Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நாடாளுமன்றை இடைநிறுத்தும் அறிவிப்பு எந்நேரமும் வரலாம்! அதன் பின்னர் அமைச்சரவையில் மாற்றம் நெருக்கடி மிகுந்த வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பை ஒருவாறு சமாளித்து, பெரும் வாக்கு வித்தியாசத்தில் அதில் அரசு வெற்றி கொண்டதை அடுத்து, விரைவில் நாடாளுமன்றை இடைநிறுத்தவும், (prorogation of parliment) அமைச்சரவையில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வரவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்திருக்கின்றார் என்று அறியவருகின்றது. எந்நேரமும் நாடாளுமன்றம் இடைநிறுத்தப்படலாம் எனத் தெரிகின்றது. அரசமைப்பின் 70(1), (3), (4) மற்றும் (5) ஆம் பிரிவுகளின் கீழ் ஜனாதிபதி தமக்கு விரும்பிய நேரத்தில் நாடாளுமன்றத்தை இடைநிறுத்தி மீண்டும் கூட்டுவதற்கு அதிகாரமுடையவராவார். அவ்வாறு இடைநிறுத்தும் உத்தரவை ஜனாதி…

  2. வன்னியில் உள்ள "புலிகளின் குரல்" வானொலி நிலையத்தின் மீது கடந்த மாதம் நவம்பர் 27 ஆம் நாள் தாக்குதலை நடத்திய சிறிலங்கா வான்படையின் மிக்-27 ரக தாக்குதல் வானூர்தி தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சேதமடைந்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "சண்டே ரைம்ஸ்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 3 replies
    • 2.9k views
  3. மன்னார் உயிலங்குளம் போக்குவரத்துப் பாதை மூடப்பட்டமையால் மன்னாரில் இடம்பெயர்ந்த மக்களுக்கான நிவாரண வழங்கல் பணிகள் பாதிப்படைந்துள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 772 views
  4. ஆதர் சி.கிளார்க்கின் ஆசையை நிறைவேற்றுவேற்றுவேன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச [Monday December 17 2007 10:20:24 AM GMT] [யாழினி] தாய் நாட்டின் பிரபல விஞ்ஞானியான சேர் ஆதர் சி. கிளார்க்கின் ஆசையை நிறைவேற்றுவேன் என ஜனாதிபதி மகிந்தராஜபக்ச தெரிவித்துள்ளார். தாய் நாட்டின் பிரபல விஞ்ஞானியான சேர் ஆதர் சி. கிளார்க்கின் 90 வது பிறந்த தினத்தை முன்னிட்டு, விசேட பாராட்டு விழா மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார். சேர் ஆதர் சி. கிளார்க்கின் பிரதான மூன்று கனவுகள் குறித்து அவர் தெரிவித்திருந்தார். இலங்கையில் நிரந்தர சமாதானம் தோன்ற வேண்டுமென்பது அவற்றில் ஒன்…

    • 0 replies
    • 1.9k views
  5. மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூரில் நேற்றிரவு மீன்பிடித் தொடிழிலில் ஈடுபட்டிருந்த முஸ்லிம் கடற்றொழிலாளர்கள் மீது சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான பிள்ளையான் குழுவினர் துப்பாக்கிச் சூடு நடத்தி ஒருவரை கடத்திச் சென்றுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  6. ஞாயிறு 16-12-2007 05:30 மணி தமிழீழம் [மயூரன்] ஜ.நா மனித உரிமைகள் தூதுவர் கொழும்பில்: வன்னிக்குச் செல்ல அனுமதி மறுப்பு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் மனித உரிமைகள் தூதுவர் வன்னி செல்வதற்கு, சிறீலங்கா அரசாங்கம் அனுமதி மறுத்துள்ளது. கொழும்புக்கு பயணம் செய்திருக்கும், ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் மனித உரிமைகள் தூதுவர் வோல்ற்றர் காலின், வன்னிக்கும், யாழ் குடாநாட்டிற்கும் பயணம் செய்வதற்கு சிறீலங்கா அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார். எனினும், இவரது வன்னிப் பயணத்திற்கு அனுமதி மறுத்திருக்கும் சிறீலங்கா அரசாங்கம், யாழ் குடாநாட்டுப் பயணத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளது. http://www.pathivu.com/in…

