ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143516 topics in this forum
-
மனித உரிமை மீறல்களை விசாரிக்க சர்வதேச ஆணைக்குழு அவசியம் ` இலங்கையில் இடம்பெறும் மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச மட்டத்திலிருந்து தொடர்ந்து குரல் எழுப்பப்பட்டு வருகின்றது. இப்போது குரல் எழுப்பியிருப்பவர் அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியப்பிராந்தியங்களுக்குப் பொறுப்பான வெளிவிவகாரத் துணை அமைச்சகத் தூதுவர் ரிச்சர்ட் பௌச்சர் ஆவார். இலங்கையில் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இடம்பெறும் மோசமான மனித உரிமை மீறல்கள் மற்றும் படுகொலைகள் குறித்து கண்காணிப்பதற்கும் விசாரிப்பதற்கும் சர்வதேச விசாரணை ஆணைக்குழுவை நியமிப்பதற்கான நடவடிக்கைக்கு அமெரிக்காவின் முழு ஆதரவை ரிச்சர்ட் பௌச்சர் வெளியிட்டிருக்கின்றார். சட்ட ரீதியான, இறைமையுள்ள அரசு என்று தன்னைக் கூறிக…
-
- 0 replies
- 672 views
-
-
ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பிக்கள் குழு விரைவில் வன்னி செல்லும்! வன்னி மக்கள் எதிர்நோக்கும் பிரச் சினைகள் தொடர்பாக ஆராய்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று வன்னி செல்லத் திட்டமிட்டுள்ளது. இந்த வாரத்தில் இந்த விஜயத்தை மேற்கொள்ளுமாறு எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரம சிங்க இக்குழுவைப் பணித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன மற்றும் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க உள்ளிட்ட குழுவினர் இந்த விஜயத்தை மேற்கொள் வர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவ்விஜயத்திற்கான திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்று ஜயலத் ஜயவர்த்தன தெ…
-
- 1 reply
- 729 views
-
-
சமரச முயற்சிகளை வற்புறுத்தாமல் விட்டுப் பிடிக்க சர்வதேச சமூகம் முடிவு அரசும் புலிகளும் பட்டுத் தெளிய அனுமதிக்கலாம் எனத் தீர்மானம். சமாதானத் தீர்வுக்கான அமைதி முயற்சிகளில் அதிக முனைப்புடன் ஈடுபடுமாறு இலங்கை அரசையும், தமிழீழ விடுதலைப் புலிகளையும் விடாது நச்சரித்து வந்த சர்வதேச சமூகம், அக்கோரிக்கை இரு தரப்புகளினதும் காதுகளில் ஏறாது என்பதைக் கண்டுணர்ந்த நிலையில், மேலும் அந்த வற்புறுத்தலைத் தொடர்வது இல்லை என்ற முடிவுக்கு வந்திருப்பதாகக் கூறப்படுகின்றது. யுத்த முனைப்பில் தீவிரமாக இருக்கும் இரு தரப்புகளையும் மோதவிட்டு, அவை பட்டுத் தெளிந்து, மோதிக் களைத்து வரும் வரை விட்டுப்பிடிப்பது என இராஜதந்திர வட்டாரங்கள் முடிவு செய்திருக்கின்றன என்றும் கூறப்படுகின்றது. இராஜதந்திர வ…
-
- 2 replies
- 860 views
-
-
