ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142805 topics in this forum
-
விடுதலைப் புலிகளும், அரசும் பெரும் சமருக்கு தயாராகி வருகின்றனர்: "லக்பிம" வார ஏடு தமிழீழ விடுதலைப் புலிகளும், சிறிலங்கா அரசாங்கமும் பெரும் சமர் ஒன்றிற்கு தம்மை திரைமறைவில் தயார்படுத்தி வருவதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "லக்பிம" வார ஏடு தெரிவித்துள்ளது. "லக்பிம" வார ஏட்டின் பாதுகாப்பு நிலவரத்தின் ஆய்வுப் பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள்: விபரங்களுக்கு
-
- 0 replies
- 1.1k views
-
-
திருகோணமலையில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவின் அட்டூழியத்தால் மனிதாபிமானப் பணியில் ஈடுபட்டுள்ள அரச சார்பற்ற நிறுவனங்கள் அங்கிருந்து வெளியேற முடிவு செய்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 890 views
-
-
சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலைமையை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் லூய்ஸ் ஆர்பர் விமர்சனம் செய்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 1.6k views
-
-
அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக்கு கூட்டுதாபனத்துக்கு பேட்டி வழங்கிய உண்ணாவிரதம் மேற்கொள்ளும் தமிழ் அரசியல் கைதிகள் சார்பாக பேசிய மனோ என்னும் உறவு சொன்னார் அதிலும் கிசோர் எம்பி அவர்கள் மோசமாக நடந்ததாகவும் உண்ணாவிரதிகளின் மனநிலையை குழப்பும் விதமாக கருத்துகளை சொன்னதாகவும் அவர் சொன்னார் அண்மைகாலமாக கிசோர் எம்பி பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாவதும் கவனிக்கதக்கது பேட்டியை கேட்க இங்கே அழுத்துங்கள்
-
- 7 replies
- 3.5k views
-
-
சனி 13-10-2007 23:59 மணி தமிழீழம் [சிறீதரன்] போராளிகளின் வீரச்சாவு அறிவித்தல் மணலாறு மாவட்டத்தில் இன்று எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில், 2ஆம் லெப்ரினட் சதீஸ்குமார் என்றழைக்கப்படும் கொக்குத்தொடுவாய் கயாட்டிக்குளத்தை நிலையான முகவரியாகவும், புதுக்குடியிருப்பு சின்னக் கைவேலியை இடைக்கால முகவரியாகவும் கொண்டிருந்த, வேலு சதீஸ்குமார் என்ற தமிழீழ தேசிய துணைப்படைப் போராளி, வீரச்சாவை அணைத்துக் கொண்டுள்ளார். மன்னார் கட்டையடம்பன் பகுதியில், நேற்று சிறீலங்கா படைகளுடன் இடம்பெற்ற மோதல்களில், வீரவேங்கை சந்தனச்சுடர் என்றழைக்கப்படும், யாழ் மாவட்டத்தை நிலையான முகவரியாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்டிருந்த, தில்லைநாதன் ரமேஸ் என்ற போராளி களப்பலியா…
-
- 0 replies
- 1.7k views
-
-
சனி 13-10-2007 13:57 மணி தமிழீழம் [மயூரன்] வன்னி முன்னரங்க நிலைகளின் மோதல்: படைத்தரப்பில் இருவர் பலி! நான்கு பேர் காயம் வவுனியா மற்றும் மன்னார் முன்னரங்க நிலைகளில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை சிறீலங்காப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. வெவ்வேறு மோதலின் போது சிறீலங்காப் படைகள் தரப்பில் இருவர் கொல்லப்பட்டு மேலும் நான்கு பேர் காயங்களுக்க உள்ளாகியதாக சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 945 views
-
-
http://www.yarl.com/videoclips/view_video....dca429e7d70bc6c
-
- 0 replies
- 1.7k views
-
-
தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிட லூயிஸ் ஆர்பர் இன்று வெலிக்கடை செல்கிறார் 13 - October - 2007 ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான உயர் ஸ்தானிகரான லூயிஸ் ஆர்பர் இன்று சனிக் கிழமை வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்று அங்கு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிடவுள்ளார். கடந்த 9 ஆம் திகதி இலங்கை வந்த லூயிஸ் ஆர்பர் ஜனாதிபதி உட்பட ஏனைய அரசியல் கட்சிகளையும் சந்தித்து பேசியிருந்தார். அத்துடன் கடத்தப்பட்டோர், காணாமல் போனோரின் உறவினர்களை வியாழக்கிழமை கொழும்பில் சந்தித்திருந்த ஆர்பர் நேற்று யாழ். குடா நாட்டுக்கும் சென்றிருந்தார். இதேநேரம், இலங்கையில் மனித உரிமைகள் நிலைவரம் குறித்து ஆராய வந்த லூயிஸ் ஆர்பர் எவ்வித வி…
