Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஊடகவியலாளர் திசநாயகம் சிறையினுள் மிரட்டலுக்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாகியுள்ளார் - சுனந்த தேசப்பிரிய: http://www.globaltamilnews.net/tamil_news....d=2419&cat= மகசீன் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட ஊடகவியலாளர் திசநாயகம் சிறையினுள் மிரட்டலுக்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாவதாக சுதந்திர ஊடக இயக்கத்தின் பேச்சாளரான சுனந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். உயர்நீதிமன்றின் முன்னால் விசாரணையை எதிர்கொண்டு வந்த திசநாயம் கடந்த செவ்வாய்க்கிழமை விளக்கமறியலிலிருந்து இன்னும் 70 கைதிகளுடன் சேர்த்து மகசின் சிறைக்கு மாற்றப்பட்டார். இவ்வாறு திடீரென மாற்றப்பட்டமைக்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது கிரிமினல் குற்றவாளிகளுடன் சேர்த்தே அவர் தட…

  2. புலிகளின் பின்வாங்கல்களை தந்திரோபாயமாக கருத முடியாது – அரசாங்கம் : http://www.globaltamilnews.net/tamil_news....d=2420&cat= அண்மைக்காலமாக தமிழீழ விடுதலைப் புலிகள் பின்வாங்கல்களை யுத்த தந்திரோபாயமாக அறிவித்துள்ள போதிலும் அதனை அவ்வாறு கருத முடியாதென ஊடக அமைச்சர் அனுர பிரியதர்சன யாபா தெரிவித்துள்ளார். குறிப்பாக பூநகரி பகுதியிலிருந்து தாம் பின் வாங்கியுள்ளதாக புலிகள் அறிவித்துள்ளனர் எனவும், இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வகையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பூநகரி முகாம் விடுதலைப் புலிகளுக்கு மிகவும் முக்கியத்துமானதெனவும், அதனை தக்க வைத்…

  3. சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 517 views
  4. இனப்பிரச்சினைக்கு பேச்சு வார்த்தை மூலமே தீர்வுகாண முடியும் - உடனடி யுத்த நிறுத்தத்திற்கு வாய்ப்பில்லை: http://www.globaltamilnews.net/tamil_news....d=2418&cat= இலங்கையின் இனப்பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காணப்படவேண்டும் என்பதே இந்தியத் தலைவர்களின் நிலைப்பாடாகவுள்ளது. இனப்பிரச்சினைக்கு பேச்சு வார்த்தை மூலமே தீர்வுகாண முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க டெல்லிசென்று பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசினார். நேற்று சென்னை வழியாக இலங்கைக்குச் சென்ற அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, 'இலங்கையில் நடைபெற்று வரும் பிரச…

  5. தமிழீழ விடுதலைக்காக போராடி இதுவரை 22 ஆயிரத்து 114 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டுள்ளதாக மாவீரர் பணிமனை அறிவித்துள்ளது. 27.11.1982 முதல் 31.10.2008 வரையான காலப்பகுதியில் இந்த மாவீரர்கள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டுள்ளனர். இவர்களில் 17,305 ஆண் மாவீரர்களும், 4809 பெண் மாவீரர்களும் அடங்கியுள்ளனர். 2008ம் ஆண்டு இதுவரை 1974 போராளிகள் விடுதலைக்காகப் போராடி வீரச்சாவைத் தழுவிக்கொண்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் போரில் வீரகாவியமான மாவீரர்களின் பெற்றோர் மதிப்பளிப்பு தாயக விடுதலைப் போரில் வீரகாவியமான மாவீரர்களின் பெற்றோர்கள் மதிக்களிக்கப்பட்டு வருகின்றனர். வட்டக்கச்சி கோட்டத்திற்குட்பட்ட மாவடி வட்டத்தில் மதிப்பளிக்கும் நிகழ்வு கடந்த செவ்வாய்கிழமை இர…

