ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143313 topics in this forum
-
http://www.yarl.com/videoclips/view_video....8fb6a08af0923de தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவசிய அறிக்கை - 06
-
- 1 reply
- 1.4k views
-
-
யாழ்ப்பாணத்தில் இன்றும் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 706 views
-
-
சிறிலங்கா இராணுவத்தினரது தொடர்ச்சியான எறிகணை மற்றும் வான் தாக்குதல்களினால் நாளாந்த வாழ்வாதாரமின்றி பூநகரி மீனவர்கள் அல்லலுற்று வருகின்றனர். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 674 views
-
-
மன்னார் பகுதியில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா இராணுவத்தினர் மக்கள் குடியிருப்புக்களை நோக்கி மீண்டும் எறிகணை வீச்சை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் எஞ்சியுள்ள மக்களும் அப்பகுதிகளை விட்டு வெளியேறி வருகின்றனர். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 784 views
-
-
மன்னாரில் சிறிலங்கா இராணுவத்தால் கிறிஸ்தவ மதகுரு படுகொலை [புதன்கிழமை, 26 செப்ரெம்பர் 2007, 18:06 ஈழம்] [தாயக செய்தியாளர்] மன்னாரில் சிறிலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியினர் இன்று நடத்திய தாக்குதலில் கிறிஸ்தவ மதகுருவான அருட்தந்தை ஜே.ஆர்.எஃப்.றஞ்சித் அடிகளார் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மன்னார் வெள்ளாங்குளத்தில் இன்று புதன்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினர் நடத்திய இத்தாக்குதலில் சம்பவ இடத்திலேயே கிறிஸ்தவ மதகுருவான அருட்தந்தை ஜே.ஆர்.எஃப்.றஞ்சித் அடிகளார் உயிரிழந்தார். அவரது உதவியாளர் ஜூலின் படுகாயமடைந்துள்ளார். அருட்தந்தை ஜே.ஆர்.எஃப்.றஞ்சித் அடிகளாரும் அவரது உதவியாளரும், மன்னாரில் உள்ள சிறிலங்கா இராணுவ …
-
- 10 replies
- 3k views
-
-
முல்லைத்தீவு உடையார்கட்டுப் பகுதியில் சிறிலங்கா வான்படை கிபீர் வானூர்திகள் வான் குண்டுத்தாக்குதலை இன்று நடத்தியுள்ளன. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 937 views
-
-
யாழ். தென்மராட்சியில் சிறிலங்கா இராணுவம் மற்றும் அதனுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரின் கொலை அச்சுறுத்தல்களால் பாதுகாப்புக் கோரி சிறிலங்கா மனித உரிமைகள் ஆணையத்திடம் 9 பேர் சரணடைந்துள்ளனர். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
பேரினவாத வேதாளம் மீண்டும் முருங்கையில் பெரும்பான்மை இனச் சிங்களக் கட்சிகள் குறித்து இப்பத்தியில் திரும்பத் திரும்ப ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்டி வருகின்றோம். மகாவம்ச மனவமைப்பில் சிக்கி, பண்டைய இதிகாசங்கள் புனைந்துவிட்ட புரளிகளில் மூழ்கி, சிங்கள பௌத்த பேரினவாதத்தைத் தனது தேசிய சித்தாந்தமாக வரித்துக்கொண்டிருக்கும் தென்னிலங்கைக் கட்சிகளின் மேலாதிக்கக் கொள்கைப் போக்காக இந்தப் பேரினவாத வெறியே இலங்கை முழுவதும் கோலோச்சி நிற்கின்றது. சிங்களத்தின் கருத்துருவச் சிந்தனைப் போக்கை முற்றாகச் சிறைப்பிடித்து வைத்திருக்கும் இந்தக் கருத்தாதிக்க வளையத்துக்குள் இருந்து வெளியே வரும் சுயபுத்தி புத்தி சாதுரியம் சிந்தனைத் தெளிவு சிங்களத்தில் வேரூன்றி நிற்கும் எந்தக் கட்சிக்குமே இல்லை. …
