ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143551 topics in this forum
-
போராடுவதை தவிர, தமிழ் மக்களுக்கு வேறு தெரிவுகள் கிடையாது - கருணாரட்ணம் அடிகளார் விடுதலைக்காக போராடுவதை தவிர, தமிழீழ மக்களுக்கு வேறு தெரிவுகள் இல்லை என ம.செ.கருணாரட்ணம் அடிகளார் கூறியுள்ளார். நேற்று வியாழக்கிழமை ஜ.பி.சி வானொலிக்கு செவ்வியளித்திருக்கும், வடக்குக் கிழக்கு மனித உரிமைகள் செயலகத்தின் பணிப்பாளர் ம.செ.கருணாரட்ணம் அடிகளார், படை நடவடிக்கைகளின் ஊடாக தமிழீழ தாயக நிலப்பிரதேசங்களை ஆக்கிரமித்த சிறீலங்கா அரசாங்கம், தமிழ் மக்களின் மனங்களை வெல்ல முடியாது, அவர்களை கொன்றழிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக குற்றம் சுமத்தியுள்ளார். யாழ் குடாநாட்டில் வகை தொகையற்ற படுகொலைகளை அரங்கேற்றி, உடல், உளவியல் ரீதியிலான பலவீனப்படுத்தல்கள் ஊடாக, அரசியல் அபிலாசைகளை கைவிடச்…
-
- 0 replies
- 808 views
-
-
சிறீலங்காஅரசு தமிழீழ கடற்பகுதியில் எண்ணெய் ஆய்வு முயற்சி யாழ்ப்பாணத்தை அண்மித்த கடற்பகுதியில் எண்ணெய் ஆராய்ச்சியை மேற்கொள்ள, சிறீலங்கா அரசு திட்டமிட்டிருப்பதாக, ஊடகத்துறை அமைச்சர் அநுரா பிரியதர்சன யாப்பா இன்று தகவல் வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாண குடாநாட்டின் வடபகுதியில், தமீழீழ கடற்பரப்பிற்கும் இந்திய கடற்பரப்பிற்கும் இடையே தமீழீழத்திற்கு சொந்தமான கடற்பரப்பில் எண்ணெய் ஆராய்ச்சியை மேற்கொள்ள சிறீலங்கா அமைச்சரவை, பெற்றோலிய எரிபொருள் அமைச்சுக்கு அனுமதி அளித்துள்ளது. கடற்பகுதியிலும் மற்றும் தரைப்பகுதியிலும் எண்ணெய் ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கு, எண்ணெய் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது. சர்வதேச எண்ணெய் நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்ப…
-
- 1 reply
- 1.2k views
-
-
மகிந்தவின் யுத்தம் இலங்கை பூராவிற்குமானதே!-ஜெயராஜ்- 'எதிர்வரும் ஓகஸ்ட் மாத இறுதிக்குள் விடுதலைப் புலிகளை இல்லாது ஒழிப்பேன்" என சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் உயர்மட்டக் கூட்டத்தில் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளமையானது, அரசு பெரும் போர் ஒன்றிற்குத் தயாராகிவிட்டதன் பிரகடனமாகவே கொள்ளத்தக்கதாகும். சிறிலங்கா அரசு பெரும் போருக்கெனத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ளும் வகை யில் அரசியல், பொருளாதார, இராணுவ ரீதியில் பூரண ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது என்பது அண்மைய அதன் நடவடிக்கைகள் சந்தேகத்திற்கு இடமின்றி வெளிப்படுத்தும் ஒன்றாகும். இதன் ஓர் அங்கமாக ஆயுதப்படைக்கென வரவு-செலவுத் திட்டத்தில் ஏனைய துறைகள் அனைத்தையும் விட அதிகளவிலான நிதி…
-
- 3 replies
- 1.7k views
-
-
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அதிருப்திப் பிரிவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீரவையும் சிறீபதி சூரியாராச்சியையும் முன்னாள் படைத்தளபதிகளைக் கொண்ட குழு இன்று சந்தித்துப் பேச்சு நடத்தியது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.5k views
-
-
யாழ். மற்றும் மன்னாரில் சிறிலங்காப் படையினருடன் இடம்பெற்ற நேரடி மோதல்களில் இரு போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 979 views
-
-
கிளிநொச்சியை சிறிலங்காப் படையினர் வன்பறிப்புச் செய்திருந்த காலத்தில் அமைத்திருந்த நீண்ட மண் அணைகள் இன்று வரை அழிக்கப்படாமையினால் தற்போது பெய்து வரும் மழையினால் மீளக் குடியமர்ந்துள்ள மக்களின் வீடுகளுக்குள் வெள்ள நீர் பாய்ந்து வருவதாக முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 819 views
-
-
