Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழில் 2 வெள்ளை வான் கடத்தல்கள்- 3 பேரை காணவில்லை யாழில் நேற்று திங்கட்கிழமை அதிகாலை வெள்ளை வானில் வந்த அடையாளம் தெரியாத நபர்களினால் 2 பொதுமக்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளதுடன், சனிக்கிழமை 3 பொதுமக்கள் காணாமல் போயுள்ளனர். இவர்களில் ஒருவர் கொழும்புத்துறையில் உள்ள சிவில் நிர்வாக காரியாலயத்திற்கு சென்ற பின்னர் திரும்பி வரவில்லை என அவர்களது உறவினர்களால் யாழ். மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வெள்ளை வானில் வந்த அடையாளம் ஆயுததாரிகளால் பாசையூரைச் சேர்ந்த 6 பிள்ளைகளின் தந்தையான பாலச்சந்திரன் என்று அழைக்கப்படும் சுவாக்கின்பிள்ளை வாயூரன் (வயது 39) சனிக்கிழமை அதிகாலை 12.30 மணியளவிலும், யாழ். நகரில் உள்ள கொய்யாத்தோட்டத்தை சேர்ந்த பிரான்…

  2. சிறப்புப் பார்வை. நன்றி பதிவு http://www.pathivu.com/?ucat=sirappu_paarvai&file=300307

  3. புலிகளால் ஆபத்தில்லை: இந்திய விமானப்படை ஏப்ரல் 02, 2007 குவாலியர்: விடுதலைப் புலிகளின் விமானப் படையால் இந்தியாவுக்கு எந்தவிதமான மிரட்டலோ, ஆபத்தோ இல்லை என்று தென் பிராந்திய விமானப்படை தளபதி யஷ்வந்த் ராவ் ராேன கூறியுள்ளார். குவாலியரில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதல் அவர்களது பலத்தைக் காட்டுகிறது. இருப்பினும் இதனால் இந்தியாவுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை. இருப்பினும் நமது நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து வகையிலுிம் நமது படைகள் தயாராகவே உள்ளன. என்ன நிலைமை ஏற்பட்டாலும் அதை சமாளிக்கக் கூடிய திறமை நம்மிடம் உள்ளது. போதிய அளவில் ரேடார் வசதிகள் நம்மிடம் உள்ளன. போர் விமானங்கள், நவீன சாதனங்கள் என நமது …

  4. திங்கள் 02-04-2007 21:50 மணி தமிழீழம் [முகிலன்] மகிந்த ராஜபக்ச மணிசங்கர் ஜயர் பஞ்சாயத்து முறைமை தொடர்பில் கலந்துரையாடல் இந்திய பஞ்சாயத்து அமைச்சர் மணிசங்கர் ஜயரை சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இன்று புதுடெல்லியில் அமைந்துள்ள மயூரா சராட்டன் விடுதியில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அமைச்சர் மணிசங்கர் ஜயரின் பஞ்சாயத்து முறைமை கொண்ட அதிகாரப் பகிர்வு தொடர்பிலான ஆலோசனையைப் பெறுமுகமாகவே இச்சந்திப்பு இருவரும் கலந்துரையாடியுள்ளனர். பதிவு

  5. வன்னியில் விடுதலைப் புலிகள் தமது விமானங்களை பறக்க விட்டு பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாக படையினர் மூலம் பாதுகாப்பு அமைச்சுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை இரண்டு தடவைகள் இரண்டு விமானங்கள் வானில் பறந்து பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளதை அவதானித்துள்ள படையினரே இத்தகவலை வெளியிட்டுள்ளனர். குறிப்பாக, பிற்பகலிலும் இரவிலும் புலிகள் தம்வசமுள்ள விமானங்களை வானில் பறக்க விடுவதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு வானில் பறக்கும் விமானங்கள் பயிற்சி முடிவடைந்த பின்னர் பொதுப்போக்குவரத்திற்காக அமைக்கப்பட்டுள்ள அகலப் பாதையில் பாதுகாப்பான முறையில் இறக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த விமானங்கள் எங்கிருந்து வானுக்கு ஏற்றப்பட்டுள்ளன என்பது குறித்து சரியாக …

