Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. செவ்வாய் 10-04-2007 21:42 மணி தமிழீழம் [மயூரன்] கோட்டபாய ராஜபக்ச உடன் பதவி விலகி அமெரிக்கா செல்லவேண்டும் - ஐ.தே.க சிறீலங்காப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ச உடனடியாகப் பதவி விலகி அமெரிக்கா செல்லுமாறு ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து கொழும்பு ஊடகங்களுக்கு கருத்துரைத்திருக்கும் ஐக்கிய தேசிக் கட்சியின் மூத்த நடாளுமன்ற உறுப்பினர் ஜோன்சன் பெரேரா மேலும் தெரிவிக்கையில்.... வான்புலிகள் கட்டுநாயக்கவில் விமானப்படையினரின் தளம் மீது தாக்குதலுக்கு பொறுப்பேற்று உடனடியாக பதிவி விலகி அமெரிக்கா செல்லவேண்டும் கோரிக்கை விடுத்துள்ளார். விடுதலைப் புலிகள் 1990ம் ஆண்டே விமானங்களை வைத்திருந்தார்கள் என்பதை அறிந்திருந்தும் யுத்த ந…

  2. 'மக்களை கடத்துவதால் விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்த முடியாது': ரணில் [செவ்வாய்க்கிழமை, 10 ஏப்ரல் 2007, 20:09 ஈழம்] [அ.அருணாசலம்] "தமிழ் மக்களை காணாமல் போகச் செய்வதன் மூலமோ அல்லது கடத்துவதன் மூலமோ தமிழீழ விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்த முடியாது. மக்களை கடத்துவதன் மூலம் விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்தலாம் என அரசாங்கம் நினைத்தால் அது அவர்களின் தவறாகவே இருக்கும்" என சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று தெரிவித்துள்ளார். கொழும்பில் காணாமல் போதல், கொல்லப்படுவோர் தொடர்பான பொது மக்கள் கண்காணிப்புக் குழுவினால் நேற்று திங்கட்கிழமை ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேலும் தெரிவித்ததாவது: "இந்த பிரச்சினைகள…

  3. தமிழக மீனவருக்கு தற்காப்பு ஆயுதங்கள் வழங்கக்கோரி சென்னையில் விடுதலைச் சிறுத்தை அமைப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது. @ இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலுக்குள்ளாகும் தமிழக மீனவர்களுக்கு தற்காப்பு ஆயுதங்கள் வழங்கவேண்டும். @ கச்சதீவை மீட்டுக் கொடுக்கவேண்டும். மேற்கண்ட இரு கோரிக்கைகளையும் முன்வைத்து விடுதலைச் சிறுத்தை அமைப்பு சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது. சென்னை அரச பொது மருத்துவமனைக்கு எதிரே அமைந்துள்ள மெமோரியல் மண்ட பத்துக்கு அருகே, இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். அமைப்பின் தலைவர் தொல். திருமாவளவன் அங்கு உரையாற்றினார். தமிழக மீனவர்களின் பாதுகாப்பில் மத்திய அரசு எந்த அக்கறையும்…

  4. கடத்தல்களுக்கும் அரசுக்கும் சம்பந்தமில்லை அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி. நாட்டில் இடம்பெற்றுவருகின்ற ஆட்கடத்தல், காணாமல் போதல், கப்பம் பெறுதல், கொலைகள் என்பவற்றுடன் அரசுக்கு எதுவித தொடர்பும் கிடையாது. ஆனால், இதனைத் தடுத்துநிறுத்த அரசு தன்னாலான முயற்சிகளை எடுக்கும் இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் என கொழும்பு நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். நேற்றிரவு அலரி மாளிகையில் இடம்பெற்ற அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தின்போதே ஜனாதிபதி இக்கருத்தை முன்வைத்தார் எனத் தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் ஜே.வி.பியினர் கலந்துகொள்ளவில்லை என்றும் கூறப்பட்டது. நாட்டில் இடம்பெறும் இவ்வாறான வன்முறைகளைத் தடு…

