ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142782 topics in this forum
-
குடாநாட்டில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு; நோயாளர்கள் பெரும் அவதி யாழ். குடாநாட்டில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு நிலவி வரும் கடும் தட்டுப்பாடு காரணமாக நோயாளர்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். யாழ்.குடாநாட்டில் அரச வைத்தியசாலை களில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு நிலவி வரும் தட்டுப்பாட்டினால் தமக்குரிய மருந்துகளை நோயாளர்கள் அதிக விலையில் தனியார் மருந்தகங்களிலேயே பெறவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. யாழ். போதனா வைத்தியசாலை, தெல்லிப்பழை மாவட்ட வைத்தியசாலை உள்ளிட்ட அனைத்து வைத்தியசாலைகளிலும் இதே நிலையே காணப்படுவதாக நோயாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக வரும் நோயாளர்களுக்கு ப…
-
- 0 replies
- 571 views
-
-
மட்டக்களப்பு அகதி முகாம்களில் வேகமாக பரவும் தொற்றுநோய்கள் -ஆயிரக்கணக்கானோர் பீடிப்பு மட்டக்களப்பில் அகதி முகாம்களில் வேகமாகப் பரவி வரும் தொற்று நோய்களால் ஆயிரக்கணக்கான மக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகளவு மக்கள் குறிப்பிட்டதொரு நிலப் பகுதியில் மிக நெருக்கமாகத் தங்கியிருக்கும் சூழ்நிலையிலும் முழுமையான சுகாதாரச் சீர்கேடுகள் ஏற்பட்டுள்ள நிலையில், தொற்று நோய்கள் வேகமாகப் பரவி வருகின்றன. அண்மையில் தொடர்ச்சியாகப் பெய்த கடும் மழையாலும் அகதி முகாம்களைச் சூழ்ந்து வெள்ளம் தேங்கி நிற்பதாலும் தொற்று நோய் பரவும் வேகம் அதிகரித்துள்ளது. பொக்களிப்பான், கண்நோய், வயிற்றோட்டம், வாந்திபேதி மற்றும் தோல் நோய்களும் பரவத் தொடங்கியுள்ளன. அகதிகள் நெருக…
-
- 0 replies
- 657 views
-
-
கருணா குழுவினரின் நடவடிக்கைகள் பேரழிவுக்கு வழிகோலும்: ஹக்கீம் கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம் மக்களுக்கு எதிராக துணை இராணுவக் குழுவான கருணா குழுவினரால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் நாட்டில் தற்போது நடைபெற்று வரும் மோதல்களில் ஒரு பேரழிவான நிலையை ஏற்படுத்தும் என முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நேற்று திங்கட்கிழமை அவர் தெரிவித்துள்ளதாவது: நான் இந்த விடயங்கள் தொடர்பாக அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுடனான தனியான சந்திப்பின் போதும், அனைத்துக்கட்சி குழுக் கூட்டங்களின் போதான சந்திப்பின் போதும் எடுத்துக் கூறியுள்ளேன். மிகவும் நெருக்கடியான பகுதிகளில் கருணா குழுவினர் சட்ட ஒழுங்கில் தலையிடுவதனை தடுக்கும் படி…
-
- 3 replies
- 1.4k views
-
-
செவ்வாய் 17-04-2007 14:21 மணி தமிழீழம் [சிறீதரன்] மாதகல் கடலில் இராட்சத அலைகள் வலிகாமம் மேற்கு மாதகல் கடலில் நேற்று திங்கட் கிழமை காலை இராட்சத அலைகள் ஆர்ப்பரித்து எழுந்ததால் மக்கள் ‘சுனாமி’ வருவதாக பதறியடித்து மக்கள் இடம்பெயர்ந்து சில்லாலை கதிரைமாதா ஆலயச் சூழலில் தஞ்சமடைந்தள்ளதாக தெரியவருகிறது. இப்பகுதியில் நேற்றுக் காலை திடீரென பெரும் காற்று வீசி இதனால் பனைமரங்கள் முறிந்து வீழ்ந்ததாகவும் கடல் அலைகள் வழமைக்கு மாறாக ஆர்பரித்து எழுந்ததாகவும் தெரியவருகிறது. பின்னர் நிலைமை வழமைக்கு திரும்பியதையடுத்து மக்கள் தமது இடங்களுக்கு திரும்பியுள்ளனர். pathivu
-
- 0 replies
- 831 views
-
-