  6. புலிகளின் விமானப்படை பற்றிப் பத்திரிகைகளும் செய்தி நிறுவனங்களும் ஆய்வாளர்களும் அடிக்கடி கதைத்து வருகிறார்கள். கொஞ்சக் காலத்தின் முன் ஓங்கி வீசிய அலை இப்போது ஓய்ந்துள்ளது. அவரவர் தமது கற்பனைக் குதிரைகளைத் தட்டிவிட்டு, பிராந்திய அரசியல்களுடன் எங்காவது ஒரு இடுக்கைப் பார்த்துப் பொருத்தி ஆய்வுகள் செய்தார்கள். ஏதோ இப்போது தான் புலிகள் புதிதாக விமானம் செய்தார்கள், வாங்கினார்கள், ஓடுபாதையமைத்தார்கள் என்ற வகையில் அவ்வாய்வுகள் அமைந்திருந்தன. சிறிலங்கா அரசாங்கம்கூட தாம் ஆறு வருடங்களின்முன்பு புலிகளின் விமானப்படை பற்றிப் புலம்பியதையோ, கொழும்பு மாளிகைகளில் விமான எதிர்ப்புப் பீரங்கிகள் பொருத்தியதையோ மறந்தது போலப் பிதற்றியது. உண்மை என்னவெனில் புலிகள் தமது வான்படை பற்றி அதிகா…

    • 27 replies
    • 9.7k views
  7. விடுதலைக்கு உழைத்த பேரறிவாளர் மாமனிதர் ஜெயக்குமார் அவர்கள். - பண்டார வன்னியன் Tuesday, 03 April 2007 12:08 கடந்த ஒரு தசாப்த காலத்திற்கு மேலாக அவுஸ்ரேலிய மண்ணில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுப் பொறுப்பாளராகச் செயற்பட்டு எமது போராட்டத்தை வலுவுள்ள ஒரு சக்தியாக மாற்றுவதில் அரும்பாடுபட்டு உழைத்த மாமனிதர் திரு.தில்லை ஜெயக்குமார் அவர்களின் திடீர் மறைவுச் செய்தி இடிபோல் அன்பும் பண்பும் ஆளுமையும் கொண்ட ஒரு உன்னதமான மாமனிதர் அமைதி ஆழ்ந்த சிந்தனை அயராத உழைப்பு அடக்கமான சுபாவம் அன்னாரது அருங்குணங்கள். அவரின் பிரிவினால் வாட்டமுறும் அனைத்துத் தமிழீழ மக்களுக்கும் குறிப்பாக அவர் அரும்பணியாற்றிய அவுஸ்ரேலியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவிற்கும் அனைத்துலகத் தொடர்பகம் தம…

  8. தாயக உறவுகளையும் புலம்பெயர்ந்தோரையும் இணைக்கும் ஒரு தொலைக்காட்சி சேவை [01 - April - 2007] * 3 ஆண்டுகளை நிறைவு செய்யும் என்.ரி.ரி. தொலைக்காட்சிச் சேவை - வெளிவாசல் பாலன்- தமிழ்க் காட்சியூடகப் பரப்பில் முற்றிலும் மாறுபட்டிருக்கின்றன இரண்டு தொலைக்காட்சிகள். ஒன்று தமிழீழ தேசியத் தொலைக்காட்சி. மற்றது மக்கள் தொலைக்காட்சி. தமிழீழ தேசியத் தொலைக்காட்சி வன்னியைத் தளமாகக் கொண்டு இயங்குகின்றது. தமிழகத்தில் சென்னையில் மையங் கொண்டியங்குகின்றது மக்கள் தொலைக்காட்சி. தமிழகத்தில் இருந்து ஒளிபரப்பாகும் பதினைந்துக்கு மேற்பட்ட தொலைக்காட்சிகளில் இருந்து வேறுபட்டிருக்கிறது மக்கள் தொலைக்காட்சி. மற்றத் தொலைக்காட்சிகளின் ஒத்த தன்மைகளில் இருந்து விலகி வேறுபட்டிருப்ப…

