ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
உறுதியான இலக்குடன் யுத்தத்தை முன்னெடுக்க ஜே.வி.பி. வலியுறுத்தல் *`மனித உரிமைகளை பாதுகாத்து போரிடுவது சாத்தியமில்லை' தேசியப் பிரச்சினை தீர்வுக்கு இராணுவ ரீதியான தீர்வை முன்னெடுக்க விடுதலைப்புலிகளே அரசாங்கத்தையும், படையினரையும் நிர்ப்பந்தத்துக்கு உள்ளாக்கியிருப்பதாக ஜே.வி.பி.யின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான அநுரகுமார திஸாநாயக்க கடந்த புதன்கிழமை சபையில் சுட்டிக்காட்டினார். தேசியப் பிரச்சினைக்கு அதிகார பகிர்வின் மூலம் ஒரு போதும் தீர்வுகாண முடியாதெனவும் அது மக்களை சென்றடைவதற்கு எந்தச்சாத்தியமுமில்லை எனவும் அவர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன் நடைபெற்ற வடக்கு, கிழக்கின் தற்போதைய நிலைவரங்கள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத…
-
- 0 replies
- 796 views
-
-
தமிழர் தாயகத்தை துண்டாடி நாடு துண்டாட வழி செய்யாதீர்! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் நாடாளுமன்றத்தில் அதிர்ச்சித் தகவல் ஒன்றை அம்பலப்படுத்தியிருக்கின்றா
-
- 1 reply
- 1.7k views
-
-
நிழல் குத்துச் சண்டை [07 - September - 2007] ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் முன்னாள் ஜனாதிபதி திருமதி குமாரதுங்கவுக்கும் இடையே நிழல் குத்துச் சண்டையொன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . மேலும் வாசிக்க....... http://www.thinakkural.com/news/2007/9/7/e...l_page35607.htm
-
- 1 reply
- 1.6k views
-
-
சிலாவத்துறை சிறிலங்கா இராணுவத்தினரின் சுதந்திர நடமாட்டம் உள்ள பகுதியாகும். எனினும் 2002 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட போர் நிறுத்த உடன்பாட்டை தொடர்ந்து படையினர் தமது சுற்றுக்காவல் பணிகளை நிறுத்தியிருந்ததாக கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில நாளேடான "டெய்லி மிரர்" தெரிவித்துள்ளது. மேலும் வாசிக்க
-
- 1 reply
- 1.3k views
-
-
நவ்று தீவுஅகதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் வெற்றியளித்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு அருகில் உள்ள நவ்றுதீவில் தங்கவைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் ஐந்தாவது நாளான இன்று, ஆஸ்திரேலிய அதிகாரிகளின் தலையீட்டை அடுத்து இடைநிறுத்தப்பட்டது. அரசியல் தஞ்சம் கோரிச் சென்ற நிலையில், ஆஸி அரசால் நவ்று தீவுகளுக்கு அனுப்பப்பட்டு, அங்கு ஆறு மாதங்களுக்கு மேல் தங்கவைக்கப்பட்டிருக்கும் 83 தமிழர்களும், தமது அகதி விண்ணப்பங்கள் விரைந்து பரிசீலிக்கப் பட்டு முடிவுறுத்தப்பட வேண்டும் எனக் கோரியே உண்ணாவிரதம் இருந்து வந்தனர். இன்று அங்கு சென்ற ஆஸி அதிகாரிகள் இவர்களது அகதிகள் விண்ணப்பங்களை விரைந்து பரிசிலித்து முடிவுகள் அறிவிக்கப்படும் என அறிவித்ததைத் தொடர்ந்து உண்ணாவிரதப் …
-
- 1 reply
- 1k views
-
-
http://www.yarl.com/videoclips/view_video....964b07152d234b7
-
- 1 reply
- 1.6k views
-
-
