ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143520 topics in this forum
-
பலப்பரீட்சை களமாகும் வட போர்முனை -அருஸ் (வேல்ஸ்)- ஈழப்போர் வரலாற்றில் வடபோர்முனை எப்போதும் பல அதிர்ச்சிகளை கொடுத்து வருவது உண்மை. அது விடுதலைப் புலிகளின் பலமான பின்தளத்தை கொண்ட பகுதி என்பதுடன், அதன் பூகோள அமைப்பும், அங்கு வாழும் மக்களும் அதற்கு வலுச்சேர்க்கும் ஏனைய காரணிகளாகும். கிழக்கில் அடர்ந்த காட்டுப்பகுதிகளை தவிர்த்து கரையோர மற்றும் இராணுவக் கட்டுப்பாட்டு பகுதிகளைச் சூழ உள்ள பகுதிகள் என பல பகுதிகள் கைப்பற்றப்பட்டதை அடுத்து படையினரின் கவனம் வடபோர் முனை நோக்கிச் செறிந்துள்ளது. கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முகமாலையில் பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் தமது போர் உத்திகளை மறுபரிசீலனை செய்த படையினர் வலிமை மிக்க களங்களில் உள்ள விடுதலைப் புலிகளின் படையண…
-
- 1 reply
- 2.3k views
-
-
மகிந்தவின் மிக்௨9 கொள்வனவு ஏன்? ஏதற்காக?: இக்பால் அத்தாஸ் [ஞாயிற்றுக்கிழமை, 20 மே 2007, 17:09 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்கா அரச தலைவர் மகிந்தவின் மிக்௨9 வானூர்திகளின் கொள்வனவு ஏன்? எதற்காக? என்று படைத்துறை ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் விவரித்துள்ளார். கொழும்பிலிருந்து வெளிவரும் சண்டே ரைம்ஸ் வார ஏட்டுக்காக அவர் எழுதியவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு: நான்கு முறை நடத்தப்பட்ட தாக்குதல்களின் மூலம் விடுதலைப் புலிகள் தமது வான்படையின் பலத்தை நிரூபித்து விட்டனர். புதிதாக கொள்வனவு செய்ய எண்ணியுள்ள மிக்௨9 ரக வானூர்திகளை விடுதலைப் புலிகளின் தாக்குதல் அச்சத்தினால் அல்ல எனவும் அது வான்படையை நவீனமயப்படுத்தும் ஒரு அங்கம் எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது …
-
- 2 replies
- 1.6k views
-
-
உறுதியான தீர்வுக்கு வலுச்சமநிலையிலான அணுகுமுறை அத்தியாவசியமானது – சு.ப.தமிழ்ச்செல்வன் ''அனைத்துலக நாடுகள் விடுதலைப்புலிகள் மீது நியாயமற்ற தடைகளை விதித்து அந்தந்த நாடுகளில் தமிழர்களின் அரசியற்செயற்பாடுகளை கட்டுப்படுத்தியமையை சிறீலங்கா அரசு தனக்கு சாதகமாக பயன்படுத்தி இராணுவத் தீர்வை நோக்கிய தமது கடுமையான போக்கை முன்னெடுப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது.'' என தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப தமிழ்ச்செல்வன் தமிழ்நெட் இணையத் தளத்திற்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார். அச்செவ்வியில் சாரம்.... விடுதலைப்புலிகளை சமாதான முயற்சியின் சமதரப்பாக ஏற்று வலுச்சமநிலையடிப்படையில் தீர்வு முயற்சி முன்னெடுக்கப்பட்டால் அன்றி ஏனைய தீர்வு முயற்சிகள் எவ்வித பயனையும் …
-
- 1 reply
- 985 views
-
-
