Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முகமாலை மற்றும் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதிகளில் விமானத்தாக்குதல் வீரகேசரி இணையம் 4/16/2008 11:26:27 AM - வன்னியில் விடுதலைப்புலிகளின் முன்னரங்குகள் மீதும் அவர்களது முகாம்கள் மீது நேற்றும் இன்றும் இலங்கை விமானபடையினர் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக விமானப்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன் படி விமானப்படையின் எம்.ஐ 24 ரக தாக்குதல் ஹெலிகொப்டர்கள் முகமாலையில் புலிகளின் முன்னரங்கபகுதிகளில் காணப்படும் பதுங்குகுழிகள் மீதும், அப்பகுதியில் இனம் காணப்பட்ட பீரங்கி நிலைகள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளதாவும், இதேவேளை நேற்றிரவு 11.50 மணி அளவில் விமானப்படை போர் விமானங்கள் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் இனங்காணப்பட்ட புலிகளின் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக…

  2. சொன்னால் முடியாத சரித்திரமாக... "என்னால் முடியும்" கேணல் சார்ள்ஸ் -ச.பொட்டு- 2008 ஆம் ஆண்டின் முதல் வார நாட்கள். தீவிர மோதல்களால் மன்னார் களமுனை அதிர்ந்துகொண்டிருந்த காலம். தளபதி பாணு அவர்களைச் சந்திக்க விரும்பியிருந்தேன். மன்னாரில் எமது வழமையான பணிகளுடன், போகுமிடத்தில் பாணுவையும், களநிலவரத்தையும் கண்டு வரலாம் என்ற விருப்புடனான பயணம். பயணத்திட்டத்தை முறைப்படி தலைவருக்கு முன்வைக்கும் சந்திப்பு. தலைவரின் புருவம் உயர்கின்றது. 'இப்ப மன்னாருக்கு ஏன் போகவேண்டும்?'நீ இப்போது அங்கு போய் என்ன செய்யப்போகின்றாய்?' தனது வழமையான கேள்விகளுக்கான பதில்களுடன் எமது தயார் நிலையைக் கண்ணுற்ற தலைவர் கூறுகின்றார். 'மன்னார் களமுனையின் பின்னணியில் எதிரியின் சிறப்பு அணிகள் ந…

    • 3 replies
    • 2k views
  3. மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து சிறிலங்கா அரசாங்கம் அதிக அக்கறை காட்டவில்லை என்று அனைத்துலக சுயாதீன கண்காணிப்பாளர் குழு (IIGEP) இறுதி மக்கள் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 894 views
  4. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான 'மை டோட்டர் த டெரரிஸ்ட்' அமெரிக்க திரைப்பட விழாவில் 'மை டோட்டர் த டெரரிஸ்ட்' (My daughter the Terrorist) திரைப்படத்தை அமெரிக்காவில் திரைப்பட விழவில் இடம் பெறச் செய்தமையிட்டு வாஷிங்கனிடம் இலங்கை கடும் ஆட்சேபனை தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக அமெரிக்காவிலுள்ள இலங்கை தூதுவர் பேர்னாட் குணதிலக, அமெரிக்க இராஜாங்த் திணைக்களதிற்கும் சமஷ்டி விசாரணைப் பிரிவுக்கும் கடிதம் அனுப்பி வைத்திருக்கின்றார் நோர்வே படத்தயாரிப்பாளரான பியத்தி ஆர்னஸ்டால் தயாரிக்கபட்ட இத்திரைப்படமானது விடுதலைப் பெண் புலிப் போராளிகளின் வாழ்க்கை மற்றும் கொள்கையை ஆவணப்படுத்தியதாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணத் திரைப்படம் ஏப்ரல் 4 ல் வட கரோலினாவின் டர்காமில் காண்பிக்கப…

