Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. செவ்வாய் 02-10-2007 03:34 மணி தமிழீழம் [செந்தமிழ்] சிலோன் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் ஒவ்வொரு மாதமும் ரூ620 மில்லியன் இழப்பு சிறீலங்கா அரசாங்கத்திற்கு சொந்தமான சிலோன் பெற்றோலிய கூட்டுத்தாபனம் விற்பனையால் ஒவ்வொருமாதமும் ரூ620 மில்லியன் இழப்பதாக தெரியவருகிறது. சிலோன் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் பெற்றோல் விற்பனையால் மாத்திரம் இலாபமீட்டுவதாகவும் டீசல், மண்ணெய் விற்பனைகளால் லீற்றருக்கு முறையே ரூ4, ரூ5 இழப்பதாக தெரியவருகிறது. ஜனவரி முதலாம்திகதி பெற்றோலின் விலை ரூ101 ஆக இருந்தது தற்போது அது ரூ 117 ஆக காணப்படுவதாகவும் டீசல் ரூ 67 ல் இருந்து தற்போது ரூ 75 ஆக விற்கப்படுவதாகவும் மண்ணெய் ரூ43.50 ல் இருந்து தற்போது ரூ 68 ஆக விற்கப்படுவதாகவும் தெரியவருகிறது. http:/…

  2. http://www.yarl.com/videoclips/view_video....8616ff7bdb3f743

  3. யாழ்ப்பாணத்தில் உயிர்ப் பாதுகாப்புக் கோரி இன்று திங்கட்கிழமை மூவர் சரணடைந்துள்ளனர். சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரால் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார். மேலும் வாசிக்க

    • 0 replies
    • 644 views
  4. சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவினரால் கிழக்கில் பொதுமக்கள் கடுமையான சித்திரவதைகளுக்கும் கொலை அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாகின்றனர் என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. மேலும் வாசிக்க

    • 0 replies
    • 778 views
  5. மனிதநேயத் தொண்டர்கள் மீதும் மனிதநேய அமைப்புக்கள் மீதும் சிறிலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியினர் நடத்தி வரும் படுகொலைகளைக் கண்டித்து கிளிநொச்சியில் இன்று மாபெரும் கண்டனப் பேரணி நடத்தப்பட்டள்ளது. மேலும் வாசிக்க

    • 0 replies
    • 592 views
  6. புல்மோட்டைக் கடற்பரப்பில் கடந்த வியாழக்கிழமை (27.09.07) சிறிலங்கா கடற்படையினருடன் இடம்பெற்ற நேரடி மோதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் நிசாந்தனின் வீரவணக்கக்கூட்டம் நேற்று புதுக்குடியிருப்பில் நடைபெற்றது. மேலும் வாசிக்க

    • 0 replies
    • 852 views
  7. முல்லைத்தீவு மாவட்டம் மணலாற்றுப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நேரடி மோதலின் போது போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார். மேலும் வாசிக்க

    • 0 replies
    • 1.1k views
  8. நாகர்கோவிலில் சிறிலங்கா இராணுவத்தின் வலிந்த தாக்குதல் நடவடிக்கை முறியடிப்பு [திங்கட்கிழமை, 1 ஒக்ரொபர் 2007, 14:25 ஈழம்] [ப.தயாளினி] யாழ். வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் முன்னரங்க நிலைகளில் நேற்று நள்ளிரவு சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட வலிந்த தாக்குதல் நடவடிக்கையை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். பாரிய எறிகணை மற்றும் வெடிகணைச் சூட்டாதரவுடன் சிறிலங்கா இராணுவத்தினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணியளவில் மேற்கொண்ட இந்த வலிந்த தாக்குதல் நடவடிக்கைக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு மணி நேரம் கடும் சமர் புரிந்தனர். இதனைத் தொடர்ந்து சிறிலங்கா இராணுவத்தினர் தங்களது நிலைகளுக்கு பின்வாங்கி ஓடினர். சிறிலங்கா இராணுவத்தினருக்கு பலத்த …