ஐரோப்பிய ஒன்றியம் யூன் மாதத்தில் சிறீலங்காவுக்கு எதிரான பிரேரணையைக் கொண்டுவரவுள்ளது. ஐரோப்பிய நாடாளுமன்றம் சிறீலங்காவுக்கு எதிரான பிரேரணையைக் கொண்டுவரவுள்ளது. சிறீலங்கா அரசின் ஜனநாயக மரபுகளை மீறி மனித உரிமை மீறல்கள் தொடர்ப்பில் இந்த தீர்மானம் கொண்டுவரவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் வருடாந்த நாடாளுமன்ற ஒன்றுகூடல் பிரான்ஸ் ஸ்ராஸ்போர்க் நகரில் எதிர்வரும் 5ம் நாள் நடைபெறவுள்ளது. இதிலேயே சிறீலங்காவுக்கு எதிரான பிரேரணையை கொண்டுவரவுள்ளதாகத் தெரியவருகிறது. அன்றைதினம் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் 27 அங்கத்துவ நாடுகளும் சிறீலங்காவுக்கு எதிரான பிரேரணையை ஆமோதித்தால் இந்த நாடுகளினால் சிறீலங்காவுக்கு வழங்கப்படும் நிதியுதவ…
-
- 2 replies
- 1.3k views
-
-
வவுனியாவில் படையினரின் ஊடுருவல் முறியடிப்பு: 30 படையினர் பலி- 7 போராளிகள் வீரச்சாவு [ஞாயிற்றுக்கிழமை, 20 மே 2007, 11:01 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வவுனியா பாலமோட்டை, நவ்வி ஆகிய பகுதிகளுக்கு அண்மையாக சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட ஊடுருவல் நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. நேற்று சனிக்கிழமை முதல் படையினர் ஓமந்தை வழியாக பாலமோட்டை, நவ்வி பகுதிகளுக்கு அண்மையாக ஊடுருவல் நகர்வை மேற்கொண்டனர். உடுருவிய படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் கடுமையான எதிர்த்தாக்குதலை தொடுத்தனர். ஊடுருவி தாக்குதல் நடத்திய படையினர் மீதான முறியடிப்புத் தாக்குதலை விடுதலைப் புலிகள் தொடர்ச்சியாக நடத்தி நேற்று மதியத்துடன் படையினருக்கு கடும் இழ…
-
- 8 replies
- 3k views
-
-
காத்தார்குளம் படுகொலை தொடர்பாக நீதிமன்றில் ஆஜராக 4 இராணுவ அதிகாரிகளுக்கு உத்தரவு வவுனியா காத்தார் சின்னக்குளம் பகுதியில் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு வெள்ளை வானில் வந்தோரால் மூவர் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகளில் ஆஜராகுமாறு நான்கு இராணுவ முகாம்களது கட்டளை அதிகாரிகளுக்கு வவுனியா மாவட்ட நீதிபதி எம். இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார். வியாழக்கிழமை நள்ளிரவு காத்தார்சின்னக்குளம் பகுதிக்கு வெள்ளை வானொன்றில் சென்ற ஆயுதபாணிகள் மூவரை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று, சுமார் 8 கிலோ மீற்றர் தூரத்திற்கு அப்பால் கூமாங்குளத்தில் வைத்து அவர்களை சுட்டுக் கொன்றுவிட்டு சடலங்களை வீதியில் வீசிச் சென்றிருந்தனர். இது தொடர்பான மரண விசாரணைகளை நீதிபத…
-
- 1 reply
- 952 views
-
-
தீர்வு எந்த மார்க்கத்தில்? கொழும்பே தீர்மானிக்க வேண்டும் ""இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையை ஒற்றையாட்சி மூலம் தீர்க்கலாம் என இலங்கை யின் தற்போதைய அரசு எண்ணுகின்றது. இருப் பினும் ஒற்றையாட்சியின் அர்த்தத்தை அதனால் தெளிவுபடுத்த முடியவில்லை'' இவ்வாறு சுட்டிக்காட்டியிருக்கின்றா
-
- 1 reply
- 1.2k views
-
-
