Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புதிய கட்சியைத் தொடங்கினால் விமல் வீரவன்சவின் கட்சி உறுப்பினர் உரிமை பறிக்கப்படும் என்று ஜே.வி.பி. எச்சரித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 576 views
  2. கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் பயங்கரவாதத்தை உருவாக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முயற்சிப்பதாக ஜாதிக ஹெல உறுமய குற்றஞ்சாட்டுகிறது........................ தொடர்ந்து வாசிக்க....................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_9123.html

  3. மணலாறில் தாக்குதல் நடத்திய தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்திகளைச் சுடுவதற்கு எமக்கு போதுமான கால அவகாசம் கிடைக்கவில்லை என்று சிறிலங்கா வான்படை அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  4. தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டு தமிழ்நாட்டில் வெளியிடத் திட்டமிடப்பட்ட சிங்களத் திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தாக்கல் செய்த வழக்கை சென்னை கீழ் நீதிமன்றம் விசாரிக்க தமிழ்நாடு தலைமை நீதிமன்றம் இன்று தடை விதித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 663 views
  5. மணலாறில் தாக்குதலை நடத்திய தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்திகள் மீது சிறிலங்கா வான்படை தாக்குதல் நடத்த தாமதமானது ஏன் என்று ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  6. அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே மீதான தற்கொலைக் குண்டுதாரியை தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினரான சூரியகுமார் என்பவரே வழிநடத்தியதாக.............. தொடர்ந்து வாசிக்க.................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_30.html

    • 0 replies
    • 1.2k views
  7. அமெரிக்காவை எதிர்த்துச் செயற்படுவதில் சிறிலங்கா தீவிர முனைப்புக் காட்டி வருகின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 832 views
  8. சிறிலங்காப் படை தளபதி சரத் பொன்சேகாவை சிறிலங்காவுக்கான அவுஸ்திரேலியாவின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள கதி க்ளுக்மன் நேற்று சந்தித்துப் பேசினார். தொடர்ந்து வாசிக்க

  9. சிறிலங்காவில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய அடையாள அட்டை இந்த ஆண்டின் இறுதியில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 653 views
  10. மணலாறிலிருந்து சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதலில் வவுனியா வடக்கு நெடுங்கேணியைச் சேர்ந்த பொதுமகன் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 735 views
  11. வீரகேசரி இணையம் - இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையிலான இராஜதந்திர உறவில் ஏற்பட்டுவரும் நெருக்கம் குறித்து அமெரிக்கா மிகுந்த கவலை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வாஷிங்டனில் கருத்து வெளியிட்டுள்ள இராஜாங்க திணைக்கள பேச்சாளர் ரொம் கஸிஇ ஈரானிய ஜனாதிபதியின் தெற்காசிய விஜயம் குறித்து நாம் மிக உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம். மேற்படி தெற்காசிய நாடுகள், அணுசக்தி நடவடிக்கைகள் தொடர்பில் ஐ.நா.பாதுகாப்புச்சபை விதித்துள்ள நிபந்தனைகளை ஏற்குமாறும், ஈராக் விவகாரத்தில் தலையிடுவதை தவிர்க்குமாறும் ஈரானிய ஜனாதிபதியிடம் கலந்துரையாடுமென நம்புகின்றோம். அத்தோடு ஹமாஸ், ஹிஸ்புல்லா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுக்கு உதவியளித்தல் போன்ற உபயோகமற்ற செயல்களை நிறுத்துமாறும் இந்நாடுகள் ஈரானிடம் கேட்…

    • 2 replies
    • 1.5k views
  12. அமைதியை தேடும் இனங்களுக்கு ஈரான் உதவும் என ஜனாதிபதி மாமூட் அமதிநிஜாத் தெரிவித்துள்ளார். பல வல்லாதிக்க நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியிலும் ஈரானிய மக்கள் அமைதியை தேடும் இனங்களுக்கு ஒத்துழைப்பை வழங்குவர் எனவும் எதிர்காலத்திலும் இந்த ஒத்துழைப்புகள் வழங்கப்படும் எனவும் ஈரானிய ஜனாதிபதி குறிப்பிட்டார். சபுகஸ்கந்த எண்ணை சுத்திகரிப்பு நிலையத்தின் நவீனமயப்படுத்தும் நடவடிக்கையை இன்று ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அவர் இதனை தெரிவித்தார். அபிவிருத்தி ஒன்று ஏற்படுமாயின் அந்த அபிவிருத்தி அனைவரையும் சென்றடைய வேண்டும் என தாம் நம்புவதாக குறிப்பட்டார். பாதுகாப்பும் நம்பிக்கையும் சகலருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். பாதுகாப்பு நியாயமும் நிலவினால் மாத்;திரமே சமாதானமும் அபிவிர…