அன்று எம்.ஜி.ஆர்... இன்று கலைஞர்! இது வரை வெளி உலகத்தை எட்டிப் பார்க்காத ஒரு செய்தி உண்டு. ஈழத்திற்கு இந்திய ராணுவத்தை அழைப்பதில் வெற்றி பெற்ற ஜெயவர்தனே, அந்த ராணுவம் தமது சுட்டுவிரல் கட்டளைக்கு அடி பணிந்து செயல்படவேண்டும் என்றார். அதனையும் அன்றைய சூழ்நிலையில் இந்திய அரசு ஏற்றுக்கொண்டது. ஈழப் போராளிகளின் கடல் பயணங்களைக் கட்டுப்படுத்த இந்திய_இலங்கை கடற்படையினர் கூட்டாக ரோந்து போக வேண்டும் என்றார். அதனையும் ராஜிவ் காந்தி ஏற்கும் நிலையில் இருந்தார். உடன்பாடு தயார். கையெழுத்தாகும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. அன்றைய முதல்வர் அமரர் எம்.ஜி.ஆருக்குத் தகவல் தெரிந்தது. அவர் மின்னல் வேகத்தில் தலையிட்டார். கூட்டு ரோந்து என்ற உடன்பாடு புதைகுழிக்குப் போனது. கூட…
-
- 2 replies
- 1.7k views
-
-
சிறிலங்கா அரசிடம் பாதுகாப்புக் கோரும் கருணா ஒட்டுக்குழு. - பண்டார வன்னியன் Tuesday, 17 April 2007 12:23 சிறிலங்கா இராணுவத்தினரின் துணை இராணுவக் குழுவான கருணா குழுவினர் சிறிலங்கா அரசாங்கத்திடம் பாதுகாப்பு கோரியுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல் அச்சம் காரணமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள தமது அலுவலகங்களுக்கு சிறிலங்காப் படையினரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும். துணை இராணுவக் குழுவான கருணாவினர், கிழக்கில் அதிகளவான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வரும் அதேவேளை, சிறார் படைச்சேர்ப்பு, தமிழ், முஸ்லிம் மக்களை அச்சுறுத்துதல், பணம் அறவிடுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக பல தரப்பினாலும் முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் கருணா குழுவ…
-
- 0 replies
- 823 views
-
-
இலங்கைக்கு இந்தியப் படையை அனுப்பியது பாரிய தவறு - இந்திய எதிர்க்கட்சி இலங்கைக்கு இந்தியப் படைகளை அனுப்பியது காந்தி குடும்பத்தின் பாரிய தவறு என, இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாக் கட்சியின் முன்னாள் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்றுவரும் மாநிலத் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய முன்னாள் இந்திய தலைமை அமைச்சர் ராஜீவ் காந்தியின் மகன் ராகுல் காந்தி தமது குடும்பத்தவர் எதையாவது சாதிக்க நினைத்தால் அதை அடைந்தே தீருவார்கள் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டிருந்தார். அது இந்திய தேசத்தின் சுதந்திரமாக இருந்தால் என்ன, பாகிஸ்தானை இரண்டாக பிரித்;து விடுவதாக இருந்தால் என்ன, இந்தியாவை 21ஆம் நூற்றாண்டுக்குள் இட்ட…
-
- 2 replies
- 1.2k views
-
-
துணைவேந்தர் ரவீந்திரநாத் கடத்தல்: ஐ.நாவில் முறைப்பாடு சிறிலங்கா தலைநகர் கொழும்பில் கடத்திச் செல்லப்பட்ட கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தரும், பேராசிரியருமான எஸ்.ரவீந்திரநாத்தின் விடுதலைக்கு உதவுமாறு ஐக்கிய நாடுகள் சபையில் முறையிடப்பட்டுள்ளது. பேராசிரியர் எஸ்.ரவீந்திரநாத் தொடர்பான விவரங்களை கண்டுபிடிக்கவும், அவரை விரைவாக விடுதலை செய்யுமாறு கோரியும் அவரது குடும்ப உறுப்பினர்களினால் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அமைப்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கொழும்பு வாட் பிளேசில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 15 ஆம் நாள் நடைபெற்ற விஞ்ஞான மாநாடு ஒன்றில் கலந்து கொள்ளச் சென்ற போது அவர் கடத்திச் செல்லப்பட்டார். இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித…
-
- 0 replies
- 805 views
-
-
இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் தனது முழுநேர அங்கத்தவரொருவர் மரணிக்கும் சந்தர்ப்பத்தில் அவரின் மரணச் சடங்குக்கான செலவை வழங்கும் செயல் திட்டமொன்றை அண்மையில் சங்கத் தலைமையகத்தில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தபோது மரணித்த அங்கத்தவரின் மனைவிக்கு 75 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலையை பொதுச் செயலாளர் கே. வேலாயுதத்தின் ஏற்பாட்டில் வழங்கப்படுவதை இங்கு காணலாம். இறந்த பின் 75000 கொடுப்பதனை விட இறக்கு முன் அவ் தொழிலாளிக்கும் அவரை சார்ந்தவருக்கும் அவரின் உரிமைகளையும் அடிப்படை உரிமைகளையும் பெற போராடினாலே போதும் அல்லது இரந்த பின் வழங்கும் பணத்தை பயன்படுத்தி கல்வி சமுக கலாச்சார பொருளாதார அபிவிருத்திக்கு உதவுவார்கலே ஆனால் இறந்தபின் 75000 கொடுக்க தேவையில்லை என்பது என் கருத்து
-
- 6 replies
- 2k views
-
-
13 மீனவர்கள் காணாமல் போகடிக்கப்பட்டுள்ளார்கள் திங்கட் கிழமை காலை மன்னார் கடலில் மீன் பிடிக்க சென்ற 13 மீனவர்கள் காணாமல் போகடிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. மற்றொரு இளைஞர் இதற்கு முதல் நாள் இரவு ரிக்சோவில் சென்ற இனம் தெரியாதவர்களால் கடத்தப்பட்டுள்ளார்கள். காணாமல் போன 13 மினவர்களில் 11பேர் விடத்தல் தீவிலும் இருவர் பாலமுனையிலும் இவர்கள் வழமைபோல காலை மீன்பிடிக்க சென்றதாகவும் நேரம் சென்ற பின்னரும் இவர்கள் திரும்பி வரவில்லை எனவும் மீனவர்கள் தகவல் வெளியிட்டுள்ளாரகள். இது தொடர்பில் இவர்களது உறவினர்கள் கொந்தைதீவு காவல்நிலையத்தில் முறையிட்டுள்ளார்கள். http://www.pathivu.com/
-
- 0 replies
- 842 views
-
-
சிறிலங்கா அரச தலைவரின் பாதுகாப்பு புறக்கணிப்பு: 25 பேர் பதவி நீக்கம் சிறிலங்காவின் தங்காலை என்ற இடத்தில் உள்ள காவல்துறை மற்றும் ஊர்காவல் படையினரைச் சேர்ந்த 25 பேர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். தமிழ் - சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு மெடமுலனவுக்குச் சென்றிருந்த அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கு பாதுகாப்பு வழங்கும் முகமாக ஒழுங்கு செய்யப்படடிருந்த சிறப்பு கடமைகளுக்கு இவர்கள் சமூகம் தராததே பதவி நீக்கத்திற்கான காரணம் என தெரிவிக்கடுகின்றது. அவர்கள் எல்லோரும் தங்களால் கடமைக்கு சமூகம் தர முடியாத காரணங்கள் குறித்து முன்னறிவித்தல்களை எமக்கு தரவில்லை என்பதுடன் இது ஒரு பாரதூரமான குற்றமாகும். இவர்கள் கடமையாற்ற வேண்டிய நேரத்தில் நாட்டின் தலைவர் சென்றிருந்தது …
-
- 0 replies
- 836 views
-
-
சிறிலங்கா அரசிடம் பாதுகாப்புக் கோரும் கருணா குழுவினர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல் அச்சம் காரணமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள தமது அலுவலகங்களுக்கு சிறிலங்காப் படையினரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்று சிறிலங்கா இராணுவத்தினரின் துணை இராணுவக் குழுவான கருணா குழுவினர் சிறிலங்கா அரசாங்கத்திடம் கோரியுள்ளனர். அண்மையில் கருணா குழுவினர் மீதான விடுதலைப் புலிகளின் தாக்குதல் அதிகரித்துள்ளதை அடுத்தே கருணா குழுவினர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர். கடந்த சனிக்கிழமை செங்கலடியில் கருணா குழுவின் உறுப்பினர் ஒருவர் அடையாளம் தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டார். விடுதலைப் புலிகளின் தாக்குதல்களில் இருந்து தம்மை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு…
-
- 0 replies
- 942 views
-
-