  9. “சார்க்” நாடுகளின் ஆதரவைப்பெற அரசின் திட்டமிட்ட செயலே அம்பாறைக் குண்டுவெப்பு: சீராளன். - பண்டார வன்னியன் Tuesday, 03 April 2007 11:47 சிறிலங்கா அரசாங்கம் சார்க் மநாட்டில் கலந்து கொண்டு மேலும் ஆதரவைப் பெறும் முயற்றியாகவே பொதுமக்கள் மீதான கொலைகளை செய்வதாக நாங்கள் கருதுகின்றோம் என மட்டக்களப்பு மாவட்ட அரசியல் துறை துணைப்பொறுப்பாளர் சீராளன் தெரிவித்துள்ளார். பி.பி.சி தமிழோசைக்கு தெரிவிக்கையிலே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில் இப்படியாக அப்பாவி மக்களைக் கொலை செய்வதன் மூலம் நாங்கள் இந்த விடுதலைப் போராட்டத்தை நடத்துவதில் அர்த்தமில்லை. இப்படியான படுகொலைகளைச் செய்வதற்கு இந்த அரசாங்கத்திற்கு போதிய ஆளணிகள் இருக்கின்றது.…

  10. அவுஸ்ரேலியாக் கிளைப் பொறுப்பாளர் ஜெயக்குமார் அவர்கள் தேசியத் தலைவரால் மாமனிதராக மதிப்பளிப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் அவுஸ்ரேலியக் கிளையின் பொறுப்பாளர் தில்லைநடராஜா ஜெயக்குமார் அவர்கள் தமிழீழ விடுதலைக்கு அவர் ஆற்றிய பணியை மதிப்பளித்து தமிழீழத் தேசியத் தலைவரால் மாமனிதர் எனும் அதியுயர்ந்த கெளரவம் வழங்கப்பட்டுள்ளது. இவர் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக அவுஸ்ரேலியப் பொறுப்பாளராகவும் அவுஸ்ரேலியாவில் வாழும் தமிழ் மக்களை தமிழ்த் தேசியத்தின்பால் ஒன்றிணைத்து தமிழீழ விடுதலைக்கு வலுச்சேர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று வியாழக்கிழமை இவர் தீடீர் சுகவீனம் காரணமாக சாவடைந்துள்ளார். இவரின் இறுதிக் கிரிகைகள் அடுத்த வாரம் நடுப்பகுதியில் இடம்பெறும் என அறிவிக்கப்…

    • 3 replies
    • 1.4k views
  11. சிங்களவர் பின்னும் சூழ்ச்சி வலைகள்! விடுதலை பெற்ற நாள் முதலாக, பாக்கு நீரிணையிலும் மன்னார் வளைகுடாவிலும் தமிழரைக் கொலை செய்வதற்காகவே இலங்கையின் கடற்படை பயன்பட்டு வந்துள்ளது. தமிழ்நாட்டுத் தமிழரைச் சுட்டுக்கொன்று பழகியவர்கள் சிங்களக் கடற்படையினர். 1950களின் தொடக்கத்தில் தமிழ் நாட்டிலிருந்து வந்து இலங்கையில் வாழும் தம் உற்றார் உறவினரைச் சந்தித்து உறவு கொண்டாட வந்த தமிழகத் தமிழரே இலங்கைக் கடற்படையின் முதற்குறி, இவர்களைக் கள்ளத் தோணி என அழைத்துக் கொச்சைப்படுத்தினர், சுட்டுத் தள்ளினர். முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் உறவுகள் இன்றும் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோயிலடியில் வாழ்கின்றனர். அவர்களுள் ஒருவர், கலைஞரின் முந்தைய ஆட்சிக் காலத்தில் தமிழக அரசின் கலைமாமண…

