ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143304 topics in this forum
-
விடுதலைப் புலிகளை அழிக்கும் நோக்கத்தில் ஒரு இராணுவ ஜெனரல் போல் செயற்படுகிறார் அத்துலியரத்தின தேரர் : ‘த ஏஜ்’ இணையத்தளம் Written by Ellalan - Jun 17, 2007 at 12:03 PM உடலை முழுமையாக முடிய காவி உடை, முகத்திலே எளிய புன்னகை, சமாதானத்தை நேசிப்பவர்களின் தோற்றத்திலுள்ள அத்துரலிய ரத்ன தேரர், விடுதலைப் புலிகளை அழிக்கும் நோக்கத்தில் ஒரு இராணுவ ஜெனரல் போல் செயற்படுவதாக அவுஸ்திரேலியாவை தளமாக கொண்டியங்கும் ‘த ஏஜ்’ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. நாளுக்கு நாள் விடுதலைப் புலிகளை பலமிழக்கச் செய்து வருகின்றது, எமது இராணுவம் என கொழும்பில் புத்த மத பாடசாலை ஒன்றில் உரையாற்றும் போது ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த…
-
- 4 replies
- 1.5k views
-
-
இலங்கையின் வளர்ச்சியை மனதில் கொண்டு கிழக்குப் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படுவதாக அமைச்சார் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளின் போது, சிலருக்கு அசௌகரியங்கள் ஏற்படத்தான் செய்யும் எனக் கூறி, வளர்ச்சித் திட்டங்களின் போது ஏற்படக்கூடிய இடப்பெயர்வுகளை அவர் நியாயப்படுத்தினார். அனல் மின் நிலையம் போன்ற திட்டங்களுக்காக, மூதூர் கிழக்கு மற்றும் சம்பூர் பகுதி மக்கள் தமது இருப்பிடங்களை இழக்க நேரிடுமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கடந்த ஆண்டு மூதூர் கிழக்கு மற்றும் சம்பூர் பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் அநேகமானவர்கள் தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் தங்கியுள்ளனர். அவர்…
-
- 0 replies
- 732 views
-
-
அமைதி வழியில் தீர்வுகாண்பது சிங்களரின் நோக்கமல்ல! (எஸ்.எம்.ஜி) இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அமைதியான நிரந்தர அரசியல் தீர்வு காணப்படவேண்டும் என்ற எண்ணமோ, நோக்கமோ இன்றைய ஆளும் கட்சியினருக்கு மட்டுமல்ல, இலங்கை ஆதிக்க சக்திகளுக்கே கிடையாது. எப்படியாவது எந்த வெளிநாட்டின் உதவியைப் பெற்றாவது. எந்த வெளிநாட்டைச் சிக்க வைத்தாவது விடுதலைப்புலிகளை அழித்து அதன் மூலம் தமிழ் இனத்தை ஈழத்தில் அழித்து விட வேண்டும். என்பதே ஆட்சியாளர்களினதும், ஆதிக்க சக்திகளினதும் ஒரே குறிக்கோளாக இருக்கிறது. பேச்சுவார்த்தை நடத்தி இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணுங்கள் என்று சர்வதேச நாடுகள் கேட்டுக் களைத்துப் போய்விட்டன. அதிகாரப் பரவலாக்கல்தான் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு ஒரே வழி என்று எல்லோர…
-
- 0 replies
- 879 views
-
-
தமிழ்மக்களை வெளியேற்றியமை சர்வதேச உள்ளூர் சட்டங்களை அப்பட்டமாக மீறிய செயலாகும் -கலாநிதி குமார்ரூபசிங்க- கொழும்பில் தமிழர் வாழும் பகுதிகள் பலவற்றை கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுற்றிவளைத்திருந்த பொலிஸார், 376 பேரை பலவந்தமாக கைது செய்து அவர்களது பூர்வீக இடமான வடக்கு, கிழக்கிற்கு அனுப்பியிருந்தனர். எவ்வாறெனினும், அரசாங்கத்திற்கு இந்த நடவடிக்கைக்கு உயர் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்ததை அடுத்தும் சர்வதேச சமூகம் மற்றும் மனித உரிமைகள் அமைப்புக்களில் இருந்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டதை அடுத்தும் மீண்டும் அந்த மக்களை கொழும்பிற்கு கொண்டு வந்து விடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. உண்மையில், இந்த மக்களை பலவந்தமாக அனுப்புவதற்கு பொலிஸார் நடந்து கொண்ட விதம் கடும…
-
- 0 replies
- 725 views
