ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143515 topics in this forum
-
புலிகளின் வான்படை தென்னாசியாவுக்கு அச்சுறுத்தல் என்பது இந்திய அரசை ஏமாற்றும் ஓரு உத்தி: ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படை தென்னாசிய பிராந்தியதுக்கு ஓர் அச்சுறுத்தல் என சிறிலங்கா அரசாங்கம் கூறுவது, இந்திய அரசாங்கத்தை ஏமாற்றவும் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள சிங்கள மக்களை ஏமாற்றவும் கைக்கொண்டிருக்கும் ஒரு உத்தி" என்று மூத்த அரசியல் ஆய்வாளரான மு.திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார். தமிழீழ தேசியத் தொலைக்காட்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (01.04.07) ஒளிபரப்பாகிய 'நிலவரம்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துரைத்தபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்துரைக்கையில் கூறியிருப்பதாவது: "சிங்கள அரசாங்கம் என்றுமே பிரதான எ…
-
- 0 replies
- 595 views
-
-
யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவர வாக்கெடுப்பு நடத்துகிறார் மகிந்த: அரச ஊடகம் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவர வாக்கெடுப்பு நடத்த சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச பரிசீலித்து வருவதாக சிறிலங்கா அரச ஊடகமான சண்டே ஓப்சர்வர் தெரிவித்துள்ளது. சண்டே ஓப்சர்வரில் வெளியாகி உள்ள செய்தி: தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் எதிர்க்கட்சித் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையே 2002 ஆம் ஆண்டு நோர்வே அனுசரணையுடன் ஏற்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை நீடிப்பதா? இல்லையா? என்பது குறித்து பொதுசன வாக்கெடுப்பு நடத்த மகிந்த ராஜபக்ச தீவிரமாக பரிசீலித்து வருகிறார். …
-
- 8 replies
- 1.5k views
-
-
சிறிலங்கா அரசை எதிர்த்து தமிழ்நாட்டில் மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் சிறிலங்கா கடற்படையினரால் தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று பெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர். இன்று திங்கட்கிழமை நாகர்கோவில் ஆட்சியாளர் (கலெக்டர்) அலுவலகத்துக்கு முன்னர் திரண்ட பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் சிறிலங்கா அரசாங்கத்தை எதிர்த்து முழக்கமிட்டனர். புதுடில்லியில் நடைபெற இருக்கும் சார்க் மாநாட்டில் கலந்து கொள்ளும் சிறிலங்கா அரச தலைவருக்கு இந்தியா தனது கடும் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மீனவர்கள் கோரியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்துக…
-
- 0 replies
- 636 views
-
-
கூட்டு கடல்ரோந்து பலத்த சந்தேகங்களுக்கு வழிகோலும் - கருணாநிதி இன்று சட்டமன்றத்தில் உரையாற்றிய தமிழக முதலமைச்சர் கலைஞர் முத்துவேல் கருணாநிதி சிறீலங்கா கடற்படையுடன் இணைந்து கூட்டு கடல்ரோந்துகளை மேற்கொள்வது பலத்த சந்தேகங்கள் எழுவதற்கு வழிகோலும் என எச்சரித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் தமிழக மீனவர்களை குறிவைத்து சிறீலங்கா இராணுவம் கட்டவிழ்த்துவிட்டுள்ள தாக்குதல்கள் பாரததேசத்திற்கு விடுக்கப்பட்டுள்ள சவால் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/
