Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மன்னார் நரிக்குளத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சிறிலங்கா படைத்தரப்புக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.3k views
  2. யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கடந்த மூன்று நாட்களில் 4 பேர் அடைக்கலம் அடைந்தனர். 4 பேர் கடத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 670 views
  3. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் லூய்ஸ் ஆர்பர் இன்று யாழ்ப்பாணம் சென்றடைந்தார். தொடர்ந்து வாசிக்க

  4. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் லூய்ஸ் ஆர்பர் தம்மைச் சந்திக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி கொழும்பு வெலிக்கடை சி.ஆர்.பி. சிறைச்சாலையில் சாகும் வரையிலான உண்ணாநிலைப் போராட்டத்தினைத் தொடங்கிய 86 தமிழ் அரசியல் கைதிகளில் 42 பேர் மயக்கமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 674 views
  5. பம்பலப்பிட்டி கடற்கரையில் மீட்கப்பட்ட சடலம் விரிவுரையாளருடையதென அடையாளம் காணப்பட்டது வீரகேசரி நாளேடு கொழும்பு பம்பலப்பிட்டி கடற்கரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் பொலிஸாரினால் மீட்கப்பட்ட சடலம், காணாமல்போன யாழ். பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளருடையது என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் கணிதத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் பொன்னையா மகிணன் (வயது 62) என்பவர் கடந்த சனிக்கிழமை மாலை 5.30 மணியிலிருந்து காணாமல்போயிருந்தார். இந்நிலையிலேயே, இவர் சடலமாக பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார். இவரது மரணம் தொடர்பில் மர்மம் நிலவுகிறது. வெள்ளவத்தை தயா வீதியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த இவர், க.பொ.த. (உ/த) பரீட்சை மதி…

  6. இலங்கையில் 69,026பேர் உளப்பாதிப்புக்குள்ளாகியுள்

  7. இனிவரப்போகும் காலச்சமரே வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் - புலித்தேவன். Written by Pandaravanniyan - Oct 12, 2007 at 10:39 AM இனிவரப்போகும் காலமே எமக்குச் சாத்தியமான காலம். இக்காலகட்டத்தில் நடைபெறும் சமரே வெற்றிதோல்வியைத் தீர்மானிக்கும் சமராக அமையப்போகின்றது. இவ்வாறு விடுதலைப்புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் நடைபெற்ற 2ஆம் லெப்.மாலதியின் 20ஆம் ஆண்டு நினைவு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தமது இராணுவம் நூறுவிழுக்காடு வெற்றிக்களப்பில் உள்ளதெனவும் இனி மிகுதிப்பகுதிகளையும் கைப்பற்றுவதே தமதுகடமையெனவும் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இவற்றுக்கெல்லாம் சரியான பதில்கள் உள்ளன. …

  8. அவசரகாலச் சட்டம் 93 வாக்குகளால் மேலும் ஒருமாதம் நீடிக்கப்பட்டது நாடாளுமன்றில் அவசரகாலச் சட்டப் பிரேரணை நேற்று செவ்வாய்க்கிழமை 93 மேலதிக வாக்குகளைப் பெற்று நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரேரணைக்கு ஆதரவாக 105 வாக்குகளும் எதிராக 12 வாக்குகளும் கிடைத்தன. சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜேவிபி, ஜாதிக கெல உறுமய, ஆகிய கட்சிகள் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டும் வாக்கெடுப்பில் எதிராக வாக்களித்தது பதிவு

  9. Posted on : 2007-10-12 தமிழரின் பூர்வீகத் தேசிய உரிமையை புரிந்து கொள்வதற்கு முயலுங்கள்! முக்கியமான ஒரு கால கட்டத்தில் மனித உரிமைகளுக்கான ஐ.நா. தூதுவர் லூயிஸ் ஆர்பர் அம்மையார் இலங்கைக்கு விஜயம் செய் திருக்கின்றார். மனித உரிமை மீறல்கள் மோசமாக இடம்பெறும் யாழ். குடாநாட்டுக்கு இன்று விஜயம் செய்யும் அவர், மனித உரிமை மீறல்களினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட தரப்புகளின் அவலங்களை இன்று நேரில் கேட்டறிவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இத்தகைய தரப்புகள் தமக்கு நேர்ந்த கொடூரங்களை கொடுமைகளை அவலங்களை ஆர்பர் அம்மையாருக்கு எந்தவிதக் கட்டுப்பாடுமின்றி, சுதந்திரமாக, சுயாதீனமாக, மனந்திறந்து எடுத்துரைப்பதற்கான வாய்ப்பு அளிக்கப்படுமா என்பது இன்றைய சந்திப்பின்போதுதான் தெரியவரும். எனினும்…