முல்லைத்தீவை கைப்பற்ற இராணுவம் தயாராகின்றது: கொழும்பு ஊடகம் [ஞாயிற்றுக்கிழமை, 20 மே 2007, 10:06 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்கா இராணுவம் ஓமந்தையில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னரங்க நிலையை முல்லைத்தீவு நோக்கி பின்தள்ளுவதுடன் புளியங்குளம், மாங்குளம் நோக்கியும் முன்னேற திட்டமிட்டுள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் 'நேசன்' வார ஏடு தனது பாதுகாப்பு ஆய்வுச் செய்தியில் தெரிவித்துள்ளது. அதன் முக்கிய பகுதிகள் வருமாறு: மன்னார்ப் பகுதியில் உள்ள 450 வருடங்கள் பழமையான மடு தேவாலயம் வடக்கு, தெற்கு என எல்லாப் பகுதிகளிலும் இருந்து பெருமளவான கத்தோலிக்க மதத்தவர்களை கவரும் பகுதியாகும். அமைதி முயற்சிகள் நடைபெற்ற காலப்பகுதியான 2002 - 2005 ஆம் ஆண்டுகளில் பெருமளவ…
-
- 1 reply
- 1.9k views
-
-
தமிழ் பெண்ணை பிணையில் விடுவிக்க பொலிஸார் இணங்கியபோதும் அனுமதி வழங்க மறுப்பு [20 - May - 2007] த.தர்மேந்திரா பொலிஸ் பதிவை மேற்கொண்டிருக்கவில்லையென கைதான பெண்ணை பிணையில் விடுவிப்பதற்கு பொலிஸார் சம்மதம் தெரிவித்த போதிலும் நீதிமன்றம் பிணை அனுமதி வழங்க மறுத்துவிட்டது. யாழ்ப்பாணத்தை சொந்த இடமாகக் கொண்ட பாலசுப்பிரமணியம் விமலா இந்திரா என்பவர் ஜேர்மனி செல்வதற்காக வந்திருந்த போது வெள்ளவத்தையிலுள்ள உறவினரின் இல்லத்தில் வைத்து 28 நாட்களுக்கு முன்னர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு பொலிஸாரால் பொலிஸ் பதிவு இல்லையென்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு மறுநாள் நீதிமன்றால் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். இவர் மீதான வழக்கு கடந்த வியாழக்கிழமை கல்கிசை நீதிவான் நீதிமன்றத்தில…
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழர் பிரதேசங்களுக்கு சுயாட்சி வழங்குவதை தவிர்த்துச் செல்லும் போக்கில் இலங்கை அரசு ஒற்றையாட்சி குறித்தும் தெளிவில்லை தமிழர் பிரதேசங்களுக்கு சுயாட்சி, தமி ழுக்கும் சிங்களத்துக்கும் சம அந்தஸ்து, வடக்கு கிழக்கு ஆகிய முக்கிய விடயங் களை இப்போதைய இலங்கை அரசாங் கம் தவிர்த்துச் செல்லும் போக்கில் செயற் பட்டு வருகிறது என்று தெற்காசியப் பிராந்திய அதிகாரியும் இந்தியாவின் முன் னாள் இராணுவ அதிகாரியுமான ஆர். ஹரிஹரன் தெரிவித்திருக்கிறார். ஒற்றையாட்சியின் மூலம் இனப்பிரச் சினையைத் தீர்ப்பதற்கே இலங்கை அரசு முனைந்திருக்கிறது. ஆயினும் ஒற்றையாட்சி யின் அர்த்தத்தை அதனால் தெளிவுபடுத்த முடியவில்லை. என்றும்அவர் கருத்துக் கூறியியுள்ளார். இதுவிடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஓமந்தை ஊடான போக்குவரத்தை சீராக்குவதற்கு செஞ்சிலுவை முயற்சி விடுதலைப் புலிகள் பாதுகாப்பு உத்தரவாதம் ஓமந்தை சோதனை நிலையம் ஊடான போக்குவரத்தை சீராக்குவதற்கு, விடு தலைப் புலிகள் பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்கியுள்ளனர் என்றும் அது எழுத்து மூலம் ஊர்ஜிதம் செய்யப்பட்ட பின்னரே நடைமுறைக்கு வரும் சாத்தியம் உண்டு என்று தெரிவிக்கப்படுகிறது. செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவின் வவுனியா, கிளிநொச்சி அலுவலகங்களின் பிரதிநிதிகள் விடுதலைப் புலிகளின் வவுனியா மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் ஞானத்தை நேற்று சந்தித்துப் பேச்சு நடத் தினர். படையினர் ஷெல் தாக்குதலை நடத்தி னால் மட்டுமே தாம் பதில் தாக்குதலை நடத்துவதாக விடுதலைப் புலிகள் தரப் பில் எடுத்துரைக்கப்பட்டது. படையினர் தாக்குதல் நடத்துவ…
