Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ். குருநகர் பாசையூர் கடற்பரப்பில் முன்னகர்ந்த சிறிலங்கா கடற்படைப் படகுகள் அணி மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் தாக்குதல் நடத்தியதில் சிறிலங்கா கடற்படைப் படகு மூழ்கடிக்கப்பட்டதில் 5 சிறிலங்கா கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  2. சனி 13-10-2007 13:57 மணி தமிழீழம் [மயூரன்] வன்னி முன்னரங்க நிலைகளின் மோதல்: படைத்தரப்பில் இருவர் பலி! நான்கு பேர் காயம் வவுனியா மற்றும் மன்னார் முன்னரங்க நிலைகளில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை சிறீலங்காப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. வெவ்வேறு மோதலின் போது சிறீலங்காப் படைகள் தரப்பில் இருவர் கொல்லப்பட்டு மேலும் நான்கு பேர் காயங்களுக்க உள்ளாகியதாக சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  3. http://www.yarl.com/videoclips/view_video....dca429e7d70bc6c

  4. திருகோணமலையில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவின் அட்டூழியத்தால் மனிதாபிமானப் பணியில் ஈடுபட்டுள்ள அரச சார்பற்ற நிறுவனங்கள் அங்கிருந்து வெளியேற முடிவு செய்துள்ளன. தொடர்ந்து வாசிக்க

  5. தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிட லூயிஸ் ஆர்பர் இன்று வெலிக்கடை செல்கிறார் 13 - October - 2007 ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான உயர் ஸ்தானிகரான லூயிஸ் ஆர்பர் இன்று சனிக் கிழமை வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்று அங்கு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிடவுள்ளார். கடந்த 9 ஆம் திகதி இலங்கை வந்த லூயிஸ் ஆர்பர் ஜனாதிபதி உட்பட ஏனைய அரசியல் கட்சிகளையும் சந்தித்து பேசியிருந்தார். அத்துடன் கடத்தப்பட்டோர், காணாமல் போனோரின் உறவினர்களை வியாழக்கிழமை கொழும்பில் சந்தித்திருந்த ஆர்பர் நேற்று யாழ். குடா நாட்டுக்கும் சென்றிருந்தார். இதேநேரம், இலங்கையில் மனித உரிமைகள் நிலைவரம் குறித்து ஆராய வந்த லூயிஸ் ஆர்பர் எவ்வித வி…

    • 1 reply
    • 1.2k views
  6. பேரினவாத சக்திகளினால் விரும்பப்படாத லூயிஸ் ஆர்பரின் இலங்கை வருகை [13 - October - 2007] காலகண்டன் * மனித உரிமைகள் மீறப்படவில்லை என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடாகும். அதனை நியாயப்படுத்தியே ஜே.வி.பி.யும் ஜாதிக ஹெல உறுமயவும் பேரினவாதப் புத்தி ஜீவிகளும் பரப்புரை செய்து வருகின்றனர். அரசாங்க சார்பு பேரினவாத ஊடகங்களும் அதனைப் பிரசாரப்படுத்தியும் வருகின்றன. அரசாங்கப்படையினரால் அல்லது அவர்களது முகவர்களால் அடையாளம் காட்டப்படாத விதத்தில் கொலைகள் ஆட்கடத்தல்கள், காணாமல் போதல்கள் இடம்பெறுகின்றன. இவற்றை எல்லாம் மனித உரிமை மீறல் பட்டியலில் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்பதே அவர்களது நியாயமாக உள்ளது. ஐ.நா. சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உயர் ஸ்தானிகரான லூயிஸ் ஆர்பர் அ…

  7. ஏ9 பாதையைத் திறக்க வேண்டும்- யாழ் பிரஜைகள் பிரமுகர்கள் Written by Seran - Oct 13, 2007 at 09:30 AM யாழ்ப்பாணத்தின் பொருளாதார நிலைமை மற்றும் மனித உரிமை விடயம் ஆகியன மிகவும் மோசமடைந்தது, சிறிலங்கா அரசால் ஏ9 பாதை மூடப் பட்ட பின்னர்தான். மீண்டும் குடாநாடு வழமை நிலைக்கு திரும்புவதற்கு ஏ9 பாதை யைத் திறப்பதே ஒரே வழியென தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். வந்த ஐ.நாவின் மனித உரிமை களுக்கான ஆணையாளர் லூயிஸ் ஆர் பரிடம் மேற்கண்டவாறு எடுத்துரைக்கப் பட்டது. யாழ். ஆயர் இல்லத்தில் நேற்று நண் பகல் 12.30 மணிக்கு யாழ். பிரசைகளின் பிர முகர்கள் ஐ.நா. ஆணையாளரைச் சந்தித்துப் பேசினர். அப்போதே இக்கோரிக்கை விடுக்கப்பட்டது. யாழ். பல்கலைக்கழக பதில் துணை வேந்தர் பேராசிரியர் இ.…

