Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மணலாறு, வவுனியா, மன்னார், முகமாலைக் களங்களில் நேற்று நடைபெற்ற வெவ்வேறு மோதல்களில் சிறிலங்காப் படைத்தரப்பில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 613 views
  2. அரசாங்கம், கிழக்கு வாழ் தமிழர்களுக்கு ஜனநாயகத்தையும், சுதந்திரத்தையும் பெற்றுக் கொடுக்காது ஒரு குழுவினரின் அழுத்தங்களுக்கு உட்படுத்தியுள்ளதாக ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். அரசாங்கம் கிழக்குத் தேர்தல்கள் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார். கிழக்குத் தேர்தல் நிலவரங்கள் குறித்து வினவிய போதே அவர் இந்தக் கருத்துக்களை எமது இணைய தளத்திற்கு தெரிவித்தார். ஏனைய அனைத்து கட்சிகளும் ஜனநாயக ரீதியில் தேர்தலில் களமிறங்கிய போதிலும் அரசாங்கம் ஆயுதக் குழுவொன்றுடன் இணைந்து தேர்தல்களில் போட்டியிடுவதாக அவர் சுட்டிக்காட்டினார். கிழக்கு வாழ் தமிழர்களை ஒரு குழுவின் அழுத்தங்களுக…

    • 0 replies
    • 674 views
  3. தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தில் "ஆண்டாண்டு காலமதாய் நாம் ஆண்டுவந்த பூமி" போன்ற இசைப் பாடல்கள் மூலம் எழுச்சி ஊட்டிய குட்டிக்கண்ணன் என்று அழைக்கப்படும் போராளி சிலம்பரசன் வீரச்சாவடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 23 replies
    • 6.2k views
  4. சிறிலங்காவின் அடாவடி அமைச்சர் எனப் பெயர் எடுத்த மேர்வின் சில்வா பொலநறுவ மாவட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 5:00 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்தில் களனி பிரதேச சபைத் தலைவர் சீவலி களனிதிஸ்ஸ சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 812 views
  5. ஈழத் தமிழ்த் தேசியமானது ஒரு குறுகிய கால இடைவெளியில் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது. புரட்சி எனப்படுவதே வரலாற்றில் பாய்ச்சலை ஏற்படுத்துவது தான். அந்த வகையில் எமது போராட்டமும் வரலாற்றுச் சாதனைகளைப் படைத்திருக்கின்றது. ஏற்கனவே இருந்த பல சாதனைகளை முறியடித்திருக்கின்றது. பழைய சாதனைகளை நினைவுபடுத்தியிருக்கின்றது. செழுமைப்படுத்தி இருக்கின்றது. அவற்றுக்கூடாத மக்கள் மத்தியிலே உத்வேகத்தையும் உணர்வையும் ஊட்டியிருக்கின்றது. மக்களே வரலாறைப் படைப்பவர்கள் என்பது ................... தொடர்ந்து வாசிக்க.............................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_9796.html

    • 0 replies
    • 650 views
  6. ஆங்கிலத்தில் உள்ளது யாராவது தெரிந்தவர்கள் மொழிமாற்றுங்கள்............... தொடர்ந்து வாசிக்க..................... http://esoorya.blogspot.com/2008/04/sri-la...ns-in-real.html

    • 0 replies
    • 625 views
  7. எதிர்வரும் மே நாளுக்கு முன்பாக கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஜே.வி.பி. தலைமை முன்வராவிடின் புதிய அரசியல் கட்சியொன்றை உருவாக்கப் போவதாக ஜே.வி.பியின் முன்னாள் பிரசாரச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 525 views
  8. அமரர் அனுர பண்டாரநாயக்கவினது உயிலின் அடிப்படையில் சொத்துக்களின் உரிமை தொடர்பாக நீதிமன்ற உத்தரவொன்றைப் பெற்றுக் கொள்ள உத்தேசித்திருப்பதாக ஐ.தே.க.வின் மேல் மாகாணசபை உறுப்பினர் காமினி குணரத்ன லங்கா டிசெண்டிற்கு தெரிவித்துள்ளார். முருகேசு மற்றும் நீலகாந்தன் சட்ட நிறுவனத்தின் மூலம் 1996ம் ஆண்டு மே மாதம் 10ம் திகதி கையொப்பமிடப்பட்ட உயிலில் குறிப்பிடப்பட்டுள்ள....................... . தொடர்ந்து வாசிக்க................................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_5771.html

