ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142785 topics in this forum
-
வெள்ளி 01-06-2007 16:41 மணி தமிழீழம் [சிறீதரன்] தமிழர் தாயகத்தில் சிறீலங்காப் படைகள் தங்கியிருப்பது தமிழர்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் அச்சுறுத்தல் - எஸ். கஜேந்திரன் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் கொழும்பில் தங்கியிருப்பது சிறீலங்காவீன் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று அரசு கருதுவது போன்று தமிழர் தாயக பிரதேசத்தில் சிறீலங்காவின் சிங்கள அரச படைகள் தங்கியிருப்பது தமது உயிர் உடமைகளுக்கும், தமது தாயகத்திற்கும் அச்சுறுத்தல் தமிழ் மக்கள் கருதுகின்றனர் என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். கொழும்பிலிலுள்ள தமிழ் மக்களை வெளியேற வேண்டும் என உத்தரவிட்டுள்ள அரசு வடகிழக்கிலிருந்து தனது படைகளை விலக்கிக் கொள்ளுமாயின் வட கிழக்கிலிருந்து வந்து கொழும்பில் …
-
- 0 replies
- 910 views
-
-
Date: 2007-06-01 வரலாற்று மெய் நிலைகளை புறக்கணிக்கும் தென்னிலங்கை ""இலங்கையில் "இனப்பிரச்சினை' அல்லது "தேசியப் பிரச்சினை' என்று எதுவுமே இல்லை. "இனப்பிரச்சினை' ஒன்று உருவாவதற்கு மக்கள் இன ரீதி யாக பிளவுபடுத்தப்பட்டு துருவப்படுத்தப்பட வேண்டும். ஆனால் இலங்கையில் புலிகளின் பயங்கரவாதத்தால் மக்கள் பிளவுபடுத்தப்பட்டமை மட்டுமே இடம்பெற்றிருக்கின்றது. சிங்கள நாகரிகத்தின் தாயகம் ஸ்ரீலங்கா. அதனால் சிங்களவர்க்குரிய அவர்களுக்கு மட்டுமேயுரிய ஒரே தேசம் அது. இங்கு தமிழர்கள் வெறும் சிறுபான்மையினர் மட்டுமே. இங்கு அவர்கள் தனித் தேசம், தேசியம், சுயநிர்ணயம் போன்றவற்றுக்கு உரிமை கோரமுடியாது. சரித்திர ரீதியாகவும் வரலாற்று நிகழ்வுகளின் அடிப்படையிலும் அப்படிக் கோருவதற்கு அவர்களுக்…
-
- 0 replies
- 1.1k views
-
-
சிங்களவர்களே தேசிய இனத்தவர் என்ற விடயம் இறுதி தீர்வில் கட்டாயம் இடம்பெறவேண்டும் வீரகேசரி நாளேடு சர்வகட்சி பிரதிநிதிகள் குழு மூலம் வெளியிடப்படுகின்ற இனப் பிரச்சினை தீர்வுக்கான இறுதி யோசனையில் சிங்கள மக்களே இந்த நாட்டின் தேசிய இனத்தவர் என்ற கோட்பாடு உட்படுத்தப்படவேண்டும். இல்லாவிடின் ஜாதிக ஹெல உறுமய கடுமையான தீர்மானங்களை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்படும் என்று ஹெல உறுமயவின் கொள்கை வகுப்பாளரும் சுற்றாடல்துறை அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் மூலம் வெளிவரும் யோசனை எவ்வாறு அமையவேண்டும் என்பது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது : ஜாதிக ஹெல…
-
- 1 reply
- 1.5k views
-
-
மரண தண்டனையா? அல்லது 5 இலட்சம் அபராதத் தொகையா? நாட்டைக்காக்கும் கூட்டமைப்பு கடிதம் மூலம் எச்சரிக்கை. தாங்கள் விரும்பும் பட்சத்தில் மரண தண்டனைக்குப் பதிலாக இப்படியான பயங்கரவாதிகளுக்குத் துணைபோகும் செயற்பாடுகளில் ஈடுபடக்கூடாது என்ற இறுதி எச்சரிக்கையுடன் தங்களிடமிருந்து அபராதத் தொகையைப் பெற்றுக் கொள்வதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆகவே எதுவிதமான விவாதமின்றி உடனடியாக ஐந்து இலட்சத்தினை அபராதப் பணத்தினை செலுத்துமாறு கேட்டுக் கொள்கின்றோம் நாட்டைக்காக்கும் கூட்டமைப்பு என்ற அமைப்பு எச்சரிக்கை கடிதங்களை அனுப்பியுள்ளது. அக்கடித்தின் விரிப்பு வருமாறு... பெயர் முகவரி திகதி தாங்கள் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஒருமைப்பாட்டிற்கு எதிரான பயங்கரவாதிகளின் …