ஒரு வருடத்தில் ஏழு ஊடகர்கள் படுகொலை - அரசு மறுப்பு சிறீலங்கா அரச படைகளால் இந்த வருடம் மட்டும் ஏழு ஊடகவியளலாளர்கள் படுகொலை செய்யப்பட்டதாக, அனைத்துலக ஊடக அமைப்புகள் கடந்த வாரம் வெளியிட்ட கண்டனத்திற்கு சிறீலங்கா அரசு மறுப்புத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்துரைத்த சிறீலங்காவின் ஊடக அமைச்சர் அனுர பிரியதர்ஸன யப்பா, தமக்கு கிடைத்த தகவலின்படி இந்த வருடம் ஒரேயொரு ஊடகவியலாளர் மட்டுமே படுகொலை செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதே கருத்தினை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ள சிறீலங்கா அமைச்சரும், நாடாளுமன்ற முதல்வருமான நிமால் சிறீபால டி சில்வா, தமது அரசில் பதிவு செய்யாத எவரையும் ஊடகவியலாளராக கருத முடியாது எனத் தெரிவித்திருக்கின்றார். http://www.pathivu.com/…
-
- 1 reply
- 872 views
-
-
வியாழன் 20-12-2007 18:07 மணி தமிழீழம் [வெற்றி திருமகள்] இந்தியா,சிறீலங்கா கூட்டு விமானப்பயிற்சி இந்திய விமானப்படையும் சிறீலங்கா விமானப்படையும் இணைந்து கூட்டு விமானப்பயிற்சியில் இறங்கப்போவதாக ’டெய்லி மிரர்’ பத்திரிகைச் செய்தி தெரிவிக்கின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானப்படையை எதிர்கொள்வதற்கான பயிற்சியை சிறீலங்கா விமானப்படைக்கு வழங்க இந்தியா முன்வந்திருப்பதாக மேலும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கின்றத
-
- 6 replies
- 1.6k views
-
-
சிறீலங்காவில் ஊடக சுதந்திரத்தின் நிலை...! கருத்துப்படம் தமிழ்நெற்.
-
- 2 replies
- 1.7k views
-
-
இனிப் போர்தான் என்பது எப்பவோ முடிந்த காரியம்! [ உதயன் ] - [ Dec 20, 2007 05:00 GMT ] மீண்டும் முழு அளவிலான இராணுவப் போர் வெறிப் பொறிக்குள் இலங்கைத் தீவு சிக்கப் போகின்றது. சமாதானத்திற்கான அமைதிப் பேச்சுகளுக்கான கதவுகள் இறுக இழுத்து மூடப்படப் போகின்றன. அதற்கான கட்டியத்தை முன்னறிவித்தலை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சூசகமாக வெளியிட்டிருக்கின்றார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீது உத்தியோகபூர்வ தடை விதிக்கும் உத்தேசம் அரசுக்கு இருப்பது பற்றிய தகவலை அவரே தமது கருத்து நிலைப்பாடாக வெளியிட்டிருக்கின்றார். சமாதானத்தையும் அமைதியையும் பரப்புவதையே தமது உலக வருகையின் இலக்காகக் கொண்ட சமாதானப் பிரபு இயேசுவின், அவனி வருகையை ஒட்டித் தாம் தமது அலரி மாளிகையில…
-
- 5 replies
- 2.8k views
-
-
Nalini, Rajiv murder accused, now Master’s in Computers Jaya MenonPosted online: Thursday, December 20, 2007 at 0000 hrs Print EmailRajiv killing: Her husband and co-accused Murugan is ‘most brilliant’ student, says academic counselor; he too will get MCA Chennai, December 19: Nalini, “accused no. 1” in the Rajiv Gandhi assassination case, will soon be an MCA, most probably with a First Class. Serving a life term in a prison in Vellore, Nalini has just completed her three-year-long Master’s in Computer Applications from the Indira Gandhi National Open University (IGNOU), and could well be among the first batch of convicts to receive a post-graduate degree, possi…
-
- 6 replies
- 2.7k views
-
-
மன்னார் மற்றும் யாழ்ப்பாணக் களமுனைகளில் மோதல்களிலும், பொறிவெடிகளிலும் சிக்கி 8 படையினர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 730 views
-
-
மணலாறு சிலோன் தியேட்டர்ப் பகுதியில் கிளைமோர் தாக்குதலை நடத்த ஊடுருவிய சிறிலங்காப் படையினரை தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்கி விரட்டியடித்தனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 699 views
