Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறிலங்காவில் இராணுவம் தொடர்பான செய்திகளை வெளியிட்டால் 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று அந்நாட்டின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அதிரடியாக அறிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 5 replies
    • 2.3k views
  2. வியாழன் 01-11-2007 04:46 மணி தமிழீழம் [செந்தமிழ்] ஐநா விசேட பிரதிநிதி சிறீலங்கா மனித உரிமைகள் தொடர்பில் நடவடிக்கைக்கு கோரிக்கை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சில் சிறீலங்காவில் கொலைகள், ஆட்கடத்தல்கள் போன்ற மனித உரிமைகள் நிலமை மோசமடைந்து வருவதாகவும் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது. இதுதொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் சமூக, மனித உரிமைகள், கலாச்சார கூட்டத் தொடரில் அல்ஸ்ரன் அவர்கள் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் சிறீலங்காவில் ஐநாவால் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஒன்றை நிறுவுவது மனித உரிமைகள் மீறப்படுவதை குறைக்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார் நன்றி…

    • 3 replies
    • 803 views
  3. அனுராதபுரம் வான் படைத்தளம் மீதான தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை மேற்கொள்ள அனுராதபுரம் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.1k views
  4. புலனாய்வுத் தகவலைப் பரிமாற ஆசியான், சார்க் நாடுகள் இணக்கம் தெற்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளிடமிருந்து கிடைத்த மிக முக்கியமான புலனாய்வுத் தகவல்களே, விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்களை இலங்கை கடற்படையினர் தாக்கியழிப்பதற்கான பிரதான காரணங்களாயிருந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆசியான் மற்றும் சார்க் பிராந்திய நாடுகளுக்கு தற்போது கடல் வழிப் பயங்கரவாதச் செயற்பாடுகள் பெரும் அச்சுறுத்தலாயிருப்பதால் இவை தொடர்பாக புலனாய்வுத் தகவல்களை பரிமாறிக் கொள்ளத் தீர்மானித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அண்மைக் காலங்களில் இலங்கை கடற்படையினர் விடுதலைப் புலிகளின் கடற்புலிகளுக்கெதிராக மேற்கொண்ட வெற்றிகரமான தாக்குதல்கள் பற்றிக் கூறுகையிலேயே இதுபற்றி அந்த வட்ட…

  5. சுவிற்சர்லாந்து இராணுவ அதிகாரி குடாநாட்டுக்கு செவ்வாயன்று விஜயம் சுவிற்சர்லாந்து நாட்டின் இரா ணுவத் தளபதிகளில் ஒருவரான பிரிகேடியர் ஜெனரல் போல் ரெய்லின் நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணத்திற்குச் சென்று அங்குள்ள நிலை மைகளைப் பார்வையிட்டுள்ளார். சுவிற்சர்லாந்தில் இருந்து இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இராணுவத் தளபதி நேற்றுமுன்தினம் கொழும்பில் இருந்த ஹெலிக் கொப்டர் மூலம் பலாலி சென்றடைந்தார். அவரை யாழ். மாவட்ட இரா ணுவத்தளபதி மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி வரவேற்றார். அதன் பின்னர் பலாலி கூட் டுப்படைத்தளத்தில் யாழ்.மாவட்ட இராணுவத் தளபதியு டன் குடா நாட்டின் நிலைமைகள் குறித்து அவர் கலந்துரையாடினார். இதனையடுத்து யாழ். மாவட் டத்தில் உள்ள 51 ஆவது படைப்பிரிவின் 512 பிரிகேடியர…