    • 3 replies
    • 1.2k views
  5. சிறிலங்காவின் விளையாட்டு அணிகளை புறக்கணிக்குமாறு விடுதலைப் புலிகள் வேண்டுகோள் [செவ்வாய்க்கிழமை, 10 ஏப்ரல் 2007, 17:21 ஈழம்] [அ.அருணாசலம்] "சிறிலங்கா அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக அனைத்துலக மன்னிப்புச் சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விழிப்புணர்வு போராட்டத்திற்கு அதரவு அளிப்பதுடன், சிறிலங்காவின் விளையாட்டு அணிகளை முழு அளவில் புறக்கணிக்குமாறு" தமிழீழ விடுதலைப் புலிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இத்தகவலை அனைத்துலக ஊடகமான ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. சிறிலங்காவில் அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவை அமைப்பதற்கு ஆதரவை திரட்டும் முகமாக அனைத்துலக மன்னிப்புச் சபை 'விதிகளின் அடிப்படையில் விளையாடுங்கள்' எனும் விழிப்புணர்வு போரா…

  6. அனைத்துலக மன்னிப்புச் சபையின் பிரச்சாரத்தால் சிறிலங்கா அரசாங்கம் வெட்கப்பட வேண்டும். அனைத்துலக மன்னிப்புச் சபையின் பிரசார நடவடிக்கைக்கு சிறிலங்கா அரசாங்கம் எதிர்ப்புத் தெரிவிப்பது அராசாங்கத்தை வெட்கப்பட வைக்கும் செயற்பாடு எனத் தெரிவித்திருக்கும் விடுதலைப் புலிகள், இந்தப் பிரசார நடவடிக்கைக்கு முழு ஆதரவு வழங்குவதாகக் கூறியுள்ளனர். இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களைக் கண்காணிப்பதற்கு சர்வதேசக் கண்காணிப்புக் குழுவொன்றை நியமிக்க வேண்டுமென வலியுறுத்தி ‘விதிமுறைப்படி விளையாடு’ எனும் தலைப்பில் சர்வதேச மன்னிப்புச் சபை சர்வதேச பிரசார நடவடிக்கையொன்றை மேற்கொண்டுள்ளது. இந்தப் பிரசார நடவடிக்கைக்குத் தாம் ஆதரவு வழங்குவதாக விடுதலைப் புலிகள் அமைப்புக் கூறி…

  7. செவ்வாய் 10-04-2007 03:04 மணி தமிழீழம் [தாயகன்] சிறீலங்காவில் மனித உரிமை மீறல்கள் மிகவும் மோசமடைந்து வருகின்றன - சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஆழ்ந்த கவலை சிறீலங்காவில் மனித உரிமை மீறல்கள் மிகவும் மோசமடைந்து வருவதாக, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மீண்டும் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது. பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதாகவும், கடந்த வாரத்தில் மட்டும் பொதுமக்கள் 30 பேர் கொல்லப்பட்டு, 50 பேர் வரையில் காயமடைந்திருப்பதாக, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வெளியிட்ட அறிக்;கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறீலங்காவிலுள்ள அனைத்துத் தரப்பினரும் மனித உரிமைகளைப் பேணும் அனைத்துலக சட்டங்களை மதித்து நடக்க வேண்டும் எனவும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வேண்டுகோள் விடுத்…

  8. தமிழர்களை அழித்தாலே யுத்தத்தில் வெற்றி பெறமுடியுமென செயற்படுகிறது அரசாங்கம் [10 - April - 2007] * சொந்த மக்களையே கொல்லும் நிர்வாகம் என்று சாடுகிறார் ரணில் - பி.ரவிவர்மன், அருளானந்தம் அருண் - சொந்த நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு தர முடியாமல் சொந்த மக்களையே கொல்வதற்கு வழி செய்யும் அரசு மகிந்த ராஜபக்ஷவின் அரசு என எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கடுமையாக சாடினார். தமிழர்களை அழித்தாலே யுத்தத்தில் வெற்றி பெற முடியும் என்றும் தமிழர்கள் அனைவரும் புலிகள் என்னும் ஒரு கருத்தை முன்னிறுத்தி அதற்கமைவாகவே மகிந்த அரசு செயற்படுகின்றது என்றும் குற்றம்சாட்டிய அவர், தமிழ் மக்களைக் கடத்துவதன் மூலம் புலிகளை இல்லாதொழிக்க முடியும் என யாரும் நினைத்தால் அது மிக…

