ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143313 topics in this forum
-
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வரும் வரையில் சிறிலங்கா இராணுவத்தின் தளபதிகளுக்கு தொடர்ந்தும் பணி நீடிப்புக்களை வழங்கி தக்கவைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் முயற்சிக்கிறது என்று "த நேசன்" வார ஏடு தெரிவித்துள்ளது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 639 views
-
-
சிறிலங்கா இராணுவத்தினர் உதவியுடன் மனித உரிமை மீறல்களில் துணை இராணுவக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர் என்று கொழும்பு வார ஏடு தெரிவித்துள்ளது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 860 views
-
-
லங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் சர்வதேசத்தின் நடவடிக்கைகள் -சங்கரன் சிவலிங்கம்- ஜனாதிபதி மகிந்தர் மீண்டும் ஒரு சர்வதேச சுற்றுலாவை தனது ஏகப்பட்ட பரிவாரங்களுடன் ஆரம்பித்து விட்டார். சுமார் 85 பேர் வரை அவருடன் செல்வதாக செய்திகள் வருகின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத் தொடரில் பங்குபற்றுவதற்காகவே பயணத்தினை மேற்கொள்கின்றார். இவர் பயணம் செய்யும் காலத்தில் தான் ஐ.நா.சபை மனித உரிமை மையத்தின் தொடர் கூட்டமும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அக் கூட்டத்தில் மனித உரிமைகள் தொடர்பாக கடுமையான கண்டனங்கள் இலங்கை மீது எழுப்பப்பட்டதுமல்லாமல் ஐ.நா.வின் கண்காணிப்பு அலுவலகம் இலங்கையில் கட்டாயம் அமைக்கப்படல் வேண்டும் எனவும் வற்புறுத்தப்பட்டுள்ளது. ஐ.நா.சபையுடன் கடுமையான மோதல் போக்கி…
-
- 0 replies
- 823 views
-
-
படையினரின் களமுனை வெற்றிகளும் புலிகளின் இராஜதந்திர வெற்றிகளும் -குரு- நாம் வாழ்கின்ற உலகம் தோற்றம் பெற்றநாள் முதல் இன்றுவரை எத்தனையோ வகையான போர்களை அது கண்டுவந்திருக்கின்றது. போர்கள் என்றதும் நமக்கு நினைவிற்கு வருவது வரலாற்றுக் கதைகளில் காவியமாகச் சொல்லப்படும் பாரதப்போர். மத்திய காலப்பகுதியில் கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்குமிடையே நடைபெற்ற சிலுவைப்போர் மற்றும் கைத்தொழில் புரட்சியைத் தொடர்ந்து நிகழ்ந்த ஈருடகப் போர்களும், அதனைத் தொடர்ந்து நடந்த அரபு - இஸ்ரவேல் மற்றும் இந்தியா- பாகிஸ்தான் போர்களும் வளைகுடாவில் நடந்த ஈரான் - ஈராக் போர்களும், தற்போது உலகாளும் அமெரிக்காவின் ஏற்பாட்டில் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஈராக், ஆப்கானிஸ்தான் போர்களே, இவையே சர்வதேச அளவில் பேசப்ப…
-
- 0 replies
- 1.2k views
-
-
பயங்கரவாத சுலோகத்தைப் பயன்படுத்தி ஐ.நா.வில் உரிமை மீறல்கள் நியாயப்படுத்தப்படப் போகிறதா? -பீஷ்மர்- எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஐ.நா.வின் 62 ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமாகும் பொழுது (இலங்கை தமிழ் வானொலி சேவைப் பணிப்பாளரின் சாத்திரீய மொழியில் கூறினால் கௌரவ அதிமேதகு) ஜனாதிபதி அவர்கள் 7 நிமிடங்களுக்கு உரையாற்றவுள்ளார். இந்த வாய்ப்பு இதற்கு முன்னிருந்த எந்த ஜனாதிபதிக்கும் கிடைக்காததொன்று என இலங்கை வெளிநாட்டு அமைச்சு கூறுவதை பலர் குறிப்பிட்டு காட்டியுள்ளனர். உரையாற்றப் போகும் 7 நிமிடங்களில் எந்த விடயத்தைப் பற்றி பேசப் போகின்றார் என்பது பற்றி தனது ஊகத்தை முன்வைத்துள்ள ராய்ட்டர் செய்தி நிறுவனம் இது பற்றிய செய்தி குறிப்புரையில் ஜனாதிபதி அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளு…
-
- 0 replies
- 622 views
-
-
நாட்டில் அடுத்து நடக்கப் போவது யுத்தமா அல்லது ஆட்சி மாற்றமா? -விதுரன்- நாட்டில் அடுத்து நடக்கப்போவது மிகப்பெரும் யுத்தமா? அல்லது ஆட்சிமாற்றமா? என்ற கேள்வி எழத் தொடங்கியுள்ளது. விடுதலைப் புலிகள் பலமிழந்து பின்வாங்கி வருவதாக ஆட்சியாளர்கள் கூறிவருகையில் அரசுக்குள் ராஜபக்ஷ குடும்பத்தவர்களது ஆதிக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. யுத்தத்தின் மூலம் புலிகளைத் தோற்கடிப்பவர்கள் ராஜபக்ஷ குடும்பத்தவர்களேயென்றதொரு மாயை ஏற்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு விவகாரங்களில் கோதாபயவின் அதிகரித்த பங்களிப்பும் பாராளுமன்றத்திற்குள் பசிலின் பிரவேசமும் ஆளும் கட்சிக்குள் குழப்பங்களை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளன. நவம்பர் மாதத்தில் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு- செலவுத் த…
-
- 1 reply
- 656 views
-
-
மட்டக்களப்பில் 16 வயது சிறுவனை அடையாளம் தெரியாத நபர்கள் சுட்டுக்கொன்றுள்ளனர். மேலும் வாசிக்க
-
- 1 reply
- 995 views
-
-