    • 4 replies
    • 2.3k views
  12. கஞ்சிகுடிச்சாறு விவசாயக் குளத்தின் அணைக்கட்டு குண்டுவைத்து தகர்க்கப்பட்டமைக்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையின் விபரம் வருமாறு: அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களின் பூர்வீக நிலங்களை அபகரித்துவரும் அரசானது தற்போது எஞ்சியிருக்கும் தமிழர்களின் பொருளாதாரத்தையும் சீரழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அதன் வெளிப்பாடாகவேதான் ஏப்ரல் 1ஆம் திகதி கஞ்சிகுடிச்சாற்று குளத்தை படையினர் குண்டு வைத்து தகர்த்துள்ளனர். கஞ்சிகுடிச்சாறு குளத்தின் மூலம் அம்பாறை மாவட்டத்தில் இடைப்போக, பெரும்போக நெற்செய்கைக்கான சுமார் பத்தாயிரம் ஏக்கர் நெற்செய்கை செய்ய முடியாமல் நாலாயிர…

  13. புலிகளின் வான்பலம் குறித்து குழப்பமடைய தேவையில்லை [30 - March - 2007] * இந்திய விமானப்படை புதுடில்லிக்கு தெரிவிப்பு விடுதலைப் புலிகளுக்குள்ள வான்வழி செயற்பாட்டு திறமை குறித்து அதிகளவு குழப்பமடையத் தேவையில்லையென இந்திய அரசாங்கத்துக்கு கூறியுள்ள இந்திய விமானப்படையினர் எதிர்காலத்தில் ஆகாய மார்க்க பாதுகாப்பு ராடார்களை வழங்குமாறு இலங்கை கோரிக்கை விடுத்தால் அந்த வேண்டுகோள் சாதகமான முறையில் பரிசீலனை செய்யப்பட வேண்டும் என கூறியுள்ளனர். இந்த ராடார்களுடன் தோளிலிருந்து ஏவும் ஏவுகணைகள் (ஐ.ஜி.எல்.ஏ) (IGLA shoulder- tired missiles), நிலத்திலிருந்து வானுக்குத் தாக்கும் ஏவுகணை (SAM) முறைமைகளையும் இலங்கைக்கு வழங்குவது தொடர்பாக பரிசீலனை செய்ய முடியுமென இந்திய விமானப்ப…

  14. மாமனிதர் ஜெயக்குமார் மறைவுக்கு, விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல். திருமாவளவனின் அறிக்கை --------------------------------------------------------- Jeyakumar left us soon and his death has left a huge void - Thamil Creative Writers Association The Thamil Creative Writers Association is in shock over the sudden death of Thillainadarajah Jeyakumar (54) who gave leadership to the Australian Thamils Co-coordinating Committee for the last two decades. The pain and devastation caused by his death are indescribable. He definitely left us soon and his death has left a huge void that will be difficult to fill. Jeyakumar was an embodiment of selfless-se…

  15. புலிகளின் வான்படை தென்னாசியாவுக்கு அச்சுறுத்தல் என்பது இந்திய அரசை ஏமாற்றும் ஓரு உத்தி: ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படை தென்னாசிய பிராந்தியதுக்கு ஓர் அச்சுறுத்தல் என சிறிலங்கா அரசாங்கம் கூறுவது, இந்திய அரசாங்கத்தை ஏமாற்றவும் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள சிங்கள மக்களை ஏமாற்றவும் கைக்கொண்டிருக்கும் ஒரு உத்தி" என்று மூத்த அரசியல் ஆய்வாளரான மு.திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார். தமிழீழ தேசியத் தொலைக்காட்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (01.04.07) ஒளிபரப்பாகிய 'நிலவரம்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துரைத்தபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்துரைக்கையில் கூறியிருப்பதாவது: "சிங்கள அரசாங்கம் என்றுமே பிரதான எ…

    • 0 replies
    • 590 views
  16. யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவர வாக்கெடுப்பு நடத்துகிறார் மகிந்த: அரச ஊடகம் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவர வாக்கெடுப்பு நடத்த சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச பரிசீலித்து வருவதாக சிறிலங்கா அரச ஊடகமான சண்டே ஓப்சர்வர் தெரிவித்துள்ளது. சண்டே ஓப்சர்வரில் வெளியாகி உள்ள செய்தி: தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் எதிர்க்கட்சித் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையே 2002 ஆம் ஆண்டு நோர்வே அனுசரணையுடன் ஏற்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை நீடிப்பதா? இல்லையா? என்பது குறித்து பொதுசன வாக்கெடுப்பு நடத்த மகிந்த ராஜபக்ச தீவிரமாக பரிசீலித்து வருகிறார். …