போராளிகளின் ஆற்றலும், உறுதிப்பாடும் பாரிய நம்பிக்கை தந்துள்ளது: வடபோர்முனைத் தளபதி லெப்.கேணல் ஜெரி [வியாழக்கிழமை, 6 செப்ரெம்பர் 2007, 14:30 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] தமிழீழ விடுதலைப் புலி போராளிகளிடமுள்ள அசைக்க முடியாத உறுதிப்பாடும் அவர்களிடம் காணப்படுகின்ற பன்முக ஆற்றல்களும் களமுனையில் பாரிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது என்று வடபோர் முனைக்களமுனைத் தளபதிகளில் ஒருவரான லெப். கேணல் ஜெரி தெரிவித்துள்ளார். வடபோர் முனையில் இருந்து அவர் கூறியுள்ளதாவது: முன்னெப்போதைய கால கட்டங்களிலும் எமது விடுதலை இயக்கம் பெற்று வந்திராத பெரும் ஆளணிப் பலத்தை இப்போது பெற்றிருக்கின்றது. களத்தில் எமது போராளிகளின் உறுதிப்பாடு மிகவும் நம்பிக்கை தருவதாக இருக்கின்…
-
- 19 replies
- 4k views
-
-
"ஆலவட்டம் பிடிப்போருக்கும் ஆதரவு வழங்குபவர்களுக்கும் எச்சரிக்கை" என்ற தலைப்பில் சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவான கருணா குழு "சென்னன் படை" என்ற பேரில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்து வருவதாக மட்டக்களப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் வாசிக்க
-
- 1 reply
- 1.3k views
-
-
[Friday September 07 2007 01:33:15 PM GMT] மட்டக்களப்பு ஏறாவூரில் இன்று இடம் பெற்ற அமுக்கவெடி தாக்குதலில் 3 பொதுமக்கள் பலியாகியுள்ளனர். மேலும் மண் ஏற்றிச்சென்ற ரக்டரொன்றும் சேதமடைந்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. நன்றி-தமிழ்வின்
-
- 2 replies
- 1.4k views
-
-
வழிப்பறித் திருடர்களைப் போன்று செயற்படும் ஆட்சி அதிகாரத் தரப்பினர் -பேராசிரியர் சுச்சரித்த கம்லத் * வடக்கு, கிழக்கு யுத்தம் இரண்டு நோக்கங்களுக்காக முன்னெடுக்கப்படுகிறது. ஒன்று நாம் நாட்டை மீட்டெடுக்கிறோம் என்ற மாயை மூலம் மக்களின் கண்களைக் குருடாக்கிவிட்டு, ஏனைய கட்சிகளை ஓரங்கட்டிவிட்டு ஆட்சியில் தொடர்ந்து இருப்பது. இரண்டாவது ஆயுதக் கொள்வனவு வியாபாரம் மற்றும் செயற்பாடுகள் மூலம் கோடிக்கணக்காக சம்பாதித்தல் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான தேரோ வஹன்சேகள் தர்ம இராஜ்ஜியத்தை கட்டியெழுப்புவதற்கான நற்காரியங்களைச் செய்வதற்காக அவர்களுக்கு தீர்வையின்றிக் கிடைத்த புண்ணிய வாகனங்களை விலைக்கு விற்றுப் பணத்தை மலையாகக் குவித்துள்ளனர். இந்தக் காரியம் முற்றி…
-
- 1 reply
- 965 views
-
-
சிங்கள மக்களை திசை திருப்ப சிலாகிக்கப்படும் 'சிலாவத்துறை" நடவடிக்கை -புரட்சி (தாயகம்)- தென்தமிழீழத்தில் கடந்த ஆண்டு தமிழ் மக்களின் வாழ்விடங்களின் மீது தொடங்கப்பட்ட சிறிலங்கா இராணுவத்தின் ஆக்கிரமிப்புப் போர் நடவடிக்கைகள் பல்லாயிரக்கணக்கான மக்களை தமது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றி அகதி முகாம்களிலே அவல வாழ்வு வாழ்வதற்கான சூழ்நிலைக்குள் தள்ளியிருந்தன. மேலும் செய்திகளுக்கு..... http://www.tamilnaatham.com/articles/2007/...chi20070907.htm
-
- 0 replies
- 1.3k views
-
-
