Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வாகரைப் பிரதேச மக்களின் முதல் கட்ட மீள்குடியேற்றம் நிறைவடைந்தததாக அரசு அதிகாரிகள் கூறுகிறார்கள் இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் வாகரைப் பிரதேசத்திலிருந்து இடம் பெயர்ந்திருந்த யுத்த அகதிகளின் முதற்கட்ட மீள்குடியேற்றம் இன்றுடன் நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். இரண்டு மாதங்களுக்கு முன்பு யுத்த அகதிகளாக வாகரைப் பிரதேசத்திலுள்ள நாற்பது கிராமங்களிலிருந்து 3945 குடும்பங்களைச் சேர்ந்த 14,000 பேர் வரை இப்படி அகதிகளாக இடம் பெயர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் தங்கியிருந்தனர். முன்னர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த இந்தப் பிரதேசம் கடந்த ஜனவரி மாதம் 19 ஆம் தேதி முதல் இராணுவத்தின் கட்டுபாட்டின் கீழ் கொண்ட…

    • 0 replies
    • 728 views
  2. திங்கட்கிழமை 19 மார்ச் 2007 யோகராஜன் பிரித்தானிய பாராளுமன்றத்தில் இன்று நடைபெற இருக்கும் இலங்கை அரச பயங்கரவாத பாராளுமன்ற குழுவினருடனான சந்திப்புகளை எதிர்த்து பிரித்தானிய தமிழர்கள் மாபெரும் கண்ட ஆர்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். நாளை பிற்பகல் 3 மணியில் இருந்து 8 மணிவரை தொடர இருக்கும் இந்த ஆர்பாட்டம், இலங்கையில் இருந்து வருகைதரும் தமிழ் தேசவிரோதிகளுக்கும் மற்றும் அரசுடன் கூட்டிணைந்திருக்கும் சில முஸ்லீம் பச்சோந்தி அரசியல்வாதிகளுக்கும் எதிரானது என்று லண்டன் ஆர்பாட்ட ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இன்று லண்டன் பாராளுமன்றத்தில் நடைபெறும் சந்திப்பில் உலகில் கலாச்சாரம் பண்பாடுகளை, இனங்களுக்கிடையே உறுதிசெய்யும் அமைப்பான யுனெஸ்கோ, தமிழரின் கலை கலாச்சார பண்பாட்டு விழுமியங்க…

    • 3 replies
    • 1.5k views
  3. அமெரிக்க செனட்டர்களையும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளையும் சந்தித்து ஈழப் பிரச்சனை தொடர்பாக எடுத்துரைக்கும் முக்கிய பணியில் தமிழ்ப் புத்திஜீவிகள் இறங்கி இருக்கின்றனர். பத்தாயிரம் கையொப்பங்கள் எதிர்பார்க்கப்படும் நிலையில், இதுவரை மூவாயிரத்திற்கும் சற்று அதிகமான கையொப்பங்களே பெறப்பட்டிருக்கின்றன. பெயர் மட்டும் போதுமானது. அதனைக்கூட விரும்பினால் நீங்கள் தவிர்க்கலாம். ஆனால் உங்கள் ஆதரவை வழங்கும் வகையில் விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்வது அவசியமானதும் அவசரமானதும் கூட.தமிழ் மக்களின் கையொப்பம் அவசர தேவையாக உள்ளது. உலகத் தமிழர்களின் ஆதரவு ஈழப் பிரச்சனை தொடர்பாக எந்தளவுக்கு இருக்கிறது என்பதனை எடுத்துக்காட்ட இந்த விண்ணப்பபங்கள் இலக்க ரீதியான ஆதாரத்தை வழங்குகின்றன.இதனால், தமிழ…