  9. எது பயங்கரவாதம் என்பதை சார்க் தலைவர்கள் புரிந்து கொள்ளட்டும் [10 - April - 2007] [Font Size - A - A - A] வி.திருநாவுக்கரசு 22 வயது நிரம்பிய தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு சங்கம் (சார்க்) தனது 14 ஆவது உச்சி மாநாட்டினை சென்ற வாரம் புதுடில்லியில் நடத்தியது. உலக சனத்தொகையில் 20% அல்லது 1.5 பில்லியன் மக்கள் வாழும் இப்பிராந்தியத்தில் தான் அதிகளவு வறுமையும் காணப்படுகிறது. இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், மாலைதீவு மற்றும் பூட்டான் நாடுகளுடன் புதிதாக ஆப்கானிஸ்தானும் இணைந்துள்ளது. மேலும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் மற்றும் தென்கொரியாவும் முதல் முதலாக பார்வையாளர்களாக பங்கேற்றுள்ளனர். பார்வையாளர்கள் மேற்பார்வையாளர்கள் என எண்ணத் தோன்றியது. …

  10. ஹிஸ்புல்லாக்கள் போன்று விமானத் தாக்குதல் நடத்தியிருக்கும் விடுதலைப்புலிகள் [10 - April - 2007] கடந்த மார்ச் 26 ஆம் திகதி புலிகள் இயக்கப் பயங்கரவாதிகள் கட்டுநாயக்க விமானப்படை முகாம்கள் மீது நடத்திய விமானத் தாக்குதல் இற்றைக்கு சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் அதாவது 2004 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் லெபனானிலிருந்து ஹிஸ்புல்லா இயக்கப் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது மேற்கொண்ட விமானத் தாக்குதலைப் போன்றதாகும். மேற்படி தாக்குதலை ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் இஸ்ரேலிலுள்ள முக்கிய நகரங்களில் ஒன்றாகிய நஷாறியா மீது மேற்கொண்டனர். இந்த விமானத் தாக்குதலின் போது ஹிஸ்புல்லா இயக்கத்தினர் செலுத்திகள் இல்லாத தன்னியக்க விமானம் ஒன்றில் வெடிகுண்டுகளை நிரப்பி லெபனானிலிருந்து ஏவினர். அந…

  11. செவ்வாய் 10-04-2007 13:02 மணி தமிழீழம் [மோகன்] இந்திய தூதராலய சாரதி வாகனத்துடன் கடத்தப்பட்டுள்ளார் நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு இந்திய தூதராலயத்திற்கு சொந்தமான வாகனம் ஒன்று கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கொழும்பிற்கு தூதுவர் ஒருவரை ஏற்றுக் கொண்டு வருவதற்கு சென்றபோது இரு தாக்குதலாளிகளால் அவ்வாகனத்தின் சாரதி எஸ்.விஸ்வநாதன் தாக்கப்பட்டு வாகனத்துடன் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக சீதுவ காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். இவர்களது வாகனம் இரவு 11 மணியளவில் கொழும்பை விட்டு புறப்பட்டதாகவும் பேலியகொட தனுகாம பாலத்தலடியில் மற்றொரு மகழுர்தினால் துரத்தப்பட்டதாகவும் காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர். மகழுர்தில் துரத்தியவர்கள் வாகனத்தின் சாரதியை தமத…

  12. இந்த அரசமைப்பு வரையறைக்குள் தீர்வுக்கு இடமேதும் கிடையாது ` இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு இந்தியாவின் மாதிரியை ஒத்த அதிகாரப் பகிர்வு மூலம் தீர்வு காணலாம் என சில அரசியல் பிரகிருதி கள் பெரும் பிரசாரம் செய்து வருகின்றனர். இவ்விடயத்தை ஒட்டி தமிழர் தேசிய இயக் கத் தலைவர் பழ. நெடுமாறன் இப்போது தெரிவித் துள்ள இரண்டு விடயங்கள் இங்கு கவனிக்கத் தக்கவை. ஒன்று இந்தியாவில் இருப்பது போன்ற இன சமரசம் பாகுபாடின்மை இலங்கையில் கிடை யாது. இங்கு பெரும்பான்மை இனம் சிறுபான்மை இனத்தை அடக்கி, ஒடுக்கி, அடிமைப்படுத்தி நசுக்குவதே தனது வாழ்வியல் நோக்காகக் கொண்டு அந்தத் தீவிர வெறியில் செயற்படுகின்றது. அடுத்தது இலங்கை இனப்பிரச்சினைக்கு இலங்கையின் அரசமைப்புக்குள் உட்பட்டு தீர்வு காணவே…