    • 1 reply
    • 1.3k views
  9. 186347 புலிகள் பலி - புலிகளிற்கே சிறீலங்கா சொந்தம் என்கிறார் சிங்கள ஆய்வாளர். ஜ ஞாயிற்றுக்கிழமைஇ 30 செப்ரெம்பர் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ கடந்த 1983ம் ஆண்டு காலத்தில் இருந்து இன்றுவரை சிறிலங்கா அரச தரப்பு செய்திகள் சிங்கள ஊடகங்கள் லங்க புவத், அரச பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் , இராணுவ பேச்சாளர்கள், பாராளுமன்ற பதிவேடு, என்பவற்றினை தினசரி பதிவிற்கு உட்படுத்திவரும் தென் இலங்கை பந்தி ஆய்வாளரின் கணக்கெடுப்பின்படி நேற்றய இராணுவ பேச்சாளர் உதய நாணயக்காரவின் பத்திரிகையாளருக்கு கொடுத்த செய்தியுடன் இதுவரை தனது தொகுப்பை கணக்கிட்டபோது சிறிலங்கா அரசால் இதுவரை 186347 புலிகள் கொல்லபட்டுள்ளனர். இந்த கணிப்பின்படி தற்கரீதியாக தமிழர்களே சிறீலங்கா நாட்டின் சனத்தொகையில் பெரும்பாண்மையான…

    • 7 replies
    • 2.4k views
  10. சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியின் கிளைமோர் தாக்குதலுக்கு இலக்காகி பலியான மன்னார் மாவட்ட இயேசு சபை இயக்குனர் அருட்தந்தை நிக்கலஸ்பிள்ளை பாக்கியறஞ்சித் அடிகளாரின் இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்குகொண்டு அகவணக்கம் செலுத்தினர். மேலும் வாசிக்க

    • 5 replies
    • 1.2k views
  11. ஏ-32 பாதையை நோக்கி வகுக்கப்படும் உத்திகள்-அருஸ் (வேல்ஸ்)- இலங்கையில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்தவோ அல்லது அதனை நிறுத்தும் பொருட்டு காத்திரமான நடவடிக்கைகளை எடுப்பதற்கோ திராணியற்ற நிலையில் சர்வதேச சமூகம் காணப்படுகின்றது. இது சர்வதேசத்தின் இரட்டை வேடத்தை தெளிவாக அம்பலப்படுத்திய போதும் இலங்கை அரசிற்கு மேலும் கால அவகாசம் கொடுப்பது என ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்திருப்பது மிகவும் வேடிக்கையானது. இந்தக்கால அவகாசம் என்பது அரசின் படை நடவடிக்கைகளுக்காக கொடுக்கப்படும் கால அவகாசமா என்ற கேள்வி மக்களின் மனதில் பலமாக எழுந்துள்ளது. அதனை உறுதிப்படுத்துவது போல வடபோர்முனை மெல்ல மெல்ல உக்கிரமடைந்து வருகின்றது. மிகவும் இலகுவான களங்களை தேடித் தாக்கும் பட…

  12. வெள்ளவத்தையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளம் பெண்ணை காணவில்லை வீரகேசரி நாளேடு கொட்டாஞ்சேனையில் வசித்து வரும் இளம் பெண் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்ட பின்னர் காணாமல் போயுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.ஜெயபிரப

  13. திங்கள் 01-10-2007 18:20 மணி தமிழீழம் [தாயகன்] முல்லை புதுக்குடியிருப்பில் வான் தாக்குதல் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் இன்று காலை 8.10 மணியளவில் தமது வான் படையினர் தாக்குதல் நடத்தியிருப்பதாக சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. தேவிபுரம் பகுதியில் அமைந்திருந்த கடற்புலிகளின் பயிற்சி முகாமே தமது வான் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக சிறீலங்காப் படைத் தரப்பு வழமைபோன்று அறிவித்துள்ளது. மிக்-27, கிபீர் ரக போர் விமானங்கள் மக்கள் குடியிருப்புக்கள் மீதே தாக்குதல் நடத்தியிருப்பதாக சுயாதீனத் தகவல்கள் தெரிவிக்கின்ற போதிலும், மக்களிற்கும், அவர்களின் உடமைகளுக்கும் ஏற்பட்ட சேதாரங்கள் இதுவரை தெரியவரவில்லை. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&…

  14. திங்கள் 01-10-2007 14:00 மணி தமிழீழம் [மயூரன்] பவள் கவசவாகனத்தை இலக்கு வைத்து கிளைமோர் தாக்குதல் : 3 காவல்துறையினர் காயம் வவுனியா பூவரசங்குளம் பகுதியில் இன்று காலை 10.30 மணியளவில் கவசவாகனத்தை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் மூன்று சிறீலங்கா படையினர் காயமடைந்துள்ளதாக சிறீலங்கா தேசியபாதுகாப்பு ஊடகமையம் தகவல் வெளியிட்டுள்ளது. வவுனியா - மன்னார் வீதியில் வான்படையினரை ஏற்றிக்கொண்டு சென்ற பவள்கவசவாகனமே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக தெரியவருகிறது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

