ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142844 topics in this forum
-
யாழ். படைத்தளபதியுடன் மாவை சேனாதிராஜா பேச்சு வீரகேசரி வாரவெளியீடு 4/27/2008 9:17:52 AM யாழ்.மாவட்ட இராணுவ கட்ட ளைத்தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறிக்கும் தமிழ்த்தேசிய கூட் டமைப்பின் நாடாளுமன்ற உறுப் பினர் மாவை சேனாதிராஜாவுக் கும் இடையிலான சந்திப்பு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. தந்தை செல்வாவின் நினைவு தின நிகழ்வில் கலந்துகொள்வதற் காக யாழ்.சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதி ராஜாவை யாழ்.மாவட்ட கட்ட ளைத்தளபதி சந்திரசிறி தனது தலைமையகத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். யாழ். மாவட்டத்தில் இடம்பெற்று வரும் கடத்தல்கள், காணாமல் போதல்கள், கொலைகள், கொள்ளைச் சம்பவங்களின் அதிகரிப்பு, இலக்கத் தகடில்லாத மோட்டார் ச…
-
- 0 replies
- 891 views
-
-
புலிகளை அழித்துவிட்டால் தமிழர் எந்தத் தீர்வையும் ஏற்பர் என எண்ணுவது தவறு! 27.04.2008 / நிருபர் வானதி தமிழர்களின் போராட்ட நோயை அடக்குவதற்கு அரசியல் தீர்வே தேவை. விடுதலைப் புலிகளை அழித்துவிட்டால் தான் முன்வைக்கும் எந்தத் தீர்வையும் தமிழர்கள் தாராளமாக ஏற்றுக்கொள்வார்கள் என்று அரசாங்கம் நினைக்கிறது. அது தவறு என்ற கருத்துப்பட உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் க.வி. விக் னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்றுப் பிற்பகல் யாழ்.பொது நூல்நிலைய கேட்போர்கூடத்தில் தந்தை செல்வாவின் நினைவுப் பேருரையை அவர் நிகழ்த்தினார். அப்போதே அவர் மேற்கண்ட கருத்துப்படக் கூறினார். அவர் தமது பேச்சில் மேலும் தெரிவித்ததாவது: 2002ம் ஆண்டு டிசெம்பர் மாதத்தில் ஏற்பட்ட அரசாங்கத்திற்கும் …
-
- 0 replies
- 877 views
-
-
படைதரப்பின் தாக்குதல் முனைப்புகளை நெருக்கமாக கண்காணித்து வந்த புலிகள் மாற்ரு தந்திரோபாயங்களுக்கூடன் படயினருக்கு பொறிவைத்து காத்திருந்த விடையம் அவர்களுக்கு தெரியவில்லை............. பெரும்பாலும் வெட்ட வெளியாக இருந்த பகுதியில் அடுத்தடுத்து வீழ்ந்து வெடித்த செல்களிலிருந்து பாத்காப்பு தேட புலிகளின் அகழிகள்,பதுங்கு குழிகளை நோக்கி ஓடினர் படையினர் அங்கேதான் பேரளிவு காத்திருந்தது..................................... தொடர்ந்து வாசிக்க..................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_616.html
-
- 0 replies
- 2.3k views
-
-
சமாதான வலயமாக மடுப் பிரதேசத்தை அறிவிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது! மருதமடு தேவாலய புனித பூமியை சமாதான வலயமாக அறிவிக்குமாறு கத்தோலிக்க ஆயர்கள் அரசாங்கத்திடம் விடுத்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளது.தமிழ
-
- 1 reply
- 1.1k views
-
-
சிங்கள இளைஞர்கள் பலியாவதற்கு அரசே முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும் Saturday, 26 April 2008 யுத்தம் ஒன்றினால் தேசிய பிரச்சனையை தீர்க்க முடியும் என நினைக்கும் அரசின் கருத்து பொய்யானது என முகமாலையில் விடுதலைப் புலிகளோடு இடம் பெற்ற மோதல்களினால் ஒப்புவிக்கப் பட்டுள்ளது என இடதுசாரி முன்னணி தெரிவித்திருக்கிறது. முகமாலை மோதல்களில் சுமார் 150 படையினர் கொல்லப்பட்டும் 400 படையினருக்கு மேல் காயப்பட்டும் உள்ளனர். விடுதலைப் புலிகளுக்கும் இழப்புகள் நேரிட்டுள்ளது. விடுதலைப் புலிகளில் உள்ள இளைஞர்கள் அவர்களது தாயக பூமியில் அவர்களது பனை மரங்களின் கீழ் இறக்கும் போது சிங்கள இளைஞர்கள் பலா மற்றும் தேங்காய் மரங்களின் கீழ் உள்ள கிராமங்கிளில் இருந்து புறப்பட்டு போய் அடுத்தவ…
-
- 2 replies
- 2k views
-
-