-
- 0 replies
- 774 views
-
-
பிரிட்டிஷ் அனைத்துக்கட்சி விசேட குழு இம்மாத இறுதியில் கொழும்பு வருகிறது லண்டன் மாநாட்டுக்கு முன்னோடியாக அரசு, புலிகளின் பிரதிநிதிகளுடன் பேசுவதற்கு பிரிட்டிஷ் அனைத்துக் கட்சிகளின் விசேட குழு ஒன்று இம்மாத இறுதியில் கொழும்புக்கு விஜயம் செய்ய உள்ளது. லண்டனில் எதிர்வரும் ஜூலை மாதத்தில் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள அரசு விடு தலைப் புலிகள் நோர்வே முத்தரப்புப் பேச்சுக்கு முன்னோடியாக இந்த விசேட குழு அரசாங்கப் பிரதிநிதிகளுடனும் விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளுடனும் பேச்சுகக்களை நடத்த இருப்பதாக நம்பகமாக அறியப்படுகிறது. இலங்கை இனப்பிரச்சினைக்கு நீதியும் கௌரவமுமான தீர்வைக் காணுவதற்கு உதவும் பொருட்டு பிரிட்டிஷ் நாடாளு மன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிப் பிரதிந…
-
- 0 replies
- 911 views
-
-
மோசமான அரசியல் சூழலினால் மக்களும் புத்திஜீவிகளும் நாட்டை விட்டு தொடர்ந்து வெளியேறுகின்றனர்: பேராசிரியர் எஸ்.ரீ. ஹெரிகே சிறிலங்காவின் மோசமான அரசியல் சூழலினால் மக்களும் புத்திஜீவிகளும் நாட்டை விட்டு தொடர்ந்து வெளியேறுகின்றனர் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எஸ்.ரீ.ஹெரிகே தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றில் அவர் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்: விடுதலைப் புலிகளின் தாக்குதல் அச்சத்தின் காரணமாக கட்டுநாயக்க அனைத்துலக வானூர்தி நிலையம் தற்காலிகமாக மூடப்பட்ட போது நானும் அங்கு இருந்தேன். சில ஆயிரம் பயணிகள், பணியாளர்கள் அறை ஒன்றினுள் கூடுமாறு பணிக்கப்பட்டனர். நான் ஒரு வெளிநாட்டு பயணியின் பின்னால் நின்றிருந்தேன். அவர் அச்சமடைந்திருந்தது வெளி…
-
- 0 replies
- 850 views
-
-
தொப்பிகல மோதலில் ஐந்து புலிகள் பலியானதாக படையினர் தெரிவிப்பு மட்டக்களப்பு மாவட்டத்தின் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிர÷தசமான தொப்பிகல காட்டுப்பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தின் போது ஐந்து இளைஞர்கள் பலியாகியுள்ளதாக படைத்தரப்பினர் தெரிவித்தனர்.நேற்று முன்தினம் பிற்பகல் வேளையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தின் போது பலியான இளைஞர்கள், ஐந்து பேரும் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் எனவும் தெரிவித்த படையினர் இவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு மகஓயா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். மட்டக்களப்பு, மாவட்டத்தின் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை மீட்டெடுக்கும் பொருட்டு படை நகர்வு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு …
-
- 0 replies
- 906 views
-
-