    • 0 replies
    • 1.7k views
  4. தமிழர் ஒருவரை அச்சுறுத்தி கப்பம் பெற்ற சிங்கள நபருக்கு விளக்கமறியல் வவுனியாவைச் சேர்ந்த தமிழர் ஒருவரை அச்சுறுத்தி கப்பமாக பத்து இலட்சம் ரூபா பெற்றதாகத் தெரிவிக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பாக சந்தேகத்தின் பேரில் வவுனியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள பமுனுகம என்ற இடத்தைச் சேர்ந்த சிங்களவர் ஒருவரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா மாவட்ட நீதிபதி எம். இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார். தொலைபேசி மூலம் மிரட்டல், உயிர்அச்சுறுத்தல் விடுத்ததன் காரணமாக சந்தேக நபர் கோரிய பத்து இலட்சம் ரூபா பணத்தை, சந்தேக நபரின் பெயரில் சம்பத் வங்கியின் அனுராதபுரக் கிளையில் உள்ள வங்கிக் கணக்கிற்கு, சம்பத் வங்கியின் வவுனியா கிளை மூலமாக கடந்த வருடம் நவம்பர் மாதம…

  5. வவுனியாவில் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை வவுனியா கோவிற்குளம் பகுதியில் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கபட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். கொலைசெய்யப்பட்ட நபரின் சடலம் நேற்று இரவு வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர். சடலம் உறவினர்களார் இனங்காணப்பட்டுள்ளது. வவுனியா மாவட்ட நீதிவான் பிரேத பரிசோதனைகளின் பின் பிரேத்தை உறவினர்களிடம் கையளிக்குமாறு உத்தரவிட்டார். அதேவேளை வவுனியா கோவிற்குளம் பகுதியில் இன்று செவ்வாய் காலை இரு கிளேமோர் குண்டுகளை பாதுகாப்பு படையினர் கைபற்றியுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. http://www.tamilwin.com/article.php?artiId...;token=dispNews

  6. அகதிகளுக்கு கொழும்பில் நிவாரணப்பொருட்கள் சேகரிக்கும் பணியில் மேலக முன்னணி, தமிழ் கூட்டமைப்பு எம்.பி.க்கள் -தாராள மனதுடன் உதவுமாறு வேண்டுகோள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசபடையினரால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் ஷெல் மற்றும் பல்குழல் ரொக்கட் தாக்குதல்கள் காரணமாக பல்லாயிரக்கணக்கில் இடம் பெயர்ந்துள்ள மக்களுக்கு தலைநகர் கொழும்பில் வசிக்கும் அனைத்து மக்களும் இன மதபேதமின்றி நிவாரண உதவிகளை வழங்குமாறு மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலக மக்கள் முன்னணியும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து தலைநகர் கொழும்பிலுள்ள வர்த்தகர்கள், பொதுமக…

  7. கடத்தபட்டு உயிருடன் இருந்து சித்தரவதை அனுபவிக்கும் தமிழரை மீட்க ஜரோப்பிய தமிழர்கள் போராடவேண்டும். திங்கட்கிழமை 19 மார்ச் 2007 யோகராஜன் இலங்கை இராணுவத்தாலும் தமிழ் ஆயுதக் குழுக்களாலும் விசேடமாக ஒழுங்கமைக்கப்பட்டு 60 பேர் கொண்ட குழுவாக இயங்கும் விசேட கட்டமைப்பே என்னை கடத்தியது என்னை அடைத்து வைத்திருந்த குகைக்குள் 38 தமிழ் இளைஞர்கள் வரை தடுத்து வைக்கபட்டுள்ளார்கள். இவர்கள் அனைவரும் ஒருவர் இருவராக தினமும் வாகனத்தில் ஏற்றி சென்று கொலை செய்து பல்வேறு இடங்களில் வீசப்படுவார்கள் நான் சிறை பிடிக்கப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருந்த குகைக்குள் இருப்பவர்கள் அனைவரும் இறுதியாக கொலை செய்வதற்கு நாட்கள் குறிக்கப்பட்டு கொலை செய்யபடும் நாளை எதிர்பார்த்து காத்து கிடக்கிறார்கள். இந…