    • 0 replies
    • 1.1k views
  9. வடக்கு - கிழக்கு மாகாணத்தைப் பிரித்து கிழக்கில் தேர்தலை நடத்தும் மகிந்த அரசின் நடவடிக்கையானது முட்டாள்தனமானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் சாடியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 512 views
  10. கிழக்குத் தேர்தல்களில் போட்டியிடும் புதிய ஹெல உறுமய கட்சியைச் சேர்ந்த படைவீரர்களுக்கு பிள்ளையான் குழுவினர் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். விமானப்படை, இராணுவம் மற்றும் கடற்படையைச் சேர்ந்த குழுவினருக்கு பிள்ளையான் குழுவிடமிருந்து மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தமது கட்சி பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்நோக்கியுள்ளதாகவும், இது குறித்து ஊடகங்களுக்கு வெளிப்படுத்த உள்ளதாகவும் புதிய ஹெல உறுமய கட்சியின் தலைவர் சனத் மனமேந்திர தெரிவித்தார். புதிய ஹெல உறுமய கட்சியின் தலைவர் சனத் மனேமேந்திர, அமரர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயின் இணைப்பதிகாரியாகவும் செயற்பட்டதாக குறிப்பிட்டார். இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையைச் சேர்ந்த 12 வேட்பாளர்கள் புதிய ஹெல உறுமய கட்சியின் சார்ப…

  11. பிலியந்தல குண்டு வெடிப்பை அடுத்து, பிலியந்த காவல்துறை பொறுப்பதிகாரி டப்ளியூ.கே லயனல், பம்பலப்பிட்டி விசேட அதிரடிப்படையின் தலைமையகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பிலியந்தல குற்றப்புலனாய்வு பிரிவின் பதில் பொறுப்பதிகாரி துஸ்மன்ன தெரிவித்துள்ளார்............ தொடர்ந்து வாசிக்க............................ http://isoorya.blogspot.com/2008/04/blog-post_5583.html

    • 0 replies
    • 1k views
  12. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மதியுரைஞர் பதவிக்கு இந்திய அரசியல் பிரமுகர்களுள் ஒருவரான வைகோவை நியமிக்க அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மறைந்த அன்ரன் பாலசிங்கம் அவர்கள் வகித்த மதியுரைஞர் பதவி தற்போது வெற்றிடமாக உள்ளதால் அப்பதவிக்கு உகந்தவர் வைகோ என்று விடுதலைப் புலிகள் இயக்கம் தீர்மானித்துள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சிறந்த உதவியாளராக விளங்கி வரும் வைகோவை அப்பதிவியில் நியமிக்க அழைப்பு விடுக்கபட்டுள்ளதாக மேற்படி தகவல் பிரிவு தெரவிக்கின்றனது. அண்மைக் காலங்களாக விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கான பல கருத்துக்களை வெளிப்படுத்தி வரும் வைகோ கடந்த சில தினங்களுக்கு முன் இந்திய பிரதமரைச் சந்தித்து விடுதலைப்புலிகள் சார்பில் பேச்சுவார்த்தை …

  13. மஹிந்த அரசின் அமைச்சர் மேவின் சில்வா அரலங்கன்வில என்னுமிடத்தில் வீதி விபத்தில் காயமடைந்துள்ளார். அவ்விபத்தில் அவருடன் சென்ற பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலதிக விபரங்கள் கிடைக்கப் பெறவில்லை. ஜானா