ஆளொரு கோலம் நாளொரு கதை வ. திருநாவுக்கரசு கிழக்கை மீட்டது போல் வடக்கையும், மீட்போம், வன்னிப் பிராந்தியம் முழுவதையும், விரைவில் கைப்பற்றுவோமென பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷ அண்மையில் கல்கிரியாகமயில் ஊர்காவற் படையினர் பயிற்சி பெற்று வெளியேறும் வைபவத்தில் சூளுரைத்தவர் என்பதை சென்ற வாரக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். அதனை மறுதலிக்கும் விதத்தில் அதன் பின்னர் வெளிநாட்டமைச்சர் றோகித்த போகொல்லாகம, வடக்கு மீது இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படமாட்டாது. விடுதலைப் புலிகளுடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராகயிருப்பதாக மலேசியா சென்றிருந்த போது கூறிவைத்தார். வடக்கில் போர் நடத்த இராணுவம் விரும்பவில்லை. வன்னியைக் கைப்பற்றவும் தாம் விரும்பவில்லை. அது…
-
- 4 replies
- 1.7k views
-
-
அநுராதபுரம் மருத்துவமனையில் அநாதரவாக இறந்த தமிழ்ப் பெண்- தவிக்கும் பச்சிளம் குழந்தை [வியாழக்கிழமை, 6 செப்ரெம்பர் 2007, 19:48 ஈழம்] [கொழும்பு நிருபர்] கிளிநொச்சி மாவட்டம் பரந்தனைச் சேர்ந்த சுப்பிரமணியம் அனித்தா என்ற பெண் மகப்பேற்றுக்காக அநுராதபுரம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மகப்பேற்றின் பின் இறந்துள்ளார். அவரது சடலம் உறவினர் எவருமே இல்லாத நிலையில் அந்த மருத்துவமனையில் இருக்கின்றது. அவருக்குப் பிறந்த பெண் குழந்தை மருத்துவமனையின் பராமரிப்பில் உள்ளது. பரந்தனைச் சேர்ந்த சுப்பிரமணியம் அனித்தா (வயது 21) கிளிநொச்சி பொது மருத்துவமனையில் கடந்த மாதம் 12 ஆம் நாள் அனுமதிக்கப்பட்டார். அதன்பின்னர் மேல் சிகிச்சைக்காக வவுனியாவுக்கு அனுப்பப்பட்டு …
-
- 3 replies
- 1.8k views
-
-
வான் புலிகளின் தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை - நாடாளுமன்றில் ஏ.கே. அந்தோனி இந்தியாவில் விடுதலைப் புலிகளின் வான் புலிகள் தாக்குதல் நடத்தினால், அதனைத் தடுத்து நிறுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக, இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனி தெரிவித்துள்ளார். இந்திய நாடாளுமன்றத்தில் இன்று எழுப்பப்பட்ட எழுத்துமூலக் கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும்போதே அந்தோனி இதனைத் தெரிவித்திருப்பதுடன், தமது எல்லையைப் பாதுகாப்பதற்குரிய அனைத்து வலிமையும் இந்திய வான் படைக்கு இருப்பதாகத் தெரிவித்தார். வி.கே. துமார், எல். ராஜகோபால் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களே வான் புலிகள் தாக்குதல் நடத்தினால் இந்திய அரசு என்னவிதமான பதில் நடவடிக்கையை மேற்கொள்ளும் எனக் கேள்வி …
-
- 8 replies
- 2.3k views
-
-
வெள்ளி 07-09-2007 01:44 மணி தமிழீழம் [செந்தமிழ்] நிதியமைச்சிற்கு புதிய துணைஅமைச்சர் சிறீலங்காவின் துணைநிதி அமைச்சராக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலப்பிட்டியவை சிறீலங்கா ஜனாதிபதி நியமித்துள்ளதாக பாராளுமன்றதில் அரசசார்பில் பேசவல்ல அமைச்சரான ஜெயராஜ் பெர்ணாண்டோபிள்ளை தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் கடந்த செவ்வாய்கிழமை அரசவர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. சியம்பலபிட்டிய முன்னர் அரச வருமானம் மற்றும் நிதி தொடர்பில் அந்தஸது அற்ற அமைச்சு பதவி வகித்து வந்தமையும் முன்பு துணைநிதியமைச்சராக யாரும் நியமிக்கப்படவில்லை என்பதுவும் சுட்டிக்காட்டத்தக்கது நன்றி பதிவு.