  8. செவ்வாய் 20-03-2007 13:45 மணி தமிழீழம் [செந்தமிழ்] வவுனியாவில் கைக்குண்டு வீச்சு மூவர் காயம் வவுனியா பண்டாரிக்குளம்பகுதியில் நேற்று இரவு 8.30 மணியளவில் இனம்தெரியாத நபர்கள் வீடொன்றின் மீது மேற்கொண்ட கைக்குண்டுத் தாக்குதலில் மூன்று பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். அவர்களில் பெண் ஒருவர், 16 அகவையுடைய இளைஞர் மற்றும் வீட்டில் இருந்த மற்றொரு ஆணும் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. pathivu.com

  9. செவ்வாய் 20-03-2007 03:27 மணி தமிழீழம் [தாயகன்] சிறுவர் நலன் தொடர்பாக அவுஸ்திரேலியா கரிசனை சிறீலங்காவில் சிறுவர்களின் உரிமைகள் பாதிக்கப்படுவதாகவும், இடம்பெயர்ந்த சிறுவர்களின் நலன் தொடர்பாக தமது அரசு அக்கறை கொண்டிருப்பதாகவும் அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜெனீவாவில் இடம்பெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் சிறுவர்களின் நலன் தொடர்பான நேற்றைய அமர்வில் உரையாற்றிய அவுஸ்திரேலிய அரச பிரதிநிதி இதனைத் தெரிவித்துள்ளார். சிறீலங்காப் படையினரின் எறிகணைகள், மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளால் பல்லாயிரக் கணக்காக மக்கள் இடம்பெயர்ந்து அல்லல்படுவதுடன், சிறுவர்களும் பல்வேறு வழிகளில் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறுவர்களின் நலன் தொடர்பாக தமது அரசாங்கம…

  10. இலங்கையில் மனித உரிமை மீறல்கள்: ஐ. நாவின் மீதும் குற்றச்சாட்டுகள் ` இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மோச மாக இடம்பெற்று வருகின்றமை குறித்து அத் தகைய மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவோர் சட்டத்தின் முன் நிறுத்தப்படாமல், விசேட குற் றப் பொறுப்பு விலக்களிப்புப் பாதுகாப்பின் கீழ் அவற்றைத் தொடர்ந்து புரிந்துகொண்டிருக்கின் றமை குறித்து இவ்விடயத்தைக் கண்காணித்து, கையாண்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண் டிய ஐ. நா. அமைப்பு பொறுப்பின்றி மெத்தனப் போக்குடன் செயற்படுகின்றது. இவ்வாறு ஐ. நா. அமைப்பு மீதே சீறிப் பாய்ந் திருக்கின்றது சர்வதேச மன்னிப்புச் சபை. இந்தக் குற்றச்சாட்டை விசனத்தை வெளி யிட்டிருப்பவர் மன்னிப்புச் சபையின் கீழ்நிலை அதிகாரியோ அல்லது பேச்சாளரோ அல்லர். லண் டனைத் தலைமையக…

  11. ஐ.தே.கவின் கட்சிக் கூட்டத்தில் கட்சி தாவியவர்கள் தோற்கடிப்பு [செவ்வாய்க்கிழமை, 20 மார்ச் 2007, 13:20 ஈழம்] [க.திருக்குமார்] சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியினால் நாட்டில் உள்ள அரசாங்க நிறுவனங்களில் இடம்பெற்று வரும் ஊழல்கள் தொடர்பாக தெரிவு செய்யப்பட்ட விசாரணைக் குழுவை நியமிப்பதற்கான ஆதரவுப் பிரேரணை கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் நேற்று கொண்டுவரப்பட்டது. அதனை தடுப்பதற்கு முயன்ற கட்சி தாவிய உறுப்பினர்களின் முயற்சி தோல்வியை தழுவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால் தலைமை தாங்கப்பட்ட இக்கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து அரசாங்க பக்கம் தாவி அமைச்சர் பதவிகளை பெற்றுக்கொண்ட அதன் உறுப…