பாதுகாப்புப் படையினர் மடு தேவாலயப் பகுதிக்குள் பிரவேசித்துள்ள போதிலும் இன்று மாலை ஜனாதிபதி இதனை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் வரை தகவல்களை வெளியிடுவதில்லை என பாதுகாப்பு அமைச்சுத் தீர்மானித்துள்ளது. 572ஆவது படையணியின் ஏழாவது தரைப்படை மற்றும் 7ஆவது சிங்கப் படையணி என்பன இணைந்து நேற்று நண்பகல் அளவில் மடு தேவாலயப் பிரதேசத்தை கைப்பற்றியதாக இராணுவ உயர் அதிகாரியொருவர் எமது இணையதளத்திற்கு தெரிவித்தார். தற்போது அந்தப் பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளைச் சேர்ந்த எவரும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், மடு தேவாலயம் கைப்பற்றப்பட்ட விடயம் தொடர்பாக ராவய பத்திரிகை இராணுவப் பேச்சாளரைத் தொடர்பு கொண்டு கேட்ட போது இன்னமும் படையினர் தேவாலயத்திலிருந்து 50…
-
- 15 replies
- 3.9k views
-
-
வடபோர் முனையில் மோதல். 23.04.2008 / நிருபர் எல்லாளன் வடபோர் முனை - சிறிலங்காப் படையினர் பல்வேறு முனைகளிலிருந்து பல்குழல் எறிகணைச் சூட்டாதரவுடன் விடுதலைப்புலிகளின் நிலைகளை முயற்சியொன்றை மேற்கொண்டனர். இந்த முன்னேற்ற முயற்சி இன்று அதிகாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. முன்னேற்றத்திற்கு எதிராக விடுதலைப்புலிகள் எதிர்த்தாக்குதல் தொடுத்துவருகின்றனர். இதேவேளை சிறிலங்காப் படையினர் வடபோர்முனை ஊடாக முன்னேற்ற முயற்சியை மேற்கொண்டுள்ளதாக படைத்தரப்பு தெரித்துள்ளது. இம் முன்நகர்வுத் தாக்குதலில் சிறிலங்காப் படையினரின் கவசப்பிரிவு கொமாண்டோக்கள், 53 ஆம் டிவிசன் கொமாண்டோக்கள் மற்றும் 55 ஆம் டிவிசன் படையினர் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். படையினருக்கு ஆதரவாக பின்தளங…
-
- 38 replies
- 7.5k views
-
-
முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை கிழக்கு மாகாணம் காணுகின்றபோது பிரபாகரினின் தமிழீம் என்கின்ற கனவு தகர்த்தெறியப்படும். வடக்கு கிழக்கு இணைகின்ற போது தான் தமிழீழம் பற்றி பேச முடியும். இவ்வாறு முன்னாள் பிரதி அமைச்சரும் ஐ.ம.சு.முன்னணியின் மட்டு.வேட்;பாளருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா குறிப்பிட்டார். தேர்தல் பிரச்சாரக் கருத்தரங்கில் தொடர்ந்து தெரிவித்தாவது : 'முதலமைச்சாராக முஸ்லிம் ஒருவர் வரமுடியுமாக இருந்தால் அது ஆளும் கட்சியுடன் இணைவதன் மூலம் தான் சாத்தியமாகும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூறுகிறது முஸ்லிம் முதலமைச்சர் தேவையில்லை என. அவ்வாறாயின் தேர்தலில் ஏன் அவர்கள் போட்டியிட வேண்டும்'. என்றும் அவர் கேள்வி எழுப்பினார். நன்றி வீரகேசரி
-
- 11 replies
- 3.2k views
-
-
25.04.08 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவசிய அறிக்கை தற்காலிக நேரடி முகவரி http://www.yarl.net/video/video_003.html
-
- 0 replies
- 1.7k views
-
-
மணலாற்றில் இராணுவம் மீண்டும் ஒரு வலிந்த தாக்கமலை ஆரம்பித்துள்ளது. இத்தகவலை தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் திரு. இளந்திரையன் தெரிவித்துள்ளார். இன்று சனிக்கிழமை காலை 6.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையை கொக்குத்தொடுவாய், மண்கிண்டிமலை ஆகிய இடங்களில் புலிகள் வழிமறித்து தாக்கி வருகின்றனர். இதைத் தொடர்ந்து த.வி.புலிகளால் மணலாறு சின்னபுர, கல்குளம் இராணுவமுகாம் மீதும் ஆட்டிலறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2& SLA launches offensive in Ma'nalaa'ru [TamilNet, Saturday, 26 April 2008, 07:32 GMT] Liberation Tigers of Tamileelam (LTTE) defensive units were confronti…
-
- 4 replies
- 3k views
-
-
Saturday, 19 April 2008 மன்னாரை நோக்கி நகரும் படையினரும் விடுதலைப் புலிகள் தரப்பும் வவுனியா மற்றும் மன்னார் முன்னரங்குகளில் கடும் மோதல்களில் ஈடுபட்டு உள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இரு பகுதியினரும் எறிகணைகளை தொடர்ந்து பயன்படுத்தி தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் பரப்பன்கண்டல் மற்றும் அடம்பன் பகுதிகளின் ஊடாக இராணுவம் முன்னேற முயற்சிப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. சேத விபரங்கள் தெரியவில்லை. http://www.ajeevan.ch/
