Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்குள்ளான சிறிலங்காவின் அனுராதபுரம் வான் படைத்தளத்தில் கரும்புலி மாவீரர்களில் ஒருவர் பணிபுரிந்து வந்தாரா என்பது குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாக கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  2. சிறிலங்காவுக்கு தொடர்ந்து இராணுவப் பயிற்சி மற்றும் உதவிகளை வழங்குகிறோம் என்று இந்திய இராணுவத் தலைமை தளபதி தீபக் கபூர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  3. மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளில் சிறிலங்காப் படையினருடன் இடம்பெற்ற நேரடி மோதல்களில் வீரச்சாவடைந்த போராளிகளின் விபரங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 2 replies
    • 1.9k views
  4. யாழ். முகமாலை மற்றும் பருத்தித்துறை கடற்பரப்பில் வீரச்சாவடைந்த மூன்று போராளிகளின் விபரங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 969 views
  5. சனி 27-10-2007 17:35 மணி தமிழீழம் [தாயகன்] பணியில் நித்திரைசெய்த காவல்துறையினர் இடமாற்றம் கண்டி உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள தலதா மாளிகையில் காவல் நிலையத்தில் இரவு நேரப்பணியின்போது நித்திரைசெய்த ஐந்து சிறீலங்கா காவல்துறையினர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமது துப்பாக்கிகளை அருகில் வைத்துவிட்டு நித்திரைசெய்த காரணத்தினால் இடமாற்றம் செய்யப்பட்ட இந்த ஐவரில் இருவர் இளநிலை அதிகாரிகள் என கண்டி காவல்துறை பொறுப்பதிகாரி ஜகத் அபயசிறி குணவர்த்தன தெரிவித்துள்ளார். Pathivu

  6. அனுராதபுரம் வான் படைத்தளம் மீதான தாக்குதல் படையினரின் புலனாய்வுத்துறைக்கு கிடைத்த தோல்வி என்று கொழும்பிலிருந்து வெளிவரும் சிங்கள இனவாத ஏடான "த ஐலன்ட்" தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 764 views
  7. மகிந்த அரசாங்கத்தின் கிழக்கின் அபிவிருத்திக்கான "நவ உதயம் 180 நாள் வேலைத்திட்ட" நிகழ்வுகளை அனைத்து கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களும் புறக்கணித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 632 views
  8. "சண்டே லீடர்" வார ஏட்டின் ஊடகவியலாளர் ஆர்தர் வாமணனை பிணையில் விடுவிப்பதற்கு ஆட்சேபம் தெரிவித்த குற்றப் புலனாய்வுத்துறையினர் அதற்கான ஒரு காரணமாக அந்த ஊடகவியலாளர் தமிழர் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 956 views
  9. ஐக்கிய தேசியக் கட்சி அதிருப்தியாளர்கள் கரு ஜயசூரிய தலைமையில் புதிய அரசியல் கட்சி ஒன்றை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 756 views
  10. சிறிலங்காவின் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் மூத்த அதிகாரிகள் பலர் இருக்கையில் அரசியல்வாதிகளின் ஆதாயத்துக்காக இளநிலை அதிகாரியை நிலையப் பொறுப்பதிகாரி பதவிக்கு நியமிக்கும் முயற்சியால் சிறிலங்கா குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு இடையே பாரிய குழப்பம் எழுந்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.1k views
  11. மக்களின் எந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டிருக்கிறது மகிந்த அரசாங்கம்?: ஜே.வி.பி. மக்களின் எந்தப் பிரச்சினைக்குத் தீர்வு மகிந்த ராஜபக்ச அரசாங்கம் கண்டிருக்கிறது என்று ஜே.வி.பி. கேள்வி எழுப்பியுள்ளது. பதுளையில் நடைபெற்ற நிகழ்வில் ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா பேசியதாவது: மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு திடீரென ஜே.வி.பி. நினைவுக்கு வந்துள்ளது. அதனால் அரசாங்கத்தைப் பாதுகாக்க தற்போது முற்போக்கு சக்திகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த அரசாங்கத்தைப் பார்த்தால் யாராலும் அதனையிட்டு மகிழ்ச்சியடைய முடியாது. யாராலும் இதனைக் காக்கவும் முடியாது. இந்த அரசாங்கத்தை அமைக்க பங்களிப்புச் செய்த யாருக்கும் மகிழ்ச்சியில்லை. இந்த அரசாங்கத்தைப் பாதுகாக…