-
- 0 replies
- 1.2k views
-
-
உலக உணவுத்திட்டம் மேலதிக உணவுப் பொருட்களுக்கு கோரிக்கை ஐக்கியநாடுகள் சபையின் உலக உணவுத்திட்டம் நேற்று வெள்ளிக்கிழமை யாழில் இடம்பெயர்ந்த மக்களுக்கு உணவூட்டுவதற்கு மேலதிக நிதியுதவி தேவைப்படுவதாக அவசர கோரிக்கை விடுத்துள்ளார்கள். ‘கையிருப்பில் உள்ள உணவுப்பொருட்கள் எதிர்வரும் நவம்பர் மட்டுமே போதுமானதாக உள்ளதாகவும்’ உலக உணவுத்திட்டத்தின் செயல்பாட்டு அதிகாரி நேற்று கொழும்பில் தெரிவித்துள்ளார். ‘எதிர்வரும் டிசம்பர் மாதம்வரை இடம்பெயர்ந்த பொதுமக்களுக்கு உணவூட்டுவதற்கு 8 மில்லியன் அமெரிக்கடொலர்கள் தேவைப்படுவதாகவும்’ அவர் தெரிவித்துள்ளார். ‘இருவிசேட திட்டங்களை செயற்படுத்துவதில் 1.7 மில்லியன் டொலர்கள் பற்றாக்குறையாக உள்ளதாகவும் இதேவேளை மேலும் புதிய கொடைய…
-
- 0 replies
- 981 views
-
-
இரண்டு வருடத்தில் 59 மனிதநேயப் பணியாளர்கள் படுகொலை - தமிழர் புனர்வாழ்வுக் கழகம் கண்டனம் சிறீலங்கா அரச படைகளாலும், அதனுடன் இணைந்து இயங்கும் ஒட்டுக் குழுக்களாலும் 59 மனித நேயப் பணியாளர்கள் இதுவரை படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சிறீலங்காப் படைகளின் ஆழ ஊடுருவும் அணியினர் மன்னாரில் கடந்த 26ஆம் திகதி மேற்கொண்ட ஊடுருவித் தாக்குதலில் வணக்கத்திற்குரிய அருட்தந்தை நிக்கொலாஸ்பிள்ளை பாக்கியரஞ்சித் அவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தார். மன்னார் துணுக்காய்க்கு அருகிலுள்ள கல்விளானில் வெள்ளாங்குளம் வீதியில் மனிதநேயப் பணி நிமித்தம் சிற்றூர்தியில் பயணித்துக் கொண்டிருந்தபோது இவர் கொல்லப்பட்டிருந்தார். மனிதநேயப் பணியாளரான வணக்கத்திற்குரிய பிதா நிக்கொலாஸ்பிள்ளை படுகொலை செய…
-
- 0 replies
- 916 views
-
-
புல்மோட்டை கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையின் 17 டோறாப் படகுகளைக் கொண்ட பெரும் அணிமீது கடற்புலிகள் நடத்திய தீவிர தாக்குதலில் சிறிலங்கா கடற்படையினரின் இரு டோராப் படகுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் மேலும் ஒரு டோராப் படகு சேதமடைந்துள்ளது. மேலும் வாசிக்க
-
- 4 replies
- 3.2k views
-
-
பல்வேறு களமுனைகளில் வீரச்சாவடைந்த 8 போராளிகளின் விபரங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். மேலும் வாசிக்க
-
- 3 replies
- 1.5k views
-
-
மூதூர் கிழக்கு, சம்பூர், ஈச்சிலம்பத்தை மக்கள் தமது சொந்த வீடுகளில் மீள்குடியேற சிறிலங்கா இராணுவம் தொடர்ந்தும் தடை விதித்து வருகின்றது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
யாழ். வடமராட்சி பருத்தித்துறை திக்கம் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் ஆணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 1k views
-
-
யாழ். தென்மராட்சி சாவகச்சேரி, மட்டுவில் பகுதிகளை இன்று காலை சுற்றிவளைத்து சிறிலங்காப் படையினர் கடுமையான தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 681 views
-
-