தங்கவேலாயுதபுரம் பகுதியிலிருந்து சிறப்பு அதிரடிப்படையினர் விலகல் அம்பாறை தங்கவேலாயுதபுரம் பகுதியிலிருந்து சிறப்பு அதிரடிப்படையினர் வெளியேறியுள்ளனர். அங்கிருந்து வெளியேறிய படையினர், அப்பகுதியில் உள்ள வீடுகளின் கூரைகள் மற்றும் பொருட்களைக் கொள்ளையிட்டுச் சென்றனர். இந்த வீடுகள் நியாப் திட்டத்தின் கீழ் இடம்பெயர்ந்த மக்களுக்குக் கட்டிக் கொடுக்கப்பட்டதாகும். இந்த வீடுகளை இராணுவ காவலரண் பகுதிகளாக மாற்றியிருந்தனர். மேலும் தங்கவேலாயுதபுரம் பிள்ளையார் ஆலயத்தை மதுபான அருந்தும் இடமாகவும் இராணுவத்தினர் மாற்றியிருந்தனர். ஜியோ எனும் அரச சார்பற்ற நிறுவனத்தின் பூட்டு உடைக்கப்பட்டு பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. http://www.eelampage.com/
-
- 1 reply
- 877 views
-
-
புலிகளுக்கு ஆயுதங்கள் கடத்தியதாக குற்றத்தை ஏற்றார் இலங்கையர் வாஷிங்டன், மே 12 அமெரிக்காவிலிருந்து விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களைப் பெற்றுக் கொடுக்க முயற்சித்தார்கள் என்ற குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான இலங்கையர், தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார் என்று அமெரிக்க சமஷ்டி நீதித்துறை வட்டாரங்கள் தெரி வித்தன. திருநாவுக்கரசு வரதராசா (வயது37) என்ற இலங்கைத் தமிழரே குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார் என்று தெரிவிக் கப்படுகின்றது. விடுதலைப் புலிக ளுக்கு ஆயுதங்களைக் கடத்தும் விடயத் தில் பொருள் உதவிகளைத் தாம் செய்த தாக அவர் ஏற்றுக்கொண்டார் என்று அமெ ரிக்க சமஷ்டி புலனாய்வுத்துறை (எவ்.பி.ஐ) அதிகாரிகள் கூறினர். அவர் மீது சுமத் தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் நிரூபி…
-
- 1 reply
- 1.9k views
-
-
புதிய போர்வலுச்சமநிலையும், புதிய ஏற்பாடுகளும் -மனோகரன்- சிறிலங்கா அரசின் போர் முனைப்பைப் புலிகளின் புதிய வியூகங்கள் நெருக்கடிக்குள்ளாக்கியிருக
-
- 0 replies
- 1.2k views
-
-
ஆசிய அபிவிருத்தி வைப்பகம் 5,000 மில்லியன் ரூபா ஒதுக்கியுள்ளது சிறீலங்காவின் மாகாண, மற்றும் பிரதேச சபைகள் பாரிய நிதி நெருக்கடியை எதிர்நோக்கி இருப்பதாக, மகாண - உள்ளுராட்சிகள் அமைச்சர் ஜானக பண்டார தென்னக்கோன் தெரிவித்திருக்கின்றார். இதனை நிவர்த்தி செய்வதற்காக பல வகையான கடன் திட்டங்களிற்கு ஆசிய அபிருத்தி வைப்பகம் 5,000 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாகவும் அமைச்சர் தென்னக்கோன் தெரிவித்துள்ளார். ஆசிய அபிவிருத்தி வைப்பகத்தின் இந்த நிதி, தனிநபர் வருமானத்தைப் பெருக்கும் திட்டங்களிற்கு கடன் அடிப்படையில் வழங்கப்பட இருப்பதாகவும், இதன் மூலம் மக்கள் பயன்பெற முடியும் என்றும் அமைச்சர் தென்னக்கோன் மேலும் கூறினார். சிறீலங்கா அரசின் நிதி ஒதுக்கீடுகள் தென்னிலங்கை மாகாண,…
-
- 0 replies
- 682 views
-
-