  8. Posted on : 2007-10-13 இலங்கையில் அமைதி திரும்ப மேற்குலகப் பங்களிப்பு அவசியம் மோசமடைந்துவரும் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாகக் கருத்து வெளியிட்டுவரும் பல்வேறு தரப்புகளும் இவ்விடயத்தில் சர்வதேச சமூகத்தின் அசிரத்தைப் போக்கை உதாசீன செயற்பாட்டை தொடர்ந்தும் கண்டித்தும், விமர்சித்தும், ஆதங்கம் தெரிவித்தும் வருகின்றமையை அவதானிக்க முடிகின்றது. இலங்கை நிலைமை தொடர்பாக சர்வதேச பிரசித்திபெற்ற அமைப்பான "றோய்ட்டர்ஸ்' செய்தி நிறுவனமும் அதன் அண்மைய ஆய்வுக்கட்டுரை ஒன்றில் இதனைச் சுட்டிக்காட்டியிருக்கின்றத

  9. அம்பாறை மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறிவெடியில் சிக்கி சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஆறு பேர் காயமடைந்தனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 694 views
  10. அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக்கு கூட்டுதாபனத்துக்கு பேட்டி வழங்கிய உண்ணாவிரதம் மேற்கொள்ளும் தமிழ் அரசியல் கைதிகள் சார்பாக பேசிய மனோ என்னும் உறவு சொன்னார் அதிலும் கிசோர் எம்பி அவர்கள் மோசமாக நடந்ததாகவும் உண்ணாவிரதிகளின் மனநிலையை குழப்பும் விதமாக கருத்துகளை சொன்னதாகவும் அவர் சொன்னார் அண்மைகாலமாக கிசோர் எம்பி பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாவதும் கவனிக்கதக்கது பேட்டியை கேட்க இங்கே அழுத்துங்கள்

  11. சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான ஆணையாளர் லூய்ஸ் ஆர்பர் நேற்று கொழும்பில் சந்தித்துப் பேசினார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 999 views
  12. மன்னார் நரிக்குளத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சிறிலங்கா படைத்தரப்புக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.3k views
  13. யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கடந்த மூன்று நாட்களில் 4 பேர் அடைக்கலம் அடைந்தனர். 4 பேர் கடத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 670 views
  14. சிறிலங்கா அரசாங்கத்தினால் எதுவித காரணமுமின்றி கைது செய்யப்பட்டு எதுவித விசாரணைகளுமின்றி 3 ஆண்டுகளுக்கும் மேலாக வாடி தற்போது சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தங்களின் விடுதலைக்கு உலகத் தமிழ் உறவுகள் உதவ வேண்டும் என்று கொழும்பு தமிழ் அரசியல் கைதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  15. மகிந்தவின் இந்தியப் பயணம் தொடர்பில் தமிழக உறவுகளுக்கு யாழ். பொதுமக்கள் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  16. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் லூய்ஸ் ஆர்பர் இன்று யாழ்ப்பாணம் சென்றடைந்தார். தொடர்ந்து வாசிக்க

  17. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் லூய்ஸ் ஆர்பர் தம்மைச் சந்திக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி கொழும்பு வெலிக்கடை சி.ஆர்.பி. சிறைச்சாலையில் சாகும் வரையிலான உண்ணாநிலைப் போராட்டத்தினைத் தொடங்கிய 86 தமிழ் அரசியல் கைதிகளில் 42 பேர் மயக்கமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 674 views
  18. இனிவரப்போகும் காலச்சமரே வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் - புலித்தேவன். Written by Pandaravanniyan - Oct 12, 2007 at 10:39 AM இனிவரப்போகும் காலமே எமக்குச் சாத்தியமான காலம். இக்காலகட்டத்தில் நடைபெறும் சமரே வெற்றிதோல்வியைத் தீர்மானிக்கும் சமராக அமையப்போகின்றது. இவ்வாறு விடுதலைப்புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் நடைபெற்ற 2ஆம் லெப்.மாலதியின் 20ஆம் ஆண்டு நினைவு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தமது இராணுவம் நூறுவிழுக்காடு வெற்றிக்களப்பில் உள்ளதெனவும் இனி மிகுதிப்பகுதிகளையும் கைப்பற்றுவதே தமதுகடமையெனவும் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இவற்றுக்கெல்லாம் சரியான பதில்கள் உள்ளன. …