  6. முடிந்தால் கிளிநொச்சிக்கு செல்லட்டும் - கலாநிதி விக்கிரமபாகு சிங்கள,பௌத்த பேரினவாதம் கிளிநொச்சி மண்ணை மிதிக்கும் போது,வரலாற்றில் என்றும் கற்றிராத பாடத்தை அங்கே கற்றுக்கொள்ளும். தென்இலங்கை மக்களும் அன்று தான் உண்மை நிலையை புரிந்து கொள்வார்கள். பேரினவாதமும் அதன் ஊடகங்களும் கூறிவரும் பொய்களும் புரட்டுகளும் அத்துடன் முடிவுக்கு வந்துவிடும். ஜனாதிபதி மஹிந்த கிளிநொச்சியை தவிர நாட்டின் அனைத்து பகுதிகளும் தனது கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளதாக இறுமாப்புடன் கூறிவருகின்றார். அது மட்டுமல்லாது இலங்கை கடற்படை வீரர்கள் இலங்கை கடல் எல்லையை தாண்டி சர்வதேச கடல் பகுதியில் விடுதலைப்புலிகளின் ஆயுதக் கப்பல்களை அழித்து வருகின்றனர். ஆனால் இதில் உள்ள சிக்கல் என்னவென்றால் விடுதலைப்புலிகளின் …

  7. வியாழன் 01-11-2007 06:01 மணி தமிழீழம் [மயூரன்] அம்பாந்தோட்டைக்கு 1000 படையினர் நகர்த்தப்பட்டுள்ளனர் சிறீலங்காப் படையினரில் ஒரு தொகுதியினர் அம்பாந்தோட்டைக்கு நகர்த்தப்பட்டுள்ளனர். அம்பாறை கச்சிகுடிச்சாறுப் பகுதிக்கு மூவாயிரம் படையினர் நகர்த்தப்பட்ட நிலையில் அம்பாறையிலிருந்து ஆயிரம் படையினர் அம்பாந்தோட்டைக்குகு நகர்த்தப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகளின் தாக்குதல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கோடும் அங்கு தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டும் இப்படையினர் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். நன்றி பதிவு.

  8. இனப்பிரச்சினையை இதயசுத்தியுடன் அணுகிய ஆட்சியாளர்கள் இதுவரை இலங்கையில் இல்லை * வடக்கில் முடுக்கிவிடப்பட்டிருக்கும் இராணுவ நடவடிக்கைகள்; தெற்கில் கட்டவிழ்த்துவிடப் பட்டிருக்கும் பிரசாரப் போர் வ.திருநாவுக்கரசுதொடர்ந்து

    • 0 replies
    • 1k views
  9. விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கை அரசின் நடவடிக்கைகளுக்கு உதவ சீனா, ரஷ்யா, செக்., பாக், இஸ்ரேல் போன்ற நாடுகள் முனவந்திருக்கின்றனவாம். தாக்குதல் நடவடிக்கைகளில் வலிமை கூடிய வான்கலங்களை வழங்குவதற்கு ரஷ்யா உட்பட சில நாடுகள் முன்வந்திருக்கின்றன, என்றும் கூறப்படுகின்றது. அநுராதபுரம் விமானப்படைத்தளம் மீதான விடுதலைப்புலிகளின் கரும்புலித் தாக்குதலில் இலங்கை விமானப்படை கடுமையான பாதிப்புகளைச் சந்தித்துள்ளது என்று செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கையிலேயே, மேற்படி நாடுகள் இலங்கைக்கு உதவத் தயாராக இருக்கின்றது என்ற தகவலைத் தென்னிலங்கை இணையதளம் ஒன்று வெளியிட்டுள்ளது. மேற்படி நாடுகள் இலங்கைக்கு யுத்த விமானங்கள் மற்றும் பயிற்சிகள் வழங்கல் வான்கலங்களை வழங்குவதற்கு இணங்கிய…