-
- 0 replies
- 796 views
-
-
மனித உரிமை மீறல்கள் குறித்து அரசிடம் விளக்கம் கோர வேண்டும் ஐ.நா. சபையிடம் சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை இலங்கையில் இடம்பெறும் மோசமான மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பாக ஐக்கியநாடுகள் சபை இலங்கை அரசாங்கத்திடம் விளக்கம் கோர வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச்சபை கோரியுள்ளது. மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு சர்வதேச மனித உரிமை கண்காணிப்பு குழுவை அனுமதிப்பதோடு, பலவந்தமாக காணாமல் போவதிலிருந்து சகலரையும் பாதுகாக்கும் ஐ.நா. சமவõயத்தை தாமதமின்றி அமுல்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துமாறும் சர்வதேச மன்னிப்புச் சபை ஐ.நா.வை கேட்டுள்ளது. இலங்கையில் இடம் பெற்றுவரும் மனித உரிமை மீறல்களை தடுப்…
-
- 3 replies
- 1.6k views
-
-
தமிழர்களுக்கு தமிழக தலைவர்கள் அறிவுரை கூற ராஜபக்சே கோரிக்கை புதன்கிழமை, செப்டம்பர் 5, 2007 கொழும்பு: விடுதலைப்புலிகளால் தவறான வழியில் செல்லும் தமிழர்களுக்கு தமிழக தலைவர்கள் அறிவுரை சொல்ல வேண்டும், விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கடத்துவதை தடுத்து நிறுத்துவதற்கு இந்தியா உதவி செய்ய வேண்டும் என்று இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே கோரிக்கை விடுத்துள்ளார். ராஜபக்சே ஒரு அறிக்கையை விடுத்துள்ளார். அதில், விடுதலைப்புலிகளால் ஏற்பட்டுள்ள பிரச்சனையை சமாளிக்க எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது சர்வேதச அளவில் எங்கள் நாட்டிற்கு உதவி கிடைத்து வருகிறது. ஆனால் எங்கள் நாடு இந்தியாவுடன் தான் விசேஷ உறவு வைத்துள்ளது. எங்கள் நாட்டை சேர்ந்த எந்தவொரு அரசியல்வாதியையும் …
-
- 2 replies
- 2k views
-
-
வியாழன் 06-09-2007 தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வித்தாகிப்போன மாவீரர்களின் விரிப்பு ஒன்றை தமிழீழ மாவீரர் பணிமனை விடுத்துள்ளது.27-11-1982 ம் ஆண்டு தொடக்கம் 31-08-2007 அன்று வரைக்கு தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் 19,539 மாவீரர்கள் வீரச்சாவடைந்துள்ளனர் என அறிவித்துள்ளது. மாவீரர் விரிப்பு வருமாறு... நன்றி-பதிவு
-
- 2 replies
- 1.4k views
-
-
புதன் 05-09-2007 17:39 மணி தமிழீழம் [தாயகன்] 19 நாடுகளின் படைத்துறைப் புலனாய்வாளர்கள் இரகசிய சந்திப்பு சிறீலங்கா உட்பட 19 நாடுகளின் படைத்துறைப் புலனாய்வுப் பொறுப்பாளர்கள் இரகசிய சந்திப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளனர். மலேசியாவில் இன்று நடைபெற்ற இந்த சந்திப்பில் பயங்கரவாத நடவடிக்கைகளை முறியடித்தல் உட்பட பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டதாகத் தெரிய வருகின்றது. அமெரிக்கா, பிரித்தானியா, ஜப்பான், இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, பிரான்ஸ், நியூசிலாந்து, பங்களாதேஸ், பிலிப்பைன்ஸ், புருணே, கம்போடியா, இந்தோனேஸியா, மலேசியா, சிங்கப்பூர், தென் கொரியா, தாய்லாந்து, வியட்னாம், மற்றும் சிறீலங்கா ஆகிய நாடுகள் இந்த இரகசிய கூட்டத்தில் கலந்து கொண்டன. சீனாவும் இந்த இரகசிய மாநா…
-
- 7 replies
- 2.3k views
-
-
கோத்தபாய ராஜபக்ஷ தலைமையில் உயர்மட்டக்குழுவினர் இந்தியா பயணம் வீரகேசரி நாளேடு பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தலைமையிலான உயர் மட்டக்குழுவினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்தியாவின் புதுடில்லிக்கு அவசர விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். பாதுகாப்பு செயலாளருடன் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷ ஆகியோரும் இந்தியா சென்றுள்ளனர். இந்த தூதுக் குழுவினர் இந்திய விஜயத்தின்போது இலங்கையின் பொருளாதாரம், அரசியல் மற்றும் தேசிய பாதுகாப்பு நிலைவரங்கள் தொடர்பாக இந்திய தலைவர்களுடன் விரிவாக கலந்துரையாடவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
-
- 4 replies
- 1.5k views
-
-