    • 11 replies
    • 1.9k views
  14. சிறிலங்கா அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே படுகொலையைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட தமிழ்ப் பெண் ஒருவர் சிறிலங்கா குற்றப்புலனாய்வுப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது நேற்று முன்நாள் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 540 views
  15. இனிய வாழ்வு இல்ல நிதிக்காக "வெண்புறா" அமைப்பின் சார்பில் "தாயகக்காற்று பாடல்" போட்டி பிரித்தானியாவில் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 570 views
  16. பொன்னம்மான் அவர்கள் பற்றி தேசிய தலைவர்................. ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

    • 0 replies
    • 1.4k views
  17. ஜேர்மனிய நாசிப் படைகளால் வன்பறிப்பு செய்யப்பட்டிருந்த டென்மார்க் நாட்டினை விடுவிப்பதற்காக போராடி மறைந்த டென்மார்க் விடுதலைப் போராளிகளை நினைவு கூரும் மே 4 ஆம் நாள் "ஒன்று கூடல்" நிகழ்வுக்கு அந்நாட்டு வாழ் புலம்பெயர் தமிழர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 591 views
  18. தெகிவளையில் 9கிலோ அதிசக்திவாய்ந்த c4 ரக வெடிமருந்து மீட்கப்பட்டுள்ளது!!! ஆங்கிலத்தில் மட்டுமே வாசிக்கலாம்...... தொடர்ந்து வாசிக்க.................................. http://esoorya.blogspot.com/2008/04/9-kgs-...explosives.html

    • 0 replies
    • 985 views
  19. தமிழீழ விடுதலைப் புலிகள் அண்மையில் வெளிஓயாவில் மேற்கொண்ட வான் குண்டுத் தாக்குதல் தொடர்பாக இந்திய ரேடார் கருவிகள் மூலம் தகவல்கள் கிடைத்த போதிலும் அதற்கு எதிராக தாக்குதல் மேற்கொள்ளப்படாமை குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இலங்கை விமானப்படையினரிடம் எப் 7 ரக விமானங்கள் இருந்த போதிலும் விடுதலைப் புலிகளின் விமானங்கள் எவ்வாறு தப்பித்துச் சென்றது என்பது கேள்விக்குறியாக அமைந்துள்ளதாகத் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த 27ம் திகதி அதிகாலை 1.45 அளவில் தாக்குதல்களை மேற்கொண்ட விடுதலைப் புலிகளின் வானூர்திகள், படையினரின் பல்குழல் எறிகணைகளை தாக்கியழிப்பதற்காகவே தாக்குதல்களை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், இந்த முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளதாக படைத்தரப்…

    • 0 replies
    • 1.3k views
  20. லண்டனிலிருந்து ஒலிபரப்பாகும் பிரபல ஒலிபரப்பு நிறுவனமாகிய `இன்ரர்நெஷனல் புரோட்காஸ்ரிங் கோப்பறேஷன்' (ஈன்டெர்னடிஒனல் Bரொஅட்cஅச்டிங் Cஒர்பொரடிஒன்) விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் பிரபாகரன் மற்றும் அவருடைய குழுவினருக்கும் சார்பாக நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாகவும் .......................... தொடர்ந்து வாசிக்க........................ http://isoorya.blogspot.com/2008/04/blog-post_7791.html

    • 0 replies
    • 1.3k views
  21. உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் க. விக்னேஸ்வரன் கடந்த சனியன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தந்தை செல்வா நினைவுப் பேருரையில் இலங்கை இனப் பிரச்சினை குறித்துக் கூறிய கருத்துகள் முக்கியமானவை. இலங்கை இனப்பிணக்கு விவகாரத்தில் இலங்கை அரசு, நோய்க்கு வைத்தியம் செய்வதை விடுத்து நோயின் அடையாளங்களுக்கு குணங்குறிக்கு மருத்துவம் செய்கின்றது. இதை விடுத்து நோயின் மூலத்தைக் கண்டறிந்து, அதற்குத்தான் மருந்து கொடுக்கவேண்டும் என இப்பத்தியில் நாம் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்றோம். அதை மீண்டும் ஒரு தடவை சுட்டிக்காட்டியிருக்கின்றா