  15. புலிகளை காசுகொடுத்து வாங்க முடியாது – பசில் ராஜபக்ஸ தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடும் தமிழீழ விடுதலைப்புலிகளை காசுகொடுத்து வாங்க முடியாது என சிறீலங்கா ஜனாதிபதியின் சகோதரரும் ஆலோசகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அவர்களை நாம் குறைவாக மதிப்பிடுவது எம்மை நாமே முட்டாள்களாக்கும் செயல் எனவும் அவ்வாறான செயல்களில் தாம் ஈடுபடமாட்டோம் எனவும் தநேசன் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/

  16. மன்னார் சமரில் இராணுவத்தினருக்கு பெரும் இழப்பு: "த நேசன்" மன்னார்ப் பகுதியில் இரு வேறு பகுதிகளில் நடைபெற்ற சமர்களில் ஒரு அதிகாரி உட்பட 7 சிறிலங்கா இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன் 54 பேர் படுகாயமடைந்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளியாகும் "த நேசன்" வார ஏடு தெரிவித்துள்ளது. "த நேசன்" வார ஏட்டில் வெளியாகியுள்ள செய்தியின் தமிழ் வடிவம்: http://www.eelampage.com/?cn=33642

    • 0 replies
    • 1.3k views
  17. சிறிலங்காவின் குடிமக்கள் ஆயுதங்களை கொள்வனவு செய்வது, அதற்கு உதவிகளை வழங்குவது, நிதி உதவி அளிப்பது ஆகியவை சிறிலங்காவின் அவசரகாலச் சட்டங்களின் கீழ் குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க

  18. Posted on : 2007-10-01 அசாதாரண மௌனத்தை சர்வதேசம் பேணுவது ஏன்? ஈழத் தமிழர்களின் அவலம் தொடர்பாக காத்திரமான சாத்தியமான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட ஐ.நாவின் மனித உரிமைகள் கவுன்ஸிலின் கூட்டத்தொடர் அத்தகைய நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளப்படாமலேயே 'சப்' என்று முடிந்துபோய் விட்டது. ஈழத் தமிழருக்கு எதிரான மிக மோசமான மனித உரிமை மீறல் செயற்பாடுகளில் ஈடுபடும் இலங்கை அரசுப் படைகளுக்கும், அரசுத் தலைமைக்கும் எதிராக குறிப்பிடத்தக்களவு அழுத்தத்தை நெருக்குவாரத்தை பிரயோகிப்பதிலும் அது தவறி விட்டது என்பது போலவே தோன்றுகின்றது. இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கையில் நேரடியாகப் பிரசன்னமாகியிருந்து, அவற்றைக் கண்காணித்து, விசாரணை செய்து, அ…

  19. புலிகளின் மௌனம் எதற்காக? [30 - September - 2007] -ச.ப.நிர்மானுசன்- "உபாயங்கள் எல்லாவற்றையும் சொல்லமுடியாது, சொல்வது எல்லாவற்றையும் நடைமுறைப்படுத்த முடியாது. மறுமுனையில் நோக்கினால், நடைமுறைப்படுத்தப்பட்டது எல்லாம் சிந்திக்கப்பட்டதாக இருக்கும், கணிசமானளவு வெளியில் கூறக்கூடியதாக இருக்கும்". களம் காலத்தை மாற்றுமா, காலம் களத்தை மாற்றுமா என்ற வினாவிற்கும் மேற்கூறிய சூட்சுமத்துக்கும் பலத்த பொருத்தப்பாடுகள் உள்ளது என கடந்த வாரப் பத்தியிலே குறிப்பிட்டிருந்தேன். மேற்கூறிய எனது குறிப்பு பல்வேறு தரப்பினரிடம் வெவ்வேறு விதமான விமர்சனங்களை தோற்றுவித்ததாக அறிய முடிந்தது. ஆயிரம் கருத்துக்கள் மோதட்டும், ஆக்கபூர்வமான விமர்சனங்கள்மலரட்டும் என்று மக்களுக்காக போராடியவர்கள…

    • 1 reply
    • 2.4k views
  20. சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துiணை இராணுவக் குழுவைச் சேர்ந்த கருணாவுக்கு அடைக்கலம் கொடுத்தது தொடர்பில் கருத்து தெரிவிக்க பிரித்தானியா மறுத்துவிட்டது. மேலும் வாசிக்க