  13. ஓமந்தை மீது புலிகள் தாக்குதல். சிப்பாய் பலி 03 பேர் காயம். - பண்டார வன்னியன் Tuesday, 10 April 2007 11:11 இன்று காலை 7.45 மணியளவில் வவுனியா ஓமந்தை முன்னரங்க சிறிலங்கா இராணுவ படைமுகாம்களிலிருந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி படையினர் எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதற்கு பதில் தாக்குதலாக விடுதலைப் புலிகள் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதலில் ஒரு சிப்பாய் கொல்லப்பட்டு மூன்று படைச்சிப்பாய்கள் காயங்களுக்கு உள்ளாகி உள்ளதாக படைத்தரப்பு அறிவித்து உள்ளது. சங்கதி.கொம்

  14. சிறிலங்காவில் 2002 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட போர் நிறுத்த உடன்பாடு உல்லாசப் பயணத்துறையில் மிகவும் ஒரு முன்னேற்றமான நிலையை ஏற்படுத்தியிருந்தது. எனினும் தற்போது ஆரம்பித்துள்ள மோதல்களில் மிகவும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள துறையாக உல்லாசப் பயணத்துறையே இருப்பதாக அனைத்துலக செய்தி நிறுவமான ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது: இந்து சமுத்திரத்தின் முத்து என வர்ணிக்கப்படும் சிறிலங்காவில் உல்லாசப் பயணத்துறையை முன்னேற்றுவதற்கு அதிகாரிகள் முயற்சிகளை எடுத்து வருகின்றனர். எனினும் தினமும் இடம்பெறும் கடல், வான், தரை தாக்குதல்கள் அதற்கு சாதகமாக இல்லை. இப்படிப்பட்ட நிலைமைகளில் உல்லாசப் பயணத்துறையே முதலாவதாக …

  15. பேருந்து விபத்து பொதுமக்கள் 17 பேர் பலி. - பண்டார வன்னியன் Tuesday, 10 April 2007 10:30 காலியில் இன்று காலை 6.30 மணியளவில் இடம்பெற்ற பேருந்து விபத்தின் போது 10 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 15 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். இவ் விபத்தானது கெண்டைனர் ஒன்றுடன் பேருந்து நேருக்கு நேர் மோதியமையால் ஏற்ப்பட்டதாகும். இது தொடர்பான மேலதிக விபரம் தெரியவரவில்லை. சங்கதி

  16. அரசு மே மாதத்தில் தீர்வுத்திட்டத்தை சமர்ப்பிப்பது சந்தேகமே: ஐ.தே.க அரசாங்கத்திற்குள்ளும், அதன் கூட்டணிகளுக்குள்ளும் கருத்து வேறுபாடுகள் உள்ளதால் இனப்பிரச்சனைக்கான தனது தீர்வுத் திட்டத்தை மே 1 ஆம் நாள் சமர்ப்பிப்பதாக சுதந்திரக் கட்சி கூறியிருப்பது சந்தேகமே என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. சுதந்திரக் கட்சிக்குள் உள்ள சில கூட்டணிகள் அதிகாரப் பரவலாக்கத்திற்கு எதிராக உள்ளதால் தாம் இந்த சந்தேகத்தை கொண்டுள்ளதாக ஊடகத்துறையிருடனான மாநாட்டின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்ரன் பெர்ணான்டோ தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது: அரசாங்க கூட்டணிக் கட்சிகள் வடக்கு - கிழக்கு பிரச்சனை தொடர்பாக வேறுபட…