  12. மட்டக்களப்பில் குடும்பத் தலைவர்கள் வெளியே செல்லும் தருணம் பார்த்துபெண்கள், குழந்தைகள் பஸ்களில் ஏற்றப்பட்டு பலவந்த இடப்பெயர்த்தல்!கிழக்கில் நடப்பது குறித்து யு.என்.எச்.சி.ஆர். அதிகாரி ஜெனிவாவில் திடுக்கிடும் தகவல் ஜ சனிக்கிழமைஇ 17 மார்ச் 2007 ஸ ஜ லக்ஸ்மன் ஸ பல குடும்பத் தலைவர்கள் தொழிலுக்கு அல்லது வேறு அலுவல்கள் நிமித்தம் தூரச் சென்ற தருணம் பார்த்து, பெண்களும் குழந்தைகளும் பலவந்தமாக பஸ்களில் ஏற்றிச்செல்லப்பட்டு இடம்பெயர்த்தப்பட்டுள்ளார்க

    • 0 replies
    • 1.7k views
  13. மனவலிமையும் மண் மீட்புப் போரியலும் http://www.pathivu.com/?ucat=nilavaram&file=180307

  14. அனைத்துலக திரைப்பட விழாவில் 'ஆணிவேர்' திரைப்படம் ஈழத்தில் உருவாகிய முதல் வெண் திரைக்காவியமும் இயக்குநர் ஜாணின் நெறியாள்கையில் உருவானதுமான 'ஆணிவேர்' திரைப்படம் ஆந்திர மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத்தில் நடைபெறும் அனைத்துலக திரைப்பட விழாவில் திரையிடப்படுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கி

  15. யாழில் எரிந்த நிலையில் இரு சடலங்கள் மீட்பு. யாழ். மாவட்டம் தென்மராட்சி, வரணிப்பகுதியில் உள்ள முள்ளியில் அரைகுறையாக எரிந்த நிலையில் 2 சடலங்களை அப்பகுதி மக்கள் கண்டெடுத்துள்ளனர். தென்மராட்சிக்கும் வடமராட்சிக்கும் இடையில் உள்ள கொடிகாமம் பருத்தித்துறை வீதியில் உள்ள புதர் நிலப்பகுதியில் இந்த சடலங்கள் நேற்று திங்கட்கிழமை காணப்பட்டதாக யாழ். தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் பிறிதொரு இடத்தில் கொல்லப்பட்டு பின்னர் வரணிக்கு கொண்டு வரப்பட்டு எரிக்கப்பட்டிருக்கலாம் எனவும் அப்பகுதிகளில் மேலும் சடலங்கள் இருக்கலாம் எனவும் அப்பகுதி மக்கள் தமது அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர். முள்ளியானது வடமராட்சிப் பகுதி இராணு வலயத்தின் நுழைவாயில் என்பதுடன், முன்னர் 8 இளைஞர்கள் காணாம…

  16. Started by BLUE BIRD,

    பார்வையாளராகமட்டுமில்லாது பங்காளிகளாவோம் www.gopetition.com/petitions/international-donors-take-action-with-sri-lanka.html

    • 0 replies
    • 1.1k views
  17. இராணுவ தளங்களை இலக்கு வைத்து எறிகணைத் தாக்குதல் தென்மராட்சியிலுள்ள இராணுவ தளங்களை இலக்கு வைத்து நேற்று முன்தினம் அதிகாலை விடுதலைப் புலிகளால் நடாத்தப்பட்ட தொடர்ச்சியான எறிகணை தாக்குதல்களில் படைத்தரப்பு பாரிய சேதங்களை சந்தித்துள்ளது. காயமடைந்த படையினரை சனிக்கிழமை முழுநாளும் இராணுவ நோயாளர் காவுவண்டிகள் மூலம் மீட்டெடுத்ததாக சாவக்கச்சேரி தகவல்கள் தெரிவிக்கின்றன. துல்லியமாக முகாம்களை இலக்குவைத்து எறிகணைத்தாக்குதல்கள் இடம் பெற்றதால் பொதுமக்களுக்கு சேதமேதும் ஏற்ப்பட்டிருக்கவில்லை. இதனிடையே நேற்று மாலையும் இம் முகாம்களை இலக்கு வைத்து எறிகணைத் தாக்குதல்கள் இடம்பெற்றதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. http://www.tamilr.com/

