Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வைக்கோவும் நெடுமாறனும் தமிழ்நாட்டு மக்களின் குரலாக ஒலிக்கவில்லை: என்கிறார் சுப்பர் சுப்பிரமணியம் சுவாமி பாதுகாப்பு காரணமாகவே இந்திய பிரதமர் மன்மோன் சிங் அவர்களின் சிறீலங்காவிற்கான விஜயம் இரத்துச் செய்யப்பட்டது எனத் தெரிவித்த சுப்பிரமணியம் சுவாமியின் கருத்துக்கள் பின்வருமாறு: விடுதலைப்புலிகளின் தாக்குதல் பட்டியலில் இந்திய பிரதமரின் பெயரும் அடங்கியிருக்கின்றது. இந்தியாவின் பிராந்திய செயற்பாட்டை விடுதலைப்புலிகள் ஏற்கவில்லை. அதேவேளை சிறீலங்கா அரசு தமிழ் மக்களை பாகுபாடாக நடத்தும் அணுகுமுறையை கைவிடவேண்டும். சிறீலங்கா அரசினது தற்போதைய தவறான அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தாதபட்சத்தில், அரசு தனிமைப்படுத்தும் அபாயத்தை எட்டும். கடந்த காலம் போன்று இனவாத தளத்திலிரு…

  2. ஞாயிறு 13-01-2008 00:03 மணி தமிழீழம் [சிறீதரன்] தொழுகை முடித்து சென்ற முஸ்லீம் மக்கள் மீது தாக்குதல் பிள்ளையான் குழுவை சேர்ந்தவர்கள் சனிக்கிழமை மாலை 7.55 மணியளவில் கரபல கிராமத்தில் ஆரையம்பதியில் தொழுகை முடித்து சென்ற முஸ்லீம் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடாத்தியுள்ளதாக தெரியவருகிறது. இச்சம்பவத்தில் பிரதம மௌலாவி உட்பட மூவர் காயமடைந்துள்ளதாகவும் காயமடைந்தவர்களில் இருவரின்நிலை கவலைக்கிடமாகவுள்ளதாகவும் தெரியவருகிறது. இதனையடுத்து தமிழ் முஸ்லீம் மக்கள் மத்தியில் பதற்றம் நிலவுவதாகவும் கடையாவும் மூடப்பட்டு காவல்துறையினரும் மேலதிக விசேட அதிரடிப்படையினரும் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. இதன்போது காயமடைந்தவர்கள் 38 அகவையுடைய மௌலவி முகமட…

    • 1 reply
    • 1.2k views
  3. யாழ்ப்பாணத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையோரை எதிர்வரும் 16 ஆம் நாளுக்குப் பின் சுட்டுப் படுகொலை செய்யப்போவதாக சிறிலங்கா இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  4. மன்னார் களமுனையில் பெரியபண்டிவிரிச்சான் பிற்களப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய எறிகணை வீச்சில் படையினர் 22 பேர் காயமடைந்தனர். தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 1.1k views
  5. மன்னாரில் வெவ்வேறு பகுதிகளில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு முயற்சிகளை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். இச்சமர்களில் சிறிலங்காப் படைத்தரப்பினர் 19 பேர் கொல்லப்பட்டனர். 7 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  6. மணலாறு மண்கிண்டிமலை ஊடான சிறிலங்காப் படையினரின் முன்நகர்வை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 824 views
  7. வவுனியா வடக்கு நெடுங்கேணிப்பகுதியில் சிறிலங்காப் படையின் ஆழ ஊடுருவும் அணியினரின் தாக்குதலில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 624 views
  8. குரும்பசிட்டி இரா.கனகரத்தினத்தின் நூறு ஆண்டுகால ஆவணச் சேகரிப்புக்கள் அடங்கிய வரலாற்றுக் கண்காட்சி இன்று கிளிநொச்சி மத்திய கல்லூரியில் தொடங்கியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 905 views
  9. உள்ளங்கைக்குள் வெடிக்கும் குண்டு-சிவசுப்பிரமணியம்- சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் அடுத்தடுத்து பல குண்டுகள் வெடிக்கத் தொடங்கியுள்ளன. கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பு நீர்கொழும்பு வீதியில் இடம்பெற்ற கிளைமோர்த் தாக்குதலில் சிறிலங்காவின் தேசத்தைக் கட்டியெழுப்பும் அமைச்சரான தசநாயக்கவும் அவரது மெய்ப்பாதுகாவலர் மற்றும் சாரதி ஆகியோர் கொல்லப்பட்டிருந்தனர். அதேதினம் சிறிலங்கா லேக்ஹவுஸ் நிறுவனத்திற்கு அண்மையாக தொலைபேசிக் கூண்டுக்குள்ளிருந்து மற்றுமொரு குண்டு வெடித்து கொழும்பை பதற்றத்துக்குள்ளாக்கியுள்ள