    • 1 reply
    • 1.8k views
  5. யாழ் முன்னரங்கில் விரைவில் சடுதியான பிரமாண்டமான களமுனை திறக்கப்படும்- இராணுவத் தளபதி பொன்சேகா சூளுரை வீரகேசரி இணையம் 4/15/2008 1:13:16 PM - விடுதலைப்புலிகள் இதுவரை எதிர் கொண்டிராத யுத்த முனை ஒன்றை தாங்கள் விரைவில் வன்னியில் திறக்க உள்ளதாக இலங்கை இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சரத் பொன்சேகா சூளுரைத்துள்ளார்.அவரது பிரத்தியேக செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவரது செவ்வியின் மேலதிக விபரங்கள் வருமாறு,அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே மீது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட படுகொலை தாக்குதலுக்கு பின்னர் சர்வதேச சமூகம் இலங்கை அரசை பேச்சு மூலமான தீர்வுக்கு வலியுறுத்தி இருந்தது.ஆனால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் முன்னரை விட உறுதியாக போரை முன்னெடுப…

    • 5 replies
    • 1.4k views
  6. மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) சோமவன்ச அமரசிங்கவின் தலைமையிலான அணியுடன் ரணில்- மங்கள சமரவீர ஆகியோரின் புதிய அமைப்பான தேசிய சபை இணைந்து செயற்படுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக..... ..................... தொடர்ந்து வாசிக்க.................................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_2401.html

    • 0 replies
    • 1.1k views
  7. உணவுப் பொருட்களுக்கான விலையேற்றம் மற்றும் உணவுத் தட்டுப்பாடு என்பவற்றினால் பாதிக்கப்பட்ட மிக மோசமான நாடுகளில் இலங்கையும் உள்ளடங்குவதாக அறிக்கையிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் இணை நிறுவனமான உணவு விவசாய நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ........................................................... தொடர்ந்து வாசிக்க............................... http://isoorya.blogspot.com/2008/04/14.html

    • 0 replies
    • 879 views
  8. சிறிலங்கா மாவட்டத்தில் உள்ள அனுராதபுரம் வான் படைத்தளத்தின் மீது கடந்த வருடம் ஒக்ரோபர் மாதம் 22 ஆம் நாள் 21 பேரடங்கிய தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் அணி தாக்குதல் தொடுத்த போது முகாமிலிருந்த வான்படையின் ஆயுதக்களஞ்சியத்தின் திறப்பு உரிய இடத்தில் இருக்காமையால் படையினருக்கு உரிய ஆயுதங்களை வழங்க இயலாமல் போய்விட்டது என்று சிறிலங்காவின் ஐவரடங்கிய விசாரணைக் குழு கண்டறிந்துள்ளது. 20 நிமிடங்களின் பின்னரே ஆயுதக்களஞ்சியத்தின் திறப்பைக் கண்டுபிடித்துள்ளனர் எனவும் அந்த விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. அந்த ஐவரடங்கிய விசாரணைக்குழுவில் சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் வசந்த கரன்னகொட, மேஜர் ஜெனரல் எம்.ஏ.எம்.பீரிஸ், ரியர் அட்மிரல் ஜே.எஸ்.கொலம்பகே, எயார் வைஸ் மார்ச…

    • 8 replies
    • 2.2k views
  9. சிங்களத்தின் சீனக்காதலும் இந்திய ஊடலும் -க.வே.பாலகுமாரன்- மிகக் குரூரமானதொரு கபடம் நிறைந்த அரசியல் பொம்மலாட்டமொன்று மீண்டும் சிங்களத்தில் அரங்கேறுகின்றது. இப் பொம்மலாட்டத்தினை நிகழ்த்துபவர்கள் ஜே.வி.பி.யினராக இருந்தாலும் ஆட்டுவிப்பவர் யார்? என்பதே எமது கேள்வி. இக் கபட நாடகத்தின் கருப்பொருள் இந்திய எதிர்ப்பு; சென்ற பெப்ரவரி மாதம் பதினெட்டாம் நாள் அனுராதபுரத்தில் இந்திய விரிவாக்கத்திற்கெதிரான தமது பெருமெடுப்பிலான எதிர்ப்பியக்கத்தை ஜே.வி.பி. தொடங்கியது. அங்கு முழங்கித் தள்ளிய சோமவன்சர் தொடர்ந்தும் இந்தியத் தலையீடு அதிகரித்தால் இந்தியப் பொருட்களை புறக்கணிக்குமாறு மக்களை வேண்டுவோமென அச்சுறுத்தினார். 13 ஆவது திருத்தம், இடைக்கால சபை என்பதெல்லாம் இந்திய …