-
- 4 replies
- 1.9k views
-
-
போர் நிறுத்த உடன்பாட்டை கிழித்தெறியும் ஆற்றல் இந்த அரசாங்கத்துக்கு இல்லை: ஐ.தே.க [வெள்ளிக்கிழமை, 1 யூன் 2007, 08:38 ஈழம்] [கொழும்பு நிருபர்] போர் நிறுத்த உடன்பாட்டை 2004 ஆம் ஆண்டிலிருந்து கிழித்தெறியப் போவதாகத் கூறிவரும் அரசாங்கம் ஏன் அவ்வாறு செய்யவில்லை எனக் கேள்வி எழுப்பியிருக்கும், சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, போர் நிறுத்த உடன்படிக்கையை கிழித்தெறியவோ, அல்லது புதிய உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடவோ அரசாங்கத்தினால் முடியாது எனவும் தெரிவித்தது. போர் நிறுத்த உடன்பாடு தொடர்பாக அடுத்த ஓரிரு வாரத்தில் அரசின் முடிவு வெளியிடப்படும் என அரசின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்…
-
- 0 replies
- 1k views
-
-
புலிகளிடம் வான்வெளி படை இந்தியா விரும்பவில்லை பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் கருத்து சென்னை, மே 31- விடுதலைப்புலிகள் வான்வெளி தாக்குதலுக்குரிய சக்தியை பெற்றிருப்பதை இந்தியா விரும்பவில்லை என்று பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் கூறினார். தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து முதல்வர் கருணாநிதியுடன் ஆலோசனை செய்வதற்காக பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் இன்று சென்னை வந்தார். தலைமைச் செயலகத்தில் முதல்வர் கருணாநிதியை அவர் சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய சூழ்நிலைகளை பற்றியும், கப்பற்படையை பலப்படுத்துவது குறித்தும் பேசினோம். தூத்துக்குடி மற்றும் அதைச் சார்ந்த பகுதிகளில் …
-
- 4 replies
- 1.3k views
-
-
ஜப்பான் பிரதம மந்திரிக்கு ஒரு மடல் ஜப்பான் நாடு தான் அதிகளவில் இலங்கை அரசுக்கு நிதி உதவிகள் வழங்கி வருகிறது. இதனைக் குறைக்க உடனடியாக பின்வரும் கடிதங்களில் ஒன்றை இணையத்தளத்தின் ஊடாக அனுப்பவும் கடிதம் 1 Subject- Sri Lanka, conflict and foreign aid Body- Dear Prime Minister of Japan Japan provides more than 60% of foreign aid to Sri Lanka. Sri Lanka is the most militarised country in South Asia- a 'democracy' more militarised than military-ruled Pakistan! Northeast Sri Lanka has been devastated by 30-year war. Sri Lanka has been more under Emergency rule than under democracy rule since 'independence'. Sri Lanka will need a lot of foreign ai…
-
- 2 replies
- 1.9k views
-
-
மணலாற்றில் மோட்டார் எறிகணைத் தாக்குதல்: சிங்கள குடியேற்றவாசிகள் தப்பியோட்டம் மணலாற்றில் உள்ள சிறிலங்காப் படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட மோட்டார் எறிகணைத் தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் அதிகாரி ஒருவர் உட்பட 5 படையினர் காயமடைந்துள்ளதாக படைத்தரப்பு தெரிவித்திருக்கின்றது. நேற்று முன்தினம் புதன்கிழமை காலை மணலாற்றில் உள்ள அதவதுநுவெவப் பகுதியில் உள்ள சிறிலங்காப் படையினரின் காவல் நிலைகளை இலக்குவைத்து இந்த தாக்குதல் நடத்தப்ட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. சரமாரியான எறிகணைத் தாக்குதல்களை அடுத்து அப்பகுதியில் உள்ள தமிழ் மக்களின் நிலங்களில் குடியமர்த்தப்பட்ட சிங்கள மக்கள் தப்பி ஓடியுள்ளதாக கூறப்படுகின்றது. தப்பி…