-
-
கிழக்குமாகாணத்தின் பாதுகாப்பிற்காக சிவில் பாதுகாப்பு பிரிவினர் இரண்டு இலட்சத்து 50 பேர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர
-
- 0 replies
- 778 views
-
-
யாழ். வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் சிறிலங்காப் படையினரின் முன்நகர்வுத் தாக்குதலை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்தனர். இதில் படைத்தரப்பைச் சேர்ந்தவரின் சடலம் ஒன்றும், படைக்கலங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 822 views
-
-
கொழும்பில் ரயில் மீது கண்ணிவெடி தாக்குதல்: 300 பயணிகள் தப்பினர் வியாழக்கிழமை, டிசம்பர் 20, 2007 கொழும்பு: கொழும்பில் பயணிகள் ரயில் மீது நடந்த கண்ணிவெடித் தாக்குதலில் 300 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். திரிகோணமலையில் இருந்து கொழும்பு சென்ற ரயில் நேற்றிரவு 8.30 மணியளவில் கண்ணி வெடியில் சிக்கியது. தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடி பயங்கரமாக வெடித்து சிதறியதில் ரயில் என்ஜினும், தண்டவாளமும் சேதமடைந்தன. ஆனால், இந்த தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக ரயிலில் இருந்த 300 பயணிகளும் உயிர் தப்பினர். விடுதலைப் புலிகள் தான் இந்த தாக்குதலை நடத்தியதாக இலங்கை ராணுவம் கூறியுள்ளது. பிரபாகரன் காயம் உண்மை-இலங்கை: இதற்கிடையே விடுதலைப் புலிகள…
-
- 3 replies
- 1.8k views
-
-
கிழக்கில் பாதுகாப்பு வலயத்திற்குச் செல்ல முயன்ற ஐ.நா.விசேட ஆணையாளருக்கு அனுமதி இல்லை தொடர்பான ஐ.நாவின் விசேட ஆணையாளர் வோல்டர் கெலின் ஒருவார கால விஜயமொன்றினை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளார். அவர் நேற்று முன்தினம் செவ்வாய்க் கிழமை திருகோணமலை, ஈச்சிலம் பற்று, வாகரை, மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களுக்குச் சென்றார். அங்கு இடம்பெயர்ந்தோர் மற்றும் மீளக்குடி யமர்ந்தோரை அவர் சந்தித்துப் பேசினார். அப்போதே அவர் மூதூர் கிழக்கு உயர் பாதுகாப்பு வலயப் பிரதேசத்திற்கு செல்ல முயற்சி செய்தார். எனினும் அதற்கான அனுமதியை அவருக்கு படைத்தரப்பு வழங்க மறுத்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இத் தகவலை மூதூர் கிழக்கு உயர்பாது காப்பு வலயம் காரணமாக இடம்பெயர்ந்தோர் சங்கத்தின் தலைவரிடம் வ…
-
- 0 replies
- 784 views
-
-
சிறிலங்கா இராணுவத்தினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை தடுத்து வைக்க கொழும்பு நீதிமன்றம் மறுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 943 views
-
-
Posted on : 2008-12-20 மனித உரிமைகள் பேணும் நாடகம் அம்பலமாகிறது அரசுப் படைகளே மிக மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகையில் அவை குறித்து நடவடிக்கை ஏதும் எடுக்காமல் தவிர்ப்பதன் மூலம், அத்தகைய மனித உரிமை மீறல்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து வருகிறது இலங்கை அரசு. மனித உரிமைகளைப் பேணுவதாகக் காட்டும் வகையில் கொழும்பு நடத்தும் நாடகம் இனியும் சர்வதேச சமூகத்திடம் செல்லாது என்ற நிலைமை உருவாகிவிட்டது. இது விடயத்தில் அரசின் முகமூடி முகத்திரை சர்வதேச ரீதியில் கிழிந்துவிட்டது என்றே கூறலாம். வகைதொகையின்றி ஆட்கள் கடத்தப்படுதல், காணாமற்போதல் போன்ற மனித உரிமை மீறல் கொடூரங்கள் ஒரு சிறுபான்மை இனத்துக்கு எதிராக அதுவும் பெரும்பான்மை இனத்தவரின் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கு…
-
- 0 replies
- 1.1k views
-
-