  7. வரவு - செலவுத் திட்ட வேளையில் இராணுவ வெற்றிகளை அரசாங்கம் அரசியலாக்கியதாக ஜே.வி.பி. கண்டனம் முப்படையினர் ஈட்டிய இராணுவ வெற்றிகளை, வரவு செலவுத்திட்ட வேளையில் அரசாங்கம் அரசியலாக்கிக் கொண்டதாக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) கண்டனம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் மாநாட்டில் ஜே.வி.பி. இவ்வாறு கண்டித்தது. கட்சியின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க, செயலாளர் ரில்வின் சில்வா, பிரசாரச் செயலாளர் விமல் வீரவன்ஸ ஆகியோர் நேற்று செய்தியாளர் மாநாட்டை நடத்தினர். மூன்றாவது வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பில் அரசாங்கம் வெற்றி பெறுவதற்கு அது தோல்வியடையாமல் காப்பாற்றுவதற்கு உதவி செய்த மூன்றாம் நாளில் நடத்திய மாநாட்டில் ஜே.வி.பி. தனது தட்டை மீண்டும் மாற்றிக்கொண்டது. ப…

  8. நாம் ஐ.தே.க. வையும் எதிர்க்கின்றோம். அரசாங்கத்தையும் வெறுக்கின்றோம். எதிர்காலமே இல்லாத வரவு செலவுத் திட்டத்தை எதிர் த்து வாக்களித்த ஜே.வி.பி. தேசத்துரோகியான ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படக்கூடாது என் பதற்காகவே மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பினை பகி ஷ்கரித்தது என்று ??கட்சியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார். எந்தப் பக்கம் தாவுவது என்ற நிலையில் ஊசலாடிக் கொண்டிருந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இறுதி நேரத்தில் அரசுடனேயே ஒட்டிக் கொண்டார். ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இரண்டாக பிளவுபட்டும் உள்ளது என்றும் அவர் கூறினார். வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பை பகிஷ்கரித்தது தொடர்பாக விளக்கப்படுத்தும் செய்தியாளர் மாநாடு நேற்று க…

  9. வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தை அண்மித்த வீதியில் காணப்பட்ட மர்ம பொதியின்றினால் இன்று காலை முதல் அங்கு பெரும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தீப்தி விஜேவிக்ரமவுடன் தொடர்புகொண்டு கேட்டபோது, குறித்த சந்தேகத்திற்குரிய பொதியை குண்டு செயலிழக்க வைக்கும் பிரிவினர் சோதனைக்குட்படுத்தி வருகின்றனர் என அவர் தெரிவித்தார்.இந்த பொதியை சோதனைக்குட்படுத்துவதற்காக வீதிகள் சில மூடப்பட்டமையினால் வெள்ளத்தையில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். --வீரகேசரி இணையம் ----

  10. பூமி வெப்பமடைவதால் ஏற்படும் ஆபத்துக்களை இலங்கை வருங்காலத்தில் எதிர்கொள்ள நேரிடும் என்று நோபல் பரிசு பெற்ற புவியியல் விஞ்ஞானி கலாநிதி மொஹான் முனசிங்க தெரிவித்தார். பூமி வெப்பமடைவதன் காரணமாக அடுத்த இரண்டு தசாப்த காலப்பகுதிக்குள் இலங்கையில் நேரடித் தாக்கம் இருக்கும் நாட்டின் உலர் வலயங்களில் வரட்சி ஏற்படக்கூடிய அதேவேளை, விவசாயத் துக்கும் நேரடிப் பாதிப்பு ஏற்படும். அதே வேளை ஈரவலயப் பிரதேசங்களில் மழை வீழ்ச்சி மிக அதிகரித்து அதன் காரணமாக மண்சரிவு, வெள்ளம் போன்ற அனர்த்தங் கள் ஏற்படும் கடல் மட்டம் உயரும்போது இலங்கை யில் அடிக்கடி சுனாமி உண்டாகும் சாத்தி யங்கள் அதிகம் உண்டு என்றும் அவர் கூறினார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக வியலாளர் மாநாட்டில் இந்தத் தகவல் களை கலாநிதி…

  11. யாழ்-புலிகளின் எறிகணைத் தாக்குதல் சிங்களப் படை நடுக்கம் யாழ்ப்பாணத்தில் ஆக்கிரமித்து நிற்கும் சிங்கள இராணுவத்தின் பலாலி உள்ளிட்ட 3 பிரதான தளங்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்தி யிருக்கும் திடீர் எறிகணைத் தாக்குதல் களானது களத்தில் இராணுவத்தினருக்கு பாரிய உளவியல் தாக்கத்தை உருவாக்கக்கூடும் என்பதை விவரிக்கிறது இந்த ஆய்வு. யாழ். குடாநாட்டை ஆக்கிரமித் திருக்கும் சிங்கள இராணுவத்தினர் அனைவருக்குமான கட்டளை மையமாகப் பலாலியும் வழங்கல் மையமாக பலாலி, காங்கேசன்துறை, மயிலிட்டி ஆகியனவும் இருக்கின்றன. அண்மையில்தான் சிறிலங்கா இராணுவத்தினருடைய கடற்படைத் தளமாக மயிலிட்டி மாற்றப்பட்டு முதன்மையான வழங்கல் துறைமுகமாக உருவாக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்னர் காங்கேசன்துறையும் பலாலிய…