-
- 1 reply
- 1.2k views
-
-
பேரினவாத சக்திகளினால் விரும்பப்படாத லூயிஸ் ஆர்பரின் இலங்கை வருகை [13 - October - 2007] காலகண்டன் * மனித உரிமைகள் மீறப்படவில்லை என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடாகும். அதனை நியாயப்படுத்தியே ஜே.வி.பி.யும் ஜாதிக ஹெல உறுமயவும் பேரினவாதப் புத்தி ஜீவிகளும் பரப்புரை செய்து வருகின்றனர். அரசாங்க சார்பு பேரினவாத ஊடகங்களும் அதனைப் பிரசாரப்படுத்தியும் வருகின்றன. அரசாங்கப்படையினரால் அல்லது அவர்களது முகவர்களால் அடையாளம் காட்டப்படாத விதத்தில் கொலைகள் ஆட்கடத்தல்கள், காணாமல் போதல்கள் இடம்பெறுகின்றன. இவற்றை எல்லாம் மனித உரிமை மீறல் பட்டியலில் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்பதே அவர்களது நியாயமாக உள்ளது. ஐ.நா. சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உயர் ஸ்தானிகரான லூயிஸ் ஆர்பர் அ…
-
- 0 replies
- 828 views
-
-
ஏ9 பாதையைத் திறக்க வேண்டும்- யாழ் பிரஜைகள் பிரமுகர்கள் Written by Seran - Oct 13, 2007 at 09:30 AM யாழ்ப்பாணத்தின் பொருளாதார நிலைமை மற்றும் மனித உரிமை விடயம் ஆகியன மிகவும் மோசமடைந்தது, சிறிலங்கா அரசால் ஏ9 பாதை மூடப் பட்ட பின்னர்தான். மீண்டும் குடாநாடு வழமை நிலைக்கு திரும்புவதற்கு ஏ9 பாதை யைத் திறப்பதே ஒரே வழியென தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். வந்த ஐ.நாவின் மனித உரிமை களுக்கான ஆணையாளர் லூயிஸ் ஆர் பரிடம் மேற்கண்டவாறு எடுத்துரைக்கப் பட்டது. யாழ். ஆயர் இல்லத்தில் நேற்று நண் பகல் 12.30 மணிக்கு யாழ். பிரசைகளின் பிர முகர்கள் ஐ.நா. ஆணையாளரைச் சந்தித்துப் பேசினர். அப்போதே இக்கோரிக்கை விடுக்கப்பட்டது. யாழ். பல்கலைக்கழக பதில் துணை வேந்தர் பேராசிரியர் இ.…
-
- 0 replies
- 704 views
-
-
Posted on : 2007-10-13 இலங்கையில் அமைதி திரும்ப மேற்குலகப் பங்களிப்பு அவசியம் மோசமடைந்துவரும் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாகக் கருத்து வெளியிட்டுவரும் பல்வேறு தரப்புகளும் இவ்விடயத்தில் சர்வதேச சமூகத்தின் அசிரத்தைப் போக்கை உதாசீன செயற்பாட்டை தொடர்ந்தும் கண்டித்தும், விமர்சித்தும், ஆதங்கம் தெரிவித்தும் வருகின்றமையை அவதானிக்க முடிகின்றது. இலங்கை நிலைமை தொடர்பாக சர்வதேச பிரசித்திபெற்ற அமைப்பான "றோய்ட்டர்ஸ்' செய்தி நிறுவனமும் அதன் அண்மைய ஆய்வுக்கட்டுரை ஒன்றில் இதனைச் சுட்டிக்காட்டியிருக்கின்றத
-
- 0 replies
- 545 views
-
-
அம்பாறை மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறிவெடியில் சிக்கி சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஆறு பேர் காயமடைந்தனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 691 views
-
-
மகிந்தவின் இந்தியப் பயணம் தொடர்பில் தமிழக உறவுகளுக்கு யாழ். பொதுமக்கள் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 819 views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தினால் எதுவித காரணமுமின்றி கைது செய்யப்பட்டு எதுவித விசாரணைகளுமின்றி 3 ஆண்டுகளுக்கும் மேலாக வாடி தற்போது சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தங்களின் விடுதலைக்கு உலகத் தமிழ் உறவுகள் உதவ வேண்டும் என்று கொழும்பு தமிழ் அரசியல் கைதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 930 views
-
-
யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கடந்த மூன்று நாட்களில் 4 பேர் அடைக்கலம் அடைந்தனர். 4 பேர் கடத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 666 views
-
-
மன்னார் நரிக்குளத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சிறிலங்கா படைத்தரப்புக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.3k views
-
-