    • 3 replies
    • 1.4k views
  13. இனப் படுகொலைக்கு இந்தியாவும் உடந்தையாகின்றது -சுரேஸ் பிரேமச்சந்திரன் 30.04.2008 / நிருபர் வானதி இலங்கை யுத்த நடவடிக்கைக்கு புதுடில்லி நிதியுதவி வழங்குகின்றது என வெளிவந்துள்ள செய்தி உண்மையானால், இந்த நடவடிக்கை தமிழர்களை இனப்படுகொலை செய்ய இந்தியா, கொழும்புக்கு உதவுகின்றது என்ற முடிவுக்கே எம்மை இட்டுச் செல்கிறது.'' இவ்வாறு இணையதளச் செய்திச்சேவை ஒன்றுக்கு கருத்துத் தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன். அவர் மேலும் தெரிவித்திருப்பவை வருமாறு: தமிழர்களை இராணுவ ரீதியாக நசுக்குவதற்கு இலங்கை அரசுக்கு உதவுவதன் மூலம் வடக்கு கிழக்குப் பகுதியிலுள்ள தனது பொருளாதார நலன்களைப் பாதுகாக்கலாம் ஊக்குவிக்கலாம் என இந…

  14. இந்தியா ஆயுதங்களை வழங்குமானால் இனப் படுகொலைக்கு அதுவும் உடந்தை கூட்டமைப்பு எம்.பி. தெரிவிப்பு ""விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்திற்கு ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்கு இலங்கைக்குப் புதுடில்லி நிதியுதவி வழங்குகின்றது என வெளிவந்துள்ள செய்தி உண்மையானால், இந்த நடவடிக்கை தமிழர்களை இனப்படுகொலை செய்ய இந்தியா, கொழும்புக்கு உதவுகின்றது என்ற முடிவுக்கே எம்மை இட்டுச் செல்கிறது.'' இவ்வாறு இணையதளச் செய்திச்சேவை ஒன்றுக்கு கருத்துத் தெரிவித்துள்ளார் தமிழ் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன். அவர் மேலும் தெரிவித்திருப்பவை வருமாறு: தமிழர்களை இராணுவ ரீதியாக நசுக்குவதற்கு இலங்கை அரசுக்கு உதவுவதன் மூலம் வடக்கு கிழக்குப் பகுதியிலுள்ள தனது பொருளாதார நலன்கள…

  15. Posted on : 2008-04-30 சர்வதேச ரீதியில் இலங்கை ஓரங்கட்டப்படும் ஆபத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசு தெளிவான வெளிநாட்டுக் கொள்கையைக் கடைப்பிடிக்காமல் விடயங்களைக் குழப்பியடித்துக் கொண்டுள்ளதால் சர்வதேச ரீதியில் இலங்கை தனிமைப்படுத்தப்படும் அபாயம் தோன்றியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான ரவி கருணாநாயக்க இவ்வாறு எச்சரித்திருக்கின்றார். இலங்கை அரசு எந்தவிதமான ஜனநாயக விதிமுறைகளையும் மதிப்பதில்லை. அது பயங்கரவாதிகளைப் போன்று செயற்படுகின்றது. ஜனநாயக விதிமுறைகளை அரசு மதிப்பதில்லை என்பதை சர்வதேச சமூகம் நன்கு புரிந்து கொண்டுள்ளது. இதேசமயம், தெளிவான வெளிநாட்டுக் கொள்கையின்றி, சர்வதேச உறவு விடயங்களையும் அரசு குழப்பியடித்து வருகின்…

  16. இந்தியாவிற்கு இருப்பது இரண்டு தெரிவுகள் மட்டுமே -தாரகா- சமீப காலமாக இந்தியாவின் இலங்கை மீதான கரிசனைகள் அதிகரித்து வருகின்ற பின்னணியில் நமது அரசியல் சூழலில் பரவலாக எழுந்திருக்கும் கேள்வி இந்தியா தமிழ் மக்களுக்கு சாதகமான வகையில் ஒரு நியாயமான தலையீட்டினை செய்யுமா அல்லது கடந்த காலங்களைப் போல பழைய குருடி கதவைத் திறடி என்ற கதைதானா? சமீப நாட்களில் வைகோ- மன்மோகன் சிங் சந்திப்பு, இராமதாசின் வலியுறுத்தல் மற்றும் தமிழக சட்டசபை தீர்மானம் ஆகியவற்றின் பின்னணியில் பார்க்கும் போது மேற்படி கேள்விகள் எழுவது நியாயமானதே! ஆனால், கடந்த கால வரலாற்று அனுபவத்தில் நோக்கும் போது நிலைமைகள் அவ்வளவு எளிதானதாக இல்லை என்பதுதான் எனது அபிப்பிராயம். ஆனாலும் இந்தியா ஒரு தீர்க்கமான முடிவினை வ…