  6. இந்திய அதிகாரிகள் சிங்கள இனவாதிகளின் சிந்தனைகளையே பிரதிபலிக்கின்றனர் என்று தமிழ்நாட்டின் மூத்த ஊடகவியலாளரும் எம்.ஜி.ஆரின் ஆலோசகராக செயற்பட்டவருமான சோலை தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 589 views
  7. வன்னி மக்களின் அவலத்தை நோர்வே அரசாங்கத்திற்கும் அனைத்துலக சமுதாயத்திற்கும் வெளிப்படுத்தும் முகமாக நோர்வேயில் உள்ள பேர்கன் நகரில் 48 மணிநேர கவனயீர்ப்பு உண்ணாநிலை போராட்டத்தினை தமிழ் இளையோர் தொடங்கியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 479 views
  8. ஸ்பெய்னில் கடந்த வாரம் “நாடுகள் அற்ற தேசிய இனங்கள்” எனும் மாநாடு அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றினால் நடத்தப்பட்டது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 596 views
  9. ஸ்பெய்னில் கடந்த வாரம் “நாடுகள் அற்ற தேசிய இனங்கள்” எனும் மாநாடு அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றினால் நடத்தப்பட்டது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 701 views
  10. படையினர் கைப்பற்றிய பகுதிகளில் வாழும் தமிழர்களின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் ரணில் : http://www.globaltamilnews.net/tamil_news....d=2412&cat= இலங்கையில் படையினர் கைப்பற்றிய பகுதிகளில் வாழும் தமிழர்களின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவில் வலியுறுத்தியுள்ளார். புதுடெல்லியில் இருந்து திருச்சி செல்லும் வழியில் சென்னை சென்ற அவர் இன்று விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே இதனை கூறியுள்ளார். டெல்லியில் இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி, வெளியுறவுத்துறை செயலாளர், இந்திய அரசின் பாதுகாப்பு ஆலோசகர், பாஜக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களையும் சந்…

  11. வெளியேறிய வைத்தியர்கள் மனிதாபிமான அடிப்படையில் மீண்டும் மட்டக்களப்பில் சேவையாற்ற வேண்டும் - ஊடக மகாநாட்டில் கோரிக்கை: ஒலிவடிவில்: (படங்கள் இணைப்பு) http://www.globaltamilnews.net/tamil_news....=2392&cat=1 மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நிர்வாகத்தினர் இன்று ஊடகவியலாளர் சந்திபொன்றை நடத்தியுள்ளனர். இதில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் எஸ் சரவணன், மற்றும் விசேட வைத்திய நிபுணர்களான வைத்தியர் ஜே.சி.பி ராஜேந்திரா, வைத்தியர் எஸ். மதன் அழகன் ஆகியோர் கலந்துள்ளனர். இங்கு கருத்து தெரிவிக்கையில் நாளாந்தம் சராசரியாக 200 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதாகவும் வெளிநோயாளர் பிரிவில் 500 இலிருந்து 600 பேர் வரையில் பார்வையிடப்படுவ…

  12. தொடர்ந்து முன்னேறும் சிங்கள ராணுவத்துக்கு சமாதி கட்டுமா கிளிநொச்சி? 2-ம் உலகப்போர் உச்ச கட்டமாக இருந்த நேரம். ஹிட்லரின் ஜெர்மனி படை ரஷியாவுக்குள் புகுந்து வெற்றிகளை குவித்து தலை நகரம் மாஸ்கோவை பிடிக்க முன்னேறி கொண்டிருந்தது. எந்த நேரத்திலும் மாஸ்கோ ஜெர்மனி படையிடம் விழலாம் என்ற பரபரப்பான கட்டம். மாஸ்கோவை நோக்கி வந்த ஜெர்மனி படையை எதிர்கொள்ள லெனின் கிராடு என்ற இடத்தில் ரஷிய படை அரண் அமைத்து நின்றது. இருதரப்புக்கும் அங்கு கடும் சண்டை நடந்தது. ரஷியபடை அடித்த அடியில் ஜெர்மனி தடுமாறியது. ஜெர்மனி வீரர்கள் கூட்டம், கூட்டமாக செத்து விழுந்தனர். இனியும் தாக்குபிடிக்க முடியாது என்று கருதிய ஜெர்மனிபடை பின்வாங்கியது. அவர்களை ரஷியபடைகள் விடாமல் விரட்டி சென்றன. படை …

    • 7 replies
    • 3.2k views
  13. தமிழீழ காவல்துறை ஆரம்பிக்கப்பட்டு நேற்றுடன் (புதன்கிழமை) 17 ஆண்டுகள் பூர்த்தியடைந்து, 18வது ஆண்டில் அது காலடி எடுத்து வைத்துள்ளது. இந்த நாளை முன்னிட்டு நேற்று மக்கள் நலன்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு, வட்டுவாகலில் மாவட்ட காவல்துறைப் பணிமணிப் பொறுப்பாளர் கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற மக்கள் நலன்பேணும் பணியில் நகர அரசியல்துறைப் பொறுப்பாளர் முல்லைவீரன், வட்டுவாகல் கிராம முன்னேற்றச்சங்கத் தலைவர் மதிபாலன் ஆகியோர் தொடக்கி வைத்தனர். இதேபோன்று புதுக்குடியிருப்பு கைவேலியில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் இடத்திற்கான பாதை புனரமைக்கப்பட்டது. உடையார்கட்டில் காவல்துறையினரும், மக்களும் இணைந்து நோயாளர் விடுதியின் தள அமைப்புப் பணியில் ஈடு…