-
- 7 replies
- 1.3k views
-
-
இந்திய பிரதமர் மன் மோகன் சிங் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்யவுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர்கள் செயலாளர் பேச்சாளர் சிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.. தற்போது டில்லியில் சர்க் மாநாடு சந்திப்புகள் நடைப்பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது. - வீரகேசரி
-
- 1 reply
- 920 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பிரதேசங்களை நோக்கி தினமும் 200க்கு மேற்பட்ட ஷெல்கள் வீழ்ந்த வெடிப்பதுடன் விமானப் படையினரின் போர் விமானங்களும் குண்டு வீச்சுக்களை மேற்கொள்வதால் பொது மக்களின் இருப்பிடங்கள் பாரிய அழிவுகளுக்குள்ளாகி வருவதாக விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட துணை அரசியல் துறைப் பொறுப்பாளர் எஸ்.சீராளன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது; மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான படுவான்கரை கொக்கட்டிச்சோலைப் பகுதிகளில் இராணுவத்தினர் மேற்கொண்ட ஆக்கிரமிப்புக்குப் பின்னர் மக்களின் வீடுகள், கடைகள், பலநோக்கு கூட்டுறவுச் சங்கம், ஆலயங்கள் போன்றவற்றில் உள்ள பொருட்களைப் படையினர் மற்றும் கொள்ளையர்…
-
- 0 replies
- 750 views
-
-
[திங்கட்கிழமை, 2 ஏப்ரல் 2007, 18:09 ஈழம்] [புதினம் நிருபர்] சிங்கள கடற்படை தளபதியின் கூற்றை நம்பி இந்திய கடற்படை தலைமை தளபதி விடுதலைப் புலிகள் மீது குற்றம் சாட்டியிருப்பதை வன்மையாகக் கண்டிப்பதாக தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார். குமரி மாவட்ட மீனவர்கள் மீது விடுதலைப் புலிகள் தான் சுட்டிருக்க வேண்டும் என்றும், இந்தியா - இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கு இடையே பகைமை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இவ்வாறு செய்திருக்க வேண்டும் என்றும், இந்திய கடற்படை தலைமை தளபதி சுரேஷ் மேத்தா கூறியுள்ளதை கண்டித்து வெளியிட்ட அறிக்கையிலேயே தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: '1983…
-
- 2 replies
- 1.1k views
-
-
விடுதலைப் புலிகள் தாய்லாந்திலிருந்து சட்ட விரோதமாக ஆயுதக் கொள்வனவில் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை விஸ்தரிக்கப் போவதாகவும் பிராந்திய ரீதியில் பயங்கரவாத செயற்பாடுகளை முடக்க கடும் பிரயத்தனங்களை மேற்கொள்ளவிருப்பதாகவும் தாய்லாந்து பிரதமர் சுராயுட் சுலனொற் இலங்கைக்கு உறுதியளித்துள்ளார். தாய்லாந்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைப் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க கடந்த 30 ஆம் திகதி பாங்கொக்கில் அந்நாட்டுப் பிரதமர் சுலனொற்றை சந்தித்து பேசியபோதே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். இந்தச் சந்திப்பின் பின்னர் விடுக்கப்பட்ட கூட்டறிக்கையில் இரு நாடுகளும் பயங்கரவாதத்தை தடுப்பதற்கு மேலும் பல கடுமையான நடவடிக்கைகளை எடுக்க இணக்கம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 645 views
