ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143312 topics in this forum
-
சிறிலங்கா தலைநகர் கொழும்புக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் மற்றும் அனைத்துலக நாடுகளின் பிரதிநிதிகள் வருகை தருகின்ற போது தமிழர் தாயகப் பிரதேசத்துக்கும் வருகை தந்து யதார்த்த நிலைமைகளை அறிய வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மனித உரிமை விவகாரங்களுக்கான பேச்சாளர் நவரூபன் செல்வி வலியுறுத்தியுள்ளார். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 1.3k views
-
-
சிறிலங்கா இராணுவத்தின் துணை இராணுவக் குழுவான ஈ.பி.டி.பி. கட்சிக்குள் பிளவுகள் தோன்றியுள்ளதாகவும், அக்கட்சியின் இரண்டாம் நிலை தலைவர் எஸ்.தவராஜா நாட்டை விட்டு தப்பி ஓடிவிட்டதாகவும் கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது. மேலும் வாசிக்க
-
- 4 replies
- 1.9k views
-
-
-விதுரன்- வடக்கில் பாரிய படை நடவடிக்கைகளை ஆரம்பிக்க முன்னர் அங்கு தங்களுக்கு பின்னடைவுகள் ஏற்படுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளில் படையினர் இறங்கியுள்ளனர். தாக்குதல் சமரை ஒருபுறம் தொடுத்தாலும் தற்காப்புச் சமர் குறித்தும் அவர்கள் தீவிர அக்கறை காட்டத் தொடங்கியுள்ளனர். மன்னார் சிலாவத்துறையில் கடந்தவாரம் இடம்பெற்ற பாரிய படை நடவடிக்கையானது இதனை நன்கு தெளிவுபடுத்துகிறது. எதிரியை கொல்லைப்புறத்தில் வைத்துக் கொண்டு பெரும் படை நடவடிக்கைக்குச் செல்வது பேராபத்தென்பதை உணர்ந்தே, மிக நீண்ட காலத்தின் பின்னர் சிலாவத்துறை மற்றும் அதனையண்டிய பகுதிகளை படையினர் மீண்டும் கைப்பற்றினர். வடக்கை பொறுத்தவரை இன்று இரு பெரிய களமுனைகளுள்ளன. வன்னி மீதான படையெடுப்பு எப்படி அரசுக்கு முக்கியமோ …
-
- 1 reply
- 2.5k views
-
-
சிறிலங்கா வான்படைக்கான மிக் வானூர்தி கொள்வனவில் மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச மற்றும் ராஜபக்ச குடும்பத்தினரின் நெருங்கிய உறவினரால உதயங்க வீரதுங்க ஆகியோர் எத்தகைய முறைகேடுகளைச் செய்தனர் என்று சிங்கள வார ஏடான "ஞாயிறு இருதின" அம்லப்படுத்தியுள்ளது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 940 views
-
-
[09 - September - 2007] *திருச்சிக் கூட்டத்தில் வைகோ எச்சரிக்கை இந்திய மத்திய அரசுக்கு இன்னும் 24 மணிநேரம் கெடு கொடுக்கிறேன். அதற்குள் இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு செஞ்சிலுவைச் சங்கம் மூலம் உணவு மற்றும் மருந்து வழங்க அனுமதி வழங்க வேண்டும் . இல்லாவிட்டால் எதிர்கால விளைவுகளும் விபரீதமாக இருக்கும் என்று மத்திய அரசை எச்சரிக்கிறேன் என்று வெள்ளிக்கிழமை திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பேசினார். இலங்கைப் படையினரால் நடத்தப்படும் தாக்குதலில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்களைப் படகு மூலம் அனுப்பும் தொடக்க நிகழ்வு திருச்சியில் நடந்தது. ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ , தமிழர் தேசிய இயக்கத் தலைவ…
-
- 1 reply
- 1.4k views
-
-
தனது அரசியல் ஆதாயங்களுக்காக முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்க, இராணுவ நடைவடிக்கைகளை அரசியல்மயப்படுத்தியிருந்தா
-
- 0 replies
- 950 views
-
-