  12. `ஏன் இந்தத் தயக்கம்?' இலங்கைப் பிரச்சினையில் பாதிக்கப்பட்டிருப்பது தமிழர்கள் என்பதால், இந்திய அரசாங்கம் தனது தார்மீக கடமையிலிருந்தும் விலகி நிற்பது நியாயமில்லை என்று சுட்டிக்காட்டியிருக்கும் தமிழகத்தின் முன்னணி நாளேடான `தினமணி' ஈழப்பிரச்சினைக்கு நல்ல முடிவை ஏற்படுத்தும் பொன்னான வாய்ப்பு தமிழக முதல்வர் கருணாநிதிக்கு கிடைத்திருப்பதாகவும் அவர் முன்னின்று செயற்பட்டால் நல்ல தீர்வு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. `ஏன் இந்த தயக்கம்' என்று மகுடமிட்டு நேற்று வெள்ளிக்கிழமை ஆசிரியர் தலையங்கம் தீட்டியிருக்கும் `தினமணி' மேலும் தெரிவித்திருப்பதாவது; விடுதலைப் புலிகள் எப்போது? எப்படி? எங்கே? தாக்குதல் நடத்துவார்கள் என்று தெரியாமல் நிச்சயம் இலங்கை இராணுவம் குழம்பிப…

    • 0 replies
    • 998 views
  13. அனுராதபுரம் தாக்குதலில் அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்களை தொடர்புபடுத்த சிறிலங்கா தீவிர முயற்சி அனுராதபுரம் வான் படைத்தளம் மீதான தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்களை தொடர்புபடுத்த சிறிலங்கா தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாகத் தெரிகிறது. அனுராதபுரம் வான் படைத்தளத் தாக்குதலுக்கு விடுதலைப் புலிகள் பயன்படுத்திய வெடிபொருட்கள், ஆயுதங்கள், தற்கொடை அங்கிகள் உள்ளிட்ட தாக்குதல் உபகரணங்களை விடுதலைப் புலிகள் எடுத்துச் சென்றது எப்படி என்பது குறித்து சிறிலங்கா அராசாங்கம் விசாரணைகளைத் தொடங்கியுள்ளது. மேலும் பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்படாத ஏதேனும் அமைப்புக்களுக்கு சொந்தமான வாகனத்திலா அப்பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டன என்றும் ச…

    • 0 replies
    • 698 views
  14. மகிந்தவின் வரவு - செலவுத் திட்டம் நிறைவேறுமா? சிறிலங்கா அரசாங்கத்தின் வரவு - செலவுத் திட்டத்தை தோற்கடிக்கும் செயற்பாடுகளுக்காக எதிர்கட்சி மற்றும் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் உதவியைப் பெறுவதற்காக இரகசியப் பேச்சுவார்த்தைகளை ஐக்கிய தேசியக் கட்சி தொடங்கியுள்ளதாக அரசியல் கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பேச்சுவார்த்தைகள் இருவிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மங்கள சமரவீர மற்றும் சிறீபதி சூரியாராச்சி ஆகியோர் சந்திரிகாவுடன் இணைந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் உதவியைப் பெற பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர். ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின்…

    • 0 replies
    • 737 views
  15. கரும்புலிகளின் வித்துடல்களை புதைக்க உத்தரவிடவில்லை: அனுராதபுரம் நீதிமன்றம் அறிவிப்பு. ஜ வெள்ளிக்கிழமைஇ 26 ஒக்ரேபர் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ அனுராதபுரம் வான் படைத்தளம் மீது தாக்குதல் நடத்தி வீரச்சாவடைந்த கரும்புலிகளின் வித்துடல்களை புதைக்குமாறு உத்தரவிடவில்லை என்று அனுராதபுரம் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அனுராதபுர மாவட்ட நீதிபதி ஜனதாசவின் உத்தரவுக்கிணங்கவே கரும்புலிகளின் வித்துடல்களை அனுராதபுரத்தில் புதைத்ததாக சிறிலங்கா இராணுவம் அறிவித்திருந்தது. ஆனால் இது குறித்து நீதிமன்ற செய்தித்தொடர்பாளர் கூறுகையில், அனுராதபுரம் தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டோம். ஆனால் கரும்புலிகளின் உடலங்களை புதைக்கும் உத்தரவு எதனையும் நீதிமன்றம் வழங்கவில்லை. பிரேத பரிசோதனைகளின் பின்னர் உடலங்க…