    • 1 reply
    • 1.6k views
  10. ஹிஸ்புல்லாவின் வாகனம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் பலமான மனிதர் என கருதப்படும் ஹிஸ்புல்லா அவர்களது வாகனம் வாழைச்சேனைப்பகுதியில் இன்று அரசாங்க அமைச்சரது பகுதியில் அவரது ஆதரவாளர்களால் தாக்கப்பட்டுள்ளது. ஹிஸ்புல்லா அவர்கள் உள்ளுராட்சி தேர்தலில் சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ்கட்சியின் வேட்பாளர்களை நியமிப்பதற்காகவே இப்பகுதிக்கு சென்றுள்ளதாகவும் அவர்களை ரி.வி.எம்.பி பிரிவினரால் பயிற்சி வழங்கப்பட்ட அரசாங்க அமைச்சரது குழுவினராலேயே தாக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

  11. "வசந்தன் சுடாதே..." என்று படுகொலை செய்யப்படுவதற்கு முன்னர் மகேஸ்வரன் கூறியதாக சிறிலங்கா நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.1k views
  12. 08.01.08 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம் http://www.yarl.com/videoclips/view_video....3ff8c02ebfd5659

    • 1 reply
    • 1.7k views
  13. 11.01.08 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவசிய அறிக்கை 17 http://www.yarl.com/videoclips/view_video....9e056e3d2dcd7d6

  14. தமிழீழ விடுதலைப் போராடத்திற்கு புலம்பெயர் தமிழர்கள் பக்க பலமாக நின்று வலுச்சேர்க்க வேண்டும் - பா.நடேசன் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு பக்கபலமாக இருக்குமாறு தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்கள் தெரிவித்துள்ளார். நேற்று வியாழக்கிழமை கிளிநொச்சியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளளார். தமிழீழ்த் தேசியத்தைப் பலப்படுத்துவதற்கு அனைத்து தமீழீழ் மக்களும் ஒன்றிணை தீவிரமாகச் செயற்படுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அத்துடன் கடந்த காலங்களைப் போன்று புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ் மக்கள் பக்க பலமாக நின்று தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு வலுச் சேர்க்க வேண்டும் என அரசியற்துறைப் பொறுப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார். htt…

  15. நேரடி‌ப் பே‌ச்சு: பு‌லிகளு‌க்கு ‌சி‌றில‌ங்கா அழை‌ப்பு? இல‌ங்கை இன‌ப்‌‌ பிர‌‌ச்சனை‌க்கு‌த் ‌தீ‌ர்வு காணு‌ம் வகை‌யி‌ல், ‌சி‌றில‌ங்கா அரசு உருவா‌க்‌கியு‌ள்ள அ‌திகார‌ப் ப‌கி‌ர்வு‌த் ‌தி‌ட்ட‌த்‌தி‌ற்கு எ‌ல்லா அர‌சிய‌ல் க‌ட்‌சிகளு‌ம் ஒ‌ப்புத‌ல் அ‌ளி‌த்த ‌பிறகு, அதனடி‌ப்படைய‌ி‌ல் நேரடி‌ப் பே‌ச்சு நட‌த்த வருமாறு ‌விடுதலை‌ப் பு‌லிகளு‌க்கு அந்நாட்டு அரசு அழை‌ப்பு ‌விடு‌க்கு‌ம் எ‌ன்று கூறப்படு‌கிறது. இதுகு‌றி‌த்து டெ‌ய்‌லி ‌மிர‌ர் நா‌ளிதழு‌க்கு, ‌சி‌றில‌ங்க அ‌திப‌ர் ம‌கி‌ந்த ராஜப‌க்ச‌வி‌ன் ஆலோசக‌ர் ப‌‌சி‌ல் ராஜப‌க்ச அ‌ளி‌த்து‌ள்ள பே‌ட்டி‌யி‌ல் கூ‌‌றி‌யிரு‌ப்பதாவது: அ‌‌திகார‌ப் ப‌கி‌ர்வு‌த் ‌தி‌ட்ட‌த்‌தி‌ற்காக அரசு உருவா‌க்‌கியு‌ள்ள ப‌ரி‌ந்துரைகளு‌க்கு ஜனநாயக ‌ரீ‌த…