வியாழன் 20-09-2007 13:32 மணி தமிழீழம் [மயூரன்] முல்லைத்தீவில் விமானத் தாக்குதல் சிறீலங்கா வான்படையினரால் இன்று காலை 11.50 மணியளவில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பிற்கு வடமேற்காக அமைந்துள்ள மக்கள் குடியிருப்பு பகுதிகளில் கிபிர் மற்றும் மிக்-27 விமானங்கள் வான்வழி குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது. எனினும் இதன்போது ஏற்பட்ட சேதவிபரங்கள் இன்னமும் தெரியவரவில்லை. சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு வழமைபோல விடுதலைப்புலிகளின் முகாங்களை தாக்கியழித்ததாக பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 8 replies
- 1.7k views
-
-
யாழ். வடமராட்சி பருத்தித்துறையில் சிறிலங்கா இராணுவத்தினரால் இரு இளைஞர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 698 views
-
-
மன்னார் மடு தம்பனைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். 8 பேர் காயமடைந்தனர். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 615 views
-
-
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 781 views
-
-
வீரவன்ச சீனாவில் படிக்கவேண்டிய முக்கிய பாடம் [23 - September - 2007] [Font Size - A - A - A] ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி.) யின் பாராளுமன்றக் குழுத்தலைவரும் பிரசாரச் செயலாளருமான விமல் வீரவன்ச தலைமையிலான தூதுக்குழுவொன்று தற்போது மக்கள் சீனக் குடியரசுக்கு சுற்றுலாமேற்கொண்டிருக்கிறத
-
- 0 replies
- 1k views
-
-
வடமாகாண சபைக்கான சிறப்பு ஆலோசனை சபையை அமைக்க மகிந்த ராஜபக்ச முடிவு செய்துள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் வாசிக்க
-
- 1 reply
- 956 views
-
-
இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கும் சிறிலங்கா முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்கவும் புதுடில்லியில் ஆலோசனை நடத்தியமையானது தமது "ஆட்சியை கவிழ்க்கத்தானா" என்பதை அறிந்து கொள்ள அரச தலைவர் மகிந்த ராஜபக்ச முனைப்புக் காட்டினார் என்று கொழும்பிலிருந்து வெளியாகும் சண்டே ரைம்ஸ் வார இதழ் தெரிவித்துள்ளது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 666 views
-
-
சிறிலங்காவுக்கான இராணுவ உதவிகளை நிறுத்தும் தீர்மானத்தை அமெரிக்கா நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் தீவிரமாக போராடி வருகிறது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 690 views
-
-
பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்தால்தான் அமைதி உருவாகும் என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அறிவிக்கக்கூடாது- அதனை மகிந்த ராஜபக்சதான் அறிவிக்க வேண்டும் என்று ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச கூறியுள்ளார். மேலும் வாசிக்க
-
- 1 reply
- 1.1k views
-
-
சிறிலங்காவின் மின்சார சபைக்கு எதிர்வரும் ஆண்டு 48 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படும் என்று முதலீட்டுச் சபையின் தலைவர் தம்மிக பெரேரா தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 875 views
-
-
கொழும்பு நகரில் பர்தா அணிந்த முஸ்லிம் தாயாருக்கு பாடசாலையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதாக கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 805 views
-
-
திருகோணமலை மாவட்டம் ஆலங்கேணியில் வெள்ளை வான் குழுவினரால் பிள்ளையார் கோவில் தலைவர் தங்கராசா கௌரிராசா(வயது 40) கடத்தப்பட்டுள்ளார். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 874 views
-
-
********
-
- 0 replies
- 1.1k views
-
-
ஒரு ஜனநாயக நாட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு சகோதரர்கள் அமைச்சரவையில் இருப்பதும் அவர்கள் அரச நிறுவனங்களில் 90 விழுக்காடு அதிகாரத்தை கொண்டிருப்பதும் புதிய உலக சாதனையாகப் போகிறது என்று கொழும்பிலிருந்து வெளியாகும் வார இறுதி சிங்கள ஏட்டின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 722 views
-
-
துணை இராணுவக்குழுக்களை கட்டுப்படுத்தத் தவறினால் அவை கிழக்கில் உறுதியற்ற நிலையை ஏற்படுத்துவதுடன் பேச்சுவார்த்தை மூலமான தீர்வு குறித்த சிறுபான்மையினரின் அணுகுமுறையை கடினமாக்கிவிடும் என்று சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 791 views
-
-
சிறிலங்காவில் மனித உரிமைகளைக் கண்காணிப்பதற்கு நிரந்தர கண்காணிப்பு மத்திய நிலையம் ஒன்றை நிறுவுவதற்காக ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் ஆலோசனை வழங்க உள்ளது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 544 views
-
-
சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படை பிரிவின் கட்டளை அதிகாரியாக பிரதி காவல்துறை மா அதிபர் மகிந்த பாலசூர்ய நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 595 views
-
-
சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவும், முன்னாள் அரச தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் அமெரிக்காவுக்கு ஒரே வானூர்தியில் பயணம் செய்யவிருந்ததாகவும் ஆனால் பின்னர் சந்திரிகா தனது பயணத்திட்டத்தை மாற்றிக்கொண்டதாகவும் தெரியவருகிறது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 578 views
-