-
- 7 replies
- 2.4k views
-
-
முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னான்டோபுள்ளே மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய தற்கொலைக் குண்டுதாரியுடன் முன்னர் தங்கியிருந்தார் எனக் குற்றஞ்சாட்டி பல்கலைக்கழக மாணவர் ஒருவரை தெஹிவளைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க....................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_3995.html
-
- 0 replies
- 1.5k views
-
-
முக்கிய நபர்களை கொலை செய்யும் நோக்கில் 10 கரும்புலிகள் கொழும்பிற்குள் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய நபர்களை கொலை செய்வதற்காக விடுதலைப்புலிகள் 10 தற்கொலை தாக்குதல் அங்கிகளை கொழும்புக்கு அனுப்பியுள்ளதாக புலனாய்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். கட்டிடங்களை புனரமைப்போர். முற்றும் தொழிலாளர்களை போல் விடுதலைப்புலிகளின் தற்கொலை குண்டுதாரிகள் கொழும்புக்கு வந்துள்ளதாகவும் அரசியல் ஆதரவாளர்கள் மற்றும் பாதாள குழுக்களின் உதவியுடன் இவர்கள் செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. http://isoorya.blogspot.com/
-
- 0 replies
- 1.9k views
-
-
முகமாலைக் களமுனையில் சிதறிக் கிடப்பது சிங்களப் படையினரின் உடல்கள் மட்டுமல்ல- சிங்களப் பேரினவாதத்தின் தமிழர் விரோத அபிலாசையும் தான் என்று சுவிசிலிருந்து வெளிவரும் "நிலவரம்" ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.6k views
-
-
23.04.08 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காலக்கணிப்பு தற்காலிக முகவரி: http://www.yarl.net/video/video_002.html
-
- 1 reply
- 2.3k views
-
-
கிழக்கு மாகாணத்தை விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்டுள்ள போதிலும் அங்குள்ள இடம்பெயர்ந்த மக்களின் வாழ்க்கையில் மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லையென ஏ.எவ்.பி.செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் வரை கிழக்கில் 212001 உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் உள்ளனர் என ஐக்கிய நாடுகள் அலுவலகம் தெரிவிக்கின்றது. இவர்களில் திருகோணமலையைச் சேர்ந்த 8 ஆயிரம் பேரும் உள்ளனர். 2006இல் இராணுவ நடவடிக்கை ஆரம்பித்த பின்னர் அவர்கள் பாடசாலைகளிலும், தேவாலயங்களிலும் அரச கட்டடம் மற்றும் உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ளனர். கிழக்கு தற்போது அரசின் கைகளில் உள்ள போதிலும் கடந்த 10 மாதகாலமாக இவர்கள் தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளதுடன் மனிதாபிமான அமைப்புகளில் தங்கி வாழுகின்றனர். சம்பூர் …
-
- 0 replies
- 925 views
-
-
பிலியந்தல பிரதான பேரூந்து நிலையத்திற்கு அருகில் நேற்று மாலை இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது. குண்டு வெடிப்பு காரணமாக 68 பேர் காயமடைந்துள்ளனர் இந்தச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 9 பேர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளனர்; குண்டுவெடிப்பு பகுதியை வீடியோவில் பார்க்க...................... http://isoorya.blogspot.com/2008/04/9_25.html
-
- 1 reply
- 1.5k views
-
-
நோர்வேயும் தென்னாபிரிக்காவும் இணைந்து அமைதி முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என்று தென்னாபிரிக்க தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தேசிய இணைப்பாளரும், பிரதம பேச்சாளருமான தமிழ் தில்லைக்கூத்தன் வீரபத்திரன் வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 796 views
-
-