  10. தமிழர் ஒருவரைக் கொல்வதற்கு 5,140 ரூபாவை அரசாங்கம் ஒதுக்குகிறது-அரியநேந்திரன் Written by Seran - Oct 11, 2007 at 08:08 PM இலங்கையின் வடக்கு, கிழக்கிலுள்ள தமிழர் ஒருவரைக் கொல்வதற்கு அரசாங்கம் 5,140 ரூபாவை ஒதுக்குவதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார். 2008ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தில் பாதுகாப்புக்கென 92 ஆயிரம் கோடிக்கும் அதிகமான பணத்தை ஒதுக்கியிருக்கும் அரசாங்கம், அவ்வளவு பணமும் வடக்கு, கிழக்கிலுள்ள 18 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்களைக் கொல்வதற்கே என இன்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் கூறியுள்ளார். இதற்கமைய வடக்கு, கிழக்கிலுள்ள ஒரு தமிழரைக் கொல்வதற்கு 5,140 ரூபாவை அரசாங்கம்…

  11. சிறிலங்கா மீதான அனைத்துலகத்தின் அழுத்தங்கள் குறைவானவை என்று அனைத்துலக ஊடகமான "ரொய்ட்டர்ஸ்" செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1k views
  12. இனப் பிரச்சினைக்கு தமிழீழ விடுதலைப் புலிகளால் இராணுவ ரீதியாக தீர்வு காண முடியாது என்று சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 4 replies
    • 1.4k views
  13. எழுதும் சுதந்திரத்தை தவறாக பயன்படுத்த வேண்டாமென்கிறார் ஜனாதிபதி எமது நாட்டில் வெளியிடப்படும் சில பத்திரிகைகளை பார்க்கும் போது அதனை புலிகள் தான் நடத்துகின்றனரோ என்ற சந்தேகம் எழுவதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ, எதனையும் எழுதுவதற்குள்ள சுதந்திரத்தை தவறான வழிக்கு பயன்படுத்தக் கூடாதெனவும் வலியுறுத்தினார். பெல்வத்தை சீனித் தொழிற்சாலைக்கு முன்பாகவுள்ள விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுக்கூட்டத்தில் பேசுகையிலேயே இவ்வாறு தெரிவித்த ஜனாதிபதி மேலும் கூறியதாவது; "நான் யுத்தத்தை விரும்புவன் அல்ல. ஆனாலும், பயங்கரவாதிகளின் அட்டகாசத்தை எம்மால் தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது. பொறுமைக்கும் எல்லையுண்டு. அந்த எல்லை தற்போது வெகுதூரம் …

    • 1 reply
    • 1.7k views
  14. வியாழன் 11-10-2007 21:29 மணி தமிழீழம் [தாயகன்] சிறீலங்கா அதிபர் நாளை இந்தியாவிற்குப் பயணம் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸ நாளை இந்தியாவிற்குப் பயணம் மேற்கொள்ள இருக்கின்றார். ஹிந்துஸ்தான் பத்திரிகையின் கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொள்வதற்காக புதுடில்லி செல்லும் ராஜபக்ஸ, இந்தியத் தலைவர்களையும் சந்தித்து பேச்சு நடத்துவார் என அதிபர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், கொங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி, எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே. அத்வானி ஆகியோரை அதிபர் மகிந்த ராஜபக்ஸ சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  15. சிறிலங்காவையும் அதன் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவையும் அனைத்துலகம் ஓரங்கட்ட தொடங்கி விட்டதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சின் மக்கள் பிரிவின் அமைப்பாளர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 3 replies
    • 1.4k views
  16. சிறிலங்கா இராணுவம் மற்றும் அதனுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரால் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களை மீட்டுத்தருமாறு இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் லூய்ஸ் ஆர்பரிடம் கதறலுடன் கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 1.2k views
  17. சிறிலங்கா இராணுவத்தினரின் மோட்டார் சைக்கில் மோதியதில் இளைஞர் படுகாயம் Written by Seran - Oct 11, 2007 at 08:12 PM சுன்னாகத்தில் நேற்று மாலை இராணுவத்தினரின் மோட்டார் சையிக்கிள் பின்புறமாக மோதியதில் இளைஞர் ஒருவர் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் தெல்லிப்பளை மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் ஏழாலை தம்புவத்தையைச்சேர்ந்த அரியநாயகம் சயீதரன் வயது 28 சுன்னாகம் பிரதேச சபையின் ஏழாலை உப பணியகத்தில்; கடமையாற்றுகின்றாhஇவர் மோட்டார் சையிக்கிளில் தனது அலுவலகத்தில் இருந்து தலைமையலுவலகத்திற்க்கு வந்த போது வேகமாக வந்த இராணுவ அதிரடிப் படையினரின் மோட்டார் சையிக்கிள் இவரை பின்புறமாக மோதி படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளது உடனடியாக குறிப்பி;ட இளைஞர் அங்கிருந்தவாகளினால் …

