Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறிலங்காவில் பாகிஸ்தானிய போர்க் கப்பல்கள் முகாமிட உள்ளதாக சிறிலங்காவுக்கான பாகிஸ்தானிய தூதரகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  2. Posted on : 2007-11-18 பக்கச் சார்புப் போக்கை கைவிட மேற்குலகு தயாரா? இலங்கை இனப்பிரச்சினைக்கு அமைதித் தீர்வுகாணும் முயற்சிகளில் சர்வதேச சமூகம் ஆற்றக்கூடிய பங்குபணி குறித்து இந்தியாவின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அறிஞர் பி.சகாதேவன் என்பவர் தமது புதிய நூலில் விரிவாகச் சுட்டிக்காட்டியிருக்கின்றா

  3. திருந்தாத மகிந்த அரசும் வருந்தாத அனைத்துலகும்-சேனாதி- கடந்த ஒக்ரோபர் மாதம் 15 ஆம் நாள் அம்பாந்தோட்டையில் நடத்தப்பட்ட விடுதலைப் புலிகளின் தாக்குதலை அடுத்த ஒருமாத காலத்துள் நடந்த குறிப்பிடத்தக்க மோதல்கள் அனைத்தும், சிறிலங்காப் படையினருக்கு ஒப்பீட்டளவில் அதிக சேதம் விளைத்தவையாகவே அமைந்திருந்தன. ஒக்ரோபர் 22 ஆம் நாள் அனுராதபுரம் வான்படைத் தளத்தின் மேல் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல், நவம்பர் 1 ஆம் நாள் மன்னார் பாலைக்குழி மற்றும் கட்டுக்கரைக்குளத்தில் சிறிலங்காப் படையினரின் முன்னேற்ற முயற்சி முறியடிப்பு, 'பாதீட்டு நடவடிக்கை" என்ற கேலிப்பெயரைச் சம்பாதித்துக்கொண்ட நவம். 7 ஆம் நாளைய கிளாலி-முகமாலை முன்னேற்ற முயற்சி முறியடிப்பு என்பவற்றில் அரச படைகள் நிச்ச…

  4. சனி 17-11-2007 21:43 மணி தமிழீழம் [முகிலன்] போர்நிறுத்த உடன்படிக்கையில் இருந்து விலக வேண்டாம் - யப்பான் எச்சரிக்கை போர்நிறுத்த உடன்படிக்கையில் இருந்து விலகுவதற்கு எத்தனிக்க வேண்டாம் என, சிறீலங்கா அரசாங்கதை யப்பான் எச்சரித்துள்ளது. இது குறித்து இராஜதந்திர வட்டாரங்கள் ஊடாக, அதிபர் மகிந்த ராஜபக்சவிற்கு செய்தியொன்றை அனுப்பி வைத்திருக்கும் ஜப்பானிய அரசாங்கம், போர்நிறுத்த உடன்படிக்கையில் இருந்து சிறீலங்கா அரசாங்கம் விலகும் பட்சத்தில், அரசாங்கத்திற்கான நிதியுதவிகளை தாம் நிறுத்த நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே, தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பதாக சிறீலங்கா அரசாங்கம் தடை செய்வது, சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு இடையூறாக அமையும் என, …

  5. தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துக்களை அமெரிக்கா முடக்கியுள்ளது. புலிகளையும் முன்னர் தடை செய்துள்ளது. இவ்விரண்டு நடவடிக்கைகளும் அமெரிக்கா அரசாங்கத்தின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டவை. அதே வேளை இலங்கை அரசிற்கு இராணுவ தளபாடங்களையும் அமெரிக்கா சமீபத்தில் வழங்கியது. இந் நடவடிக்கைகள் தமிழருக்கு எதிரானவை அல்ல. தமிழர் துயரங்களுக்கு நியாயமான தீர்வு கிடைத்திட வேண்டும் என அரசாங்கத்த்தை தொடர்ந்து வலியுறுத்தி வருவாதாக கூறியுள்ள அமெரிக்க தூதுவர், சர்வகட்சி பிரதிநிரதிகள் குழு மூலமாக தீர்வை நீண்ட காலமாக முதன்மைப்படுத்தி வருகின்றார். அமெரிக்கா தூதுவரின் இக்கருத்துக்களும் செயற்பாடுகளும் ஏறக்குறைய, 'அதிசயம் ஒரு நாள் நடக்கும் உங்கள் துன்பங்கள் ஒருநாள் நீங்கும் பொறுமையாய் இருங்கள்'. என்…