ரணிலின் விடேச உத்தரவில் ஐ.தே.க விசேட குழு வன்னிக்கு பயணம் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய குழு ஒன்று விரைவில் வன்னி சென்று அங்கு வாழும் தமிழ் மக்களின் இயல்பு வாழ்க்கை பற்றி பார்வையிடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரசிங்கவின் விசேட உத்தரவில் பெயரிலேயே இவர்கள் செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலர் திச அத்தநாயக்க, ஹம்பகா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயலத் ஜெயவர்த்தன ஆகியோரே வன்னி செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/
-
- 2 replies
- 1.2k views
-
-
திங்கள் 16-04-2007 17:58 மணி தமிழீழம் [மயூரன்] மகிந்த ராஜபக்சவின் யுத்த முன்னெடுப்புக்களுக்கு 59 வீதமான சிங்கள மக்கள் ஆதரவு சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவினால் முன்னெடுக்கப்படும் யுத்தத முனைப்புகளுக்கு பெரும்பாலான சிங்களவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் 59 % வீதமான பெரும்பாண்மை சிங்களவர்கள் யுத்தத்தின் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காண விரும்பம் தெரிவித்துள்ளனர். மகிந்த ராஜபக்சவினால் விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும் என 48% வீதமான சிங்கள மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இவடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய இடங்களிலேயே இக் கருத்துக்கணிப்…
-
- 10 replies
- 2k views
-
-
செவ்வாய் 17-04-2007 02:35 மணி தமிழீழம் [தாயகன்] ஈழத் தமிழர்கள் 7 பேர் உடல் கருகினர் தமிழ்நாடு தாராமங்கலம் பகுதியில், தமிழீழத்திலிருந்து தஞ்சம் அடைந்த மக்கள் தங்கிருந்த முகாமில் மின்சார ஒழுக்கினால் ஏற்பட்ட விபத்தில் 7 ஈழத் தமிழர்கள் உடல் கருகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாகப் பெய்த அடை மழை, மற்றும் காற்று காரணமாக அறுந்திருந்த மின்சாரக் கம்பியில் சிக்கியே இவர்கள் உடல் கருகியுள்ளனர். முதலில் மின்சாரம் தாக்கிய 55 வயதுடைய அருளாயி என்பவரைக் காப்பாற்றச் சென்ற 27 வயதுடைய நாகலட்சுமி, 25 வயதுடைய சோரன், 12 வயதுடையவர்களான சர்மிளா, சுமதி, 7 வயதுடைய சிறீதரன், மற்றும் 2 வயதுடைய வினித் ஆகியோரும் மின்சாரத்தினால் உடல் கருகிய நிலையில் மரு…
-
- 0 replies
- 1.1k views
-
-
சரத் பொன்சேகா அம்பாறை மற்றும் வவுனியா சென்று படை அதிகாரிகளுடன் ஆலோசனை சிறீலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத்பொன்சேகா பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி எயார் மார்ஷல் டொனல் பெரேரா ஆகியோர் அம்பறை மற்றும் வவுனியா சென்று படை அதிகாரிகளுடன் முக்கிய சந்திப்புக்களைச் செய்துள்ளனர். இரு மாவட்டங்களுக்கும் சென்ற இவர்கள் கள நிலவரங்கள் குறித்தும் எதிர்கால இராணுவ நடவடிக்கைகள் குறித்த திட்டங்களையும் படை உயர் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தாகவும் தெரியவருகின்றது. http://www.pathivu.com/
-
- 1 reply
- 918 views
-
-
பயம்-பசி-படிப்பில்லை... கதறியழும் கந்தளாய் தமிழர் -டிட்டோ குகன், திம்பிரியாகம பண்டார- "எமது கிராமத்திலிருந்து சுமார் ஒரு மைல் தூரத்திலேயே கந்தளாய் நகரம் இருக்கிறது. அங்கிருந்து, வேண்டிய வாகனத்தில் இங்கு வந்து செல்ல முடியும். எனினும், எமது வீடுகளுக்கு எப்போதும் தபால் கடிதங்கள் கொண்டு வந்து தரப்படுவதில்லை. எமக்கு தெரிந்த எவராவது வந்தால், கொடுத்து விடும்படி கடிதங்களை கடையொன்றில் கொடுத்து விட்டுச் சென்று விடுவார்கள். இதிலிருந்தே தெரிகிறது எம்மீதுள்ள அக்கறையின்மை. இவ்வாறு கந்தளாய் நகரத்துக்கு அருகிலுள்ள "செஞ்சிலுவை கிராமத்தில்" (கோயிலடி மாதிரிக் கிராமம்) வசித்துவரும் முருகன் மயில்வாகனம், தனது கிராமத்து வாசிகள் முகம் கொடுத்து வரும் பொதுவான சிக்கல்களில் ஒன்றைக் கூற…