-
- 0 replies
- 1.7k views
-
-
வியாழன் 31-05-2007 01:57 மணி தமிழீழம் [சிறீதரன்] சிறீலங்காவிற்கு ஆயுத உதவி வழங்குவதை நிறுத்தக்கோரிக்கை – டாக்ரர்.ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ இந்தியாவை சிறீலங்கா அரசாங்கம் சமாதான பேச்சுவார்த்தைக்கு சென்று இனப்பிரச்சனைக்கு தீர்வு காணும்வரை சிறீலங்காவற்கு ஆயுத உதவிகளை வழங்கக்கூடாது என கேட்டுக்கொண்டுள்ளார். தீடீரென இந்தியாவிற்கு விஐயம் செய்த சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராயபக்ச இந்தியாவின் தேசியபாதுகாப்பு ஆலோசகர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதையடுத்தே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இவ்வாறு வழங்கப்படும் உதவியானது சிறீலங்காவில் அப்பாவிப்பொதுமக்களுக்கு எதிராக உபயோகிக்கப்படும் எனவும் 6.5 கோடி இந்த…
-
- 1 reply
- 1.1k views
-
-
இந்தியாவிடம் அவசர ஆயுத உதவி கோரியுள்ள சிறிலங்கா: கோத்தபாய டில்லியில் முக்கிய பேச்சு வான் புலிகளால் உருவாகியிருக்கும் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக இந்தியாவிடம் சிறிலங்கா அரசாங்கம் அவசரமான ஆயுத உதவிகளைக் கோரியிருப்பதாக பி.ரி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. இடத்துக்கிடம் எடுத்துச்செல்லக்கூடிய ராடார்கள், தரையிலிருந்து வானூர்திகளைத் தாக்கக்கூடிய ஏவுகணைகள் உட்பட பல ஆயுதங்களையே உடனடியாகத் தமக்குத் தந்துதவுமாறு சிறிலங்கா அரசாங்கம் அவசர கோரிக்கையை இந்தியாவிடம் விடுத்திருக்கின்றது. விடுதலைப் புலிகளிடமிருந்து வரக்கூடிய வான்தாக்குதல்கள் உட்பட ஏனைய புதிய தாக்குதல்ககளுக்கு முகங்கொடுக்கக்கூடிய வகையிலேயே இந்த 'அவசர ஆயுத உதவிகளை' சிறிலங்கா அரசாங்கம் கோ…
-
- 4 replies
- 1.3k views
-
-
யாழ். நகரை மீட்க புலிகள் பெரும் திட்டம்; இந்தியாவிடம் ஏவுகணை கேட்கும் இலங்கை! மே 30, 2007 டெல்லி: யாழ்ப்பாணம் தீபகற்பத்தை ராணுவத்திடமிருந்து விடுவிக்க விடுதலைப் புலிகள் பெரும் திட்டம் தீட்டியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விடுதலைப் புலிகளை சமாளிக்க விமானங்களைத் தாக்கும் ஏவுகணைகளை வழங்குமாறு இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது இலங்கை. இந்தியா தர மறுத்தால் பிற நாடுகளை அணுகி ஏவுகணைகளைப் பெறவும் அது திட்டமிட்டுள்ளது. இலங்கை அரசுக்கும் படைகளுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கி வரும் விடுதலைப் புலிகள் தற்போது விமான பலத்தையும் பெற்றுள்ளனர். மூன்று முறை வெற்றிகரமான தாக்குதலையும் மேற்கொண்டுள்ளனர். இதனால் இலங்கை அரசுக்கும்இ அந்நாட்டு பாதுகாப்புப் படைகளுக்க…
-
- 2 replies
- 963 views
-
-
வியாழக்கிழமை, 31 மே 2007, 17:22 ஈழம்] [அ.அருணாசலம்] தமிழீழ விடுதலைப் புலிகளுடன் 2002 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட போர்நிறுத்த உடன்பாட்டை அரசு சில வாரங்களுக்குள் தூக்கி வீசிவிடும் என சிறிலங்கா அரசு தெரிவித்துள்ளது. அனைத்துலக செய்தி நிறுவனம் ஒன்றிற்கு இன்று வியாழக்கிழமை கருத்து தெரிவித்துள்ள பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல மேலும் தெரிவித்துள்ளதாவது: நோர்வேயின் அனுசரணையுடன் கைச்சாத்திடப்பட்ட போர்நிறுத்த உடன்பாடு கடந்த ஆண்டு களத்தில் முறிவடைந்த பின்னர் தற்போது காகிதத்தில் மட்டுமே உள்ளது. விடுதலைப் புலிகள் படையினரை தாக்கி வருவதனால் அது நீண்டகாலம் நீடிக்கப்போவதில்லை. போர்நிறுத்த உடன்பாட்டை அரசு கைவிட எண்ணியுள்ளது. ஏனெ…