  10. செவ்வாய் 15-04-2008 23:56 மணி தமிழீழம் [சிறீதரன்] ஜே.வி.பியில் இருந்து வெளியேறிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் இணைய விருப்பம் விமல் வீரவங்சவிற்கு ஆதரவாக ஜே.வி.பியில் இருந்து வெளியேறிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் ஜே.வி.பியுடன் இணைவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். விமல் வீரவங்சவின் உணர்ச்சி பூர்வமான உரையினால் உந்தப்பட்டு தவறான தீர்மானத்தை எடுத்து விட்டதாகவம் மீண்டும் கட்சியுடன் இணைய விருப்பம் கொண்டுள்ளதாகவும் அவர்கள் ஜே.வி.பியின் முக்கியஸ்தரிடம் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை ஜே.வி.பியின் உட்கட்சி பூசல்களை முடிவிற்கு கொண்டு வருவதற்கு வெளிநாடு ஒன்றும் முயற்ச்சிகளில…

  11. தமிழ் மக்களின் சுயாட்சிப் போராட்டத்தை பலவீனப்படுத்தும் சதியாகவே துப்பாக்கி முனையில் யாழ். மக்கள் தொகைக் கணிப்பீட்டை சிங்கள அரசு வெளியிட்டுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

  12. பிரித்தானியாவிலுள்ள சொலோவாக்கியா தூதரகத்தின் முன்பாக பிரித்தானியா வாழ் தமிழர்கள் இலங்கை அரசுக்கு செலோவாக்கியாவின் ஆயுத விற்பனைக்கு எதிராக கண்டன ஒன்றுகூடல் ஒன்றை நடத்தியிருந்தார்கள். ...... http://www.orunews.com/?p=665

    • 0 replies
    • 870 views
  13. மன்னார் கட்டுக்கரையில் சிறிலங்காப் படையினரின் முன்நகர்வுத் தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 787 views
  14. எதிர்வரும் 13.04.2008 அன்று நடக்கவுள்ள ஈகைச்சுடர் அன்னை பூபதி அம்மாவின் நினைவெழுச்சி நாளை முன்னிட்டு தமிழ்த்தேசிய இயக்கத்தலைவர் மதிப்பிற்குரிய பழநெடுமாறன் ஐயா பிரான்ஸிற்கு வருகை தந்துள்ளார். இவரை பிரான்ஸ் வாழ் தமிழ்மக்கள் கூடி பிரான்ஸின் புறநகர்ப்பகுதியில் அமைந்துள்ள சால் தி கோல் விமானநிலையத்தில் வரவேற்றனர். ஆனந்தம் பொங்கிய பிரான்ஸ் வாழ் ஈழத்தமிழ் மக்கள் அவரை பூச்செண்டு கொடுத்தும் தமிழீழத் தேசியக்கொடியுடன் தொடர்ந்து வாசிக்க+படங்களை பார்க்க....................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_4473.html

    • 0 replies
    • 792 views
  15. பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் நகர சபை உறுப்பினர்களுக்கு "வெண்புறா" அமைப்பின் பணிகள் விளக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 684 views
  16. சிறிலங்காவின் கட்டுப்பாட்டில் உள்ள மதவாச்சி சோதனைச் சாவடியில் வடபகுதியிலிருந்து செல்லும் தமிழ்ப் பயணிகளுக்கு போக்குவரத்து அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 720 views
  17. அமரர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேவின் மறைவினால் ஏற்பட்டுள்ள பிரதம கொறடா பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் செனவிரத்னவிடம் கோரியுள்ளதாக தெரியவருகிறது,.................. தொடர்ந்து வாசிக்க...................... http://isooryavidz.blogspot.com/2008/04/blog-post_15.html