  17. கடுமையான உணவுத் பற்றக்குறையில் வாழும் மட்டக்களப்பு இடம்பெயர்ந்த மக்கள் மட்டக்களப்பில் இடம்பெயர்ந்துள்ள 150,000-க்கும் மேற்பட்ட மக்கள் அங்கு பெய்து வரும் கடும் மழையினால் பாதிக்கப்பட்டுள்ள அதேசமயம் கடுமையான உணவு பற்றாக்குறைக்கும் முகம் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறிலங்கா அரசாங்கத்தினால் மீண்டும், மீண்டும் வழங்கப்பட்ட உறுதிமொழிகளைப் போல் எந்தவிதமான உணவு விநியோகங்களும் இந்த மக்களுக்கு வழங்கப்படவில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர். மூன்று வேளைகளும் உணவை உட்கொள்ள வேண்டிய மக்கள் 100 தொடக்கம் 200 கிராம் அரிசியுடன் ஒரு நாளை கழிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பால் மா வகைகளின் பற்றாக்குறையினால் சிறார்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சத்துருக்…

    • 0 replies
    • 705 views
  18. நான்காம் கட்ட ஈழப்போரும் வேறுபட்ட சமர் உத்திகளும் -அருஸ் (வேல்ஸ்)- தரைப்படைகளின் கடுமையான மோதல்கள், விமானத்தாக்குதல்கள், கடற்படையினரின் தாக்குதல்கள், பயங்கரவாத தடுப்புச் சட்டமும் அதனால் அல்லல்படும் மக்களும், தனிமைப்படுத்தப்பட்ட யாழ். குடாநாடு, ஏதிலிகளாக்கப்பட்ட மட்டக்களப்பு மக்கள் என ஒரு முழு அளவிலான போருக்குள் இலங்கை சிக்கியுள்ளது. எனினும் எந்தத் தரப்பாலும் அது போராக பிரகடனப்படுத்தப்படவில்லை. அரசாங்கம் போரும் சமாதானமும் என்ற அணுகுமுறையை கடைப்பிடிக்கின்றது, விடுதலைப் புலிகளும் தற்காப்புத் தாக்குதல்களையும், அழித்தொழிப்பு சமர்களையும் நடாத்தி வருகின்றனர். ஆனால் இந்த போரில் இருதரப்பினதும் சமராடும் உத்திகள் (வுயஉவiஉள) முற்றிலும் வேறுபட்டவை. அரசு வி…

  19. புலிகளா சுட்டார்கள்? - தப்பிய மீனவர் பேட்டி http://www.tamilnaatham.com/pdf_files/2007..._2007_04_08.pdf நக்கீரன் வார இதழ்

  20. திங்கள் 09-04-2007 19:46 மணி தமிழீழம் [பதிவு நிருபர்] பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதிநிதிகளின் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2 மணியளவில் ரொக்கட்றோ சதுக்கத்தில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் ஒன்று கூடி எதிர்ப்பு நடவடிக்கையை ஆரம்பிக்க இருந்தவேளை பிரஞ்சு காவல்துறையினரால் பொதுமக்கள் அனைவரும் திருப்பியனுப்ப முற்பட்டவேளை தமிழ் மக்கள் இன்னொரு பகுதியில் கூடி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனையடுத்து ரொக்கட்றோ நகரபிதா வருகைதந்து அனைவரையும் அமைதியாகத் திரும்புமாறு கேட்டுக்கொண்டதையடுத்தும் பொதுமக்கள் இன்னொரு புறத்தில் ஒன்றுகூடியுள்ளனர். இதேவேளை பிரச்சு காவல்துறையினர் ரொக்கட்றோ பிரதேசத்தில் காணும்…

  21. திங்கள் 09-04-2007 17:45 மணி தமிழீழம் [சிறீதரன்] கொக்குவி்ல் அரசியல் செயலகம் படையினரால் சுற்றிவளைத்துத் தேடுதல் சிறீலங்காப் படையினரால் விடுதலைப் புலிகளின் கொக்குவில் அரசியல் செயலகம் சுற்றிவளைக்கப்பட்டு தீவிர தேடுதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் இத் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரு ஜீவ் வண்டிகள் மற்றும் ரக் வாகனத்திலும் வந்த 50 வரையிலான படையினரே இத்தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். தேடுதல் நடவடிக்கை படையினரால் ஒரு மணி நேரம் நடத்தப்பட்டது. இதேநேரம் கொக்குவில் பகுதி நேற்று படையினரால் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும். இதனால் நேற்று முழுவதும் மக்கள் மத்தியில் பெரும் பதட்டம் காணப்பட்டதாகவும் குடிசார் தகவல்…