தமிழகத்தில் ஈழ ஆதரவும், இந்திய உளவுத்துறையினரின் திட்டமிட்ட சதிகளும் நேற்று 'மாமனிதர்' தில்லை ஜெயக்குமாருக்கு வீரவணக்கமும் நாட்டுப்பற்றாளர் தினமும் சிட்னியில் நடைபெற்ற போது பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளரும் 'புரட்சி பெரியார் முழக்கம்' ஏட்டின் ஆசிரியருமான 'விடுதலை' க.இராசேந்திரன் அவர்களின் உரையில் இருந்து தமிழகத்தில் இன உணர்வு இன்னும் மங்கிவிடவில்லை என்று எடுத்துக் கூறியதுடன், அண்மைக்காலமாக தமிழ்நாட்டில் நடைபெறும் நிகழ்வுகளையும் அதன் பின்னணி விவரங்களையும் அவர் சுட்டிக்காட்டினார். ஈழத் தமிழர் பிரச்சனையில் தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உணர்வினை சுட்டிக்காட்டியதுடன் அண்மையில் இந்தியா - சிறிலங்கா கூட்டு சுற்றுக்காவலுக்கு உடன்பட்ட முதல்வரை அ…
-
- 4 replies
- 1.5k views
-
-
நாட்டை பிரிக்க சர்வதேச மட்டத்தில் சதி அரசு கவனம் கொள்ளாமை ஆச்சரியம் வீரகேசரி நாளேடு எமது நாட்டை பிரிப்பதற்கும் நாட்டின் எண்ணெய் வளத்தை சூறையாடுவதற்கும் சர்வதேச மட்டத்தில் பாரிய சதித்திட்டம் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. ஆனால் சர்வதேசத்தின் இந்த சதித்திட்டம் குறித்து அரசாங்கம் கவனத்தில்கொள்ளாமல் இருப்பது ஆச்சரியமளிக்கின்றது. இலங்கையில் சர்வதேச கண்காணிப்புகுழுவொன்று செயற்படுவதற்கு ஒருபோதும் அனுமதி அளிக்கமாட்டோம் என்று ஜே.வி.பி. யின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். அரசாங்கம் தற்போதைய நிலையில் மஹிந்த சிந்தனை கொள்கைத் திட்டத்தை மீறி செயற்படுகின்றது. அந்த வகையிலேயே ஐக்கிய தேசிய கட்சியின் எம். பி. மார்களை அரசாங…
-
- 0 replies
- 761 views
-
-
சக்தி வாய்ந்த ஆயுதங்கள் சந்தைகளிலே கிடைக்கும்போது சைக்கிள் பேரிங்குகளை கடத்த வேண்டிய அவசியம் புலிகளுக்கு இல்லை: பழ. நெடுமாறன் தென் கிழக்காசிய சந்தைகளில் பல மடங்கு சக்தி வாய்ந்த ஆயுதங்கள் கிடைக்கும்போது சைக்கிள் பேரிங்குகளை கடத்த வேண்டிய அவசியம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இல்லை என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார். ஜுனியர் விகடன் வாரமிருமுறை ஏட்டுக்கு பழ. நெடுமாறன் அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பதாவது: இராமேஸ்வரம் மீனவர்களையும் குமரி மாவட்ட மீனவர்களையும் கொன்றது இலங்கைக் கடற்படை அல்ல விடுதலைப் புலிகள்தான் என்று கூறப் படுகிறதே? தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் இந்தக் கடற்கொலைகளுக்கு என்னதான் தீர்வு? மீனவர்கள் தாக்கப்படு…
-
- 0 replies
- 688 views
-
-
புதிய போரியல் பரிணாமங்களும் பாதுகாப்புச் செலவு ஈடு கொடுக்குமா? -அருஸ் தமிழ் மக்களின் உரிமைக்காக விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்தி போராட புறப்பட்டு தற்போது 30 வருடங்களுக்கு மேல் உருண்டோடிவிட்டன. இந்த காலப்பகுதியில் போராட்ட வரலாறு பேச்சு போர் பேச்சு போர் என்ற சக்கரத்தில் சுழன்று நான்காவது கட்ட ஈழப்போரின் உக்கிரத்தில் வந்து தொங்கி நிற்கின்றது. அதற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இந்திய இராணுவத்துடனான போரும் உள்ளடங்கியிருந்தது. எனினும் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இந்த நான்கு கட்ட ஈழப்போர்களையும் கருதினால் ஒவ்வொரு கட்டத்திலும் போரின் பரிணாமங்களும், களத்தின் தன்மையும் விரிவடைந்தே சென்றுள்ளன. முதலாவது ஈழப்போரில் இலங்கையின் காவல்துற…
-
- 0 replies