    • 8 replies
    • 1.5k views
  17. சிறிலங்கா அரசை எதிர்த்து தமிழ்நாட்டில் மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் சிறிலங்கா கடற்படையினரால் தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று பெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர். இன்று திங்கட்கிழமை நாகர்கோவில் ஆட்சியாளர் (கலெக்டர்) அலுவலகத்துக்கு முன்னர் திரண்ட பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் சிறிலங்கா அரசாங்கத்தை எதிர்த்து முழக்கமிட்டனர். புதுடில்லியில் நடைபெற இருக்கும் சார்க் மாநாட்டில் கலந்து கொள்ளும் சிறிலங்கா அரச தலைவருக்கு இந்தியா தனது கடும் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மீனவர்கள் கோரியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்துக…

    • 0 replies
    • 630 views
  18. கூட்டு கடல்ரோந்து பலத்த சந்தேகங்களுக்கு வழிகோலும் - கருணாநிதி இன்று சட்டமன்றத்தில் உரையாற்றிய தமிழக முதலமைச்சர் கலைஞர் முத்துவேல் கருணாநிதி சிறீலங்கா கடற்படையுடன் இணைந்து கூட்டு கடல்ரோந்துகளை மேற்கொள்வது பலத்த சந்தேகங்கள் எழுவதற்கு வழிகோலும் என எச்சரித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் தமிழக மீனவர்களை குறிவைத்து சிறீலங்கா இராணுவம் கட்டவிழ்த்துவிட்டுள்ள தாக்குதல்கள் பாரததேசத்திற்கு விடுக்கப்பட்டுள்ள சவால் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/

    • 7 replies
    • 1.3k views
  19. இந்திய பிரதமர் மன் மோகன் சிங் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்யவுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர்கள் செயலாளர் பேச்சாளர் சிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.. தற்போது டில்லியில் சர்க் மாநாடு சந்திப்புகள் நடைப்பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது. - வீரகேசரி

    • 1 reply
    • 916 views
  20. மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பிரதேசங்களை நோக்கி தினமும் 200க்கு மேற்பட்ட ஷெல்கள் வீழ்ந்த வெடிப்பதுடன் விமானப் படையினரின் போர் விமானங்களும் குண்டு வீச்சுக்களை மேற்கொள்வதால் பொது மக்களின் இருப்பிடங்கள் பாரிய அழிவுகளுக்குள்ளாகி வருவதாக விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட துணை அரசியல் துறைப் பொறுப்பாளர் எஸ்.சீராளன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது; மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான படுவான்கரை கொக்கட்டிச்சோலைப் பகுதிகளில் இராணுவத்தினர் மேற்கொண்ட ஆக்கிரமிப்புக்குப் பின்னர் மக்களின் வீடுகள், கடைகள், பலநோக்கு கூட்டுறவுச் சங்கம், ஆலயங்கள் போன்றவற்றில் உள்ள பொருட்களைப் படையினர் மற்றும் கொள்ளையர்…

    • 0 replies
    • 747 views
  21. [திங்கட்கிழமை, 2 ஏப்ரல் 2007, 18:09 ஈழம்] [புதினம் நிருபர்] சிங்கள கடற்படை தளபதியின் கூற்றை நம்பி இந்திய கடற்படை தலைமை தளபதி விடுதலைப் புலிகள் மீது குற்றம் சாட்டியிருப்பதை வன்மையாகக் கண்டிப்பதாக தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார். குமரி மாவட்ட மீனவர்கள் மீது விடுதலைப் புலிகள் தான் சுட்டிருக்க வேண்டும் என்றும், இந்தியா - இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கு இடையே பகைமை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இவ்வாறு செய்திருக்க வேண்டும் என்றும், இந்திய கடற்படை தலைமை தளபதி சுரேஷ் மேத்தா கூறியுள்ளதை கண்டித்து வெளியிட்ட அறிக்கையிலேயே தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: '1983…