  16. ஜனாதிபதி - இந்தியத் தூதுவர் திடீர் சந்திப்பு வார இறுதியில் ஆலோக் பிரஷாத் டில்லி பயணம் [12 - January - 2008] எம்.ஏ.எம்.நிலாம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆலோக் பிரஷாத்துக்குமிடையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை மாலை திடீர் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதியின் அவசர அழைப்பை ஏற்று இந்திய உயர்ஸ்தானிகர் ஆலோக் பிரஷாத் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதியை சந்தித்துள்ளார். சுமார் ஒருமணிநேரம் இருவரும் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியதாக ஜனாதிபதி செயலக வட்டாரம் தெரிவித்தது. போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து அரசு விலகிக் கொண்டதன் பின்னர் ஏற்பட்டிருக்கும் அரசியல் நிலைமைகள் தொடர்பாகவும், நாட்டின் பாதுகாப்பு நெருக்கடிகளால் எழ…

  17. மின்னல் நிகழ்ச்சி புலிகளுக்கு ஆதரவாக செயற்கின்றது - டக்ளஸ் |ஆக்கம்: வா.கி.குமார் திங்கள், 07 ஜனவரி 2008 17:15 இலங்கையில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் மின்னல் நிகழ்ச்சி புலிகளுக்கு ஆதரவாக செயற்படுவதாகவும் அவற்றை தடைசெய்யவேண்டுமென ஈ.பி.டி.பி.யின் பொதுச்செயலாளரும் துணை இராணுவக்குழுவின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மின்னல் நிகழ்ச்சியின் மூலம் பல கொலைகள் ஏற்படுத்தப்படுத்தப்பட்டுள்

  18. போர் நிறுத்தத்தின் முடிவு அரசியல் தீர்வினை மேலும் சிக்கலாக்கும் - அமெரிக்க தூதுவர் போர் நிறுத்தத்தின் முடிவானது பேச்சுவார்த்தை மூலம் இணக்கப்பாடு காண்பதனையும் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வையும் மேலும் சிக்கலாக்கும் என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் றொபட் ஓ பிளேக் தெரிவித்தார். கொழும்பு பல்கலைக்கழகத்தின் மனித உரிமைகளுக்கான கற்கை நிலையம், இந்தியாவின் நீதி மற்றும் சமாதானத்துக்கான ஆணையகம், நியூயோர்க்கின் மனித உரிமைகளுக்கான சர்வதேச கற்கை இணையம் ஆகியன ஒன்றிணைந்து "மோதல் நிலைமைகளில் மனித உரிமைகள்' என்ற சர்வதேச செயலமர்வை நேற்று கொழும்பு "றேணுகா' ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்தன. இந்த மூன்று நாள் செயலமர்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அமெரிக்க தூதுவர் றொபட…

    • 0 replies
    • 801 views
  19. கோட்டை புகையிரத நிலையத்தில் குண்டு ஒன்று வெடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலதிக தகவல்கள் தெரியவரவில்லை. Bomb explodes in Colombo Fort station [TamilNet, Friday, 11 January 2008, 14:11 GMT] A bomb explosion was reported in Colombo Fort Railway station at 7:30 p.m. Friday. All railway services have been cancelled. Further details not available at the moment.

    • 7 replies
    • 3.2k views
  20. இலங்கைத் தீவில் சிறிலங்கா அரசினது தமிழ் மக்கள் மீதான மனித உரிமை மீறல்களை அனைத்துலகம் கண்டும் காணாமலும் உள்ளது ஏன் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மனித உரிமை விவகாரங்களுக்கான பேச்சாளர் நவரூபன் செல்வி விளக்கம் அளித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 804 views
  21. போர் நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தத் தயாராக இருப்பதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளதனை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  22. தமிழீழ விடுதலைப் புலிகள் நோர்வே நாட்டை தொடர்ந்து அனுசரணையாளர் பணி செய்ய அழைப்பு விடுத்திருப்பதாக செய்தி வெளியாயிருக்கிறது.

  23. கிளிநொச்சி மாவட்ட தமிழீழ நிர்வாக சேவையின் வேலைப்பகுதி பணியாளர்களும், கனரக ஊர்திகளின் உரிமையாளர்களும் வடபோர்முனைக்குச் சென்று போராளிகளுக்கு உலர் உணவுப் பொருட்களை இன்று வெள்ளிக்கிழமை வழங்கினர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.4k views
  24. ஊடக இல்லத்தின் சச்சி தயாரிப்பாளர்களின் "உயிரம்புகள்" திரைப்படம் நேற்று வியாழக்கிழமை கிளிநொச்சியில் வெளியிடப்பட்டது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.3k views
  25. அமைதி முயற்சிகளின் கதவுகளை சிறிலங்கா அரசாங்கம் மூடிவிட்டது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கை முன்னெடுப்புப் பிரிவின் பொறுப்பாளர் சி.எழிலன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.