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான ஆணையாளர் லூய்ஸ் ஆர்பர் நேற்று கொழும்பில் சந்தித்துப் பேசினார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 992 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் லூய்ஸ் ஆர்பர் இன்று யாழ்ப்பாணம் சென்றடைந்தார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.3k views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் லூய்ஸ் ஆர்பர் தம்மைச் சந்திக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி கொழும்பு வெலிக்கடை சி.ஆர்.பி. சிறைச்சாலையில் சாகும் வரையிலான உண்ணாநிலைப் போராட்டத்தினைத் தொடங்கிய 86 தமிழ் அரசியல் கைதிகளில் 42 பேர் மயக்கமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 669 views
-
-
பம்பலப்பிட்டி கடற்கரையில் மீட்கப்பட்ட சடலம் விரிவுரையாளருடையதென அடையாளம் காணப்பட்டது வீரகேசரி நாளேடு கொழும்பு பம்பலப்பிட்டி கடற்கரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் பொலிஸாரினால் மீட்கப்பட்ட சடலம், காணாமல்போன யாழ். பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளருடையது என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் கணிதத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் பொன்னையா மகிணன் (வயது 62) என்பவர் கடந்த சனிக்கிழமை மாலை 5.30 மணியிலிருந்து காணாமல்போயிருந்தார். இந்நிலையிலேயே, இவர் சடலமாக பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார். இவரது மரணம் தொடர்பில் மர்மம் நிலவுகிறது. வெள்ளவத்தை தயா வீதியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த இவர், க.பொ.த. (உ/த) பரீட்சை மதி…
-
- 6 replies
- 1.9k views
-
-
இலங்கையில் 69,026பேர் உளப்பாதிப்புக்குள்ளாகியுள்
-
- 1 reply
- 690 views
-
-
http://www.yarl.com/videoclips/view_video....6358eb576b8912c
-
- 2 replies
- 1k views
-
-
இனிவரப்போகும் காலச்சமரே வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் - புலித்தேவன். Written by Pandaravanniyan - Oct 12, 2007 at 10:39 AM இனிவரப்போகும் காலமே எமக்குச் சாத்தியமான காலம். இக்காலகட்டத்தில் நடைபெறும் சமரே வெற்றிதோல்வியைத் தீர்மானிக்கும் சமராக அமையப்போகின்றது. இவ்வாறு விடுதலைப்புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் நடைபெற்ற 2ஆம் லெப்.மாலதியின் 20ஆம் ஆண்டு நினைவு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தமது இராணுவம் நூறுவிழுக்காடு வெற்றிக்களப்பில் உள்ளதெனவும் இனி மிகுதிப்பகுதிகளையும் கைப்பற்றுவதே தமதுகடமையெனவும் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இவற்றுக்கெல்லாம் சரியான பதில்கள் உள்ளன. …
-
- 0 replies
- 2k views
-
-
அவசரகாலச் சட்டம் 93 வாக்குகளால் மேலும் ஒருமாதம் நீடிக்கப்பட்டது நாடாளுமன்றில் அவசரகாலச் சட்டப் பிரேரணை நேற்று செவ்வாய்க்கிழமை 93 மேலதிக வாக்குகளைப் பெற்று நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரேரணைக்கு ஆதரவாக 105 வாக்குகளும் எதிராக 12 வாக்குகளும் கிடைத்தன. சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜேவிபி, ஜாதிக கெல உறுமய, ஆகிய கட்சிகள் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டும் வாக்கெடுப்பில் எதிராக வாக்களித்தது பதிவு
-
- 3 replies
- 1.8k views
-
-
Posted on : 2007-10-12 தமிழரின் பூர்வீகத் தேசிய உரிமையை புரிந்து கொள்வதற்கு முயலுங்கள்! முக்கியமான ஒரு கால கட்டத்தில் மனித உரிமைகளுக்கான ஐ.நா. தூதுவர் லூயிஸ் ஆர்பர் அம்மையார் இலங்கைக்கு விஜயம் செய் திருக்கின்றார். மனித உரிமை மீறல்கள் மோசமாக இடம்பெறும் யாழ். குடாநாட்டுக்கு இன்று விஜயம் செய்யும் அவர், மனித உரிமை மீறல்களினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட தரப்புகளின் அவலங்களை இன்று நேரில் கேட்டறிவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இத்தகைய தரப்புகள் தமக்கு நேர்ந்த கொடூரங்களை கொடுமைகளை அவலங்களை ஆர்பர் அம்மையாருக்கு எந்தவிதக் கட்டுப்பாடுமின்றி, சுதந்திரமாக, சுயாதீனமாக, மனந்திறந்து எடுத்துரைப்பதற்கான வாய்ப்பு அளிக்கப்படுமா என்பது இன்றைய சந்திப்பின்போதுதான் தெரியவரும். எனினும்…
-
- 0 replies
- 982 views
-