-
- 6 replies
- 1.4k views
-
-
மீராவோடையில் தாக்குதல் தமிழ் இளைஞன் உயிரிழப்பு வீரகேசரி நாளேடு மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை பிரதேசத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளதுடன் இராணுவ லெப்டினன்ட் ஒருவரும் காயமடைந்துள்ளார். இச்சம்பவம் நேற்றுக்காலை 9.40 மணியளவில் நடைபெற்றுள்ளது. சம்பவத்தில் மீராவோடை பகுதியைச் சேர்ந்த எம். கோகுலன் (27 வயது) என்றழைக்கப்படுபவரே பலியானவராவார். இவர் விடுதலைப் புலிகளின் உறுப்பினர் என தெரிவித்த பொலிஸார் இவரின் சடலம் மீட்கப்பட்டு வாழைச்சேனை மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் காயமடைந்த இராணுவ லெப்டினன்ட் லந்தலால் (32 வயது) என்றழைக்கப்படுபவர் வாழைச்சேனை வைத்தியசாலைய…
-
- 0 replies
- 1.1k views
-
-
வெளிநாடுகள் சிறிலங்காவின் போர்நடவடிக்கைகளுக்கு உதவிக்கொண்டிருக்கும் வரை மனிதஉரிமை மீறல்களைத் தடுக்க முடியாது. -மனோகரன்- இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பாக ஏற்பட்டுவரும் சர்வதேசக்கவனம் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்மக்களுக்குச் சாதகமானதாக, நீதியின்பாற்பட்டதாக அமையுமா என்ற கேள்வி தற்போது பலதரப்பினரிடையேயும் எழுந்திருக்கிறது. ஏற்கனவே வெளிச்சக்திகளின் தலையீடு அல்லது பங்கேற்பு என்பவற்றால் எந்த நன்மையும் பெறாத தமிழ்மக்கள் இப்போது புதிதாக உருவாகிவரும் வேறொரு கவனம் குறித்து இவ்வாறு சிந்திப்பது தவிர்க்க முடியாதது. இருபது ஆண்டுகளுக்கு முன்பான இந்தியத்தலையீடும் பின்னர் அண்மையில் நோர்வேயின் பங்கேற்பும் இலங்கையின் இனப்பிரச்சினைத்தீர்வில் எந்த முன்னேற்றத்தைய…
-
- 0 replies
- 911 views
-
-
புங்குடுதீவில் கண்டெடுக்கப்பட்ட சடலம் காணாமல் போன கிறிஸ்தவ மதகுருவினுடையது. கடந்த மார்ச் மாதம் 14 ஆம் நாள் புங்குடுதீவில் உள்ள கடற் கரைப்குதியில் இராணுவச் சாக்கு ஒன்றிற்குள் கண்டெடுக்கப்பட்ட உடற்பகுதிகள் காணாமல் போன கிறிஸ்தவ மதகுருவான வண. ஜிம் பிறவுண் அடிகளினுடையது என மரபணு (DNA) சோதனைகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இத்தகவலை இன்று வியாழக்கிழமை மகரகம மருத்துவனையின் உத்தியோகபூர்வமற்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தமிழ்நெட் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. கண்டெடுக்கப்பட்ட சடலத்தின் பகுதிகளும், ஜிம் பிறவுண் அடிகளாரினது பெற்றோரின் குருதி மாதிரிகளையும் தாம் பெற்றுள்ளதாகவும் விரைவில் மரபணு சோதனை நடத்தப்படும் எனவும் மருத்துவமனையின் சட்டபூவமான அதிகாரி ஒருவர் முன்…
-
- 2 replies
- 1.3k views
-
-
May 31, 2007 at 06:49 PM வத்தளை, ஹெந்தளை மற்றும் மாபொல பகுதிகளில் பாரிய அளவில் தேடுதல் நடவடிக்கை ஒன்று தற்போது மேற்கொள்ளப்படுகின்றது. இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்தே பாரிய அளவில் இந்த தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர். வீதிகள் எங்கும் இராணுவத்தினர் நிறுத்தப்பட்டு வீடு வீடாக இந்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று போயா விடுமுறை தினம் ஆகையால் அனைவரும் வீட்டில் இருக்கும் மற்றும் வாகன போக்குவரத்துக்களும் குறைவாக இருக்கும் இந்த தருணத்தில் இந்த தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த தேடுதல் நடவடிக்கைகளின்போது தமது அடையாளங்களை நிரூபிக்க தவறியுள்ளனர் எனத் தெரிவித்து இதுவரை சுமார் 30மேற்பட்ட இளைஞர் …