-
-
இலக்குகளுக்கு குறிவைத்து காத்திருக்கும் படைத்தரப்பும் விடுதலைப்புலிகளும்! -விதுரன்- வடக்கில் படையினரின் ஒவ்வொரு தாக்குதலுக்கும் எதிரானதும் மிகக் கடுமையானதுமான பதில் தாக்குதலை விடுதலைப் புலிகள் நடத்தி வருகின்றனர். கிழக்கின் கள நிலைகள் போலல்லாது வடக்கு போர்முனை புலிகளுக்கு மிகவும் வாய்ப்பாயிருப்பதால் படையினரின் ஒவ்வொரு சிறு தாக்குதலுக்கும் விடுதலைப் புலிகள் கடுமையான பதிலடி கொடுத்து வருகின்றனர். கிழக்கிலிருந்து புலிகளை முற்றாக அப்புறப்படுத்தி விடவேண்டுமென்ற தீவிர முயற்சியில் படைத்தரப்பு இறங்கியுள்ளது. மட்டக்களப்பில் படுவான்கரை பகுதியில் புலிகளின் வசமிருந்த கணிசமான பகுதிகளைக் கைப்பற்றிய படையினர் அனைத்துப் பகுதிகளையும் தம் வசமாக்கிவிட வேண்டுமென்பதில் மிகவும் தீ…
-
- 0 replies
- 1.1k views
-
-
விளாத்திகுளம் தோல்விக்கு தளபதி மானவடுதான் காரணம்: கொழும்பு ஊடகம் மன்னார் - வவுனியா விளாத்திகுளம் சமரில் சிறிலங்கா இராணுவம் பாரிய இழப்புகளைச் சந்திக்க நேர்ந்தமைக்கு 57 ஆவது படையணியின் தளபதியாக இருந்த பிரிக்கேடியர் சுமித் மானவடுவின் திறமையின்மைதான் காரணம் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது. கொழும்பு ஆங்கில ஊடகத்தில் வெளியாகியுள்ள செய்தி விபரம்: தற்போது 57 ஆவது தாக்குதல் படையணிக்கு 56 ஆவது படையணியின் கட்டளைத் தளபதியான கலாட் படைத் தளபதியாகிய பிரிக்கேடியர் ஜெகத் டயசை நியமித்ததன் மூலம் சரியான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முன்னர் 51 ஆவது படையணியின் 6 ஆவது பிரிக்கேட்டுக்கு தலைமை தாங்கியவர் பிரிக்கேடியர் டயஸ். 2000 ஆம் ஆண்டு யாழ். குடாநாடு நெருக்கட…
-
- 1 reply
- 1.3k views
-
-
Posted on : Sun Jun 17 11:06:09 EEST 2007 தீர்வுக்கான அடிப்படை விடயங்கள் நாளைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்க்கமான இணக்கம் காணப்படாவிடில் முயற்சி குழம்பிப்போகலாம் என ஊகங்கள் இனப்பிரச்சினைக்குத் தீர்வு ஒன்றைக் காணும் பொருட்டு அரசியல் கட்சிகளால் சமர்ப்பிக்கப் பட்ட யோசனைகளைத் தொகுத்து உத்தேச தீர்வின் அடிப்படை பிரதான வடிவம் எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து நாளை கூடும் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் கூட்டத்தில் பரிசீலனை செய்யப்படும் விரிவாக ஆராயப்படும் என்று அறியவந்துள்ளது. ஒற்றையாட்சிக்குள் அதிகாரப் பகிர்வு, சமஷ்டி சார்ந்த ஆட்சி அமைப்பு இந்த இரண்டில் எதனை அடிப்படையாகக் கொண்டு தீர்வை வரைவது? மாகாண மட்டத்தில் அதிகாரப் பகிர்வா, மாவட்ட மட்டத்தில் அதிகாரப் …
-
- 1 reply
- 1.2k views
-
-
இராணுவ நடவடிக்கை அதிகரித்தால் இலங்கை தனிமைப்படுத்தப்படலாம் வீரகேசரி நாளேடு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக அரசாங்கம் பரந்த அளவிலான இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்துச் செல்வதன் விளைவாக சர்வதேச மட்டத்தில் இலங்கை தனிமைப்படுத்தப்படலாம் என பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை, துறைமுகம், எண்ணய் களஞ்சியம் மற்றும் மின்சார விநியோகப் பகுதிகள் மீது புலிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அரசு உளவுத் தகவல்களை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியிருந்தன. அதேவேளை வடகிழக்கில் புலிகளின் அடையாளம் காணப்பட்ட இலக்குகள் எனக்கூறி விமானக் குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்…
-
- 1 reply
- 1k views
-
-