  14. விடுதலை புலிகளிடம் ஏன் வன்மம்? - குமுதம் கேள்வி கேள்வி: - காங்கிரஸ்காரர்கள், இந்திரா காந்தியைக் கொன்றவர்கள் சீக்கிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், அந்த இனத்தை மன்னித்துவிட்டார்கள். அப்படி இருக்கையில், விடுதலைப் புலிகளிடம் மட்டும் ஏன் வன்மம் கொண்டிருக்கிறார்கள்? பதில்: - அப்படி அவர்கள் இன்னும் கோபம் கொண்டிருப்பதுகூட ஒரு விதத்தில் நியாயமாக இருக்கலாம். ஆனால், கொஞ்சம் அசந்திருந்தால், துப்பாக்கியின் மட்டையாலேயே அடி வாங்கி, மண்டை பிளந்து, அதே ராஜீவ் காந்தி கோரமாக இறந்து போயிருக்கக் கூடிய ஒரு சம்பவம் கொழும்புவில் நடந்ததே, அப்படிப்பட்ட இந்திய விரோத சிங்கள பயங்கரவாதிகளைப்பற்றி ராஜீவ் விசுவாச காங்கிரஸ்காரர்கள் கொஞ்சம்கூட சுரணை இல்லாமல் இருப்பதுதான் ஆச்சரியத்…

    • 3 replies
    • 2.4k views
  15. மாவீரர்களின் ஈகத்தால் நகரும் தமிழர்களின் போராட்டம்: கடற்புலிகளின் துணைத்தளபதி விநாயகம் [வியாழக்கிழமை, 20 நவம்பர் 2008, 11:55 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] மாவீரர்களின் ஈகத்தால் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் நகர்ந்து கொண்டிருக்கின்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் துணைத்தளபதி விநாயகம் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் நடைபெற்ற மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வில் விநாயகம் உரையாற்றும் போது தெரிவித்துள்ளதாவது: சிங்கள படைகளின் போர் வல்வளைப்புக்களை உடைத்தெறிந்து மக்களை காப்பதில் மாவீரர்கள் தமது இன்னுயிர்களை இந்த மண்ணுக்கு ஆகுதியாக்கியுள்ளனர். மாவீரர் ஒவ்வொருவரின் பெற்றோர்களும் மதிப்பளிக்கப்பட வேண்டியது தமிழர்கள் ஒவ்வொருவரின்…

  16. 19 ஆவது ஆண்டில் காலடி பதிக்கும் புலிகளின் குரல் வானொலி [வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2008, 12:08 மு.ப ஈழம்] [சுவிஸ் நிருபர்] தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் எண்ணித்திற்கு அமைய தாயக விடுதலைப் போராட்டத்துக்கான கருத்துருவாக்கப்பணியை ஆற்றிவரும் புலிகளின் குரல் வானொலி 19 ஆவது ஆண்டில் காலடி பதிக்கின்றது. புலிகளின் குரல் வானொலி 18 ஆண்டுகாலப்பணியை இன்று நிறைவுசெய்து 19 ஆவது ஆண்டில் நாளை வெள்ளிக்கிழமை காலடி வைப்பதனையொட்டிய ஒன்றுகூடல் இன்று நடைபெற்றது. புலிகளின் குரல் வானொலியின் ஒன்றுகூடல் நிகழ்வு மேலாளர் ப.கபிலன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், கலைபண்பாட்டுக் கழகப் பொறுப்பாளர் கவ…

    • 0 replies
    • 555 views
  17. வணக்கம், திரு.மணி அவர்கள் இன்று கனடா தமிழர் புனர்வாழ்வு கழகம் பற்றிய ஒரு நீண்ட கட்டுரையை எழுதி இருக்கிறார். ஒருபக்கச்சார்பாக எழுதாமல் உண்மையில கனடாவில தமிழர் புனர்வாழ்வுக் கழகம் சட்டரீதியாக இயங்கிறதில எப்படியான பிரச்சனைகள் இருக்கிது எண்டு சொல்லி இருக்கிறார். கனடா தமிழர் புனர்வாழ்வு கழக தலைவர் கூறிய கருத்துக்களையும் கட்டுரையில சொல்லி இருக்கிறார். உலகத்தமிழர் இயக்கம் கனடாவில தடைசெய்யப்பட்டது போல தமிழர் புனர்வாழ்வுக்கழகமும் தடைசெய்யப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக திரு.மணி சொல்கின்றார். இதற்கு கனேடிய புலனாய்வுத்துறை, மற்றும் அரசு பக்கத்தால கூறப்படுற காரணம் என்ன எண்டால் தமிழர் புனர்வாழ்வுக்கழக மையம் வன்னியில இருக்கிது. அதை அங்கிருந்து கட்டுப்படுத்துவது விடுதலைப்புல…