-
-
[Monday April 02 2007 09:57:36 AM GMT] [tharan] பாக்கு நீரிணைக் கடற் பரப்பில் கடந்த வெள்ளிக்கிழமை இந்திய மீனவர்கள் ஐவரை சுட்டுக் கொன்ற இலங்கைப் படகுகளை தேடும் நடவடிக்கையில் இந்திய கடற்படையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை பாக்குநீரிணைக் கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்த கன்னியாகுமரி மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஐந்து இந்திய மீனவர்கள் கொல்லப்பட்டனர். எனினும், இலங்கை கடற்படையினர் இந்தத் தாக்குதலை நடத்தவில்லையென இலங்கை அரசும் கடற்படையினரும் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பாக்கு நீரிணையில் இலங்கை இந்திய கடல் எல்லையில் இந்திய கடற்படையினர் அண்மைக்காலமாக தங்கள் கண்காணிப்புப் பணிகளையும் ரோந்த…
-
- 9 replies
- 2.6k views
-
-
விமான எதிர்ப்பு ஏவுகணைகளைப் பெறும் பெரும் திட்டத்துடன் மகிந்தா இந்தியா பயணம் இந்தியா சென்றிருக்கும் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச புதுடெல்லியில் ஆரம்பமாகியுள்ள சார்க் மாநாட்டில் கலந்துகொள்வதோடு மட்டுமல்லாமல் இந்தியா மற்றும் பாகிஸ்தானிடம் விமான எதிர்ப்பு ஏவுகணைகளைப் பெற்றுக்கொள்ளும் பெரும் திட்டத்துடனேயே இந்தியா சென்றுள்ளதாக கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. மிகின் ஏயார் விமான மூலம் புதுடெல்லி சென்ற மகிந்த ராஜபக்சவை இந்திய, இலங்கை தூதுவராலய அதிகாரிகள் வரவேற்றுள்ளனர். http://www.pathivu.com/
-
- 2 replies
- 1.3k views
-
-
போரியலின் ஒரு புதிய பரிமாணம் - இடப்பெயர்வு ஈழத் தமிழர்களின் தனியரசுக்கான போராட்டம் முற்றிலும் மாறுபட்ட ஒரு பரிமாணத்தை இன்று அடைந்துள்ளது. விடுதலைப் போராட்டமானது தனது இறுதி இலக்கினை நோக்கிய பயணப் படிமானத்தில் மிகத்திடமாகவும் உறுதியாகவும் நிலைபெற்றுவிட்டது. இந்த இறுக்கமான நிலையினை தளர்வுறுச் செய்வதற்கான வழிவகைகளை மேற்கொள்வதில் எதிரியானவனும், கொள்கைப் பற்றுறுதி அற்ற முன்னாள் போராளிக்குழுக்களும், எண்பது, தொண்ணூறுகளின் பிற்பகுதியில் தமது குழுவினது கொள்கைகளைக் காற்றில் பறக்கவிட்டதன் பின்னர் புலம்பெயர்ந்து வாழ்ந்துவரும் முன்னாள் போராளிக்குழுக்களின் ஒரு சில புலி எதிர்ப்பு உறுப்பினர்களும் தத்தமது நாடுகளில் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளமை வெளிப்படையான …
-
- 1 reply
- 992 views
-
-
வான் புலிகளின் தாக்குதலும் இந்தியாவின் பிரதிபலிப்பும் விடுதலைப் புலிகளிடம் விமானப் படையணி இருக்கும் விவகாரம் சர்வதேச ரீதியில் பெரும் சர்ச்சையைக் கிளப்பும் என எதிர்பார்த்த கொழும்பு வட்டாரங்கள் ஏமாற்றமடைந்திருக்கின்றன. சட்ட ரீதியான அரசாக இல்லாத ஒரு தரப்பிடம் அதுவும் "பயங்கரவாத இயக்கம் ஒன்றிடம் விமா னப்படை இருப்பது பெரும் ஆபத்தான விடயம் என்று பெரும் பிரசாரத்தை முன்னெடுத்து, அதன் மூலம் சர்வதேச சமூகத்தைப் புலிகளுக்கு எதிராகத் திருப்பி விடும் கொழும்பின் முயற்சி எதிர்பார்த்த பலனைத் தரவில்லை என்பதையே ஆரம்பகட்டத் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. புலிகளிடம் விமானப் படையணி இருக்கும் விவகாரம் முதலில் இந்தியாவில்தான் பெரும் அதிர்வு களையும், அரசியல் எதிர்வினைகளையும் ஏற்ப…