தமிழக மீனவர்கள் மீது சிங்கள மீனவர்கள் தாக்குதல் ஞாயிறு காலை சிங்கள மீனவர்கள் குழு ஒன்று தனுஷ்கோடிக்கும் கச்சதீவுக்கும் இடையே மீன்பிடித்தலில் ஈடுபட்டுகொண்டிருந்த மீனவர்கள் மீது ஐந்து கைக்குண்டுகளை வீசியதாகவும் இதில் ஒருபடகு மூழ்கியுள்ளதாகவும் தெரியவருகிறது. இதில் மூன்று மீனவர்கள் காயமடைந்துள்ளதாகவும் இப்பிரதேசத்தில் சுமார் 200 மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தத
-
- 0 replies
- 1k views
-
-
20 அமைச்சர்கள் விரைவில் எதிர்க்கட்சி வரிசையில்? வீரகேசரி நாளேடு அமைச்சரவை அமைச்சர்கள் 20 க்கும் மேற்பட்டோர் விரைவில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்தின் அண்மைக்கால செயற்பாடுகள் குறித்து கடும் அதிருப்தியில் இருக்கின்ற சில மூத்த அமைச்சர்கள் இவ்வாறு விரைவில் எதிர்க்கட்சி வரிசையில் அமரவுள்ளதாக தெரியவருகின்றது. இதேவேளை அரசாங்கத்தின் தூரநோக்கற்ற செயற்பாடுகள் தொடர்ந்தால் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துவிடுவோம் என்று சில அமைச்சர்கள் அரசாங்க தலைமையிடம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. முக்கியமாக கொழும்பிலிருந்து தமிழ் மக்ககளை வெளியேற்ற மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பாக அரசாங்க மட்டத்தில் …
-
- 0 replies
- 1.6k views
-
-
அனைத்துலக வானூர்தி நிலையம் மீண்டும் இரவில் திறப்பு [ஞாயிற்றுக்கிழமை, 17 யூன் 2007, 09:31 ஈழம்] [செ.விசுவநாதன்] சிறிலங்காவின் பண்டாரநாயக்க ஞாபகார்த்த அனைத்துலக வானூர்தி நிலையம் இரவு நேரங்களில் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழீழ வான்படையின் வானூர்தித் தாக்குதல்களைத் தொடர்ந்து பண்டாரநாயக்க ஞாபகார்த்த அனைத்துலக வானூர்தி நிலையம் இரவு நேரங்களில் மூடப்படும் என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்தது. இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையிலான முப்பரிமாண (3D) ராடார் உள்ள பாதுகாப்பு சாதனங்களை அங்கு விரைவில் பொருத்த உள்ளதாகவும் அதன் பின்னர் இரவு நேரங்களில் வழமை போல் பண்டாரநாயக்க ஞாபகார்த்த அனைத்துலக வான…
-
- 5 replies
- 1.3k views
-
-
விடுதலைப் புலிகளை பேச்சு மேசைக்கு கொண்டு வாருங்கள்: எரிக்கிடம் மகிந்த. தமிழீழ விடுதலைப் புலிகளை பேச்சு மேசைக்கு கொண்டு வரும் முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளுமாறு நோர்வேயின் வெளிவிவகார அபிவிருத்தி அமைச்சரும் முன்னாள் சிறப்பு சமாதானத் தூதுவருமான எரிக் சொல்ஹெய்மிடம் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜெனீவாவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றின் போது நோர்வேயின் வெளிவிவகார, அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம், அமைதி முயற்சிகளுக்கான நோர்வேயின் சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பெளயர் மற்றும் நோர்வேயின் அதிகாரிகர் மூவரையும் கடந்த வாரம் சந்தித்த போது மகிந்த இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். கடந்த ஒரு வருடத்தின் பின்னர் மகிந்த ராஜபக்சவுக்கும், சொல…
-
- 8 replies
- 1.8k views
-
-
கோத்தபாய மீது அமெரிக்கா கடும் அதிருப்தி சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரரும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச மீது அமெரிக்கா மிகக்கடுமையான அதிருப்தியில் இருப்பதாக கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன. ரொய்ட்டர்ஸ் மற்றும் பி.பி.சி. ஊடகங்களுக்கு அண்மையில் நேர்காணல் அளித்த கோத்தபாய, அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளை மிகக்கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். "இந்த நேர்காணல் குறித்து அமெரிக்கா மிக வருத்தமடைந்துள்ளது. அதேநேரத்தில் இத்தகைய அறிக்கைகளை வெளியிடுவதில் கோத்தபாய ராஜபக்ச புகழ் வாய்ந்தவர்" என்று பெயர் வெளியிட விரும்பாத அமெரிக்கத் தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சிறிலங்காவுக்கு இராணுவ உதவிகளை வழ…