    • 2 replies
    • 1.1k views
  22. "தென்பகுதியில் புலிகளால் நடத்தப்படும் குண்டுத் தாக்குதல்கள் அரசுக்கோ அல்லது படையினருக்கோ எந்தவித பின்னடைவையும் ஏற்படுத்தப்போவதில்லை. புலிகளின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரையறுக்கப்பட்டுள்ளது.'' இவ்வாறு பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்தார். நடனக் கலைஞர்களுக்கு "நர்த்தன தாரி' என்ற பெயரில் காப்புறுதிச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜோன் டி சில்வா மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் உரையாற்றுகையில் மேலும் கூறியவை வருமாறு: தென்பகுதியில் பல இடங்களில் குண்டுகளை வெடிக்கச் செய்து மக்களின் சாதாரண வாழ்க்கையை சின்னாபின்னமாக்கிவரும் விடுதலைப் புலிகள் ஒன்றை மனதில் வைத…

    • 7 replies
    • 2.5k views
  23. சென்னையிலிருந்து 550 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தீவிரமடைந்து புயலாக மாறியுள்ளது. நர்கீஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல் வட மேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. நாகை, ஓங்கோல் இடையே இது கரையைக் கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் அடித்து வருகிறது. பல பகுதிகளில் 100 டிகிரியைத் தொட்டு வெயில் வாட்டி வருகிறது. கத்திரி வெயிலும் இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் வங்கக் கடலில் புதிய புயல் சின்னம் உருவாகியுள்ளது. நர்கீஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல் சின்னம், வட மேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் வட பகுதிகளிலும், கடலோரப் பகுதிகளிலு…

    • 0 replies
    • 1.1k views
  24. வெள்ளியன்று பிலியந்தலை நகரில் பயணிகள் பஸ்ஸில் இடம் பெற்ற குண்டுவெடிப்பச் சம்பவம் குறித்து சங்கரி தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளான். சங்கரியின் செய்திக் குறிப்பில் : பிலியந்தலை குண்டு வெடிப்பில் அப்பாவிப் பொதுமக்கள், குழந்தைகள், பெண்கள் உட்பட 25 பேர் கொல்லப்பட்டும் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துமுள்ளனர். இத்தகைய சம்பவத்தை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். இரத்த வெறி பிடித்த ..............ன் மிலேச்சதனமான செயற்பாடு இது என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை. இத்தகைய காட்டு மிராண்டிகளுடனா பேச்சு நடத்த வேண்டும் என சர்வதேச சமூகம் வற்புறுத்தி வருகிறது? புலிகளுக்கு பயந்து தமது பூர்வீக இருப்பிடங்களை விட்டு ஓடி வந்து தென்னிலங்கையில் சிங்கள, இஸ்லாமிய மக்கள் மத்திய…

    • 5 replies
    • 2.2k views
  25. உள்நாட்டு யுத்தம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுமானால் நாடு பேரழிவையே சந்திக்க நேரிடுமென எச்சரித்திருக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, யுத்த இழப்புகள் பற்றிய புள்ளிவிபரங்களை அரசு மூடி மறைப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. சமாதானப் பேச்சுகளை அரசு முறித்துக் கொண்டதன் பிரதி பலன், இரண்டரை வருடங்களில் படைத்தரப்பிலிருந்து 9 ஆயிரம் பேர் பலியாகி இருப்பதாகவும் ..............., முகமாலைத் தாக்குதலை நடத்தினர் . அதன் பயன் பெருந்தொகையான படையினரை இழக்க வேண்டியேற்பட்டது. சுமார் 200 படைவீரர்கள் பலியானதாகவும் 600 பேரளவில் காயமடைந்ததாகவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. ............... தொடர்ந்து வாசிக்க.......................... http://isoorya.blogspot.com/…

    • 1 reply
    • 1.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.