  22. திங்கள் 09-04-2007 18:09 மணி தமிழீழம் [செந்தமிழ்] ஆகக்குறைந்தது வெப்பத்தை நாடிச்சென்று தாக்கும் ஏவுகணைகளையாவது வாங்கி அனுப்புங்கள் - மேஜர் ஜெனரல் சந்திரசிறீ யாழ் குடாநாட்டில் உள்ள முக்கிய இராணுவ மையங்களில் கனரக விமான எதிர்ப்பு ஆயுதங்களை விரைவாகப் பொருத்திய சிறீலங்காப் படையினர் தற்பொழுது அவசர அவசரமாக விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்கி அனுப்புமாறு கொழும்பில் அமைந்துள்ள இராணுவத் தலைமைப் பீடத்திற்கு அவசர செய்தியை அனுப்பியுள்ளனர். இதுகுறித்து கொழும்பு இராணுவ பீடத்திற்கு செய்தியை அனுப்பியுள்ள யாழ் மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறீ வல்லைப்பாலம், குடத்தனை, எழுதுமட்டுவாள், நாவற்குளம், கெற்பெலி, வரணி, கிளாலி, பலாலி, காரைநகர், காங்கேசந்துறை போன்ற தளங்களுக்…

  23. கட்டுநாயக்க விமானத்தளத்தை பார்வையிட கண்காணிப்புக்குழு ஏன் அக்கறை காட்டுகிறது * கேள்வி எழுப்புகிறது அரசு - டிட்டோ குகன் - விடுதலைப் புலிகளால் விமானத் தாக்குதல் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தை பார்வையிட அரசாங்கத்திடமிருந்து இன்னும் அனுமதி கிடைக்கவில்லையென போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ள அதேநேரம், பொதுமக்கள் மத்தியில் நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து கவனம் செலுத்தாத கண்காணிப்புக் குழு கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தின் மீது மட்டும் ஏன் அக்கறை காட்டுகிறதென அரசாங்கம் கேள்வி எழுப்புகிறது. அண்மைக் காலமாகவே நாளாந்தம் வன்முறைகள் அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டிய போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு பேச்சாளர் தொபினூர் ஒமர்சன், சம்பந்…

  24. வணக்கம் நண்பர்களே.... Youtube.com ல் கட்டுநாயக்க தாக்குதல் (2001) தொடர்பாக ஓர் video பார்த்தன்...நீங்களும் பார்த்மகிழுங்கள்... http://www.youtube.com/watch?v=SFACTcX8Qb8...ser&search=

  25. தமிழ் சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு, நாடு முழுவதிலும் அதிவிசேட உயர் பாதுகாப்பு நடவடிக்கைகள் நேற்றுத் தொடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. புதுவருடப் பிறப்புக்கு முன்னதாக இந்த வாரத்தில் விடுதலைப்புலிகள் தமது தாக்குதல்களை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சத்தினாலேயே அரசாங்கம் அதிவிசேட பாதுகாப்பு நடவடிக்கை களை முன்னெச்சரிக்கையாகத் தொடங்கி பாதுகாப்புத் துறையினரை உஷார் நிலையில் வைத்துள் ளதாகத் தகவல்கள் தெரிவித்தன. மேலதிக எண்ணிக்கையில் பாதுகாப் புப் படையினரையும் மேப்ப நாய்களுடன் பொலீஸாரையும் ஈடுபடுத்தி நாடுமுழுவ திலும் விசேட பாதுகாப்புத்திட்டம் ஒன்று நேற்றுத் தொடக்கம் அமுலுக்கு வந்திருப் பதாக மூத்த பொலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மின் உற்பத்தி நிலையங்கள், தொலைத் தொடர்பு ந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.