    • 0 replies
    • 1.3k views
  17. பிரபல ஊடகவியலாளர் "மாமனிதர்" தராக்கி என்று அழைக்கப்படும் தர்மரட்ணம் சிவராமின் மூன்றாவது ஆண்டு நினைவு நாள் இன்று திங்கட்கிழமை கடைப்பிடிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 2 replies
    • 862 views
  18. மணலாறு, வவுனியா, மன்னார், முகமாலைக் களங்களில் நேற்று நடைபெற்ற வெவ்வேறு மோதல்களில் சிறிலங்காப் படைத்தரப்பில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 613 views
  19. அரசாங்கம், கிழக்கு வாழ் தமிழர்களுக்கு ஜனநாயகத்தையும், சுதந்திரத்தையும் பெற்றுக் கொடுக்காது ஒரு குழுவினரின் அழுத்தங்களுக்கு உட்படுத்தியுள்ளதாக ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். அரசாங்கம் கிழக்குத் தேர்தல்கள் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார். கிழக்குத் தேர்தல் நிலவரங்கள் குறித்து வினவிய போதே அவர் இந்தக் கருத்துக்களை எமது இணைய தளத்திற்கு தெரிவித்தார். ஏனைய அனைத்து கட்சிகளும் ஜனநாயக ரீதியில் தேர்தலில் களமிறங்கிய போதிலும் அரசாங்கம் ஆயுதக் குழுவொன்றுடன் இணைந்து தேர்தல்களில் போட்டியிடுவதாக அவர் சுட்டிக்காட்டினார். கிழக்கு வாழ் தமிழர்களை ஒரு குழுவின் அழுத்தங்களுக…

    • 0 replies
    • 674 views
  20. சிறிலங்காவின் அடாவடி அமைச்சர் எனப் பெயர் எடுத்த மேர்வின் சில்வா பொலநறுவ மாவட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 5:00 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்தில் களனி பிரதேச சபைத் தலைவர் சீவலி களனிதிஸ்ஸ சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 812 views
  21. ஈழத் தமிழ்த் தேசியமானது ஒரு குறுகிய கால இடைவெளியில் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது. புரட்சி எனப்படுவதே வரலாற்றில் பாய்ச்சலை ஏற்படுத்துவது தான். அந்த வகையில் எமது போராட்டமும் வரலாற்றுச் சாதனைகளைப் படைத்திருக்கின்றது. ஏற்கனவே இருந்த பல சாதனைகளை முறியடித்திருக்கின்றது. பழைய சாதனைகளை நினைவுபடுத்தியிருக்கின்றது. செழுமைப்படுத்தி இருக்கின்றது. அவற்றுக்கூடாத மக்கள் மத்தியிலே உத்வேகத்தையும் உணர்வையும் ஊட்டியிருக்கின்றது. மக்களே வரலாறைப் படைப்பவர்கள் என்பது ................... தொடர்ந்து வாசிக்க.............................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_9796.html

    • 0 replies
    • 650 views
  22. ஆங்கிலத்தில் உள்ளது யாராவது தெரிந்தவர்கள் மொழிமாற்றுங்கள்............... தொடர்ந்து வாசிக்க..................... http://esoorya.blogspot.com/2008/04/sri-la...ns-in-real.html

    • 0 replies
    • 625 views
  23. எதிர்வரும் மே நாளுக்கு முன்பாக கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஜே.வி.பி. தலைமை முன்வராவிடின் புதிய அரசியல் கட்சியொன்றை உருவாக்கப் போவதாக ஜே.வி.பியின் முன்னாள் பிரசாரச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 525 views
  24. அமரர் அனுர பண்டாரநாயக்கவினது உயிலின் அடிப்படையில் சொத்துக்களின் உரிமை தொடர்பாக நீதிமன்ற உத்தரவொன்றைப் பெற்றுக் கொள்ள உத்தேசித்திருப்பதாக ஐ.தே.க.வின் மேல் மாகாணசபை உறுப்பினர் காமினி குணரத்ன லங்கா டிசெண்டிற்கு தெரிவித்துள்ளார். முருகேசு மற்றும் நீலகாந்தன் சட்ட நிறுவனத்தின் மூலம் 1996ம் ஆண்டு மே மாதம் 10ம் திகதி கையொப்பமிடப்பட்ட உயிலில் குறிப்பிடப்பட்டுள்ள....................... . தொடர்ந்து வாசிக்க................................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_5771.html

    • 0 replies
    • 1.1k views
  25. வடக்கு - கிழக்கு மாகாணத்தைப் பிரித்து கிழக்கில் தேர்தலை நடத்தும் மகிந்த அரசின் நடவடிக்கையானது முட்டாள்தனமானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் சாடியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 512 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.