    • 0 replies
    • 1.1k views
  18. குடுமியைத் தில்லிக்குக் கொடுத்துவிட்ட முதல்வர் கருணாநிதியால் எதைத்தான் சாதிக்க முடியும்? கொக்கு தலையில் வெண்ணெய் வைத்து அதைப் பிடிக்க நினைத்த புத்திசாலி போல தமிழக மீனவர்களை ஸ்ரீலங்கா கடற்படை தாக்கிக் கொல்வதில் இருந்து காப்பாற்ற தமிழ்நாட்டில் ஆளுக்கு ஆள் யோசனை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். சென்னையில் ஸ்ரீலங்கா தூதுவரது அலுவலகத்துக்கு முன்பாக தமிழக மீனவர்கள் மீது ஸ்ரீலங்கா கடற்படை நடத்தும் தாக்குதல்களைக் கண்டித்து ஆளும் கட்சியான திமுக மார்ச்சு 12 ஆம் நாள் ஒரு கண்டன ஊர்வலத்தை நடத்தியது. இந்தியா மற்றும் இலங்கைக் கிடையிலான கடற்பரப்பில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது ஸ்ரீலங்கா கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதைக் கண்டித்தும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுதல் கொ…

  19. அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி இந்தியாவை ஓரம் கட்ட சீனா எடுக்கும் முயற்சி - பி.இராமன் - பாகிஸ்தானிலுள்ள க்வாதார் துறைமுகம் இலங்கையிலுள்ள அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மியன்மாரிலுள்ள சிட்வீ துறைமுகம் ஆகியன குறித்து 2002 ஆம் ஆண்டிற்கு முன்னர் உலக மக்கள் அதிக அளவில் அறிந்திருக்கவில்லை. மீனவர்களின் நடவடிக்கைகளுக்கான மீன்பிடித் துறைமுகங்களாக மட்டுமே இந்தத் துறைமுகங்கள் விளங்கின. இந்தத் துறைமுகங்களால் இந்தியாவின் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடும் என எந்தவொரு ஆய்விலும் இதுவரை குறிப்பிடப்படவில்லை. 2002 ஆம் ஆண்டின் பின்னர் இந்தியாவின் கடற் பாதுகாப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட அவதானிப்புகளின் பின்னர் இந்த மூன்று துறைமுகங்களின் பெயர்கள் அடிபட ஆரம்ப…

  20. [திங்கட்கிழமை, 19 மார்ச் 2007, 07:07 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்கா தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மிகவும் குழப்பமான நிலைப்பாடு சிறிலங்காவில் இடம்பெற்று வரும் மோசமான மனித உரிமை மீறல்களுக்கு தண்டணைகளுக்கு பதிலாக சுதந்திரத்தை வழங்கி உள்ளதாக அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. ஆனால் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபை அதன் நடவடிக்கைகளில் மிகவும் செயற்திறன் உள்ளதாக இருக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் விரும்புவதாக அதன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபை கடந்த 9 மாதங்களாக மனித உரிமைகளில் முன்னேற்றங்களை ஏற்படுத்த முயற்சித்து வந்தாலும் அதற்கு த…