இந்திய உல்லாசப் பயணிகளை கவர்ந்திழுக்க இராமாயணத்தை பயன்படுத்தும் இலங்கை [20 - December - 2007] இந்திய உல்லாசப் பயணிகளை பாரியளவில் கவர்ந்திழுப்பதற்காக இலங்கை அரசாங்கம் இந்துக்களின் இதிகாசமான இராமாயணத்தை அதிக அளவில் பயன்படுத்தவுள்ளது. இதனடிப்படையில் இராமாயணத்துடன் தொடர்புபடுத்தப்பட்ட இலங்கையிலுள்ள 34 இற்கும் அதிகமான இடங்களைத் தெரிவு செய்து அவற்றை அபிவிருத்தி செய்வதற்கான திட்டத்தை தயாரிக்க குழுவொன்று அமைக்கப்பட்டிருப்பதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபைத் தலைவர் எஸ்.கலைச்செல்வம் தெரிவித்ததாக ஐ.ஏ.என்.எஸ். செய்திச் சேவை நேற்று புதன்கிழமை குறிப்பிட்டுள்ளது. `விரைவில் இத்திட்டத்தை ஆரம்பிக்க விரும்புகிறோம்' என்று கலைச்செல்வம் கூறியுள்ளார். இராமாயணத்…
-
- 2 replies
- 1.4k views
-
-
மேலக மக்கள் முன்னணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனின் பாதுகாப்பை சிறிலங்கா அரசாங்கம் குறைத்தமை தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 976 views
-
-
இலங்கை, மலேசியத் தமிழர்கள் பிரச்சினைகள் தொடர்பாக இந்திய மத்திய அரசாங்கம் மேற்கோள்ளும் நடவடிக்ககைளில் தான் தலையிடப் போவதில்லை என்று மு.கருணாநிதி நேற்று முன் தினம் செவ்வாயன்று மாலை தெரிவித்திருக்கிறார். முதலமைச்சர்கள் மாநாட்டுக்காக இந்தியத் தலைநகர் புதுடில்லிக்கு சென்றுள்ள கருணாநிதி இந்தியப் பிரதமர்ரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின் அங்குள்ள தமிழ்நாடு இல்லத்தில் நிருபர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அச்சமயம் இலங்கை, மலேசியத் தமிழர்கள் விவகாரம் குறித்து பிரதமரிடம் பேச்சுவார்த்தை மேற் கொண்டீர்களா? என்று அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த போது, இலங்கைத் தமிழ் பிரச்சினை, மலேசியத் தமிழர் விவகாரம் குறித்து இந்திய மத்திய அரசு எ…
-
- 4 replies
- 2.4k views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் 6 ஆவது கூட்டத்தில் லூய்ஸ் ஆர்பரின் அறிக்கை தொடர்பில் நோர்வே மௌனம் காத்தது என்று பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் மையத்தின் பொதுச்செயலாளர் ச.வி.கிருபாகரன் சாடியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
அந்நியத் தலையீடு அதிகரிப்பதற்கு அரசுகளின் கையாலாகாத்தனமே காரணம் [19 - December - 2007] [Font Size - A - A - A] * யுத்தமுனைப்பிலேயே முழுக் கவனத்தையும் செலுத்தி வரும் அரசாங்கம் ஒரு ஆக்கபூர்வமான அரசியல் தீர்வுத் திட்டத்தினை இன்னும்தான் முன்வைக்காமல் தட்டிக் கழித்து வருகிறது. அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான சர்வகட்சி பிரதிநிதிகள் குழு (APRC) தீர்வுத் திட்டத்தினைத் தீட்டி வருவதாகவும் அதன் மீது தாம் பெருமதிப்பு வைத்திருப்பதாகவும் சில்கொட் கூறியுள்ளார். அரசாங்கத்தின் ஏமாற்று வித்தையொன்றுக்கு சில்கொட் பலியாகிவிட்டார் என்பதையே இது காட்டுகிறது. வ.திருநாவுக்கரசு "இலங்கை அரச படைகளால் விடுதலைப் புலிகளை களமுனையில் தோற்கடிக்க முடியுமா என்பதை என்னால் க…
-
- 0 replies
- 982 views
-
-
அமெரிக்காவின் மிரட்டலுக்கு அஞ்சாது போரை அரசு முன்னெடுக்க வேண்டும் - ஜே.வி.பி கோரிக்கை [Wednesday December 19 2007 06:52:39 PM GMT] [யாழினி] அமெரிக்காவின் மிரட்டல்களுக்கு அரசாங்கம் அடிபணியக்கூடாது. தமது இலங்கை முகவர்களான விடுதலைப் புலிகள் தோல்வியடைவதனை சகித்துக்கொள்ள முடியாமையினாலேயே இலங்கைக்கான ஆயுத உதவிகளை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. எனவே இதற்கெல்லாம் அஞ்சாது அரசாங்கம் பயங்கரவாதத்துக்கு எதிரான போரை முனைப்புடன் முன்னெடுக்க வேண்டும் என்று ஜே.வி.பி. யின் பிரசார செயலாளர் விமல் வீரவன்ச தெரிவித்தார். அமெரிக்கா ஆயுதம் வழங்காவிடினும் வேறு நாடுகளிடமிருந்து ஆயுதங்களை பெற்று அரசாங்கம் வன்னியை கைப்பற்ற வேண்டும். இதனைவிடுத்து அமெரிக்காவின் பேச்சைக் கேட…
-
- 1 reply
- 1.2k views
-