-
- 1 reply
- 1k views
-
-
சிறிலங்கா வான்பரப்பை காப்பதற்கு உதவும் அனைத்துலகம் சிறிலங்கா வான்பரப்பை காப்பதற்கு அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உதவ முன்வந்துள்ளதாக சிறிலங்கா செய்திகள் தெரிவிக்கின்றன. வான்காப்பு கட்டமைப்பை நவீனமயப்படுத்தல், செய்மதி தகவல்களை வழங்குதல், புலனாய்வுத் தகவல்களை வழங்கல் ஆகியன இதில் அடங்கும் எனவும் அச்செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் கட்டுநாயக்க வானூர்தி நிலைய வான்பரப்பை பாதுகாக்க வான்காப்புக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது பழுதாகியுள்ள டி.எம் - 02 ராடாருக்கு பதிலாக டி.எம் - 04, டி.எம் - 06 வகை ராடார்களை பெறுவது தொடர்பாக சீனா, பாகிஸ்தானுடன் சிறிலங்கா அரசாங்கம் பேச்சு நடத்தியுள்ளதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட…
-
- 2 replies
- 1.1k views
-
-
போர் நிறுத்தம் 100 விகிதம் கடைப்பிடிக்கப்படும் போதே பேச்சுக்கான வாய்ப்பு: சு.ப.தமிழ்ச்செல்வன் 2002 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையின் அடிப்படையில் பேச்சுவார்த்தைக்கு சிறிலங்கா அரசாங்கம் சம்மதிக்கும் வரையிலும் பேச்சக்களை மீள ஆரம்பிப்பது சாத்தியமற்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். சிறிலங்கா அரசாங்கம் போர்நிறுத்த உடன்பாட்டை நடைமுறைப்படுத்துவதனை மறுத்து வருமானால் அது முழு அளவிலான போர்ப்பிரகடனமாகவே எடுத்துக் கொள்ளப்படும் என்றும் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய மின்னஞ்சல் நேர்காணலின் போது தெரிவித்துள்ளார். இந்த நேர்காணலில் அவர் மேலும் முக்…
-
- 0 replies
- 681 views
-
-
இலங்கை அரசு சமாதான உடன்படிக்கையை இரத்துச்செய்ய முடிவு செய்திருப்பதாக சண் செய்திகள் (இப்போது இலவசமா போகிறது ;) ) தெரிவிக்கிறது. இச்செய்தியை இணயத்தளங்களில் காணமுடியவில்லை.
-
- 17 replies
- 4.9k views
-
-
[Monday April 02 2007 01:40:51 PM GMT] [யாழ் வாணன்] வான்காப்பு கட்டமைப்பை நவீனமயப்படுத்தல், செய்மதி தகவல்களை வழங்குதல், புலனாய்வுத் தகவல்களை வழங்கல் ஆகியன இதில் அடங்கும் எனவும் அச்செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் கட்டுநாயக்க வானூர்தி நிலைய வான்பரப்பை பாதுகாக்க வான்காப்புக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது பழுதாகியுள்ள டி.எம் - 02 ராடாருக்கு பதிலாக டி.எம் - 04, டி.எம் - 06 வகை ராடார்களை பெறுவது தொடர்பாக சீனா, பாகிஸ்தானுடன் சிறிலங்கா அரசாங்கம் பேச்சு நடத்தியுள்ளதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதேவேளையில் எந்தவொரு வானூர்தியும் வான்படையினருக்கு அறிவிக்காமல் பறக்கக் கூடாது என சிறிலங்கா வான்படைத்தளபதி எயார் வைஸ் மார்சல் ரொசான் குணதிலக்க பணி…
-
- 4 replies
- 1.7k views
-
-