-
- 3 replies
- 1.4k views
-
-
திங்கள் 16-04-2007 19:17 மணி தமிழீழம் [மயூரன்] ஐ.தே.க தேசியப் பட்டியல் மூலம் சந்திரிகா குமாரதுங்க அரசியலில் நுழையத் திட்டம் முன்னாள் சிறீலங்கா அதிபர் சந்திரிகா குமாரதுங்க மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக வருவதற்காக திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய நாடாளுமன்ற உறுப்பினரின் வெற்றிடப் பதவி மூலம் அரசியலில் உள்நுழையத் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன. ஐக்கியத் தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கே.எஸ்.சொக்ஸி விரைவில் பதவி துறக்க உள்ளதாகவும் அவரின் இடத்திற்கு சந்திரிகா குமாரதுங்க தெரிவு செய்யப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இதனை ஜக்கிய தேசியக் கட்சியோ அல்லது சந்திரிகா குமாரதுங்கவின் செயலகமோ …
-
- 3 replies
- 1.3k views
-
-
தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாம்களில் விடுதலைபுலிகள் ஊடுருவல்: பரபரப்பு தகவல்கள் ராமநாதபுரம், ஏப். 16- இலங்கையில் விடுதலை புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே போர் மூண்டுள்ள தால் அங்கிருக்கும் தமிழர்கள் பலரும் அகதிகளாக தமிழ் நாட்டிற்கு வருகிறார்கள். ராமேசுவரம் கடற்கரையில் வந்திறங்கும் அவர்களை போலீசார் விசாரணைக்கு பின்னர் மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைக்கிறார்கள். அங்கு அகதிகள் அனை வரும் தனித்தனியாக விசாரிக்கப்பட்டு "கியு" பிரிவு போலீசாரின் ஆய்வுக்கு பிறகு தமிழ்நாட்டின் பல்வேறு முகாம்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இப்படி மண்டபம் முகா முக்கு வந்த அகதிகள் 3 பேர் மீது "கியு" பிரிவு போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே அவர்களை தனிமைப்படுத்தி அவர்க…
-
- 10 replies
- 2.9k views
-
-
சாவகச்சேரியில் கடத்தப்பட்ட மாணவர் சித்திரவதைக்குப் பின்னர் விடுதலை [திங்கட்கிழமை, 16 ஏப்ரல் 2007, 20:14 ஈழம்] [சி.கனகரத்தினம்] யாழ். சாவகச்சேர்யில் சிறிலங்கா இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் கடத்தப்பட்ட மாணவர் விஜயரூபன் சித்திரவதைகளுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டார். யாழ். பல்கலைக்கழகத்தின் இறுதி ஆண்டு கலைத்துறை மாணவரான மாணவரான விஜயரூபன் (வயது 23) கடந்த வெள்ளிக்கிழமை சாவகச்சேரி ஏ-9 வீதியில் தனியார் கல்வி நிலையத்துக்கு வெளியே நின்றிருந்த போது கடத்தப்பட்டார். தனியார் கல்வி நிலையத்தில் விஜயரூபன் பகுதிநேர ஆசிரியராகவும் பணியாற்றினார். முன்னர் அந்த நிறுவனத்தின் இயக்குநர் கடத்தப்பட்டபோது விஜயரூபன் பொறுப்பெடுத்து நிறுவனத்தை நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. …
-
- 1 reply
- 757 views
-
-
திங்கள் 16-04-2007 17:00 மணி தமிழீழம் [தாயகன்] ஒருசில நிமிடங்களில் பிறப்புச் சான்றிதழ் சிறீலங்காவில் இவ்வருட இறுதியில் பிறப்புச் சான்றிதழ்களை சில நிமிடங்களில் வழங்கும் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக, பொது நிருவாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. கொழும்பை மையமாகக் கொண்ட இந்த தொழில்நுட்பம், நாடு அனைத்திற்கும் விரிவாக்கம் செய்யப்படும் எனவும், இதன் மூலம் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் சேவைகள் துரிதப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மூலம் பதிவு
-
- 2 replies