[09 - September - 2007] -பீஷ்மர்- சென்றவாரம் பாராளுமன்றம் வட-கிழக்கு பற்றிய ஒரு சிறப்பு விவாதத்தினை நடத்தியபோது தொடக்க உரையை நிகழ்த்திய சம்பந்தன் வடக்கு - கிழக்கில் இராணுவமும் அரசு நிர்வாகமும் மேற்கொள்ளவுள்ள சில நடவடிக்கைகள் பற்றி வெட்ட வெளிச்சமாகவே பேசினார். பத்திரிகை நிருபர்கள் அப்பேச்சின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறியது மாத்திரம் அல்லாது அடுத்த நாள் தமிழ் தினசரிகளில் சம்பந்தன் கூறிய சில விடயங்கள் தலைப்புச் செய்தியாகவும் வெளிவந்தன. அந்த உரை ஏற்படுத்திய தாக்கத்தின் தன்மை காரணமாக அரசாங்கம் அடுத்த நாளே அமைச்சவைத் தீர்மானங்களை அறிவிக்கும் பத்திரிகை மகாநாட்டிலும் சம்பந்தன் கூறியவற்றை அவை நடக்கப்போவதில்லையென்று மறுதலித்து கூறினார். பொறுப்புமிக்க ஒரு …
-
- 0 replies
- 1.5k views
-
-
[09 - September - 2007] பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தலைமையிலான குழுவினரின் திடீர் டில்லி விஜயம் பல கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில் கோதாபய குழுவினர் டில்லியில் வரவேற்கப்பட்டார்களா அல்லது வரழைக்கப்பட்டார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. கோதாபய குழுவினரின் விஜயம் தொடர்பாக இந்திய தரப்பு கடைப்பிடித்து வரும் மௌனமும் இதனை உறுதிப்படுத்துவதாகவேயுள்ளத
-
- 0 replies
- 870 views
-
-
வியாழன் 06-09-2007 02:12 மணி தமிழீழம் [செந்தமிழ்] ஐரோப்பிய ஒன்றியம் அம்பாறையை மீள்நிர்மாணம் செய்வதற்கு 78 மில்லியன் யூரோ நிதியுதவு சிறீலங்காவிற்கான ஐரோப்பிய ஒன்றிய தலைவர் யூலியன் வில்சன் செவ்வாய்கிழமை அம்பாறை மாவட்ட அரசபிரதிநிதி கன்னங்கரவுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திட்டுள்ளதாக தெரியவருகிறது. ஐரோப்பிய ஒன்றியம் - அம்பாறை கூட்டுறவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்ட பணத்தில் பாதியளவு வீதிகள் புனர்நிர்மாணம் செய்வதற்கு பயன்படுத்தப்படவுள்ளதாக தெரியவருகிறது. இதற்கான பணமானது உள்ளுர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் இணைந்து இயங்கும் எட்டு உறுப்பினர்களுடாக ஒருங்கிணைக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. இத்திட்டத்தின்கீழ் 1.சியம்பலாந்துவ பொத்துவில் - அக…
-
- 5 replies
- 1.4k views
-
-
சிறிலங்கா அரசாங்கம் அனைத்துலக சமூகத்தை திருப்திப்படுத்துவதற்காக அதிகாரப்பகிர்வுத் திட்டத்தை தயாரிக்க முற்பட்டுள்ள போதும், வடபகுதியில் இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளும் பொருட்டு மெதுவாகவும், உறுதியாகவும் இராணுவ தயார்படுத்தல்களில் அது ஈடுபட்டு வருகின்றது என்று கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "த நேசன்" தெரிவித்துள்ளது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 1k views
-
-
ஞாயிறு 09-09-2007 03:24 மணி தமிழீழம் [செந்தமிழ்] பருத்தித்துறையில் சிறீலங்கா புலனாய்வுபிரிவின் உறுப்பினர் சுட்டுப்படுகொலை! சனிக்கிழமை மாலை 4.45 மணியளவில் தட்டாதெரு பகுதி பருத்தித்துறையில் சிறீலங்கா புலனாய்வு பிரிவின் உறுப்பினர் ஒருவர் விடுதலைப்புலிகளின் பிஸ்டல்குழு உறுப்பினர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இக்குறிப்பிட்ட சிறீலங்கா புலனாய்வு உறுப்பினர் பிரதானவீதியில் தட்டாதெரு பகுதியில் பிரயாணிக்கும்போது சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இதனையடுத்து சிறீலங்கா படையினர் பெரும்எடுப்பில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் இதன்போது கைது செய்யப்பட்டவர்களின் விபரங்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை எனவும் தெரியவருகிறது. நன்றி பதிவு.