    • 0 replies
    • 665 views
  18. ஷ்ரீலங்காவில் பிரதான அரசியல் கட்சிகள் இரண்டு. மூன்றாவதாக ஒரு கட்சி உருவாக முயற்சிசெய்தாலும் பிரதான கட்சிகளின் வசிய மந்திரங்களுக்கு உள்ளாகியோ என்னவோ ......................................... தொடர்ந்து வாசிக்க......................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_1036.html

    • 0 replies
    • 946 views
  19. அம்பாறை மாவட்டம் கல்முனையின் பாண்டிருப்பு பாரதி வீதியில் ஒருவர் இனம்தெரியாதவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். நேற்றிரவு (14-04) 7 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 27 வயதுடைய தேவநாயகம் இதாகரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். http://isoorya.blogspot.com/

    • 0 replies
    • 629 views
  20. அம்பாறை மஹஓய ரதுபஸ்உயன பிரதேசத்தில் சிவில் பாதுகாப்பு படையை சேர்ந்த ஒருவர், பெண் ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரை சிவில் பாதுகாப்பு படையினர் தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியினால் கொலை செய்து 9 நாட்களுக்கு பின் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தாக்குதலை மேற்கொண்ட சிவில் பாதுகாப்பு படை உறுப்பினரும்; தற்கொலை.................................... தொடர்ந்து வாசிக்க...................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_6339.html

    • 0 replies
    • 542 views
  21. பிரபாகரன் திரைப்படத்தை மீட்க ஜனாதிபதி தலையிட வேண்டும் என கோரும் மகஜர் ஒன்றில் ஒரு லட்சம் கையெழுத்துக்கள் பெறப்பட்டுள்ளன. படத் தயாரிப்பு குழுவினர் கொழும்பு கோட்டை தொடரூந்து நிலையத்திற்கு முன்னால்...................... தொடர்ந்து வாசிக்க........................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_15.html

    • 0 replies
    • 962 views
  22. தமிழ் நாட்டுக்குள் புலிகள் ஊடுருவதை தடுக்க தீவிர கண்காணிப்பாம் வீரகேசரி இணையம் 4/15/2008 2:53:12 PM - இலங்கை இராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையி

  23. சமாதான பேச்சுவார்த்தைகள் என்ற போர்வையில் பிரமேதாஸ விடுதலைப் புலி தலைவர்களை கொலை செய்ய முயற்சித்தார் Tuesday, 15 April 2008 சமாதான பேச்சுவார்த்தைகள் என்ற போர்வையில் தமது தலைவர்களை படுகொலை செய்ய முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ முயற்சிகளை மேற்கொண்டதாக விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மான் தெரிவித்துள்ளார். மேலதிக விபரங்கள் http://www.ajeevan.ch/content/view/1877/1/

  24. வடக்கு நோக்கிய யுத்தத்தில் பாரிய இழப்பு: அமைதி முயற்சியை ஆரம்பிக்க அரசாங்கம் முனைப்பு ஸ்ரீலங்கா அரசாங்கம் நோர்வே தரப்பினூடாக மீண்டும் அமைதி முயற்ச்சிகளை ஆரம்பிப்பதற்கு முயல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வடக்கில் படையினர் பாரிய இழப்புகளுடன் முன்னேற முடியாமல் இருக்கும் நிலையில் அமைதி முயற்ச்சிகளுக்கான முனைப்புகளை ஸ்ரீலங்கா அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஸ்ரீலங்கா ஜனாதிபதியின் சிறப்புத் தூதுவராக நோர்வே சென்றுள்ள அமைச்சர் ராஜித சேனாரடன் அங்கு நோர்வேயின் அனுசரணையாளர்களுடன் பேச்சு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ராஜிஜ சேனாரத்ன முதல் கட்டமாக நோர்வேயி; சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்மை நேற்று சந்தித்து பேச்சு நடத…

    • 2 replies
    • 1.2k views
  25. மணலாறு, மன்னார் மற்றும் முகமாலை உள்ளிட்ட பகுதிகளில் விடுதலைப் புலிகளுடனான மோதல்களில் சிறிலங்காப் படையினர் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். 12 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 475 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.