-
- 1 reply
- 1.2k views
-
-
வியாழக்கிழமை, 31 மே 2007, 18:57 ஈழம்] [அ.அருணாசலம்] இலங்கையில் பல காலமாக இடம்பெற்று வரும் போர், அங்குள்ள சமூகங்களுக்கு இடையிலான வேற்றுமைகளை அதிகரித்துள்ளது. இருதரப்பும் குற்றம் சுமத்தப்படுகின்றனர். எனினும் சிங்கள மக்களை கொண்டுள்ள அரசானது சிங்கள மொழியையும், பௌத்த மதத்தையும் முதன்மைப்படுத்தி ஏனைய இனங்களையும், மதங்களையும் சிறுமைப்படுத்தி வருகின்றது என ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் செய்தி ஆய்வில் ஜோன் றுவிச் தெரிவித்துள்ளார். அதன் முக்கிய பகுதிகள் வருமாறு: தேங்காயை எரியும் பித்தளை எண்ணெய் விளக்கிற்கு அருகில் வைப்பதன் மூலம் சாதாரண மேசையை ஒரு இந்து சமய முறையுள்ள மேசையாக மாற்றியிருந்தனர். அங்கிருந்த பெண் எம்முடன் பேசும் போது தனது எதிர்காலம் தொடர்பாக நம்பிக்கையாக…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஈழப்போரட்டத்துக்கு எதிராக மீண்டும் இந்தியா? ராமேஸ்வரம் பகுதியில் 6 கப்பல்களுன் 500 படையினரும் படைகலன்களும் ஏவுகணைகளுடனும் நிற்பதாக வானொலிச்செய்தி இது உண்மையா?
-
- 46 replies
- 6.3k views
-
-
மணலாறில் எறிகணைத் தாக்குதல்: படைச் சிப்பாய் பலி! மேலும் ஒருவர் படுகாயம் மணலாறு ஆணைவிழுந்தான் பகுதி நோக்கி விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட மோட்டார் எறிகணைத் தாக்குதலில் சிறீலங்காப் படையினர் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இன்று முற்பகல் 10.30 மணிக்கு நடத்தப்பட்ட தாக்குதலிலேயே இவர்கள் படுகாயமடைந்தனர். காயடைந்த இருவரும் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அதில் ஒருவர் சிகிற்சைகள் எதுவும் பலனின்றி உயிரிழந்தாகவும் தேசிய பாதுகாப்பு ஊடக மையம் செய்தி வெளியிட்டுள்ளது. பதிவு
-
- 0 replies
- 938 views
-
-
ஒவ்வொரு தமிழனும் கட்டாயம் பார்க்கவேண்டிய ஒரு காணொளி
-
- 0 replies
- 1.5k views
-
-
கொள்கை வழிகாட்டிகள் மூலமே சிறிலங்காவிற்கான உதவிகள் வழங்கப்படும்: ஐரோப்பிய ஒன்றியம் சிறிலங்காவிற்கான மனிதாபிமான மற்றும் அபிவிருத்தி உதவிகளை வழங்குவதற்கு 10 கொள்கை வழிகாட்டிகளை தாம் தயாரித்துள்ளதாகவும், அதில் பிரதான கொடையாளர்கள் கையொப்பங்களை இட்டுள்ளதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. அவுஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய ஆணைக்குழு, ஜேர்மனி, கிறீஸ், ஜப்பான், நெதர்லாந்து, நோர்வே, தென்கொரியா, சுவீடன், சுவிற்சலாந்து, பிரித்தானியா, ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா போன்ற உதவி வழங்கும் நாடுகள் இந்த கொள்கை வழிகாட்டி ஆவணத்தில் மே 20 ஆம் நாள் கையொப்பம் இட்டுள்ளன. இது தொடர்பில் ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் ஜுலியன் வில்சன் தெரிவித்துள்ளதாவது: இந்த கொள்ளை வழிகாட்டியான…
-
- 3 replies
- 1.5k views
-
-