- 742 views
-
-
''ராடர்களும் ஏவுகணைகளும் புலிகளுக்கும் கொள்வனவு'' -ச.சங்கரன்- தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானங்கள் சிறிலங்காவின் வான் பரப்பிற்குள் சென்று கட்டு நாயக்கா விமான நிலையத்தில் துணிகர அதிரடித் தாக்குதலை நடத்திவிட்டுத் திரும்பியமை குறித்த சலசலப்புகள் இன்னும் ஓயவில்லை. இத்தாக்குதலால் ஏற்பட்ட அவமானத்தை சகித்துக் கொள்ள முடியாத மகிந்த அரசாங்கம் தமிழீழ விடுதலை புலிகளின் வான் படைக்கு எதிரான வான் படை ஏதிர்ப்பு கட்டமைப்பு ஒன்றை உருவாக்க நடவடிக்கைகளை மேற் கொண்டிருக்கிறது. சிறிலங்காவின் சனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் புலிகளின் விமானம் தாக்குதல் நடாத்தி பாதுகப்பாக தளம் திரும்பிய சிறிது நேரத்திலேயே முதலாவது பாதுகப்புச் சபையினை கூட்டி புலிகளின் விமானப் படைக்கு …
-
- 1 reply
- 1.3k views
-
-
இரணுவ முனைப்புகள் அதிகரித்துள்ளது - ஏ.எஃப்.பி செய்தி சேவை சிறீலங்காவில் இடம்பெறும் இராணுவ முனைப்புகள் காரணமாக அமைதி முயற்சிகள் பயனற்றுப் போயிருப்பதாக, ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இராணுவ முனைப்புகள் தணியும்வரை சிறீலங்காவின் அமைதி முயற்சிகளில் இருந்து ஒதுங்கி இருப்பதற்கு அனைத்துலக சமூகம் தீர்மானித்திருப்பதாகவும் ஏ.எஃப்.பியின் செய்தியில் கூறப்பட்டுள்ளது. சமாதான முயற்சிகளின் அனுசரணைப் பணியை ஆற்றி வந்த நோர்வேயை, அதன் பணிகளைத் தொடருமாறு இரண்டு தரப்பினரும் அழைக்காத நிலையில், நோர்வேயின் சமாதான முயற்சிகளும் கிடப்பில் போடப்பட்டிருப்பதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமாதான முயற்சிகள் உறங்கு நிலையை அடைந்திருப்பதுடன், விடுதலைப் புலிகளி…
-
- 0 replies
- 749 views
-
-
சிறீலங்கா அரசுக்கு உதவி செய்யக்கூடாது - நெதர்லாந்து தமிழர் மனித உரிமை அமைப்பு நெதர்லாந்தின் பிரதான கட்சிகளில் ஒன்றான தொழிற் கட்சியின் ஏற்பாட்டில் அபிவிருத்தி அடைந்துவரும் ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளுக்கான அபிவிருத்தி தொடர்பான முக்கிய ஒன்றுகூடல் நேற்று முன்தினம் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தொடரில் நெதர்லாந்தின் தமிழர் மனித உரிமை அமைப்பின் தலைவர் இந்திரன் சின்னையா கலந்து கொண்டார். இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சிறீலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும், சிறீலங்கா அரசுக்கு எதுவித நிதி உதவிகளையும் நெதர்லாந்து அரசாங்கம் செய்யக்கூடாது எனக் கோரும் மனு ஒன்றும் கையளிக்கப்பட்டது. இந்த மனுவை நெதர்லாந்தின் அபிவிருத்தி அம…
-
- 0 replies
- 569 views
-
-