    • 4 replies
    • 2.9k views
  10. சிறிலங்காவில் மக்கள் மீதான கொடுமையான சித்திரவதைகள் நாடு முழுவதும் அதிகரித்துள்ளது என்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் இது தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மற்றும் துன்புறுத்தல்களுக்கான சிறப்பு பிரதிநிதி மன்பிரட் நோவாக் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 2 replies
    • 1.3k views
  11. ‘ஆபரேஷன் எல்லாளன்!’ புலிகளின் ராணுவ பேச்சாளர் இளந்திரையன் பேட்டி அக்டோபர் 22&ம் தேதி திங்கள்கிழமை அதிகாலை.... விடுதலைப்புலிகளின் சிறப்பு கமாண்டோ படையின் 21 கரும்புலிகள், இலங்கை அரசின் அநுராதபுரம் படைத்தளத்தை தரைப்படையாலும் விமானப்படையாலும் தாக்கி அழித்தது உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. இந்தத் தாக்குதலுக்குப் புலிகள் வைத்த பெயர் ‘எல்லாளன் நடவடிக்கை’. எல்லாளன் என்பவன் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அநுராதபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு ஆண்ட தமிழ் மன்னன். நாற்பத்தி நான்கு ஆண்டு காலம் ஆட்சி செய்த இந்த எல்லாளனை போரில் வெல்ல முடியாமல் சூதில் வென்றிருக்கிறான் சிங்கள மன்னன் துட்டகைமுனு என்பவன். இந்த தமிழ் மன்னனை கவுரவிக்கும் விதமாகத்தான் புலிகள…

    • 2 replies
    • 4.1k views
  12. கரும்புலிகளில் நால்வர் ஓமந்தை சோதனை நிலையம் ஊடாகவே வந்தனர். ஜ வியாழக்கிழமைஇ 1 நவம்பர் 2007 ஸ ஜ ஜோசெப் ஸ அநுராதபும் தாக்குதலில் ஈடுபட்ட தற்கொடைக் கரும்புலிகளில் முக்கியமான நால்வர் சிறீலங்காப் படையினரின் ஓமந்தை சோதனை நிலையம் ஊடாகவே சென்றிருப்பதாக சிறீலங்காப் படைத்தரப்பு தெரிவிக்கின்றது. அத்துடன், அநுராதபுரம் வான் படைத்தளம் மீது தாக்குதல் நடத்தியவர்களில் 14 பேர் வான் படை அதிகாரிகளின் சீருடை போன்ற சீரூடையில் வான் படைத்தளத்திற்கு அருகில் உலாவியதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். அநுராதபுரம் தாக்குதல் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவரும் அதிகாரிகள் குழுவிடம் பிரதேச மக்கள் இந்த வாக்குமூலத்தை அளித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட…

    • 0 replies
    • 1.3k views
  13. இலங்கை இனப்பிரச்சினைக்கு விரைவில் அரசியல் தீர்வு முன்வைக்கப்படும் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மீண்டும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 1.1k views
  14. மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் நாளை இரண்டு இடங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்த உள்ளதாக ஜே.வி.பி. அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  15. அனுராதபுரம் வான் படைத்தளத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் அழிக்கப்பட்டது 27 அல்லது 24 வான்கலங்களாக இருக்கலாம் என்று டெய்லி மிரர் நாளேடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  16. வவுனியாவில் அடையாளம் தெரியாத நபர்களால் இரு புளொட் உறுப்பினர்கள் இன்று சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.2k views
  17. யாழ். நல்லூரைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள் (வயது 21, வயது 24) சிறிலங்கா மனித உரிமைகள் ஆணையத்திடம் சரணடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 805 views
  18. இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்கு - கிழக்குப் பகுதியில் தேர்தல் நடத்த தயாராக இருப்பதாக சிறிலங்காவின் தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 695 views
  19. `புலிகளுடன் பேசுவதற்கு அரசு தயார் நிபந்தனைக்கு அடிபணிய மாட்டோம்' [31 - October - 2007] * சர்வதேச சமூகத்தின் ஆதரவு முக்கியமானதல்ல பசில் ராஜபக்ஷ தினக்குரலுக்கு விசேட செவ்வி ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர் விடுதலைப் புலிகளுடன் பேசுவதற்கு தயாரெனவும் ஆனால், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் புலிகளின் எத்தகைய நிபந்தனைகளுக்கும் அடிபணிய மாட்டாதெனவும் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மாளிகையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை `தினக்குரல்'க்கு வழங்கிய விசேட செவ்வியின்போதே பசில் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார். இச் செவ்வியில் அவர் மேலும் தெரிவித்த முக்கிய விடயங்கள் வருமாறு; ஜனாதிபதி தேர்தலின்போது புலிகளி…