யாழில் பிரச்சனை இல்லை என்பதைக் காட்ட திருவிழாக்களை கோலாகலமாக நடத்த இராணுவம் உத்தரவு யாழ். குடாநாட்டில் மக்களுக்கு எதுவித பிரச்சினைகளும இல்லை என்று காட்டுவதற்காக கோவில்களின் திருவிழாக்களை கோலாகலமாக நடத்துமாறு சிறிலங்கா இராணுவத்தினர் உத்தரவிட்டுள்ளனர். பிரதேச ரீதியாக இராணுவ முகாம்களிலிருந்து கோவில்களின் அறங்காவலர் சபையினருக்கு இந்த உத்தரவை இராணுவத்தினர் பிறப்பித்து வருகின்றனர். எந்த தடைகளும் இன்றி திருவிழாக்களை கோலாகலமாக நடத்தும் படியும் அதற்கு தமது ஒத்துழைப்புக்கள் தரப்படும் என்றும் இராணுவத்தினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் பல கோவில்களில் திருவிழாக்கள் எளிமையாக நடத்தப்பட்டுக்கொண்டிருக்கி
-
- 0 replies
- 703 views
-
-
ஓமந்தை சோதனைச் சாவடி திறப்பு குறித்து புலிகளுடன் செஞ்சிலுவைக் குழு ஆலோசனை ஓமந்தை சோதனைச் சாவடி திறப்பு விடயம் தொடர்பாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக் குழுவினரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளும் இன்று ஆலோசனை நடத்தினர். வவுனியா மாவட்ட அரசியல்துறைச் செயலகத்தில் இன்று சனிக்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு நடைபெற்ற சந்திப்பில், வவுனியா மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் ஞானம் தலைமையிலான குழுவினரும், அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக்குழுவின் சார்பில் அதன் வவுனியா மாவட்ட பிரதிநிதி தலைமையிலான குழுவினரும் பங்கேற்றனர். இச்சந்திப்பின்போது, பாதையைத் திறப்பதற்கு விடுதலைப் புலிகள் முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும், சிறிலங்கா இராணுவத்தினர்தான் பாதை திறப்புக்கு முழுத்த…
-
- 0 replies
- 626 views
-
-
ஞாயிறு 20-05-2007 01:26 மணி தமிழீழம் [பதிவு நிருபர்] வெடிவிபத்தில் நான்கு போராளிகள் வீரச்சாவு கிளிநொச்சியில் நேற்று சனிக்கிழமை எதிர்பாராதமாக விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில், நான்கு போராளிகள் வீரச்சாவை தழுவியிருப்பதாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். லெப்.கேணல் மறவன், மேஜர் பிரியன் அல்லது காவியன், மேஜர் அன்பரசி, கப்டன் அருந்தா ஆகிய நான்கு போராளிகளே, வெடிவிபத்தில் வீரச்சாவை அணைத்துக் கொண்டுள்ளனர். இதனிடையே கடந்த மாதம் 23ஆம் நாளன்று, வடமராட்சி கடற்பரப்பில் நீரில் மூழ்கி, கப்டன் வதனன் என்றழைக்கப்படும், கிளிநொச்சி திருவையாறு பகுதியை சேர்ந்த, தெய்வேந்திரன் ஞானரதன் என்ற போராளி வீரச்சாவைத் தழுவிக் கொண்டுள்ளார். மன்னார், வவுனியா பாலமோட்டை ஆகிய களமுனை…
-
- 2 replies
- 1.8k views
-
-
கோமாளிகள் நாட்டின் தலைவர்களாக வர முடியாது: ரணில் மீது டலஸ் அழகப்பெருமா சாடல் [வெள்ளிக்கிழமை, 18 மே 2007, 15:12 ஈழம்] [ந.ரகுராம்] கோமாளிகள் சிறிலங்காவின் தலைவர்களாக வரமுடியாது என்று ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை அமைச்சர் டலஸ் அழகப்பெருமா சாடியுள்ளார். காலி அக்மீமனையில் அண்மையில் நடைபெற்ற சுதந்திரக் கட்சிக்கூட்டத்தில் டலஸ் அழகப்பெருமா பேசியதாவது: எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பொறுப்புடன் செயற்படவில்லை. அரசியல் நாகரீகம் இன்றி பயனற்ற செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றார். அரசியல் நாகரீகம் இன்றி செயற்பட்ட தலைவர்களை மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ரணில் விக்கிரமசிங்க செய்துகொண்ட உடன்படிக்கையால் புலிகளின…