சிறீலங்கா - அமெரிக்கா இரகசிய ஆய்வின் அடிப்படையில் இராணுவ நடவடிக்கைகள் சிறீலங்கா அரசாங்கமும், அமெரிக்க அரசாங்கமும் இணைந்து 2002 ஆம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வு ஒன்றின் அடிப்படையிலேயே தற்போது விடுதலைப் புலிகளுக்கு எதிரான படை நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. 2002 ஆம் ஆண்டு பெப்ரவரியில் விடுதலைப் புலிகளுக்கும், சிறீலங்கா அரசாங்கத்துக்கும் இடையில் போர் நிறுத்த உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்ட பின்னர், அதே ஆண்டு ஒக்டோபரில் சிறீலங்கா அரசாங்கமும், அமெரிக்க அரசாங்கமும் இணைந்து விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பாக ஆழமான ஆய்வொன்றை மேற்கொண்டதாக அந்த ஊடகம் தெரிவிக்கின்றது. விடுதலைப் புலிகளால் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் ஆபத்துக…
-
- 7 replies
- 2.2k views
-
-
மங்களவுக்கு நேசக்கரம் நீட்டும் மகிந்த [ ஞாயிற்றுக்கிழமை, 15 ஏப்ரல் 2007, 20:50 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்கா அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்ட மங்கள சமரவீரவுக்கு மகிந்த ராஜபக்ச நேசக்கரம் நீட்டுவதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் கொழும்பு ஆங்கில ஊடகத்தில் வெளியான செய்தி: தேசிய புதுவருட நல்லெண்ண முயற்சியாகவும், மீண்டும் தமது நட்பை புதுப்பிக்கும் முயற்சியாகவும் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரா ஆகியோருக்கு இடையிலான சமரச முயற்சிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது வெளிநாடு ஒன்றில் தங்கியுள்ள மங்களவுக்கு எதிரான குற்றப்பத்திரிகைகளை அனுப்புவதனை நிறுத்தும்படியும், ஆனால் முன்னாள் அமைச்சர் சிறீ…
-
- 2 replies
- 1.1k views
-
-
நாட்டுப்பற்றாளர் நாவண்ணன் அவர்கள் தமிழீழத் தேசியதத் தலைவரால் மாமனிதராக மதிப்பளிக்கப் பட்டுள்ளார். நாவண்ணன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவிலேயே தமிழீழத் தேசியத் தலைவரால் இவர் மதிப்பளிக்கப்பட்டுள்ளார். அந்த அறிக்கையின் முழுவடிவம் சுயநலன்கருதாது நேர்மையுடனும் நெஞ்சுறுதியுடனும் எமது தேசசுதந்திரப் போராட்டத்திற்கு அரும்பணி ஆற்றிய கலைஞர் நாவண்ணன் அவர்களை நாம்இழந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. தமிழினம் பெருமைப்படும்படியாக கலையுலகில் பெரும் சாதனைகளைப் புரிந்து இந்தக் கலைமாமணியைப் புரிந்து இந்தக் கலைமாமணியை அவரது முதலாவது நினைவாண்டில் இன்று நாம் பெருமையோடு நினைவுகூருகிறோம். இவர் ஒரு சிறந்த கலைப்படைப்பாளி, இவரிடம் கலைகளுக்கே உரித்தான உள்ளம் இருந்தது. வற்றாதகலையுணர…
-
- 1 reply
- 839 views
-
-
பொதுமைகளை மறந்து வேற்றுமைகளை பெரிதுபடுத்தினால் பிரிவினை கோஷத்தை தவிர்க்க முடியாது-(பீஷ்மர்) [15 - April - 2007] ஜனவரி முதலாம் திகதி எத்தனை சர்வதேச முக்கியத்துவம் பெற்றிருந்தாலும் இலங்கையிலுள்ள தமிழர்கள், சிங்களவர்களுக்கு நமது வருடம் தான் வருடப்பிறப்பு, அதுதான் எங்கள் பண்பாட்டுத் திருவிழா. சிங்கள, தமிழ் மக்களுக்கு பொதுவாக அமையும் புதுவருடப் பிறப்பும் வைபவங்களும் பற்றிச் சிந்திக்கும் போது இலங்கை பற்றிய சில முக்கிய மத, சமூகவியல், அரசியல் உண்மைகள் புலனாகின்றன. இலங்கை நிலையில் வாழ்கின்ற எல்லோருமே முஸ்லிம்கள் உட்பட ஒரு உறவு முறையை கொண்டவர்கள் அதாவது எங்களுடைய சமூகங்களின் ஒழுங்கமைப்பு முறையில் அடிப்படையான ஒருமைப்பாடு உண்டு. மானிடவியல் துறையில் சமூக ஒழுங்கமைப்பில் உற…