    • 2 replies
    • 1.9k views
  12. எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தினுள் விடுதலைப் புலிகளை நாட்டில் இல்லாது ஒழித்துவிடுவேன் என சிறீலங்கா தரைப்படைத் தளபதி லெப்.ஜெனரல் சரத்போன்சேகா தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை சிறீலங்கா இராணுவத்தின் தலைமையகத்தினுள் நடைபெற்ற உயர் மட்ட கூட்டத்தில் உரையாற்றும் போது சரத்பொன்சேகா இதனைத் தெரிவித்துள்ளார். 2008ம் ஆண்டு ஒகஸ்ட் மாதத்திற்குள் விடுதலைப் புலிகளை நாட்டில் இல்லாது ஒழிப்பேன் எனவும் அனைவரும் தமக்கு தங்களால் இயன்றளவு ஆதரவு வழங்கவேண்டும் எனவும் வேண்டுகோள்விடுத்துள்ளார். நீண்ட அவரது உரையில் அவர் படைத்துறையில் ஊழலை ஒழிக்க அனைவரும் கடுமையாக உழைக்கவேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். நன்றி : பதிவு

    • 9 replies
    • 2.2k views
  13. "தமிழரை தலைநிமிர வைக்கும் வெற்றி விரைவில்" திருப்பூர் மாநாட்டில் "உலகப் பெருந் தமிழர்" காசி ஆனந்தன் முழக்கம் தமிழர்களுக்கு உலகில் இரண்டு நாடுகள் தாய்நாடுகள். ஒன்று தமிழ்நாடு. மற்றொன்று தமிழீழ நாடு. மலேசியா, சிங்கப்பூர், மொரிசீயசு, மியான்மர், தென்ஆப்ரிக்கா போன்றவை எல்லாம் பிழைக்கப் போன நாடுகள். இருந்தாலும் தமிழ்த் தேசிய இனமாக தமிழ்நாட்டிலும் தமிழீழத்திலும் தமிழ் இனமாக மலேசியா, சிங்கப்பூர், மொரீசியசு போன்ற நாடுகளிலும் நாம் வாழ்ந்து வருகிறோம். இரு தேசிய இனங்களாக வாழ்கின்ற இரண்டு நாடுகளில் ஒரு நாட்டில் நடக்கின்ற நிகழ்வு எந்த அளவுக்கு பக்கத்தில் உள்ள நாட்டில் எப்படி உலுக்கும் என்பதைச் சிவாசிலிங்கம் அவர்கள் பேசியபோது நீங்கள் எழுப்பிய கரவொலி காட்டிய உணர்வலைகள்…

  14. சிறிலங்கா அரசாங்கத்தின் மூன்றாவது வரவு-செலவுத்திட்டம் மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது வெளியேறியதன் மூலம் அரசாங்கத்தை காப்பாற்றியதற்காக ஜே.வி.பி.க்கு அரசாங்கம் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "த சண்டே லீடர்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  15. சிறிலங்கா அரசாங்கமானது தனது வான் பாதுகாப்பு எல்லைகள் தொடர்பாக புதிய வரையறைகளை வகுத்துள்ளது என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "சண்டே ரைம்ஸ்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  16. ஒரு புன்னகை-கோடி கண்ணீர்த்துளிகள்- சூரிய தீபன் கிளிநொச்சி போயிருக்கிறீர்களா? தமிழீழத்தின் தலைமையிடமாய் தவிர்க்க முடியாத தற்காலிகத்தில் இயங்குகிற கிளிநொச்சி. பார்க்க வேண்டிய காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. அது கொழும்பிலிருந்து அனுராத புரம் கடந்து, மதவாச்சி, வவுனியா, புளியங்குளம் தாண்டி, யாழ்ப்பாணம் செல்லுகிற ஏ-9 சாலையில் இருக்கிறது என்ற வெறும் நில அளவைக் கணக்கல்ல-அது. "அதிகாரத்தின் வளர்ச்சி தர்க்க ரீதியாக தவிர்க்க முடியாத வகையில் அதிகாரத்தை அழிக்கும் உணர்வையும் வளர்த்தெடுக்கிறது." - பிரெஞ்சு சமூகவியல் அறிஞர் ழான் போத்ரியா கூறுவதுபோல் இனவெறியின் அழிவு எங்கிருந்து நிகழப்போகிறதோ, அந்த மையத்தில் இருக்கிறது கிளிநொச்சி. ஆதிக்க மேலாண்மைகள் எப் …