புலிகள் நீர்மூழ்கிக் கப்பல்கள் மூலம் தாக்குதல் நடத்த முற்படுவார்ளேயானால், அத் தாக்குதல்களை முறியடிப்பதற்கான சரியான பாதுகாப்பு முறைமை அரச கடற்படையினரிடம் உள்ளது என்று கடற்படைப் பேச்சா ளர் கொமாண்டர் டி.கே.பி. தஸ நாயக்க நேற்று உதயன் நாழிதழுக்கு தெரிவித்துள்ளார். புலிகள் நீர்மூழ்கிக் கப்பல்களைத் தயாரிக்கலாம். அல்லது வெளிநாடுகளில் இருந்து கொள்வனவு செய்யலாம் என்று இந்திய கடற்படை அதிகாரி சௌ ஹான் கூறியிருந்தார். இது தொடர்பாகக் கருத்துக் கூறிய இலங்கை கடற்படைப் பேச்சா ளர் மேலும் தெரிவித்ததாவது: புலிகள் நீர்மூழ்கிக் கப்பலைத் தயாரிக்கவுள்ளனர். அல் லது கொள்வனவு செய்யவுள்ள னர் என்று இந்தியக் கடற்படை அதிகாரி சௌஹான் கூறியுள்ளார். புலிகள் அவ்வாறு செய்வார் களேயானால் அது நாட…
-
- 7 replies
- 2k views
-
-
திங்கள் 02-04-2007 22:04 மணி தமிழீழம் [செந்தமிழ்] புலிகளுக்கு அவதூறை ஏற்படுத்தும் போலிப் பரப்புரையில் சிறீலங்கா அரசாங்கம் ஈடுபடுகிறது - இளந்திரையன் விடுதலைப் புலிகள் மீது அவப் பெயரை ஏற்படுத்தும் பரப்புரைகளை சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக விடுதலைப் புலிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். மயிலாம்பாவெளியில் நேற்றிரவு சுட்டுக்கொல்லப்பட்ட 6 சிங்கள தொழிலாளர்கள் மற்றும் இன்று மதியம் கொண்டவெட்டுவான் பகுதியில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலுடனும் விடுதலைப் புலிகளைத் தொடர்பு படுத்தி சிறீலங்கா அரசாங்கம் விசமப் பரப்புரைகளை மேற்கொண்டு வருகிறதை அடுத்து விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் சிறீலங்கா அரசின் இக்குற்றச் சாட்டை முற்றாக நிராகரித்துள்ளார். தமது விடுத…
-
- 0 replies
- 684 views
-
-
தலைவருக்கு சிறுவயதில் இருந்து பிடித்த பாடல் என்று ஒரு நண்பர் சொல்ல கேட்டது. புலம் பெயர்ந்த தமிழர்கள் நாம் அனைவரும் கேட்டு சிந்திக்க வேண்டிய பாடலும் இதுவே. புலத்தில் வீடு மேலே வீடு வாங்கி, மாடி மேலே மாடி கட்டி வாழ என்னும் ஈழத்தமிழா உனக்கு ஒரு நாடு இல்லாது போனால், உன் மொழியும் அது தந்த கலையும் கலாச்சாரமும் உன் தலைமுறையோடு விடைபெறும் என்று அறிவாயா? வீடு தேடுவதற்கு நீ ஓடி ஓடி உழைப்பதை விட நாடு தேடுவதற்கு நீ ஓடி ஓடி உழைப்பது முக்கியம் என்பதை அறிவாயா. ஏனென்றால் நாடு 1000 ஆண்டுகள் வாழும். உன் தலைமுறைகளும் அதில் தமிழ் போல் அழகாய் வாழும். நீ கட்டும் வீடு எத்தனை ஆண்டுகள் வாழும்? அந்நியர் நாட்டில் உன் மொழியும் கலாச்சாரமும் எத்தனை தலைமுறை தாங்கும். நீ இன்னும் தூங்கினால் ம…
-
- 8 replies
- 4.5k views
-
-
மட்டு மயிலாம்பாவெளியில் 6 சிங்களத் தொழிலாளர்கள் சுட்டுக்கொலை. மட்டக்களப்பு மயிலாம்பாவெளியில் 6 சிங்களத் கட்டிடத் தொழிலாளர்கள் இனம் தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர
-
- 0 replies
- 936 views
-
-
அம்பாறையில் பஸ்சில் குண்டுவெடிப்பு என்றும், 12 பேர் பலியாகியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
-
- 7 replies
- 2.5k views
-
-