  22. விடுதலைப் புலிகள் தாய்லாந்திலிருந்து சட்ட விரோதமாக ஆயுதக் கொள்வனவில் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை விஸ்தரிக்கப் போவதாகவும் பிராந்திய ரீதியில் பயங்கரவாத செயற்பாடுகளை முடக்க கடும் பிரயத்தனங்களை மேற்கொள்ளவிருப்பதாகவும் தாய்லாந்து பிரதமர் சுராயுட் சுலனொற் இலங்கைக்கு உறுதியளித்துள்ளார். தாய்லாந்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைப் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க கடந்த 30 ஆம் திகதி பாங்கொக்கில் அந்நாட்டுப் பிரதமர் சுலனொற்றை சந்தித்து பேசியபோதே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். இந்தச் சந்திப்பின் பின்னர் விடுக்கப்பட்ட கூட்டறிக்கையில் இரு நாடுகளும் பயங்கரவாதத்தை தடுப்பதற்கு மேலும் பல கடுமையான நடவடிக்கைகளை எடுக்க இணக்கம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. …

    • 0 replies
    • 641 views
  23. [Monday April 02 2007 09:57:36 AM GMT] [tharan] பாக்கு நீரிணைக் கடற் பரப்பில் கடந்த வெள்ளிக்கிழமை இந்திய மீனவர்கள் ஐவரை சுட்டுக் கொன்ற இலங்கைப் படகுகளை தேடும் நடவடிக்கையில் இந்திய கடற்படையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை பாக்குநீரிணைக் கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்த கன்னியாகுமரி மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஐந்து இந்திய மீனவர்கள் கொல்லப்பட்டனர். எனினும், இலங்கை கடற்படையினர் இந்தத் தாக்குதலை நடத்தவில்லையென இலங்கை அரசும் கடற்படையினரும் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பாக்கு நீரிணையில் இலங்கை இந்திய கடல் எல்லையில் இந்திய கடற்படையினர் அண்மைக்காலமாக தங்கள் கண்காணிப்புப் பணிகளையும் ரோந்த…

    • 9 replies
    • 2.6k views
  24. விமான எதிர்ப்பு ஏவுகணைகளைப் பெறும் பெரும் திட்டத்துடன் மகிந்தா இந்தியா பயணம் இந்தியா சென்றிருக்கும் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச புதுடெல்லியில் ஆரம்பமாகியுள்ள சார்க் மாநாட்டில் கலந்துகொள்வதோடு மட்டுமல்லாமல் இந்தியா மற்றும் பாகிஸ்தானிடம் விமான எதிர்ப்பு ஏவுகணைகளைப் பெற்றுக்கொள்ளும் பெரும் திட்டத்துடனேயே இந்தியா சென்றுள்ளதாக கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. மிகின் ஏயார் விமான மூலம் புதுடெல்லி சென்ற மகிந்த ராஜபக்சவை இந்திய, இலங்கை தூதுவராலய அதிகாரிகள் வரவேற்றுள்ளனர். http://www.pathivu.com/

    • 2 replies
    • 1.3k views
  25. போரியலின் ஒரு புதிய பரிமாணம் - இடப்பெயர்வு ஈழத் தமிழர்களின் தனியரசுக்கான போராட்டம் முற்றிலும் மாறுபட்ட ஒரு பரிமாணத்தை இன்று அடைந்துள்ளது. விடுதலைப் போராட்டமானது தனது இறுதி இலக்கினை நோக்கிய பயணப் படிமானத்தில் மிகத்திடமாகவும் உறுதியாகவும் நிலைபெற்றுவிட்டது. இந்த இறுக்கமான நிலையினை தளர்வுறுச் செய்வதற்கான வழிவகைகளை மேற்கொள்வதில் எதிரியானவனும், கொள்கைப் பற்றுறுதி அற்ற முன்னாள் போராளிக்குழுக்களும், எண்பது, தொண்ணூறுகளின் பிற்பகுதியில் தமது குழுவினது கொள்கைகளைக் காற்றில் பறக்கவிட்டதன் பின்னர் புலம்பெயர்ந்து வாழ்ந்துவரும் முன்னாள் போராளிக்குழுக்களின் ஒரு சில புலி எதிர்ப்பு உறுப்பினர்களும் தத்தமது நாடுகளில் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளமை வெளிப்படையான …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.