  17. கடந்த வெள்ளிக்கிழமை வரவு - செலவு திட்டம் மீதான வாக்கெடுப்பிற்கு முன்னர் மூடிய அறை ஒன்றிற்குள் நடைபெற்ற கூட்டமே ஜே.வி.பி.யின் முடிவை மாற்றியிருந்தது. ஆனால் அரசாங்கம் தற்போது ஜே.வி.பி.யின் நிபந்தனைகளை நிறைவேற்றப் போவதில்லை என்று கொழும்பிலிருந்து "த நேசன்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 873 views
  18. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைககள் கண்காணிப்பாளர்களைக் கொண்ட அலுவலகம் ஒன்று சிறிலங்காவில் அமைக்கப்படுவதனை மீளாய்வு செய்யுமாறு சிறிலங்கா அரசாங்கத்திடம் அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 868 views
  19. அரசியல் மயப்படுத்தப்படும் விடுதலைப்புலிகள் விவகாரம் -கலைஞன்- விடுதலைப்புலிகளின் விவகாரம் தமிழகத்தின் அரசியலாகி விட்டதென இந்திய இராணுவத்தின் தென் பிராந்திய தளபதி லெப். ஜெனரல் நோபுள் தம்புராஜ் கூறிய குற்றச்சாட்டு அரசியல் கட்சிகளிடையே சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ள அதேவேளை புலிகள் தொடர்பாக தமிழக ஊடகங்களில் மிகைப்படுத்தப்பட்டு வரும் செய்திகளால் தமிழக பொலிஸார் குழப்பநிலையடைந்துள்ளனர். விடுதலைப்புலிகள் தொடர்பாக இந்திய இராணுவ, கடற்படைத்தளபதிகளின் கருத்துக்கள் கடற்புலி முக்கியஸ்தர்களின் கைதுகள், அவர்கள் வெளியிட்டு வரும் பரபரப்புத் தகவல்கள் அது தொடர்பாக தமிழக அரசியல் கட்சிகளின் சூடான சுவாரஸ்யமான அறிக்கைகள் ஊடகங்களின் ஊகங்களென கடந்தவாரம் தமிழகமே பரபரப்பாகக் காணப்பட்டது…

  20. பெரும் போருக்கு கட்டியம் கூறும் `யுத்த பட்ஜெட்' டின் வெற்றி -விதுரன்- யுத்தத்திற்கான வரவு - செலவுத் திட்டத்தை அரசு நிறைவேற்றிவிட்டது.தென் பகுதி மக்களின் வாழ்க்கைப் பிரச்சினையை விட வடபகுதி மக்களை அடக்கியொடுக்கி அடிபணிய வைத்துவிட வேண்டுமென்பதில் இந்த அரசுடன் ஜே.வி.பி.யும் தீவிரம் காட்டியது. இதனால் தான், தமிழினத்தை கொன்று குவிப்பதற்கான வரவு -செலவுத்திட்டதிற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் மலையக மக்கள் முன்னணியும் ஆதரவளித்தபோதும், அரசு கவிழ்ந்துவிடக்கூடாதென்பதற்

  21. "தமிழன் வளம் பெறுவதே - தமிழ் வளர வழியாகும்" உலகத் தமிழர் பேரமைப்பு மாநாட்டில் பழ. நெடுமாறன் தலைமையுரை இந்த ஆண்டு மாநாட்டினை எந்தத் தலைப்பை மையமாக வைத்து நடத்துவது என்று நாங்கள் யோசித்த போது இன்றைக்கு தமிழர்களின் தொழில் வணிக வளர்ச்சியை மையமாக வைத்து நடத்தலாம் என்று முடிவு செய்தோம். அரசியலும் பொருளாதாரமும் இணை பிரியாதவை-பிரிக்க முடியாதவை . எந்த ஒரு இனம் பொருளாதாரத்தில் சிறந்து விளங்குகிறதோ அந்த இனத்தின் மொழிக்கு ஒரு மரியாதை நிச்சயமாக ஏற்படும். இன்றைக்கு ஆங்கிலம் உலகம் பூராவும் செல்வாக்கு செலுத்துகிறது என்று சொன்னால் அதற்கு முதன்மையான காரணம் - பிரிட்டிசு ஏகாதிபத்தியம் பல நாடுகளை அடக்கி ஆண்டது, அங்கெல்லாம் ஆங்கிலத்தை அவர்கள் கட்டாயமாக்கினார்கள் என்பது ஒன்று.…