  19. Posted on : 2007-10-12 தமிழரின் பூர்வீகத் தேசிய உரிமையை புரிந்து கொள்வதற்கு முயலுங்கள்! முக்கியமான ஒரு கால கட்டத்தில் மனித உரிமைகளுக்கான ஐ.நா. தூதுவர் லூயிஸ் ஆர்பர் அம்மையார் இலங்கைக்கு விஜயம் செய் திருக்கின்றார். மனித உரிமை மீறல்கள் மோசமாக இடம்பெறும் யாழ். குடாநாட்டுக்கு இன்று விஜயம் செய்யும் அவர், மனித உரிமை மீறல்களினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட தரப்புகளின் அவலங்களை இன்று நேரில் கேட்டறிவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இத்தகைய தரப்புகள் தமக்கு நேர்ந்த கொடூரங்களை கொடுமைகளை அவலங்களை ஆர்பர் அம்மையாருக்கு எந்தவிதக் கட்டுப்பாடுமின்றி, சுதந்திரமாக, சுயாதீனமாக, மனந்திறந்து எடுத்துரைப்பதற்கான வாய்ப்பு அளிக்கப்படுமா என்பது இன்றைய சந்திப்பின்போதுதான் தெரியவரும். எனினும்…

  20. சிறிலங்கா மீதான அனைத்துலகத்தின் அழுத்தங்கள் குறைவானவை என்று அனைத்துலக ஊடகமான "ரொய்ட்டர்ஸ்" செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1k views
  21. வியாழன் 11-10-2007 21:29 மணி தமிழீழம் [தாயகன்] சிறீலங்கா அதிபர் நாளை இந்தியாவிற்குப் பயணம் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸ நாளை இந்தியாவிற்குப் பயணம் மேற்கொள்ள இருக்கின்றார். ஹிந்துஸ்தான் பத்திரிகையின் கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொள்வதற்காக புதுடில்லி செல்லும் ராஜபக்ஸ, இந்தியத் தலைவர்களையும் சந்தித்து பேச்சு நடத்துவார் என அதிபர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், கொங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி, எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே. அத்வானி ஆகியோரை அதிபர் மகிந்த ராஜபக்ஸ சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  22. சிறிலங்காவையும் அதன் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவையும் அனைத்துலகம் ஓரங்கட்ட தொடங்கி விட்டதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சின் மக்கள் பிரிவின் அமைப்பாளர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 3 replies
    • 1.4k views
  23. தமிழர் ஒருவரைக் கொல்வதற்கு 5,140 ரூபாவை அரசாங்கம் ஒதுக்குகிறது-அரியநேந்திரன் Written by Seran - Oct 11, 2007 at 08:08 PM இலங்கையின் வடக்கு, கிழக்கிலுள்ள தமிழர் ஒருவரைக் கொல்வதற்கு அரசாங்கம் 5,140 ரூபாவை ஒதுக்குவதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார். 2008ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தில் பாதுகாப்புக்கென 92 ஆயிரம் கோடிக்கும் அதிகமான பணத்தை ஒதுக்கியிருக்கும் அரசாங்கம், அவ்வளவு பணமும் வடக்கு, கிழக்கிலுள்ள 18 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்களைக் கொல்வதற்கே என இன்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் கூறியுள்ளார். இதற்கமைய வடக்கு, கிழக்கிலுள்ள ஒரு தமிழரைக் கொல்வதற்கு 5,140 ரூபாவை அரசாங்கம்…

  24. சிறிலங்கா இராணுவத்தினரின் மோட்டார் சைக்கில் மோதியதில் இளைஞர் படுகாயம் Written by Seran - Oct 11, 2007 at 08:12 PM சுன்னாகத்தில் நேற்று மாலை இராணுவத்தினரின் மோட்டார் சையிக்கிள் பின்புறமாக மோதியதில் இளைஞர் ஒருவர் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் தெல்லிப்பளை மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் ஏழாலை தம்புவத்தையைச்சேர்ந்த அரியநாயகம் சயீதரன் வயது 28 சுன்னாகம் பிரதேச சபையின் ஏழாலை உப பணியகத்தில்; கடமையாற்றுகின்றாhஇவர் மோட்டார் சையிக்கிளில் தனது அலுவலகத்தில் இருந்து தலைமையலுவலகத்திற்க்கு வந்த போது வேகமாக வந்த இராணுவ அதிரடிப் படையினரின் மோட்டார் சையிக்கிள் இவரை பின்புறமாக மோதி படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளது உடனடியாக குறிப்பி;ட இளைஞர் அங்கிருந்தவாகளினால் …

  25. சிறிலங்கா இராணுவம் மற்றும் அதனுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரால் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களை மீட்டுத்தருமாறு இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் லூய்ஸ் ஆர்பரிடம் கதறலுடன் கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.