-
- 0 replies
- 916 views
-
-
காணாமல் போனோர் விவகாரத்தில் களமிறங்கும் பிரதான எதிர்க்கட்சி- (அஜாதசத்ரு) [15 - April - 2007] ஆட்கடத்தல், கைது, காணாமல் போதல், கப்பம் பெறுதல், படுகொலை போன்ற சம்பவங்கள் நாடுபூராவும் மிக மோசமாக அதிகரித்துள்ள நிலையில் அது தொடர்பான எந்தவொரு உண்மை நிலைவரத்தையும் எவராவது வெளியிட முன்வந்தால் அல்லது தட்டிக்கேட்க முற்பட்டால் `சவப்பெட்டிகளை' தயாராக வைத்திருங்கள் என்ற கடுமையான அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் மனித உரிமை மீறல் சம்பவங்களுக்கு எதிரான சுயாதீன மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதை எவராலும் தடுத்துநிறுத்த முடியாத போக்கொன்றையே காணக்கூடியதாகவுள்ளது. கடத்தப்பட்டு காணாமல் போனோரின் பெற்றோர் உறவினர்களின் முதலா…
-
- 7 replies
- 1.3k views
-
-
கொழும்பின் கூட்டு ரோந்து திட்டத்தை நிராகரித்து விட்ட இந்திய அரசு -(கலைஞன்) [15 - April - 2007] * ஈழப் பிரச்சினையும் இந்தியாவும்... இலங்கைக் கடற்படையினரால் தமது உறவுகள் படுகொலை செய்யப்பட்டு பிணங்களாகக் கரை திரும்பிக்கொண்டிருக்கும் நிலையில், மீனவர்களைப் படுகொலை செய்தது, `இலங்கைக் கடற்படையா விடுதலைப் புலிகளா' என்ற ஆய்வில் தமிழக, மத்திய அரசுகள் ஈடுபட்டிருப்பது தமிழக மீனவர்களை கொதிப்படைய வைத்துள்ளது. கடந்த சில வாரங்களாக இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். பலர் படுகாயப்படுத்தப்பட்டுள்ளனர
-
- 1 reply
- 1.1k views
-
-
ஆட்சியை கவிழ்க்க ரணில் தீவிர முயற்சி -ஜோதிட எதிர்வு கூறலுக்கமைய காய்நகர்த்தல் [15 - April - 2007] [Font Size - A - A - A] யுத்தத்தின் பிடியில் சிக்கியுள்ள இலங்கையில் புதிய அரசியல் மோதலொன்று உருவாகி வருகின்றது. எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் இராஜ யோகத்திற்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ராஜ்ய நிர்வாகத்திற்குமிடையிலான மோதலே இப்புதியதொன்று என்று ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். ஏப்ரல் நடுப்பகுதியிலிருந்து ஆட்சிப் பொறுப்பு கிடைக்கும் என்ற ஜோதிடர்களின் ஆரூடத்தினால் உற்சாகமடைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அடுத்தமாதமளவில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான பல முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். பல விவகாரங்கள் குறித்த…
-
- 0 replies
- 960 views
-
-
ஞாயிறு 15-04-2007 15:36 மணி தமிழீழம் [மயூரன்] கரடியனாற்றில் லெப்.கேணல் ஜீவனின் நினைவுச் சிலை படையினரால் அடித்துடைப்பு தென்தமிழீழத்தில் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகள் சிலவற்றை ஆக்கிரமித்துள்ள சிறீலங்காப் படைகள் அங்கு அமைக்கப்பட்டிருந்த மாவீரர்களின் நினைவுச் சின்னங்கள் மற்றும் நினைவுத் தூபிகள், நினைவுப் படங்களை அடித்துடைத்து அழித்து வருகின்றனர். இவ்வாறு கரடியனாற்றில் அமைந்துள்ள லெப்.கேணல் ஜீவன் அவர்களின் நினைவுச் சிலையை ஆக்கிரமிப்புப் படைகளால் அடித்துடைக்கப்பட்டுள்ளது. மூலம் - பதிவு