  22. அநுராவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சு.க. ஆராய்வு வீரகேசரி வாரவெளியீடு வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினரான அநுர பண்டாரநாயக்க கலந்துகொள்ளாமை குறித்து அந்தக் கட்சியின் உயர்மட்டக் குழு ஆராய்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து என்ன தீர்மானம் எடுப்பது என்பது தொடர்பாக மத்திய செயற்குழு கூடிய பின்னரே தீர்மானிக்கப்படும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகமான அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார் இம்மாத இறுதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட உள்ளதாகவும் அதன்போதே இதற்கான இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அதுவரை திட்டவட்டமாக எதனையும் க…

  23. இளம் தமிழ் குடும்பஸ்தர் வெட்டிக் கொலைஆயிலியடிச்சேனையில் சம்பவம் வீரகேசரி நாளேடு மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் புலி பாய்ந்த பாலம் ஆயிலியடிச் சேனை பகுதியில் வைத்து இளம் தமிழ் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.கிரான் பிரதான வீதியின் குறுக்குத் தெருவொன்றில் வசித்து வந்ததாகக் கூறப்படும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான தங்கராசா குணசேகரம் (33 வயது) என்றழைக்கப்படும் குடும்பஸ்தரே இவ்வாறு வெட்டிக் கொலை செய்யப்பட்டவராவர். மேற்படி பிரதேசத்தில் கம்புகள் வெட்டி வருவதற்காக இவரும், இவருடைய நண்பன் ஒருவருமாக இருவரும் அங்கு சென்றுள்ளனர். இவ்வாறு சென்ற இவர்கள் வயல் பிரதேசம் ஒன்றில் இருந்த மரம் ஒன்றில் கம்புகளை வெட்டிக் கொண்டிருக்கும்போது இவர் கூரிய ஆயுதம…

  24. ''மகிந்த கம்பனி'' அரசாங்கத்தை வெளியேற்றும் மக்கள் போராட்டங்கள் தொடரும் - ரணில் ''மகிந்த கம்பனி'' அரசாங்கத்தை வெளியேற்றும் மக்கள் போராட்டங்கள் அடுத்தாண்டு சனவரி மாதத்தில் ஆரம்பமாகும் என ஜக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து இன்று ஹம்பகா மாவட்டத்தில் இடம்பெற்ற ஜக்கிய தேசியக் கட்சியின் 52வது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போது ஜக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரசிங்க தெரிவித்துள்ளார். சிறுபான்மை அரசாங்கத்திடம் ஆதரவுடன் மகிந்த அரசாங்கம் பலாத்கார ஆட்சியை நடத்திவருகின்றது. ஊழல் மோசடிகள் நிறைந்த "ராஜபக்ஷ கம்பனி' அரசாங்கத்தை வெளியேற்றும் மக்கள் போராட்டத்தை ஜனவரியில் ஆரம்பிக்கவுள்ளோம். மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி வீத…

  25. ஞாயிறு 16-12-2007 21:10 மணி தமிழீழம் [வெற்றி திருமகள்] சிறீ லங்கா விமானப்படைக்கு விமான எதிர்த்தாக்குதல் நடத்தும் வலிமை இல்லை சிறீ லங்கா விமானப்படை வட பகுதியில் விமானத் தாக்குதல்களை மேற்கொண்டுவிட்டு, பாதுகாப்பாக தளத்திற்கு திரும்பும் வலிமையை பெற்றிருக்கின்றது. ஆனால் இரவில் மேற்கொள்ளப்படும் விமானத் தாக்குதல்களை எதிர்த்து தாக்குதல்; நடாத்தும் வலிமை விமானப்படைக்குக் கிடையாது என தெரிய வருகின்றது. இரவில் விமான எதிர்ப்புத் தாக்குதல்களை மேற்கொள்வதற்கான தொழில்நுட்ப வலுவை சிறீ லங்காவிற்கு வழங்க பல நாடுகள் தயாராகயில்லை. அதற்கான காரணம் பாரிய நிதித் தேவையே என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஐ.எ.என்.எஸ் நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளனர். தமீழீழ விடுதலைப் புலிகளின் விமானப் படை இ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.