4 கப்பல்கள், 11 படகுகளில் ஒரு வருடத்தில் புலிகள் ஆயுதக் கடத்தல் [02 - April - 2007] கடந்த சுமார் ஒரு வருட காலத்தில் அதாவது 2006 ஆம் ஆண்டிலிருந்து இதுவரையில் புலிகள் இயக்கத்தினரின் 4 ஆயுதக்கப்பல்களும் 11 பெரிய ஆயுதப்படகுகளும் சிறிலங்கா கடற்படையினரால் தாக்கி அழிக்கப்பட்டுள்ளன. அத்துடன், 2 ஆயுதப் படகுகள் கடற்படையினரால் தாக்கி கைப்பற்றப்பட்டதுடன், அதில் பயணம் செய்த புலிகள் இயக்கத்தினரும் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கடற்படையினரால் தாக்கியழிக்கப்பட்ட ஆயுதக்கப்பல்கள் பற்றிய தகவல்களுக் கேற்ப 2006-09-17 ஆம் திகதி கல்முனையை அண்டிய கடற்பரப்பில் வைத்து ஆயுதங்கள் ஏற்றி வந்த கப்பல் ஒன்றும் 2007-02-27 ஆம் திகதி தெய்வேந்திரமுனைக்கு அப்பாலுள்ள கடற்பரப்பில் வைத்து பு…
-
- 1 reply
- 1.9k views
-
-
'தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதில் விடுதலைப்புலிகளுக்கான தொடர்புக்கான சாத்தியத்தை மறுப்பதற்கில்லை' - இந்திய கடற்படைத் தளபதி தமிழக மீனவர்கள் நான்கு பேர் கடந்த வெள்ளிக்கிழமை கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில், விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு இருப்பதற்கான சாத்தியக் கூறுகளை மறுப்பதற்கில்லை என்று இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் சுரேஷ் மேத்தா தெரிவித்துள்ளார். புதுடில்லியில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார். இந்தியா - இலங்கை உறவில், உரசலை ஏற்படுத்தும் நோக்கத்துடன் விடுதலைப் புலிகள் இதைச் செய்திருக்கக் கூடும் என்றும், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். ஏற்கெனவ…
-
- 27 replies
- 4.3k views
-
-
ஜனநாயகத்தின் பெயரால் யுத்தநிறுத்தத்துக்குச் சாவுமணி? ` இலங்கையின் இனப்பிரச்சினை மிகக் கூர்மை யடைந்தமைக்கு முக்கியமான காரணம், நாட்டின் நிர்வாக விடயங்கள் நீதி, நியாயம், தார்மீகம் ஆகியவற்றின் அடிப்படையில் அணுகப்படாமல், பெரும்பான்மை சிறுபான்மை என்ற எண் ணிக்கை அடிப்படையில் கையாளப்பட்டமைதான் என்பது கண்கூடு. பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்கள் இலங்கை மீதான தங்களின் பிடியைக் கைவிட்டு, ஆட்சி அதிகாரத்தை உள்நாட்டவர்களிடம் சுதேசிகளிடம் ஒப்படைத்தபோது பெரும்பான்மையினர் என்ற அடிப்படையில் அது சிங்களவர் களின் கைகளில் போய் வீழ்ந்தது. சிங்களப் பெரும்பான்மையினரிடம் அரசியல் அதிகாரம் வீழ்ந்ததும், சிங்களப் பேரினவாதம் மேலாண்மை அதிகாரம் பெற்றது. இதனால் சிறு பான்மையினருக்கு எதிரா…
-
- 0 replies
- 904 views
-
-
சிங்களவர்களைப் போன்று தமிழர்களுக்கு அதிகாரம் பகிர்ந்து அளிக்கப்படவில்லை - இலங்கை அமைச்சர் குற்றச்சாட்டு பெரம்பலூர் - இலங்கையில் சிங்களவர்களைப் போன்ற தமிழர்களுக்கு அதிகாரம் பகிர்ந்து அளிக்கப்படவில்லை என்று இலங்கை அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த இராதாகிருட்டிணன் இலங்கை மத்திய பகுதியில் கல்வி மற்றும் தொழில்துறை அமைச்சராக உள்ளார். திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த இவர், தன்னுடைய சகோதரி கவுசல்யாவைப் பார்ப்பதற்காக துறைமங்கலம் புதுக்குடியிருப்பு வந்தார். அவரைச் சந்தித்த செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இலங்கையில் போர் மேகம் சூழ்ந்துள்ளது. தமிழகத்திற்கு வருவதற்காக நான் விமான நிலையம் வந்தபோதுதான் விமான…
-
- 1 reply
- 1.3k views
-