-
- 5 replies
- 1.3k views
-
-
சிங்கள பேரினவாதிகளின் மனப்பான்மையும் சர்வதேச சமூகமும் -புரட்சி (தாயகம்)- 'தென்னிலங்கையில் இருக்கின்ற சமாதானப் புலிகள், 'ஊடகப் புலிகள்", 'இடதுசாரிப் புலிகள்" - 'இவர்களை அடையாளங்காணுங்கள்", 'அவர்களை அழியுங்கள்", 'சிங்கள தேசத்தைக் காப்பாற்றுங்கள்" - அண்மைக்காலங்களிலே தென்னிலங்கையில் ஒட்டப்பட்ட பிரசுரங்களில் காணப்பட்ட வாசகங்கள். மகிந்த ராஜபாக்ச அரசானது பதவிக்கு வந்த காலம் முதல் தனது தமிழ் இன அழிப்பு நடவடிக்கைகளையும் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகளையும் தீவிரப்படுத்தியுள்ளது. தென்னிலங்கை தற்போது முழக்கும் கோசமான 'சிங்கள தேசத்தை காப்பாற்றுங்கள்" என்ற இந்த வாசகமானது கம்போடியாவின் சர்வாதிகாரியாக விளங்கிய பொல்பொட் இனால் பயன்படுத்தப்பட்ட 'தேசத்தை காப்பாற்றுங்கள்…
-
- 0 replies
- 717 views
-
-
கொழும்பில் "சமாதான நோக்கு" இதழின் ஆசிரியர் கடத்தல் [வெள்ளிக்கிழமை, 18 மே 2007, 20:58 ஈழம்] [செ.விசுவநாதன்] கொழும்பில் "சமாதான நோக்கு" என்ற இதழின் முன்னாள் ஆசிரியர் விஜய காந்தன் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டுள்ளார். கொழும்பில் இயங்கும் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்திற்காக பணியாற்றியவர் அவர். CEDEC அமைப்பிலிருந்து பொரளை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இன்று வெள்ளிக்கிழமை அவர் கடத்தப்பட்டார். சிறிலங்கா சமாதான செயலகப் பிரதிப் பணிப்பாளராக இருந்து மூதூர் அரச சார்பற்ற நிறுவனப் பணியாளர்கள் கொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்தமையால் படுகொலை செய்யப்பட்ட கேதீஸ் லோகநாதனுடன் இணைந்து சமாதான செயற்பாடுகள் தொடர்பில் விஜய காந்தன் செயற்பட்டு வந்தார். விஜயக…
-
- 1 reply
- 1.1k views
-
-
காணாமல் போன 12 தமிழக கடற்றொழிலாளர்கள் கரை திரும்பினர் ஜவெள்ளிக்கிழமைஇ 18 மே 2007இ 21:41 ஈழம்ஸ ஜபுதினம் நிருபர்ஸ தமிழகத்தின் கன்னியாகுமரியிலிருந்து காணாமல் போன 12 தமிழக கடற்றொழிலாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை கரை திரும்பிவிட்டதாக தமிழக ஊடகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 5 மீனவர்கள் முதலில் கரை சேர்ந்ததாகவும் 6 மீனவர்கள் கரை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும் தினமலர் நாளேட்டின் கடைசி செய்திப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே 12 மீனவர்களும் கரை திரும்பிவிட்டதாக தமிழக ஊடகத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. கன்னியாகுமரி மற்றும் கேரளத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் கடந்த மார்ச் மாதம் கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது காணாமல் போயிருந்தனர். மீனவர்கள் காண…
-
- 11 replies
- 3.3k views
-