  21. கிளிநொச்சி பாடசாலை மீது விமானத்தாக்குதல் ஆசிரியர் மாணவர் இருவர் காயம். கிளிநொச்சி சுண்டிக்குளம் பகுதியில் இன்று காலை 9.45மணியளவில் சிறிலங்கா விமானப்படைக்குச் சொந்தமான கிபீர் விமானங்கள் சுண்டிக்குளம் பாடசாலை மீது தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன. இக்குண்டுவீச்சுத் தாக்குதலின்போது தற்போது கிடைக்கப்பெற்ற தகவலின் படி ஒரு ஆசிரியரும் இரண்டு மாணவர்களும் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த ஆசிரியர்மாணவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத் தாக்குதலின் போது பாடசாலை பலத்தசேதத்திற்குள்ளாகியுள்

  22. மட்டக்களப்பு அகதிகளுக்கு உடனடியாக உதவிகள் தேவை என பிஷப் கேட்டுக்கொண்டுள்ளார். . கிட்டத்தட்ட 1 53 000 மக்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து இடம் பெயர்ந்துள்ளனர் இவர்கள் சரியான உணவு குடிநீர் மற்றும் பிற அடிப்படை வசதிகள் இன்றி கடந்த நான்கு ஐந்து நாட்களாக மிகவும் அவதிப்படுகின்றனர். சர்வதேச சமுதாயமும் புனர்வாழ்வு அமைப்பும் இந்த ஆதரவற்ற மக்களுக்கு உடனடியாக உதவி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கவும் என திரிகோணமலை-மட்டக்களப்பைச் சேர்ந்த கத்தோலிக்க தேவாலயத்தின் பிஷப் கிங்ஸ்லி ஸ்வாம்பிள்ளை ஊடகங்களுக்கு தெரிவித்தார் மேலும் அங்கு இருக்கும் மிக கொடூரமான நிலையையும் தெளிவாக நேற்று ஞாயிற்றுக் கிழமை கூறினார். பெரும்பாலான இடம்பெயர்ந்தோர்…

    • 0 replies
    • 807 views
  23. இலங்கையில் இடம்பெற்று வரும் மோதல்களின் நடுவே பிரித்தானியாவின் சுற்றுலாப்பயணிகள் அதிகம் சிக்கிக்கொள்ள நேரிடலாம் என பிரித்தானியா தனது மக்களை எச்சரித்துள்ளது. இத்தகவல் பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றது. சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டு பிரித்தானியாவில் தங்கியிருந்த வேளை பிரித்தானியா இந்த அறிவித்தலை தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது. அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிறிலங்காவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தென்பகுதியான கொழும்பில். கொழும்பு நகர வீதிகளில் அதிகளவான படையினரை காணமுடியும். வீதிச் சோதனைச்சாவடிகள் வழமையாக அதிகரித்த…

  24. திங்கள் 19-03-2007 18:58 மணி தமிழீழம் [சிறீதரன்] வர்த்தகர், மாணவர் அரியாலையில் காணாமல் போகடிக்கப்பட்டுள்ளார்கள் யாழ்பாணம் புங்கன்குளம் அரியாலைப்பகுதியில் வர்த்தகர் மற்றும் அவருடன் சென்ற மாணவர் ஒருவரும் யாழ் மாநகரசபை பகுதியின் ஞாயிறு மதியம் விசாரணைக்கு உட்படுத்திய பின் காணாமல் போயுள்ளதாக மனித உரிமைகள் ஆணையத்தில் முறையிடப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட வர்த்தகர் சாவகச்சேரி நுணாவில் பகுதியை சேர்ந்த 39 அகவையுடைய விக்னேஸ்வரன் சுபாஸ்கரன் எனவும் மாணவர் 18 அகவையுடைய தேவராஐா நிதர்சன் எனவும் இனம் காணப்பட்டுள்ளார்கள். இவர்கள் இருவரும் ஞாயிறு காலை 9 மணியளவில் வியாபார விடயமாக யாழ் நகருக்கு சென்றபின் அரியாலையில் சுபாஸ்கரனின் தயாரின் வீட்டுக்கு சென்றபின் நுணாவிலுக்கு திரும்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.