    • 7 replies
    • 2.7k views
  16. யுத்த முன்னெடுப்புகள் தென்னிலங்கை நோக்கிப் பரவுகிறது - தேசிய சமாதானப் பேரவை கவலை சிறீலங்கா அரசாங்கத்தின் யுத்த முன்னெடுப்புகள் தென்னிலங்கை நோக்கிப் பரவி வருவதாக தேசிய சமாதானப் பேரவை கவலை வெளியிட்டுளள்து. எல்லாளன் நடவடிக்கை குறித்து, இன்று அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் தேசிய சமாதானப் பேரவை, கிழக்கில் சிறீலங்கா அரசாங்கம் ஈட்டியதாக கூறப்படும் வெற்றிகள், ஒருபுறம் வடக்கில் யுத்த முன்னெடுப்புக்களை தீவிரமடைய வைத்து, மறுபுறம் தெற்கை நோக்கி யுத்தத்தை நகர்த்தத் தொடங்கியிருப்பதாக குறிப்பிட்டுள்ளது. இது, கடந்த கால வரலாற்றின் மீள்பதிவாக அமைந்திருப்பதோடு, வரலாற்றில் இருந்து பட்டறிவைப் பெற்றுக் கொள்வதற்கு, நாட்டின் அரசியல் - படைத் தலைவர்கள் தவறியிருப்பதையே உணர்த்த…

    • 0 replies
    • 670 views
  17. இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக மகிந்தவினால் அமைக்கப்பட்ட சிறிலங்காவின் அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழுவுக்கு 2 மாதம் "விடுமுறை" அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  18. ஓமந்தனை சோதனை நிலையத்தை சனிக்கிழமைகளிலும் திறக்கப்பட உள்ளது என்று அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் இலங்கை பிரதிநிதி டூன் வண்டேன்ஹோவ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  19. கிழக்குப் பகுதியில் ஆட்கடத்தல்களும் படுகொலைகளும் தொடர்ந்து நடைபெறுவதாக இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு குற்றம்சாட்டியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  20. மன்னார் மாவட்டம் தம்பனையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சிறிலங்காப் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். தொடர்ந்து வாசிக்க

  21. அனுராதபுரம் வான் படைத்தளம் மீது தாக்குதல் நடந்த திங்கட்கிழமை நள்ளிரவில் தளபதிகளை அழைத்த தமிழீழத் தேசியத் தலைவர் "உங்களுக்கு நான் எல்லாளனைக் காட்டப் போகின்றேன்" என்று அறிமுகப்படுத்தியதாக தூயவன் அரசறிவியல் கல்லூரியின் ஆசிரியர்களில் ஒருவரான கலைக்கோன் தெரிவித்துள்ளார். 21 சிறப்புக் கரும்புலி மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: தாக்குதல் தொடங்குவதற்கு முதல் நாள் தலைவர் அனைத்துப் பொறுப்பாளர்களுடனுமான தனது வழமையான சந்திப்புக்களை நிறுத்தி அந்தப் போராளிகளைப் பற்றிய நினைவுகளில் முழுமையாக மூழ்கியிருந்தார். அன்று நள்ளிரவில் தளபதிகளை அழைத்திருந்தார். அவர்களிடம் தலைவர் "உங்களுக்கு நான் எல்லாளனைக் காட்டப் போகின்றேன்" என்று கூறினார். தலைவர் அவ்வாறு…

    • 2 replies
    • 1.6k views
  22. 'தலைவர் இருக்கின்ற காலத்திலேயே நாங்கள் நிச்சயம் தமிழீழம் மீட்போம். இது உறுதி. அதற்கு உங்கட பங்களிப்புத்தான் முக்கியம். அண்ணைக்கு நீங்கள் தான் தோள் கொடுக்கவேண்டும். உங்கட பங்களிப்பில்தான் எங்கட மண்ணை மீட்க முடியும். ஆதலால்தான் நாங்கள் கரும்புலி என்ற வடிவம் எடுத்தனாங்கள். வானேறி வந்து குண்டு போடுகிற சிங்கங்களை அவையிட குகைக்கையே சந்திக்கப்போறம்." - கரும்புலி லெப்.கேணல் இளங்கோ தமிழீழ மக்களுக்கு எழுதிய இறுதி மடலின் வரிகள் இது. விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் அணியினர், வான் புலிகளின் உதவியுடன் கடந்த திங்கட்கிழமை அதிகாலை அனுராதபுரம் சிறிலங்கா வான்படைத்தளம் மீது மேற்கொண்ட வெற்றிகரமான 'எல்லாளன் நடவடிக்கை" அதிரடித் தாக்குதல்களின் அதிர்ச்சியில் இருந்து இன்னமும் சிங்கள அரச…

    • 6 replies
    • 3.9k views
  23. http://www.yarl.com/videoclips/view_video....93831e3fb400ce8

    • 2 replies
    • 2.8k views
  24. மட்டக்களப்பு மாவட்டம் மாவடிவேம்பில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவைச் சேர்ந்த சம்பந்தன் என்ற கண்ணன் (வயது 22), அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 742 views
  25. யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளரின் சகோதர் ஒருவரை அடையாளம் தெரியாத நபர்கள் சுட்டுக் கொன்றுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 597 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.