  18. ஜெயானந்த மூர்த்தி எம்.பி.தெரிவிப்பு அரசாங்கம் இதுவரை தவணைப் பரீட்சைகளில் மட்டும் வெற்றிபெற்று மார்தட்டிக் கொள்வதாக தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பராளுமன்ற உறுப்பினரான எஸ்.ஜெயானந்த மூர்த்தி, விரைவில் தேசிய பரீட்சையாக வரவிருக்கும் யுத்தத்தில் யார் உண்மையில் வெற்றி பெற்றது என்பது தெரிய வருமெனக் கூறினார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அவசரகால சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தில் பேசும் போதே ஜெயானந்த மூர்த்தி எம்.பி.இவ்வாறு கூறினார். அவர் இங்கு மேலும் பேசுகையில்; "மக்களின் அவல நிலைமை தொடர்பாக முன்வைக்கும் பிரச்சினைகளுக்கு முடிவு காண்பதில் எந்த அக்கறையும் இன்றி அரசாங்கம் ஆட்சி செய்து வருகிறது. இந்த அரசாங்கம் அவசர…

  19. சிறிலங்கா அமைச்சரவையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று மீண்டும் இணைந்து கொண்டது. தொடர்ந்து வாசிக்க

  20. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவியதாக சிங்கள இளைஞர் ஒருவரை சிறிலங்கா காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.1k views
  21. மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனையில் இருந்து புத்தளம் கற்பிட்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த இரு பெண்கள் உள்ளிட்ட 44 தமிழர்களை புத்தளத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 675 views
  22. பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண அமெரிக்க உதவும் - ரொபேர்ட் பிளேர் வீரகேசரி இணையத்தளம் இராணுவ ரீதியில் நிலவும் இனப்பிரச்சினைக்கு தீவு காண முடியாதென இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ரொபேர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார். 25 வருட காலமாக நாட்டில் நிலவும் பிரச்சினைக்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கு அமெரிக்கா உதவுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற அமெரிக்க வர்த்தக சபையின் வைபமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அண்மைக்காலத்தில் இலங்கை இராணுவம் விடுதலைப்புலிகளிற்கு எதிராக பல வெற்றிகளைக் கண்டுள்ளன அத்துடன் அண்மைக்காலத்தில் இலங்கையில் ஆட் கடத்தகள் சிறுவர்களை போர் முனைகளில் இணைத்துக்கொள்ளல் பொதுமக்…

  23. சிறிலங்காவின் கொழும்பில் இளைஞர் சுட்டுக்கொலை Written by Seran - Oct 11, 2007 at 03:34 PM சிறிலங்காவின் கொழும்பில் நேற்று சிறிலங்கா புலனாய்வாளர்களால் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். சிறிலங்காவின்கொழும்பு, முகத்துவாரம் பகுதியில் நேற்றிரவு 9.30 மணியளவில் இந்த இளைஞர் இனந்தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். முகத்துவாரம் பகுதியில் இரவு 9.30 மணியளவில் வீதியால் நடந்து சென்று கொண்டிருந்தபோதே ஆட்டோவொன்றில் வந்த இனந்தெரியாத நபர்கள் இவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். படுகாயமடைந்த இவரை அங்கு நின்றவர்கள் உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் இவர் உயிரிழந்துவிட்டார். இத்துப்பாக்கிச் சூ…

  24. புதன் 10-10-2007 19:59 மணி தமிழீழம் [கோபி] வவுனியாவில் தந்தையும் மகனும் சுட்டுக்கொலை வவுனியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும் இனம் தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப் பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று பிற்பகல் 3 மணியளவில் கணேசபுரம் காத்தார் கோட்டம், மற்றும் பட்டைக்காடு ஆகிய பகுதி இருபகுதிகளில் இடம்பெற்றுள்ளன. கொல்லப்பட்டவர்கள் கணேசபுரம் காத்தார் கோட்டப் பகுதியில் 42 அகவையுடைய கதிர்காமர் ரவிச்சந்திரராஜா சுட்டுக்கொல்லப்பட்டார். பட்டைக்காட்டுப் பகுதியில் 20 அகவையுடைய ரவிச்சந்திரராஜா ரவிச்சந்திரன் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.