  18. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலும் தென்பகுதி சிறைச்சாலைகளிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 1,200 வரையான தமிழ் அரசியல் கைதிகள் மீதான விசாரனைகளை துரிதப்படுத்தி விடுதலை செய்வது குறித்து சிறிலங்காவின் சட்டமா அதிபர் ரி.ஆர்.டி சில்வாவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு சந்தித்து கலந்துரையாடியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 581 views
  19. இலங்கையில் படைத்துறை ரீதியில் சிறீலங்கா அரசாங்கம் தீர்வைத் தேர்வு செய்யுமானால் ஈழத் தமிழர்களின் வெளிநாட்டு உதவியுடன் தமிழர்கள் தங்களது அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்வார்கள் என தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். இந்தியாவிலிருந்து வெளிவரும் ''நியூஸ் வீக்'' என்ற ஆங்கில சஞ்சிகைக்கு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சிறீலங்கா அரசாங்கம் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ள வன் தாக்குதல்களை தமிழ்நாட்டில் மாத்திரமல்ல புலம்பெயர் நாட்டில் வாழும் தமிழர்களாலும் கண்டிக்கப்பட்டுள்ளன. இலங்கையில் படைத்துறை ரீதியில் சிறீலங்கா அரசாங்கம் தீர்வைத் தேர்வு செய்யுமானால் வெளிநாட்டு உதவியுடன் தமிழர்கள் தங்களது அபிலாசைகளை நிறைவே…

  20. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கோப்பாய்வெளியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரின் காவலரண் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 985 views
  21. முகமாலை மோதல்களில் படையினருக்கு இன்று பலத்த சேதம் உறுதிப்படுத்தப்படாத தகவலின் படி 450ற்கு மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டு இருக்கலாம் GTN ற்கு கிடைத்த தகவலின்படி முகமாலை மற்றும் பூநகரிப் பிரதேசங்களில் இன்று இடம்பெற்ற மோதலில் 200ற்கு மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டும் 200ற்கு மேற்பட்ட படையினர் காயம் அடைந்தும் இருப்பதாக அரசாங்க உள்ளகத் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆயினும் இன்றைய மோதல் குறித்து வெளியாகி உள்ள மற்றைய தகவலில் பரந்தன் நோக்கிச் சென்ற இராணுவ அணி ஒன்றுடன் தொடர்பு அற்றிருப்பதாகவும் அந்த இராணுவ அணியைத் தேடிச் சென்ற மற்றைய அணி மீதும் புலிகள் நடத்திய தீடீர்த் தாக்குதலில் மேலும் பலத்த சேதம் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்த…

  22. இலங்கையில் போரை நிறுத்த ஐக்கிய நாடுகள் சபையை வற்புறுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.மணி இந்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  23. நாட்டின் அசாதார சூழ் நிலைமை காரணமாக இடம் பெயர்ந்த நிலையில் கொழும்பிலும் மற்றும் புறநகர்ப்குதிகளிலும் தற்காலிமாக தங்கிவாழும் தமிழர்களிடம் சிங்களக் காவற்துறையினர் பண வசூலிப்பில் இறங்கியுள்ளதாகத் தெரியவருகின்றது. சுற்றி வளைப்புத் தேடுதல் என்ற போர்வையில் புறக்கோட்டை, வெள்ளவத்தை மற்றும், தெகிவளை மற்றும் அதனை அண்டிய பிரதேச லொட்ஜ்களில் தங்கியிருக்கும் தமிழர்களிடம் பொலிஸ் குழுவொன்றும் பணம் பறித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த பொலிஸ் குழுவினர் லொட்ஜ் உரிமையாளர்களின் உதவியுடன் இவ்வாறு பணம் பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த பொலிஸ் குழுவினர் பொலிஸ் சீருடையில், விடுதிகளுக்குச் சென்று அங்கு தங்கியிருப்போரை மிரட்டி வருவதாக முறைப்ப…

  24. திருவாரூரில் ரணில் கார் மறிப்பு-சிபிஐ கெரோ வியாழக்கிழமை, நவம்பர் 20, 2008 திருவாரூர்: திருவாரூர் வந்த முன்னாள் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் காரை நூற்றுக்கணக்கான இந்திய கம்யூனிஸ்ட் தொண்டர்கள் வழி மறித்து கொரா செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இன்று காலை சென்னை வந்த அவர் விமானம் முலம் திருச்சி சென்றார். அங்கிருந்து திருவாரூர் சனீஸ்வர பகவான் ஆலயத்துக்குச் சென்று வழிபட்டார். பின்னர் காரில் திரும்பிக் கொண்டிருந்தார். அவரது காருக்கு முன்னும் பின்னும் ஏராளமான போலீஸ் வாகனங்கள் சென்றன. இந்த வாகன அணி வகுப்பு திருவாரூர் வந்தபோது திருக்கொல்லிக்காடு என்ற இடத்தில் அதை நூற்றுக்கணக்கான இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள் கறுப்புக் க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.