-
- 1 reply
- 1.5k views
-
-
போரின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளை மேலும் பலவீனமடையச் செய்த பிறகே வடக்கு - கிழக்குப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுக்கப் போவதாக இந்தியாவிற்கு சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருப்பதாக இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பின் வார இறுதி சிங்கள நாளேடொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் வாசிக்க
-
- 2 replies
- 1.4k views
-
-
நோர்வேயில் எதிர்வரும் திங்கட்கிழமை (10.09.07) நடைபெறவுள்ள நகர சபைகள் மற்றும் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் தமிழ்ப் பெண்கள் முதற்தடவையாக போட்டியிடுவதன் மூலம் நோர்வே அரசியலில் பிரவேசிக்கின்றனர். மேலும் வாசிக்க
-
- 6 replies
- 2k views
-
-
எதிர்வரும் வரவு-செலவுத் திட்டத்திற்குப் பின்னர் 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஆரம்பமாகும் முதலாவது நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வருவதற்கு சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது. மேலும் வாசிக்க
-
- 1 reply
- 942 views
-
-
யாழ்ப்பாணம் போவோம் வாருங்கள் தமிழர்களே !!! ஏறத்தாழ 5 லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் உணவுக்கும் மருந்துக்கும் தவித்துக்கொண்டிருக்கிறார்க
-
- 4 replies
- 2.8k views
-
-
அம்பலப்படுத்துகிற தமிழக 'தினமணி" தமிழர்களுக்குரிய பாராம்பரிய பண்பாட்டைக் காப்பாற்றுவதற்காக ஈழத்தின் புகழ்பெற்ற கலாசார நகரம் என வர்ணிக்கப்படும் யாழ். குடாநாடு கொடுக்கும் விலை அதிகமானது. இவ்வாறு தனது ஆசிரியர் தலையங்கத்தில் உணர்வுபூர்வமாக குறிப்பட்டிருக்கின்றது தமிழகத்தின் பிரபல நாளேடான தினமணி யாழில் தொடர்ச்சியாக இடம் பெற்றுவரும் கொலைக் கலாச்சாரம், இலங்கை அரசினால் திமிட்டமிடப்பட்ட நடவடிக்கைகளில் ஈழத்தமிழர்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் என்பவற்றைக் கோடிட்டுக் காட்டும் தினமணி தனது நேற்றைய ஆசிரியர் தலையங்கத்தை வரைந்துள்ளது. அதன் முழு விவரமும் அந்த எழுத்து நடையிலேயே வருகின்றது. தமிழ்ப் பண்பாட்டில் ஊறிய தமிழ்ப் பெண்களை தமிழ்நாடு முழுவதும் தேடியும் கிடைக்கவில்ல…
-
- 3 replies
- 2.2k views
-
-
இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு படகு மூலம் உணவுப்பொருட்களை அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை என்று சென்னையில் உள்ள இந்தியாவுக்கான சிறிலங்காவின் துணைத் தூதுவர் பி.எம்.ஹம்சா தெரிவித்துள்ளதுடன் படகு மூலம் உணவுப் பொருட்களை கொண்டு செல்லப்போவதாக கூறும் பழ.நெடுமாறன், இலங்கை கடல் எல்லைக்குக்கூட வரமாட்டார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 1k views
-
-
லண்டனிலிருந்து ஒலிபரப்பாகும் ஐபிசி தமிழின் 10 ஆவது ஆண்டு விழா கிளிநொச்சி பொது விளையாட்டரங்கில் இன்று நடைபெற்றது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
நாம் அனைவரும் குற்றச்சாட்டுக்களின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளோம். நிரபராதிகளான எம்மை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள். எமக்கு வேறொன்றும் வேண்டாம். விடுதலையே வேண்டும் என்று பூசா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் வாசிக்க
-
- 2 replies
- 1k views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் 62 ஆவது பொதுக்கூட்டத் தொடரில் உரையாற்றவுள்ள சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூன் மற்றும் பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 633 views
-
-
மட்டக்களப்பு மாவட்டம் இலுப்படிச்சேனையில் அநாதரவாக நின்ற வாகனமொன்றிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் சிறிலங்கா இராணுவ அதிகாரியொருவர் கொல்லப்பட்டதுடன், ஆறு இராணுவத்தினர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 983 views
-
-
வவுனியா தம்பனை பகுதியில் நடைபெற்ற மோதலில் சிறிலங்கா இராணுவத்தினர் மூவர் கொல்லப்பட்டுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
யாழ். வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் நடத்திய தாக்குதலில் மீன்பிடித் தொழிலாளி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 597 views
-
-
சிறிலங்காப் படையினர் கிழக்கு மாகாணத்தை விடுவித்த பின்னர் தற்போது அங்கு மேற்கொள்ளப்படும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளின் ஊடாக அந்த மாகாணம் முஸ்லிம் மயப்படுத்தப்படுவதாக ஜாதிக ஹெல உறுமய குற்றம் சாட்டியுள்ளது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 691 views
-
-
சிறிலங்காவின் ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் ஜெயராஜ் பெர்ணான்டோபுள்ளே அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கூறிய விடயங்கள் தொடர்பாக, முன்னாள் அரச தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் கருத்துக்களை அறிய சிங்கள வார ஏடொன்று அவருடன் தொடர்பு கொண்ட போது, ஜெயராஜ் பலவித கேலிக் கதைகள் கூறுவதாகவும் அவற்றிற்கு பதிலளிக்க தனக்கு நேரம் இல்லை என்று சந்திரிகா தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 1k views
-