  20. சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபன நிறுவனம் (ABC) அந்நாட்டு தலைமை நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்கைத் தொடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 815 views
  21. இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண சீனாவின் ஹொங்கோங்க் நிர்வாக அமைப்பு முறையை வடக்கு - கிழக்கில் நடைமுறைப்படுத்தலாம் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் யோசனை தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 970 views
  22. தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிரடித் தாக்குதலுக்குள்ளான அனுராதபுரம் சிறிலங்கா வான் படைத்தளத்தைப் பார்வையிட இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 752 views
  23. Posted on : 2007-10-31 பொருளாதாரக் கொள்கையிலும் தடம் மாறுகின்றது மஹிந்த அரசு சாதாரண, அப்பாவிப் பொதுமக்களைப் பாதிக்கும் விதத்தில் வாட்டி வதைக்கும் வகையில் நாட்டின் பொருளாதாரம் சீர்கெட்டுப் போய்க் கொண்டிருக்கின்றது என்பதை இப்பத்தியில் பல தடவைகள் நாம் சுட்டிக்காட்டியாகிவிட்டது. அடுத்த புதன்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவுத்திட்டத்தில் புதிய விலை அதிகரிப்புகள், வரி விதிப்புகள் பற்றிய பிரமாணங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படும் அதேசமயம், அதற்கு முன்னரும், பின்னரும் கூட விலை மற்றும் சேவைக்கட்டண அதிகரிப்புகள் பற்றிய அறிவிப்புகள் புறம்பாக வரும் என்றும் ஊகிக்கப்படுகின்றது. ஏற்கனவே பாண், மா, பால்மா போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் வான…

  24. புதன் 31-10-2007 03:57 மணி தமிழீழம் [சிறீதரன்] அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி : சீனாவுடன் சிறீலங்கா ஒப்பந்தம் கொழும்பில் நேற்று சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸவின் முன்னிலையில்,அம்பாந்தோட்டை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கான நிதி ஒப்பந்தத்தை, சீனாவுடன் சிறீலங்கா அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது. சீன எக்ஸிம் வங்கியின் தலைமையதிகாரியான லீ றொகு அவர்களும சிறீலங்கா திறைசேரியின் செயலர் டீ.ஜெயசுந்தரவும், துறைமுக அபிவிருத்திக்கான நிதி உடன்படிக்கையில் கையொப்பமிட்டனர். அம்பாந்தோட்டை துறைமுகத்தின் அபிவிருத்திப் பணிகளில், முப்பது கோடியே எழுபது இலட்சம் ரூபா வரையான நிதியை, குறைந்த அளவு வட்டி வீதத்தில், கடனுதவியாக சிறீலங்கா அரசாங்கத்திற்கு சீன எக்ஸிம் வங்கி வழங்க இருக்க…

  25. 31.10.2007 சர்வதேச வாசிப்பு மாதத்தை முன்னிட்டு கிளிநொச்சி பாரதி வித்தியாலயத்தில் கண்காட்சியும், நூல் அறிமுக நிகழ்வும்.. ஒக்ரோபர் - 30, ( அதாவது 30.10.2007அன்று) சர்வதேச வாசிப்பு மாதத்தை முன்னிட்டு கிளிநொச்சி பாரதி வித்தியாலயத்தில் மாணவர்களின் தேடல் மூலம் செயற்படுத்தப்பட்ட அறிவுசார் விடயங்கள் கண்காட்சியும், இருநூல்களின் அறிமுக நிகழ்வும் நடைபெற்றுள்ளது. நேற்று முற்பகல் 10.30,மணிக்கு பாடசாலை பிரதி முதல்வர் சசீசராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மங்கள விளக்கினை யோகாசன ஆசிரியர் கலியுகவரதன், ஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தி ஆகியோர் ஏற்றிவைக்க தமிழீழத்தேசியக்கொடியினை போராளி கதிர்வேல் ஏற்றிவைத்தார். தொடர்ந்து பாடசாலைக்கொடியினை பாடசாலை முதல்வர் க. இராசேந்திரம் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.