-
- 3 replies
- 1.3k views
-
-
ஞாயிறு 15-04-2007 15:47 மணி தமிழீழம் [மயூரன்] மட்டக்களப்பில் 4 புதிய படைமுகாம்களை அமைக்க படையினர் திட்டம். மட்டக்களப்பு பதுளை நெடுஞ்சாலையை மையப்படுத்தி ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை அண்மையில் மேற்கொண்ட சிறீலங்கா ஆக்கிரமிப்புப் படைகள் மக்களின் வீடுகளை உடைத்து கொள்ளைகளில் ஈடுபட்டதை யாவரும் அறிந்ததே. தமிழீழ மக்களை மீளக்குடியேறவிடாது அங்கு சிங்கள மயமாக்கும் நவடிக்கையில் ஈடுபட்டுள்ள படையினர் தற்பொழுது மாவீரர் துயிலும் இல்லம் அமைந்துள்ள தாண்டியடி, சோலையகம் அமைந்துள்ள கொக்கட்டிச் சோலை, தேனகம் அமைந்துள்ள கனடியனாறு மற்றும் மணற்பிட்டி போன்ற இடங்களில் பாரிய இராணுவ முகாம்களை அமைப்பதற்கான முன்னேற்பாடுகளில் சிறீலங்காப் படைகள் ஈடுபட்டுள்ளனர். மூலம் - பதிவு
-
- 1 reply
- 1.1k views
-
-
புதிய அரசியல் பித்தலாட்டம் ` அரசியல்வாதிகள் என்றால் எதையும் எப்படியும் சொல்லலாம். அவரவர் வசதிக்கும், வாய்ப்புக்கும் ஏற்புடையதாகக் கூறலாம். தாம் முன்னர் கொண்டிருந்த நிலைப்பாட்டுக்கு நேர் எதிர்மாறாகக் கருத்துக் கூறலாம். மக்கள் மறந்து விடுவார்கள்; அவர்கள் ஏமாளிகள்; அரசியல் மடையர்கள் என்று கருதியே எண்ணியே அரசியல்வாதிகள் இவ்வாறு நடக்கின்றார்கள். பெரும் சந்தர்ப்பவாதிகளாகத் திகழ்கின்றார்கள். அரசியல் என்பது வெறும் ஏமாற்றும், போக்கிரித்தனம் நிறைந்ததும் என்று அந்தச் சகதிக்குள் கால் வைப்பவர்களில் பலரும் நினைக்கின்றார்கள். தாங்கள் சொல்வதை எல்லாம், கேட்டுக் கேள்வி இல்லாமல், ஆய்வு ஆராய்ச்சி இல்லாமல், தேவாமிர்தம் என நினைத்து மக்கள் விழுங்கி விடுவார்கள் என்ற அசட்டு நம்பிக்கை அவர…
-
- 0 replies
- 1.2k views
-
-
எறிகணைவீச்சால் பாதிக்கப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி மரணம். - பண்டார வன்னியன் Sunday, 15 April 2007 09:37 சிறிலங்காப் படையினரின் எறிகணைத் தாக்குதலால் பாதிக்கப்பட்டு கொழும்பில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஆறுவயதுக் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில். கன்னங்குடாவில் இருந்து இடம்பெயர்ந்து ஊறணி நலன்புரி மையத்தில் தங்கியிருந்த இந்தக்குழந்தை படையினரின் எறிகணைத்தாக்குதல் காரணமாக இதயத்தில் பாதிப்பு ஏற்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தது. சம்பரிசி தில்லையம்பலம் என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது. நலன்புரிநியைத்தில் வாழும் இந்தக்குழந்தையின் பெற்றோருக்கு சடலத்தை கொழு…
-
- 1 reply
- 821 views
-
-
சிறிலங்காவில் அனைத்துலக விசாரணை ஆணைக்குழு அமைப்பதற்கு அமெரிக்கா ஆதரவு "சிறிலங்காவின் அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இடம்பெற்று வரும் படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் கவலையை தருகின்றன. மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அரசாங்கம், தீவிரமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்பதனை அமெரிக்க ஊக்கப்படுத்துகின்றது. மனித உரிமை