- 1.7k views
-
-
சிறீலங்கா - அமெரிக்கா இரகசிய ஆய்வின் அடிப்படையில் இராணுவ நடவடிக்கைகள் சிறீலங்கா அரசாங்கமும், அமெரிக்க அரசாங்கமும் இணைந்து 2002 ஆம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வு ஒன்றின் அடிப்படையிலேயே தற்போது விடுதலைப் புலிகளுக்கு எதிரான படை நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. 2002 ஆம் ஆண்டு பெப்ரவரியில் விடுதலைப் புலிகளுக்கும், சிறீலங்கா அரசாங்கத்துக்கும் இடையில் போர் நிறுத்த உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்ட பின்னர், அதே ஆண்டு ஒக்டோபரில் சிறீலங்கா அரசாங்கமும், அமெரிக்க அரசாங்கமும் இணைந்து விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பாக ஆழமான ஆய்வொன்றை மேற்கொண்டதாக அந்த ஊடகம் தெரிவிக்கின்றது. விடுதலைப் புலிகளால் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் ஆபத்துக…
-
- 7 replies
- 2.2k views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பின் சிறப்புரிமைகள் அரசாங்கத்தினாலும், அரசபடைளாலும் முடக்கப்படுகின்றன : எஸ். கஜேந்திரன் - பண்டார வன்னியன் Monday, 16 April 2007 15:58 தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மத்தியிலும் அவர்களது உத்தியோக பூர்வ இல்லங்களிலும் விடுதலைப் புலிகள் இருக்கின்றார்களென்ற தொனியிலான ஜனாதிபதியின் குற்றச்சாட்டை முற்றாக மறுத்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் தமிழ்தேசிய கூட்டமைப்பினரை அவர்களின் செயற்பாடுகளை முடக்க அரசு மேற்கொள்ளும் சதியே இந்தக் குற்றச்சாட்டு எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஹசன்டே லங்கா' என்ற பத்திரிகைக்குக் கொடுத்த பேட்டியை மேற்கோள் காட்டியுள்ள கஜேந்திரன் எம்.பி…
-
- 0 replies
- 634 views
-
-
திங்கள் 16-04-2007 15:12 மணி தமிழீழம் [தாயகன்] செஞ்சோலையில் கொல்லப்பட்ட மாணவி நினைவாக பேருந்து தரிப்பு நிலையம் செஞ்சோலை வளாகத்தில் சிறிலங்காப் படையினர் கடந்த ஓகஸ்ட் மாதம் மேற்கொண்டிருந்த கொடூர வான் தாக்குதலில் 52 பாடசாலை மாணவிகள் உட்பட 62 பேர் கோரமாகக் கொல்லப்பட்டிருந்தனர். கொல்லப்பட்ட மாணவிகளில் கம்சா ராஜமோகன் என்பவர் நினைவாகவே அவரது குடும்பத்தினரால் அளம்பில் பகுதியில் இந்தப் பேருந்து தரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு, திறந்து வைக்கப்பட்டது. மாணவியின் திருவுருப் படத்திற்கான நினைவுச்சுடரினை அவரது பெற்றோர் ஏற்றி வைத்ததுடன், மலர் மாலையினையும் அணிவித்திருந்தனர். பேருந்து தரிப்பிடத்தினை கடற்புலிகளின் அளம்பில் பிரதேச அரசியல்துறைப் பொறுப்பாளர் அரவிந்தன் திற…
-
- 0 replies
- 784 views
-
-
எதிர்கட்சி புதிய ஆட்சி அமைக்க முயற்சி: இலங்கை அரசு கவிழும் ஆபத்து கொழும்பு,ஏப். 16- இலங்கையில் ராணுவத் துக்கும் விடுதலைபுலிகளுக்கும் இடையே போர் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. இந்த நிலையில் தமிழர் பகுதி களில் பொதுமக்கள் மீது ராணுவம் குண்டு வீசியது. அப்பாவி பொதுமக்களையும் வியாபாரிகளையும் ராணு வத்தினர் கடத்தி பணம் பறிப்பது அவசிய பொருள்கள் விலை உயர்வு, போன்றவைகளால் அரசு மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். கொழும்பு ராணுவ விமானதளம் மீது விடுதலைப் புலிகள் விமான தாக்குதல் நடத்தியது. அதிபர் ராஜபக்சே மீதும் பிரதமர் ரத்தினஸ்ரீரி விக்கிரநாயகே மீதும் மக்களுக்கு நம்பிக்கையை இழக்கச் செய்துள்ளது. இந்த நிலையில் எதிர்கட் சியான ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து வ…
-
- 7 replies
- 2.1k views
-