  21. கரைவழியாக தரை வழிப் பாதையை திறக்க முயற்சி? -விதுரன் - வடக்கில் கடும் மோதல்கள் நடைபெற்று வருகின்றன. வவுனியா - மன்னார் வீதியிலிருந்து வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் நுழைய பாரிய படைநடவடிக்கைகளில் இராணுவம் இறங்கியுள்ளது. யாழ்.குடாநாட்டுக்கு மன்னார் - கிளிநொச்சி கரையோரத்தால் தரைவழிப் பாதையொன்றை திறக்கும் நோக்கிலேயே இந்தப் பாரிய படைநடவடிக்கை ஆரம்பமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. http://www.thinakkural.com/news/2007/9/30/...u_nilavaram.htm

    • 0 replies
    • 1.9k views
  22. சிறிலங்காப் படையினரின் கவனம் வட போர்முனையில் குவிந்து வருகையில், கிழக்கின் மூன்று மாவட்டங்களிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் அதிகரித்து வருவதாக கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில ஊடகமான "சண்டே ரைம்ஸ" தெரிவித்துள்ளது. மேலும் வாசிக்க

  23. தமிழ் மக்களுக்கு ஒரு செய்தி தமிழ் மக்களுக்கு ஒரு செய்தி தென்னிலங்கை அரசியலில் சிங்களத் தலைமைத்துவங்கள் தமிழ் மக்களின் குறைந்தபட்ச அபிலாஷைகளையாவது தீர்த்து வைக்குமென இனியும் நம்புவது முட்டாள்தனமனதாகவே இருக்கும். மாறி மாறி ஆட்சி பீடமேறும் தென்னிலங்கை அரசியல் கட்சிகளுக்கு பயங்கரவாத முலாம் பூசப்பட்ட தமிழ் மக்களின் அபிலாஷைகளே அரசியல் மூலதனமாக இருந்து வருகின்றன. நாடு இன்று எதிர்நோக்கியுள்ள அழிவுகள், அனர்த்தங்கள், இழப்புக்கள், பொருளாதார வங்குரோத்து நிலை என்பனவற்றிற்கு ஊடாகவும் மேற்கூறிய சிந்தனையில் இருந்து தென்னிலங்கையின் பெரும்பாலான சிங்களத் தலைமைத்துவங்கள் மாறியதாக இல்லை. காலத்திற்கு காலம் மாகாண சபை, பிராந்திய சபை, மாவட்ட சபை என பல்வேறு அலங்கார சொற்பதங்களால் அத…

  24. திங்கள் 01-10-2007 00:39 மணி தமிழீழம் [மயூரன்] யாழ்பல்கலைக்கழகத்தினுள் சிறீலங்கா படையினர் துப்பாக்கிச்சூடு ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் சிறீலங்கா படையினர் யாழ்பல்கலைகழகம் நோக்கி திறந்தவெளியில் சரமாரியாக துப்பாக்கிபிரயோகம் மேற்கொண்டதாக தெரிவியவருகிறது. மாணவன் ஒருவர் பல்கலைக்கழகத்திற்கு அருகில் இருந்த காவல்நிலையம் ஒன்றினை நோக்கி துப்பாக்கிபிரயோகம் மேற்கொண்டபின் யாழ்பல்கலைக்கழக வழாகத்தினுள் நுழைந்ததாகவும் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பல்கலைக்கழகத்தினுள் சென்ற இராணுவத்தினர் கைலாசபதி அரங்கினுள் கூடியிருந்த மாணவர்களை தாக்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் எந்தமாணவரும் துப்பாக்கிசூடு நிகழ்த்தவில்லை எனவும் இராணு…

  25. பருவப்பெயர்ச்சி மழைக்கு முன்னர் பாரிய தாக்குதலை நடத்த படையினர் திட்டம் சர்வதேச ஊடகங்கள் தெரிவிப்பு வீரகேசரி நாளேடு பருவப்பெயர்ச்சி மழைக்கு முன்னர் வடக்கு கிழக்கில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளின் மீது தாக்குதலை அதிகரிக்க இராணுவம் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஒக்டோபர் மாதம் பருவப்பெயர்ச்சி மழை ஆரம்பமானதன் பின்னர் யுத்த டாங்கிகள், ஆட்லறிகளை பயன்படுத்துவதில் சிரமம் ஏற்படும். எனவே பருவப்பெயர்ச்சி மழைக்கு முன்னர் பாரிய தாக்குதலை ஆரம்பிக்க இராணுவம் திட்டமிட்டுள்ளது. வடக்கில் பல பகுதிகளிலும் விடுதலைப்புலிகளின் முன்னரங்க பகுதிகளின் மீது இராணுவம் பாரிய தாக்குதலை மேற்கொண்டு வரு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.