ஹெல உறுமயவின் `வாய்ப்பாடு' [31 - May - 2007] இனநெருக்கடிக்கு துரித தீர்வைக் கண்டு இரத்த ஆறு பெருக்கெடுத்தோடுவதை தடுத்து நிறுத்துமாறு சர்வதேச சமூகமும், உள்நாட்டிலுள்ள நியாய சிந்தை படைத்ததோரும் தொடர்ந்தும் குரல் கொடுத்து வரும் நிலையில் தென்னிலங்கையில் பெரும்பான்மை சிங்கள மக்களின் மதிப்புக்குரியவர்களான பௌத்த மதகுருமாரின் ஜாதிக ஹெல உறுமய இந்த நாட்டில் இனப்பிரச்சினையொன்று இல்லை. தமிழ் மக்களுக்கு துயரங்கள், சிக்கல்கள் இருப்பதாக தமக்குத் தென்படவில்லையென்ற `வாய்ப்பாட்டை' மீண்டும் பாடியுள்ளது. கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் முளைவிட்ட இனநெருக்கடி பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம்பெற்ற பின் அரச நிர்வாக இயந்திரம் பெரும்பான்மைச் சிங்கள மக்களின் பிரதிநிதிகளிடம் கைமாறிய பின…
-
- 1 reply
- 1k views
-
-
மர்ம படகுகள் குறித்த அச்சத்தால் படையினர் கடலை நோக்கி தாக்குதல். வேலனை கடற்பிரதேசத்தில் நேற்று முன்தினம் அதிகாலை 2.00 மணியளவில் கடற்படைமுகாமிலிருந்தும் கடற்படையின் டோராப் பீரங்கிப் படகிலிருந்தும் சரமாரியான துப்பாக்கி பிரயோகங்களும் பீரங்கித் தாக்குதல்களும் இடம்பெற்று இருப்பதாக இப்பிரதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கடலில் சில மர்ம படகுகள் நடமாடியதாகவும் இதனைத் தொடர்ந்து குறித்த படகுகள் தொடர்பான அச்சத்தால் கலக்கமடைந்த படைத்தரப்பு கடற்பகுதியை நோக்கி தாக்குதலை மேற்கொண்டு இருப்பதாகவும் அதனைத் தொடர்ந்து இப்பிரதேசத்தின் கடற்படைபரப்பின் மீது காலை 6.00 மணியளவில் இரு தடவைகள் படை உலங்கு வானூர்தி இரண்டு கண்கானிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருப்பதாகவும் இப்பிரதேச மீனவர்கள் தெரி…
-
- 1 reply
- 1.6k views
-
-
Gjd;fpoik, 30 Nk 2007 ] [ yf;];kd; ] Nearly 80 pro-Pillaiyan cadres are held incommunicado in deplorable condition in camps run by Karuna supporters. Also 27 women, who are mostly mothers and wives of Pillaiyan supporters are detained illegally and held by Karuna's cadres. These detained women are wives and mothers of those Pillaiyan supporters who have left Amparai Batticaloa and joined Pillaiyan group in the Trincomalee district. A spokesman for Pillaiyan group told that the Karuna and Pillaiyan began attacking each other soon after Ajith, Devilkanth, Jeyanthan and Seelan joined with Pillaiyan group. The spokesman further said that when the cadres were on their way…
-
- 0 replies
- 670 views
-
-
ராஜீவ் கொலைக்குப் பின் புலிகள் மீது வெறுப்பை ஏற்படுத்திய இரண்டாவது சம்பவம் [31 - May - 2007] கடந்த மார்ச் மாதம் இந்திய மீனவர்கள் புலிகள் இயக்கத்தினரால் பாக்கு நீரிணைக் கடல் பகுதியில் வைத்துப் பிடித்துச் செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர் அண்மையில் விடுவிக்கப்பட்ட சம்பவம் இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் அரசியல் ரீதியில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டுள்ளது. இது பற்றி இந்தியப் பத்திரிகைகள் தெரிவிக்கையில், இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் அண்மையில் மிக மோசமான அரசியல் குழப்பநிலையை ஏற்படுத்தியுள்ள சம்பவம் இதுவென்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டு மீனவர்களைப் புலிகள் இயக்கத்தினரே பிடித்துச் சென்று தடுத்து வைத்தார்கள் என்ற தகவல் வெளியானதைத…
-
- 2 replies
- 2.4k views
-