  6. 17 நவம்பர் 2007 இன்று, உலக சைவப் பேரவையின் தென்னாபிரிக்க கிளை கார்த்திகை தீபம் விழாவைக் கொண்டாடியது. டேர்பன், சற்ஸ்வொர்த் நகர விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், நவம்பர் 02 அன்று இலங்கை விமானப் படையால் கொல்லப்பட்ட பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் அவர்களையும், அவருடன் வீரச்சாவடைந்த போராளிகளையும் நினைவுகூர்ந்து சில மணித்துளி அகவணக்கம் செலுத்தப்பட்டது. மேலும் வாசிக்க: http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  7. பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் படுகொலைக்கு தமிழக முதல்வர் இரங்கல் தெரிவித்தமைக்கு பல நாட்களுக்குப் பின்னர் "திடீரென" கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியதன் பின்னணியில் இருப்பது சென்னையில் உள்ள சிறிலங்கா கிளைத் தூதுவர் அம்சாதான் என்பது அம்பலமாகியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  8. மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் வரவு-செலவுத்திட்டத்தை ஆதரிப்பதற்காக நாம் விதித்த நிபந்தனைகள் குறித்து பேச்சுக்கள் நடத்த வருமாறு மகிந்த எமக்கு கடிதம் அனுப்பியுள்ளார். ஆனால் பேச்சுக்கள்- ஆலோசனைகளை நாம் விரும்பவில்லை. செயற்பாடுகளையே விரும்புகிறோம். தொடர்ந்து வாசிக்க

  9. முதலாவது நினைவு தின நிகழ்வில் சம்பந்தன் எம்.பி. கேள்வி [ வீரகேசரி ] - [ Nov 17, 2007 05:00 GMT ] ரவிராஜின் கொலை தொடர்பில் உண்மையை மறைப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றதா? ரவிராஜின் கொலைச் சம்பவம் தொடர்பில் உண்மையை மறைக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளதா? என்ற சந்தேகம் தோன்றியுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். இக்கொலையை புரிந்தவர்களுக்கு பாடத்தை கற்பிக்கும் காலம் விரைவில் ஏற்படும் எனவும் அவர் கூறினார். படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் ஒரு வருட நினைவு தின நிகழ்வு நேற்று கொழும்பு புதிய நகர மண்டபத்தில் ரவிராஜ் ஞாபகார்த்தக் குழுவினால் ஏற்பாடு …

  10. சனி 17-11-2007 21:31 மணி தமிழீழம் [முகிலன்] புலிகள் தொடர்பில் தமது அணுகு முறையில் எதுவித மாற்றமும் ஏற்படவில்லை - இந்தியா தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான தமது அணுகுமுறையில், எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என இந்தியா தெரிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்து , இந்திய மத்தியய அரசாங்கம் கையாண்டு வரும் கடும் போக்கான கொள்கையில், தற்பொழுது மாற்றம் ஏற்பட்டுள்ளதா? என விளக்கம் கோரி, கடந்த சில நாட்களுக்கு முன்னர், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முக்கர்ஜீ அவர்களுக்கு, ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியால் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. எனினும், இதற்கு பதிலளித்திருக்கும் இந்திய வெளியுறவுத்துறை செயலர் ஷிவ் ஷங்கர் மேனன், இந்தியாவில் தடை…

  11. 17.11.2007 கோத்தபாயவின் பின்னணியில் யாழில் கப்பம் கோரப்படுகின்றது.. கோத்தபாய ராஜபக்சவின் பின்னணியில் யாழில் பொதுமக்களிடம் கப்பம்கோரப்பட்டுவருகின்றது. அண்மையில் யாழ்ப்பாணத்தில் பலரிடம் கப்பம்கோரப்பட்டுள்ளது. இவ்வாறு கப்பம்கோரியோர் தம்மைப் பிள்ளையான்குழு என அடையாளப்படுத்தியிருந்த போதிலும் இதன் பின்னணியில் கொழும்பில் உள்ள கோத்தபாயவின் வழிநடத்தல் உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பிரஸ்தாப குழுவின் பெயரில் கப்பம் கோரப்படுகின்ற போது கொழும்பில் உள்ள வங்கிக்கணக்குகளில் பணத்தை போடுமாறுகோரப்படுகின்றது. அண்மையில் யாழ்நகரில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட ராசம் தொலைத்தொடர்பு நிலையஉரிமையாளரிடம் இவ்வாறு இருபது இலட்சம் ரூபா கப்பம் கோரப்பட்டதாகவும் இவர் மறுத்ததையடுத்தே சுட்டுக்…