மீறல்கள் தொடர்பான முழுமையான விசாரணைகளுக்கு அனைத்துலக விசாரணை ஆணைக்குழுவை அமைப்பதற்கு அமெரிக்கா தனது ஆதரவை வழங்கும்." கடந்த செவ்வாய்க்கிழமை அமொரிக்காவின் வாசிங்ரனில் அனைத்துலக ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசும் போது அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பிராந்திய வெளிவிவகார துணை அமைச்சக தூதுவர் றிச்சர்ட் பெளச்சர் மேற்கண்டாவறு தெரிவித்துள்ளார். …
-
- 2 replies
- 1k views
-
-
அனைத்துலக கண்காணிப்புக் குழு அமைக்கப்படுவதற்கு ஐ.தே.க ஆதரவு சிறிலங்காவில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்களை கண்காணிப்பதற்கு அனைத்துலக கண்காணிப்புக் குழுவினர் அமைக்கப்பட வேண்டும் என்பதனை தாம் ஆதரிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. கடந்த வாரம் காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் பொதுமக்கள் கண்காணிப்பு குழுவின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார். உள்ளுர் விசாரணைகள் போதுமானதாக இருக்காது எனில், நாம் அனைத்துலக நாடுகளின் உதவிகளை பெறுவோம் என அங்கு உரையாற்றும் போது அவர் மேலும் தெரிவித்தார். காணாமல் போன உறவினர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஒரு ச…
-
- 0 replies
- 671 views
-
-
] "சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு புதிதாக எந்த முயற்சிகளும் ஆரம்பிக்கப்படவில்லை" என இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக்குழு தெரிவித்துள்ளது. "புதிதாக இங்கு ஒன்றும் இல்லை, கடந்த வாரம் விடுதலைப் புலிகளை நாம் சந்தித்த போது புதிய அணுகுமுறைகளோ அல்லது புதிய திட்டங்களோ விவாதிக்கப்படவில்லை. அது ஒரு வழமையான சந்திப்பு" என போர் நிறுத்த கண்காணிப்புக்குழுவின் பேச்சாளர் தொபினூர் ஓமார்சன் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் கண்காணிப்புக் குழுவினர் கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளை சந்தித்த போது, மீண்டும் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கு முயற்சிகள் நடைபெறுவதாக செய்திகள் வெளியாகி இருந்தன. அதற்கு அரசாங்கமும் பேச்சுக்க…
-
- 0 replies
- 701 views
-
-
இரட்டைவேட அணுகுமுறையும் இடதுகளின் இரட்டைத்தன்மையும் -சி.இதயச்சந்திரன்- தினகரன் பத்திரிகைச் செய்திகளைத் தவிர, வேறெதற்காகவும் வாசிக்கலாம் என்பது பொதுவான ஞானம் என்பதால் தமிழ் மக்களுக்கு உற்சாக ஊசி மருந்து ஏற்றும் பணி இப்போதைக்கு செவ்வனே நடைபெறுகின்றதென்று ஒரு பத்தி எழுத்தாளர் அண்மையில் எழுதியிருந்ததை படிக்கும் வாய்ப்புக்கு கிட்டியது. தமிழ் ஊடகச் செய்தித்துறையில் பல ஆரோக்கியமான சமூக வயப்பட்ட கட்டுரைகளும் வெளிவந்து கொண்டுதானிருக்கின்றன. எனினும் ஒட்டுமொத்த ஆக்கங்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அழுது புலம்புவதாகவும், படைகள் மீதான தாக்குதல் வெற்றி பெற்றால் ஆரவாரிப்பதைத் தவிர வேறு அரசியல் ஏதுமற்றதாகவும் காணப்படுவதாக மேம்போக்கான குற்றச்சாட்டை இப்பத்தி எழுத்தாளர…
-
- 0 replies
- 642 views
-