சகலரும் ஏற்கும் தீர்வல்ல நியாயமான தீர்வே அவசியம் 05.09.2007 இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு அமைதி வழியில் சமாதான முறையில் தீர்வு காண்பது குறித்துப் பேசும் தென்னிலங்கைத் தலைவர்கள் மீண்டும் மீண்டும் ஒரு விடயத்தை வலியுறுத்தி வருவதைக் காணமுடிகின்றது. அது, நாட்டின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியில் இருந்து, எதிர்க்கட்சித் தலைவர் முதற்கொண்டு, சாதாரண தென்னிலங்கைத் தலைவர்கள் வரை பெரும்பாலும் அனைவரும் திரும்பத் திரும்பக் கூறும் விடயம்தான். இனப்பிரச்சினைக்கான எந்தத் தீர்வும் தென்னிலங்கை உட்பட நாட்டின் அனைத்துத் தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்படும் வகையில் அமைய வேண்டும் என்ற கருத்துத்தான் அது. அதாவது எந்தத் தீர்வும் நாட்டின் பெரும்பான்மையினரால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்…
-
- 2 replies
- 1.1k views
-
-
அடிதடிகளுக்கு மத்தியில் நாடாளுமன்றில் "இடைக்கால நிதிநிலை அறிக்கை" நிறைவேற்றம் [வியாழக்கிழமை, 6 செப்ரெம்பர் 2007, 19:23 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவின் மகிந்த அரசாங்கம் இன்று காலை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த இடைக்கால நிதிநிலை அறிக்கை என்று வர்ணிக்கப்படுகிற ஐந்து வரித்திருத்த பிரேரணைகள் 25 மேலதிக வாக்குகளால் பல்வேறு சர்ச்சைகள் மற்றும் அடிதடிக்கு மத்தியில் சற்று நேரத்திற்கு முன்னர் நிறைவேறியுள்ளன. "இடைக்கால நிதிநிலை அறிக்கை" என்று வர்ணிக்கப்பட்டு வரவு-செலவுத் திட்டத்தின் மீதான பலப் பரீட்சைக்கு முன்னதாக நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த வரித்திருத்த பிரேரணைகள் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதன் மூலம் அரசாங்கம் தன…
-
- 1 reply
- 1.1k views
-
-
இலங்கையும் லீ குவான் யூவும் [06 - September - 2007] சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ அண்மையில் `இன்டர்நஷனல் ஹெரால்ட் ரிபியூன்' சஞ்சிகைக்கு பேட்டியொன்றை அளித்திருந்தார். அதன் சாராம்சத்தை இலங்கையின் சில ஆங்கிலப் பத்திரிகைகள் பிரசுரம் செய்திருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. சிங்கப்பூரை விட முன்கூட்டியே பிரிட்டனிடமிருந்து சுதந்திரத்தைப் பெற்ற இலங்கை உட்பட சில நாடுகளின் தவறுகளில் இருந்து பாடத்தைக் கற்றுக் கொண்டதன் விளைவாகத்தான் தனது நாட்டைச் சரியான கொள்கையின் கீழ் வழி நடத்தி பொருளாதார சுபிட்சமிகு வெற்றிகரமான ஒரு அரசாக உலகில் மிளிரவைக்க முடிந்தது என்று லீ குவான் யூ குறிப்பிட்டிருந்தார். அவரது இந்தக் கூற்று இலங்கையர்களுக்கு உறைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப…
-
- 1 reply
- 2.2k views
-
-
[புதன்கிழமை, 5 செப்ரெம்பர் 2007, 19:01 ஈழம்] [கொழும்பு நிருபர்] கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் விகிதாசாரத்தை குறைத்து அங்கே சிங்கள வலயம் ஒன்றை உருவாக்க மகிந்த அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் குற்றம்சாட்டியுள்ளார். வடக்கு - கிழக்கு நிலைமைகள் குறித்து சிறிலங்கா நாடாளுமன்றில் இன்று புதன்கிழமை அவர் பேசியதாவது: இலங்கையில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளன. சிறிலங்கா அரசாங்கம் இது குறித்து கவனம் செலுத்துவதாக தெரியவில்லை. கிழக்கில் தாக்குதல்களை அதிகரித்திருக்கும் அரசாங்கம், தமிழ் மக்களை அங்கே அடக்கி ஒடுக்கி வருகின்றது. கிழக்கில் இருந்த தமிழ் …
-
- 3 replies
- 1.1k views
-
-
பயங்கரவாதத்துக்கு புதிய வரைவிலக்கணம் அறிமுகம் [05 - September - 2007] * சபையில் ஜே.வி.பி.கடும் எதிர்ப்பு; முன்னர் அறிவிக்கப்பட்டதே என்கிறார் பிரதமர் டிட்டோகுகன், ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர் அவசரகாலச் சட்டத்தில் " பயங்கரவாதம்" என்ற சொற் பதத்திற்கு இதுவரை காலமும் இருந்து வந்த வரைவிலக்கணம் முற்றாக அகற்றப்பட்டு, அதற்கு புதியதொரு வரைவிலக்கணம் கொடுக்கப்பட்டிருப்பதாக ஜே.வி.பி.யின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான அநுரகுமார திஸாநாயக்க சுட்டிக்காட்டியதையடுத்து நேற்று செவ்வாய்க்கிழமை சபையில் சலசலப்பு ஏற்பட்டது. அவசரகாலச் சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, அநுரகுமார திஸாநாயக்க இந்தப் பிரச்சினையை கிளப்பினார். அரசியல் அ…
-
- 2 replies
- 1.7k views
-