  12. த.பு.கழகத்தின் பண முடக்கம் தமிழர்களுக்கு எதிரானது அல்லவாம் - பிளேக் கூறுகிறார் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நிதி முடக்கம் தமிழ் மக்களிற்கு எதிரான செயலல்ல என, சிறீலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் றொபேட் ஓ பிளேக் புதிய விளக்கமளித்துள்ளார். விடுதலைப் புலிகளுக்கு நிதி சென்றடைவதைத் தடுப்பதற்கே தமது அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாகவும், இதனை தமிழ் மக்களிற்கு எதிரான நடவடிக்கையாகக் கொள்ள வேண்டாம் எனவும், நிதி முடக்கம் தொடர்பாக இன்று கேட்டபோது அவர் கூறினார். அமெரிக்கத் தூதுவரின் இந்தக்கூற்று தொடர்பாக கருத்துரைத்த கொழும்பின் பிரபல ஆய்வாளர் ஒருவர், தமிழ் மக்களிற்கான பிரதான மனிதநேய அமைப்பாக தமிழர் புனர்வாழ்வுக் கழகம் இயங்கிவரும் நிலையில், பிளேக்கின் கருத்தை ஏ…

  13. புழல் சிறையில் புயல் முழக்கம்! புலிகள் பற்றி அணுகுண்டு பேச்சு? ‘போதும் சிறைவாசம்... வெளியே வந்துவிடு தம்பி’ என்று ‘பொடா’வில் ஜெ. அரசால் அடைக்கப்பட்டிருந்த வைகோவிடம் வேண்டுகோள் வைத்தவர் கருணாநிதி. இன்று அதே புலி ஆதரவு கோஷத்துக்காக முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருக்கும் அவரே வைகோவை சிறையில் அடைக்கும் நிலை! பொதுவாழ்க்கைக்கு வந்தபிறகு வைகோ சிறை செல்வது, இது இருபத்தைந்தாவது தடவை! வைகோவின் சிறை சரித்திரத்தில் இது சில்வர் ஜூப்ளி! தமிழகம் முழுக்க இருக்கும் சிறைகளில் அலுமினியத் தட்டுகள் ஒழிக்கப் பட்டு, அனைத்துக் கைதிகளுக்கும் சில்வர் தட்டுகள் 2004&ம் வருடம் கொடுக்கப்பட்டது. அப்போது வைகோ பொடாவில் வேலூர் சிறையில் இருந்தார். ஒன்றாம் எண் பொறிக்கப்பட்டிருந…

  14. சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அரச பக்கம் தாவிய மகிந்த ரட்ணதிலக்கவுக்கும் அரச பக்கத்திலிருந்து எதிரணிக்குத் தாவிய விஜயதாச ராஜபக்சவையும் மீண்டும் தங்கள் அணிகளிலே தக்க வைக்க இரு அணிகளும் வலை வீசி வருகின்றன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.2k views
  15. இது சில காலங்களுக்கு முன் ஒன்றாக இருந்த கூலிகள் அடிபடத்தொடங்கி தெருவுக்கு இறங்கி இருக்கும் நிலையில், ஓர் கூலிகளின் இணையத்தளத்திலிருந்து....... உண்மைகள் மெல்ல மெல்ல ..... தமிழர்களை நாசம் செய்ய தமிழர்களையே பயன்படுத்தும் சிங்கள அரசு! November 16,2007 பருத்தி வேந்தன் கருணா புலிகளிடத்திருந்து தப்பித்து ஈ.என்.டி.எல்.எப். பிடம் சரணடைந்ததும், தனக்கு எதுவித கொள்கையும் இல்லை என்றும் நீங்கள் எதைச் சொல்கீறீர்களோ அதனைநான் செய்கிறேன் என்றும் வாக்குறுதி அளித்து ஈ.என்.டி.எல்.எப். பிடம் சரணகதியடைந்துள்ளார். திரு. வைகோ, திரு. நெடுமாறன், திரு. அலெக்சாண்டர் (முன்னாள் தமிழக டி.ஜி.பி.) போன்றோரது தூண்டுதலால் ஈ.என்.டி.எல்.எப். தலைவர் திரு. ஞானசேகரன் அவர்கள் சென்னையில…