-
- 1 reply
- 1.5k views
-
-
கெஹெலிய ரம்புக்வெலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை: ஐக்கிய தேசியக் கட்சி. அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாளை திங்கட்கிழமை நாடாளுமன்றச் செயலாளரிடம் ஐக்கிய தேசியக் கட்சி கையளிக்கவுள்ளதாக ஐ.தே.க. வட்டாரம் தெரிவிக்கின்றது. கொழும்பில் விடுதிகளில் தங்கியிருந்த தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டமை குறித்து நாடாளுமன்றத்தில் தவறான தகவல்களை வெளியிட்டு உச்ச பீடமான நாடாளுமன்றம் திசைதிருப்பப்பட்டது என்பதற்கு எதிராகவே இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஐக்கிய தேசியக் கட்சி முன்வைக்கின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களது கையெழுத்துக்களுடன் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்படுவதுடன் இதன் பொருட்ட…
-
- 1 reply
- 1k views
-
-
புதிய உத்வேகத்துடன் முன்னெடுக்கப்படும் திருமலையை சிங்களமயமாக்கும் திட்டம் -(அஜாதசத்ரு) [17 - June - 2007] வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்களின் தாயகப் பிரதேசத்தின் தலைநகரான திருகோணமலை மாவட்டத்தை பெரும்பான்மையினத்தவரை பெரும்பான்மையினமாகக் கொண்ட பிரதேசமாக கபளிகரம் செய்யும் நோக்குடனான பல்வேறு செயற்றிட்டங்கள் அரச தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் நம்பகரமான தகவல்கள் தெளிவுபடுத்தி நிற்கின்றன. திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்குப் பிரதேசம் கடந்த வருடத்தின் பிற்பகுதியில் அரச படையினரால் மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான விமானக் குண்டு வீச்சு, பல்குழல் ரொக்கட் தாக்குதல், மோட்டார் தாக்குதல் என்பவற்றாலும் இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் காரணமாகவு…
-
- 2 replies
- 1.3k views
-
-
கோத்தபாய மீது பயணத்தடை கொண்டுவர அனைத்துலக சமூகம் முடிவு? [சனிக்கிழமை, 16 யூன் 2007, 22:38 ஈழம்] [பி.கெளரி] இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள், கடத்தல்கள் தொடர்பான குற்றச்சாட்டின் அடிப்படையில் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் பல அரச அதிகாரிகள் மீது அனைத்துலக சமூகம் பயணத் தடையை கொண்டுவர தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பில் இருந்து தமிழ் மக்களை வெளியேற்றியது, நாட்டில் அதிகரித்துள்ள கடத்தல்கள் போன்றவற்றை மனித உரிமை மீறல்கள் என பல மேற்குலக நாடுகள் கூறி வருவதனால் அந்த நாட்டு அனைத்துலக வானூர்தி நிலையங்களில் கோத்தபாய ராஜபக்சவுக்கான அனுமதி மறுக்கப்படலாம் எனவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. …
-
- 5 replies
- 2k views
-
-
Posted on : 2007-06-17 சிங்களத்தின் தவறான பிரசாரத்துக்கு துணைபோகும் தமிழ், முஸ்லிம் கட்சிகள் இலங்கையில் சிறுபான்மைத் தமிழர்களுக்கு எதிரான பெரும்பான்மை பௌத்த, சிங்கள அதிகார வர்க்கத்தின் கெடுபிடி குரூர அடக்கு முறையாகக் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. இதற்காக சர்வதேச அரங்கில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருக்கிறது தென்னி லங்கை அரசு. இந்தக் குற்றச்சாட்டில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில் சிக்கியிருக்கும் கொழும்பு, அதற்காக இப்போது பதவி ஆசைக்காகத் தன் னுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் தமிழ் முஸ்லிம் கட்சி களைத் தனக்கு சாட்சியாக அழைக்க விழைகிறது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.) ஆக…