சொல்ஹெய்ம், பௌயர் நியூயோர்க் பயணம் ஜனாதிபதியை சந்திப்பர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேசுவதற்கு நோர்வேயின் அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் மற்றும் சிறப்பு சமாதானத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயர் ஆகியோர் நியூயோர்க் சென்றுள்ளனர். ஐ.நா. வின் 62 ஆவது கூட்டத் தொடரில் பங்கு பற்றுவதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இவர்கள் இருவரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இல ங்கையில் தடைப்பட்டுள்ள சமாதான முயற்சி குறித்து ஜனாதிபதியுடனான சந்திப்பில் இவர்கள் ஆராயவுள்ளனர். -வீரகேசரி
-
- 6 replies
- 2.3k views
-
-
பிரான்சுக்கான சிறிலங்கா தூதுவர் சித்ராங்கனி வகிஸ்வரவை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம சிறிலங்காவுக்கு திரும்புமாறு உத்தரவிட்டுள்ளார். மேலும் வாசிக்க
-
- 3 replies
- 1.2k views
-
-
சிறிலங்கா தலைநகர் கொழும்பு மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான கிளிநொச்சி ஆகிய இடங்களில் அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும் என்று மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 906 views
-
-
சிறிலங்கா இராணுவத்தினர் மற்றும் அதனுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரின் உயிர் அச்சுறுத்தல்களால் யாழ்ப்பாணம் தென்மராட்சியைச் சேர்ந்த 4 பேர் சிறிலங்கா மனித உரிமைகள் ஆணையத்தில் சரணடைந்துள்ளனர். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 632 views
-
-
10 தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகளின் வீரச்சாவு அறிவித்தல்கள். ஜ புதன்கிழமைஇ 26 செப்ரெம்பர் 2007 ஸ ஜ யோகராஜன் ஸ யாழ்ப்பாணத்தின் தென்பகுதியில் உள்ள கிளாலி மற்றும் மன்னார் கட்டுக்கரைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருடன் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற நேரடி மோதலின் போது வீரச்சாவடைந்த 10 போராளிகளின் விபரங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். மன்னார் கட்டுக்கரைப் பகுதியில் நேற்று சிறிலங்கா இராணுவத்தினருடன் நடைபெற்ற நேரடி மோதலின் போது 7 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். 1. கப்டன் இசையறிஞன் என்ற ஆனந்தராசா கன்சிலீன் (சொந்த முகவரி: வவுனியா மாவட்டம், தற்காலிக முகவரி: ராதிகா புவனேஸ்வரன், திருவையாறு, கிளிநொச்சி)2. கப்டன் நித்தியராஜ் என்ற கோபாலகிருஸ்ணன் பிரதீபன் (மட்டக்…
-
- 11 replies
- 2.3k views
-
-
மன்னார் மோதல்களில் வீரச்சாவடைந்த 6 போராளிகளின் விபரங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். மேலும் வாசிக்க
-
- 2 replies
- 1.1k views
-
-
http://www.yarl.com/videoclips/view_video....5bf8d78622277c4
-
- 1 reply
- 1.6k views
-
-
யாழ். குடாநாட்டில் அடையாளம் தெரியாத நபர்களால் மூவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் வாசிக்க
-
- 1 reply
- 1.3k views
-
-
பாதுகாப்பற்ற பகுதிகளில் மக்களை மீளகுடியமர்த்துவதனை சிறிலங்கா அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்று உள்ளுரில் இடம்பெயர்ந்தோர் கண்காணிப்பு மையம் வலியுறுத்தியுள்ளது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 793 views
-
-
ஈழத்தின் பிரபல தவில் மேதை அளவெட்டி என்.குமரகுரு நேற்று முன்தினம் புதன்கிழமை (26.09.07) தனது 73 ஆவது வயதில் காலமானார். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 891 views
-