(8ம் இணைப்பு) பிலியந்தலையில் குண்டு வெடிப்பு.-( 17 க்ம் சொஉதெஅச்ட் ஒf Cஒலொம்பொ, ) : 23 பேர் பலி- 40 பேர் காயம் சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியான பிலியந்தலையில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் இன்று மாலை குண்டு வெடித்ததில் 23 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 40 பேர் காயமடைந்துள்ளனர். இக்குண்டு வெடிப்புச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை மாலை 6:55 மணியளவில் நிகழ்ந்துள்ளதாக சிறிலங்காவின் பிரதி காவல்துறை மா அதிபர் இலங்கக்கோன் தெரிவித்துள்ளார். சிறிலங்கா போக்குவரத்துச் சபைக்குரிய பேருந்தின் உட்புறத்திலேயே இக்குண்டு வெடித்திருப்பதாகவும் அதிசக்தி வாய்ந்த இக்குண்டு வெடிப்பில் பலர் சிக்கியிருப்பதாகவும் தெரிகிறது. பிலியந்தலையில் இருந்து ககபொல செல்வதற்காக பேருந்த…
-
- 17 replies
- 3.2k views
-
-
பொலிஸ் சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். வவுனியா, துட்டுவௌ பொலிஸ் சோதனைச் சாவடியில் நேற்றிரவு (ஏப்ரல் 24) 7.30 அளவில் மின்னல் தாக்கியுள்ளதாகவும், சம்பவத்தில் காயமடைந்த மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் அனுரதபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போது நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையின் காரணமாக மின்னல் தாக்கி பலர் பலியாகியுள்ளனர். http://isoorya.blogspot.com/
-
- 5 replies
- 1.3k views
-
-
தங்களது கட்சி கடித தலைப்புக்களைப் பயன்படுத்தி அரசியல் சபையினால் விடப்படும் அறிக்கைகளைப் போன்று சில நபர்கள் அறிக்கைகளை வெளியிட்டதாக பொலிஸ் மா அதிபருக்கு ஜே.வி.பி. முறைப்பாடு செய்திருந்தது. ஜே.வி.பி.யின் கடித தலைப்பைப் பயன்படுத்தி மோசடியாக ஊடகங்கங்களுக்கு அறிக்கை விடப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து கட்சியின் உத்தியோகபூர்வ கடித தலைப்பை மாற்றத் திர்மானிக்கப்பட்டுள்ளது. கட்சியின் கடித தலைப்புக்கள் மோசடி செய்யப்பட்டதனால் புதிய கடிதத் தலைப்பொன்றை பயன்படுத்த ஜே.வி.பி. தீர்மானித்துள்ளது. இன்று முதல் (ஏப்ரல்26) ஜே.வி.பி.யின் கடித தலைப்பு புதிய வடிவத்தில் வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. http://isoorya.blogspot.com/
-
- 0 replies
- 967 views
-
-
சிங்கள அரசின் போர் நடவடிக்கைகளுக்கு வட போர்முனையிலும் மன்னார் களமுனைகளிலும் தகுந்த பதிலடி வழங்கப்பட்டிருக்கிறது. இந்தப் பதிலடி சிங்கள அரசை ஆட்டம் காண வைத்துள்ளது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.5k views
-
-
குறுகிய காலத்தில் இராணுவ வெற்றியை ஈட்டும் அரசின் எதிர்பார்ப்பு தகர்ந்தது 25.04.2008 / நிருபர் வானதி இராணுவத்திற்கு விடுதலைப் புலிகள் ஏற்படுத்தியுள்ள பாரிய இழப்புகளைத் தொடர்ந்து குறுகிய காலத்திற்குள் இராணுவ வெற்றியை பெறும் அரசின் எதிர்பார்ப்பு தகர்ந்து போயுள்ளது என பாதுகாப்புத்துறை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 2002ஆம் ஆண்டு யுத்த நிறுத்தத்திலிருந்து 2007இல் விலகிய இராணுவத் தலைமை, ஆறு மாதத்திற்குள் விடுதலைப் புலிகளை அழிக்கப்போவதாக சூளுரைத்தது. புதன்கிழமை ஏற்பட்ட படுதோல்வியானது விடுதலைப் புலிகளை இலங்கை அரசு குறைத்து மதிப்பிட்டுள்ளதையே புலப்படுத்தியுள்ளதாக இராஜதந்திரிகளும், ஆய்வாளர்களும் தெரிவித்துள்ளனர். இலங்கையில் எதிரியை குறைத்து மதிப்பிடும் கலாசாரத…
-
- 0 replies
- 1.3k views
-
-
முகமாலைச் சமர் பற்றி தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான (முழுமையான)பதிவு
-
- 0 replies
- 2.6k views
-
-
சிறிலங்காப் படையினரால் அகதியாக்கப்பட்ட மடு மாதாவின் தேவாலயத்துக்கு சிறிலங்காப் படையினர் இன்று வெள்ளிக்கிழமை படைச் சீருடை தரித்து, ஆயுதங்களுடனும் சென்றுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-