    • 4 replies
    • 1.8k views
  16. ராஜீவ் காந்தி மரணத்தை வைத்து ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையைப் பறிக்க முடியாது என்று தமிழகத்தின் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 854 views
  17. இந்தியாவில் விடுதலைப் புலிகளை ஆதரிக்கக்கூடாது எனில் இந்தியாவின் தேசப்பிதா காந்தியாரைக் கொன்ற நாதுராமுக்கு விழா எடுக்கிறார்களே- அதற்கு என்ன பதில்? என்று திராவிடர் கழகத்தின் உத்தியோகபூர்வ நாளேடான "விடுதலை" கேள்வி எழுப்பியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.2k views
  18. மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் சட்டவிரோதக் குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என்று முஸ்லிம் அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளதாக இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 910 views
  19. சென்னை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 16 நவம்பர் 2007 ( 22:30 ) விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் த‌மி‌ழ்ச்செ‌ல்வன் மறைவுக்கு இரங்கல் ஊ‌ர்வல‌ம் செல்ல முயன்றதாக கைது செய்யப்பட்ட பழ.நெடுமாற‌ன் மற்றும் மதிமுக பொது‌ச் செயலாளர் வைகோ ஆகியோருக்கு இன்று நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இலங்கை ராணுவ தாக்குதலில் பலியான விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் த‌மி‌ழ்ச்செ‌ல்வனு‌க்கு இர‌ங்க‌ல் தெ‌ரி‌‌வி‌த்து ஊர்வலம் நடத்தபோவதாக தமிழீழ விடுதலை ஆதரவாளர் குழு ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் அறிவித்தார். இதற்கு போலீசார் தடை விதித்தனர். எனினும்இ கடந்த 12ம் தேதி பழ.நெடுமாறன், வைகோ தலைமையிலான தொண்டர்கள் பேரணி செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவ…

  20. கொழும்பு நகரில் நேற்றிரவு நடந்த துவக்கு சூடுகளில் 4 பேர் படுகாயம் [17 - November - 2007] கொழும்பு ஆமர் வீதிப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் நால்வர் படுகாயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்றிரவு 10.20 மணியளவிலேயே இந்தச் சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாக கொட்டாஞ்சேனை பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு-14 சிறிமாவோ பண்டாரநாயக்க வீதியிலுள்ள சுகததாச ஹோட்டலுக்கருகில் சம்பவமொன்றும் ஆமர் வீதி சந்திக்கருகில் ஒரு சம்பவமும் மற்றும் ஆமர் வீதி கிராண்ட்பாஸ் சந்திக்கருகில் ஒரு சம்பவமும் என மொத்தமாக 3 இடங்களில் இந்த துப்பாக்கிச் சூடுகள் இடம்பெற்றிருப்பதாக கூறப்பட்டது. எனினும், சம்பவம் பற்றிய பூரண தகவல்கள் எதுவும் கிடைக்க…

  21. சிங்கள அரசின் இனப்படுகொலையிலிருந்து ஈழத் தமிழர்களைக் காப்பவர்கள்- ஈழத் தமிழர்களுக்கு பாதுகாப்பாக அமைந்து போராடுபவர்கள்- ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை மையப்படுத்தியுள்ள ஒரே இயக்கம் விடுதலைப் புலிகள் இயக்கம் என்பது மறுக்க முடியாத உண்மை என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  22. Posted on : Sat Nov 17 18:30:00 2007 காங்கேசன்துறைக் கடலில் நேற்றிரவு குண்டுச்சத்தங்கள் காங்கேசன்துறைக் கடற்பரப்பில் நேற்றிரவு 10 மணி தொடக்கம் பாரிய குண்டுச்சத்தங்கள் கேட்டன. இரு தரப்புகளுக்கிடையில் மோதல் இடம்பெறுவது போன்ற சத்தங்களுடன் படகுகள் ஓடித்திரியும் சத்தங்களும் கேட்டதாக அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தெரிவித்தனர். இந்தச் சத்தங்கள் மோதல் காரணமாகவா, ஒத்திகை காரணமாகவா என்பது குறித்து அறிந்து கொள்ளமுடியவில்லை. (அ1) http://www.uthayan.com/

  23. சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச முன்னாள் படைத்தளபதிகளை அழைத்து தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து விளக்கியிருக்கிறார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 934 views
  24. சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் மூன்று முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவு-செலவுத் திட்ட விவாதங்களில் கலந்துகொள்ள குற்றப் புலனாய்வுத்துறையினர் இடையூறுகளை ஏற்படுத்தி வருவதாக அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் முறையிட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 685 views
  25. சிறிலங்கா வான் படையினரால் 02.11.07 அன்று குண்டுவீசி படுகொலை செய்யப்பட்ட பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 7 மாவீரர்களின் படுகொலையினைக் கண்டித்து கனடா ரொறன்ரோவில் தமிழ் மாணவர்கள் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 2 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.