-
- 1 reply
- 1.1k views
-
-
Posted on : Sun Jun 17 11:05:28 EEST 2007 64 மாத காலத்தின் பின்னர் நேற்று குடாநாட்டு வானில் "கிபிர்' விமானங்கள் சுமார் 64 மாத கால இடைவெளியின் பின்னர் நேற்று நண்பகல் இரு "கிபிர்' விமானங்கள் இரண்டு தடவைகள் குடா நாட்டு வானில் நுழைந்து சுற்றிவட்டமிட்டன. முதலில் நேற்று நண்பகல் 12 மணிக்கும் பின்னர் ஒரு மணிக்கும் வான்பரப்பில் நுழைந்த "கிபிர்' விமானங்கள் ஒவ்வொரு தடவையிலும் இரண்டு முறைகள் சுற்றி வட்டமிட்டன. இதனால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பெரிதாகப் பதற்றம் தோன்றவில்லை. இதுவரை குண்டுவீச்சு விமானங்களின் எமகாதச் சத்தத்தைக் கேட்காத சிறுவர் களில் சிலர் அவற்றின் கொடூரம் புரியாமல் காதுகளைக் பொத்திக் கொண்டு மேலே பார்த்தனர் என்றும் இன்னும் சில சிறுவர…
-
- 0 replies
- 1.8k views
-
-
Posted on : Sun Jun 17 11:08:32 EEST 2007 மனிதாபிமானம் செத்துக் கொண்டிருக்கிறது! வலி. மேற்கில் உள்ள பிரதேச வைத்தியசாலை ஒன்றில் குழந்தை பிரசவிப்ப தற்காகச் சென்ற பொக்குளிப்பான் நோயினால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அந்த வைத்தியசாலையில் நேர்ந்த கதியும், அதனால் ஏற்பட்ட பாதிப்பும், மனிதா பிமானம் உள்ள எவர் மனதையும் கலங்கச் செய்வதாகும். மாகியப்பிட்டியைச் சேர்ந்த 8 மாதக் கர்ப்பிணியான அந்தப் பெண் சில நாள் களாகக் பொக்குளிப்பான் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த மே மாதம் ஒரு நாள் திடீரென அவருக்கு வயிற்றுவலி ஏற்பட்டது. இதனையடுத்து, பெண்ணின் கணவர் அவரை முச்சக்கர வண்டி ஒன்றில் குறித்த பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளார். அங்கு கடமையில் இருந்த வைத்தியர் பொக்குளி…
-
- 0 replies
- 1k views
-
-
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உண்மை அறியும் குழுவை நியமித்துள்ளது. இலங்கை இடம்பெற்று வரும் கடத்தல் சம்பவங்களின் பின்னணி குறித்து கண்டறிய சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் உண்மை அறியும் குழு நியமிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் மத்தியக் குழு கடந்த வாரம் கூடியது. கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஆட்கடத்தல்கள், காணாமல் போதல், படுகொலைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. இச்சம்பவங்களில் தொடர்புடையோர் கைது செய்யப்படாமை குறித்தும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் ஹசன் அலி, கடத்தல்காரர்கள் குறித்து தகவல் தருமாறு அரசாங்கம் கூறுகிறது. அது எப்படிச் சாத்தியமாகும்? பாதிக…
-
- 3 replies
- 915 views
-
-
இலங்கை அமைதி முயற்சிகளுக்கு நடுநிலையாளராக செயற்பட ரொனி பிளேயர் ஆர்வம். இலங்கை இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான உதவிகளை வழங்குவதற்கு ஆர்வமாக இருப்பதாக பிரித்தானியாவின் பிரதமர் ரொனி பிளேயர் தெரிவித்துள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் நேற்று சனிக்கிழமை இராஜதந்திர வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது: தனது பதவிக்காலம் முடிவுற்றதும் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உதவிகளைப் புரிய ஆவலாக இருப்பதாக அண்மையில் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கு எழுதிய கடிதத்தில் பிளேயர் தெரிவித்துள்ளார். தற்போது அமைதி முயற்சிகளில் ஈடுபட்டு வரும் நோர்வேத்தரப்பினருடன் இணைந்து தனிப்பட்ட முறையில் தனது உதவிகளை வழங்குவதற்கு பிளேயர் முன்வந்துள்ளார். அவரது பதவிக்க…
-
- 2 replies
- 1k views
-
-
ஆளில்லாத உளவு வானூர்திகளைக் கொள்வனவு செய்கிறது சிறிலங்கா [ஞாயிற்றுக்கிழமை, 17 யூன் 2007, 10:18 ஈழம்] [க.திருக்குமார்] இஸ்ரேலிடம் இருந்து நவீன புளு ஹொறிசோன் - 02 எனப்படும் ஆளில்லாத உளவு வானூர்திகளைக் கொள்வனவு செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான இந்த வானூர்தித்தொகுதிகளை சிறிலங்கா அரசு பரிசோதனைகளை மேற்கொள்ளாது, வேறு விநியோகஸ்தர்களிடம் இருந்து கேள்விப்பத்திரங்களை கோராது கொள்வனவு செய்ய முடிவெடுத்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இந்த வானூர்திகள் தொடர்பாக மேலதிக தகவல்களை அறிய பயணம் மேற்கொண்ட சிறிலங்காவின் பாதுகாப்புத்துறை மற்றும் வான்படை அதிகாரிகள் குழுவில் இடம்பெற்ற…
-
- 0 replies
- 950 views
-
-
சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பதவி விலக முயற்சி: கோத்தபாய தலையீட்டினைத் தொடர்ந்து கைவிடப்பட்டது. சிறிலங்கா தலைநகர் கொழும்பில் இருந்து தமிழ் மக்களை வெளியேற்றியது தொடர்பாக கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்த சிறிலங்காவின் காவல்துறை மா அதிபர் விக்டர் பெரேரா பதவி விலகுவதற்கு முயற்சித்ததாகவும், பின்னர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் தலையீட்டினைத் தொடர்ந்து கைவிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தமிழ் மக்களை வெளியேற்றிய பின்னர் சிறிலங்கா அரசின் தேசிய பாதுகாப்புச் சபை இந்த வாரம் கூடவில்லை. அதற்கு அரச தலைவரும் முப்படைகளின் பிரதம தளபதியுமான மகிந்த ராஜபக்ச ஜெனீவாவுக்குச் சென்றதும் ஒரு காரணமாகும் என கூறப்படுகின்றது. எனினும் பாதுகாப்பு …
-
- 0 replies
- 867 views
-
-
சனி 16-06-2007 23:32 மணி தமிழீழம் [கோபி] வவுனியா - மன்னார் முன்னரங்க நிலைகள் நோக்கி ஆளணி மற்றும் படைக்கல நகர்வுகள் வவுனியா - மன்னார் முன்னரங்க நிலைகளிலிருந்து மற்றொரு மட்டுப்படுத்தப்பட்ட படை நகர்வுக்கு சிறீலங்காப் படைகள் தயாராகி வருகின்றன. இதன் ஒரு அங்கமாக வவுனியா - மன்னார் முன்னரங்க நிலைகளுக்கு ஆளணி மற்றும் இராணுவத் தளபாடங்கள் நகர்த்தப்படுகின்றன. சிறீலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத்பொன்சேகாவின் உத்தரவின் பெயரில் புதிதாக அமைக்கப்பட்ட 57 படைப்பிரிவிக்கே மேலதிக படையினரும் படைக்கல உதவிகளும் வழங்கப்பட்டுள்ளனர். நேற்று 55வது படைப்பினரின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சுமித் மானவடுவ பதவியற்கம் செய்யப்பட்டு அவருக்குப் பதிலாக 56 படைப்பிரிவின் கட்டள…
-
- 5 replies
- 1.8k views
-
-
இலங்கைக்கு ஐ.நா.மனித உரிமைகள் கண்காணிப்பாளர்கள்: அனைத்துலக மன்னிப்புச் சபை வலியுறுத்தல் இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கண்காணிப்பாளர்களை அனுப்ப வேண்டும் என்று அனைத்துலக மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது. அனைத்துலக மன்னிப்புச் சபையின் செயலாளர் நயாகம் ஐரின் கான் வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கையில் மனித உரிமை மீறல்களை முடிவுக்குக் கொண்டு வர அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தனிப்பட்ட முயற்சியில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். தனது நிறைவேற்று அதிகாரத்தின் மூலம் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கு மகிந்த வேண்டுகோள் விடுக்க வேண்டும். கடந்த ஆண்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளன…
-
- 1 reply
- 899 views
-