ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களை மீள இணையுமாறு அழைப்பு. இலங்கையில் இடம்பெற்று வரும் போரை தீவிரமாக்கும் நோக்குடன் சிறிலங்கா இராணுவத்திலிருந்து தப்பியோடிய 17,000 படையினருக்கு பொதுமன்னிப்பு வழங்க தீர்மானித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிக்கேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது: போர் உக்கிரமடைந்த காலப்பகுதியான 1983 இலிருந்து இன்றுவரை 50,000-க்கும் மேற்பட்ட படையினர் இராணுவத்தில் இருந்து தப்பியோடியுள்ளனர். எனினும் 2003 இலிருந்து முறைப்படி விடுமுறை கோராமல் கடமைக்கு சமூகமளிக்காத படையினரை இணைத்துக்கொள்ளவே அரசு தீர்மானித்துள்ளது. இவர்களே மீள் பயிற்சிக்கு உகந்தவர்கள் என கருதப்படுகின்றது. பொதுமன்னிப்பு வழங்…
-
- 0 replies
- 961 views
-
-
வெள்ளி 12-01-2007 16:38 மணி தமிழீழம் [மயூரன்]{பதிவு} சோஆ நிறுவனத்தின் கொழும்பு அலுவலகம் பிக்குகளால் அடித்துடைப்பு நெதர்லாந்தை தளமாக கொண்டுள்ள சோஆ என்ற சர்வதேச சர்வதேச அரசசார்பற்ற நிறுவனத்தின் கொழும்பு அலுவலகம் பிக்குமார் அடங்கிய குழுவால் சேப்படுத்தப்பட்டுள்ளது கடந்த திங்கட்கிழமை ஸ்ரீலங்கா விசேட அதிரடிப்படையால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் முகாமில் சோஆ நிறுவன இலச்சினை பொறிக்கப்பட்ட பல உபகரணங்களை தாங்கள் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது இது குறித்து சிங்கள ஊடகங்களில் நேற்று செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது இதனை அடுத்து சோஆ நிறுவனத்தின் கொழும்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட குழு ஒன்று அந்த அலுவலகத்தை சேதப்படுத…
-
- 0 replies
- 1.1k views
-
-
வெள்ளி 12-01-2007 16:45 மணி தமிழீழம் [மயூரன்]{பதிவ} பாலித கோகன்ன வெளிவிவகார அமைச்சின் செயலாளராக நியமனம். கலாநிதி பாலித கோகன்ன இன்று வெள்ளிகிழமை ஜனாதிபதி ராஜபக்ஷ வெளிவிவகார அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அரச சமாதான செயலகத்தின் பணிப்பாளரான கலாநிதி பாலித கோகன்ன தொடர்ந்து சமாதான செயலக பணிப்பாளராக கடமையாற்றுவதோடு அதெவேளை வெளிவிவகார அமைச்சின் செயலாளராகவும் பணியாற்றுவாரேன ஜனாதிபதியின் பேச்சாளர் சந்திரப்பால லியனகே தெரிவித்தார்
-
- 1 reply
- 1.1k views
-
-
வெள்ளி 12-01-2007 16:32 மணி தமிழீழம் [மயூரன்]{பதிவு} வெலிகம பகுதியில் சிங்களவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையில் மோதல் வெலிகம பகுதியில் சிங்களவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.முஸ்லீம்கள் மீது சிங்களவர்கள் நடத்திய தாக்குதலில் 4 முஸ்லீம்கள் காயமடைந்துளனர் கடந்த மூன்று நாட்களாக இந்த பகுதியில் இரு இனங்களுக்கும் இடையில் மோதல்கள் தொடர்வதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.இதனை அடுத்து அந்த பிரதேசத்தில் பதற்ற நிலை தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
-
- 0 replies
- 1.2k views
-
-
சித்திரைப் புதுவருடத்துக்கு முன்னர் கிழக்கில் புலிகளின் பலம் முற்றாக ஒழிப்பு [12 - January - 2007] [Font Size - A - A - A] எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் நிகழும் சிங்கள, தமிழ் புதுவருட தினக் கொண்டாட்டங்களிற்கு முன்னர் கிழக்கு மாகாணத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பின் பலத்தை முற்றாக ஒழிப்பதே பாதுகாப்புப் படையினரின் எதிர்பார்ப்பாகும். இவ்வாறு கிழக்கில் புலிகளின் பலம் முறியடிக்கப்பட்ட பின்னர் கிழக்கு மாகாணம் முழுவதும் உள்ளூராட்சி நிர்வாகத்தை ஆரம்பிப்பதற்கும் கூடுதல் அதிகாரங்கள் கொண்ட மாகாண சபையை அமைப்பதற்கும் அதற்காக மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கும் அரசு நடவடிக்கை எடுக்கும் சாத்தியம் உள்ளது. கிழக்கு மாகாணப் பிரதேசங்களை புலிகள் இயக்கத்தினரின் ஆக்கிரமிப்பிலிருந்து …
-
- 1 reply
- 1.8k views
-
-
Nederlands kantoor Colombo bestormd Nederlands kantoor Colombo bestormd In de Srilankaanse hoofdstad Colombo hebben tientallen woedende Srilankanen het kantoor bestormd van de Nederlandse hulporganisatie ZOA. Ze fotografeerden medewerkers en eisten dat ZOA binnen 24 uur uit Sri Lanka vertrekt. De inval volgt op de bewering van het leger dat ZOA een ziekenhuis heeft in een kamp van de Tamil Tijgers en de rebellenbeweging steunt. De christelijke hulporganisatie ontkent dat. Er zijn bij de Tijgers spullen van ZOA gevonden, maar volgens ZOA zijn die gestolen. De autoriteiten hebben ZOA beloofd de aantijging publiekelijk in te trekken. Het ZOA-kantoor wor…
-
- 3 replies
- 2.1k views
-
-
வவுனியாவில் கிளேமோர்த் தாக்குதல்: இரு பொலிஸார் பலி. வவுனியா பாலமைக்கல்ப் பகுதியில் இன்று காலை 10:30மணியளவில் இனந்தெரியாதவாகள் நடத்திய கிளேமோர்த்தாக்குதலில் சிறிலங்காப் பொலிஸார் இருவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர் மற்றொருவர் படுகாயமடைந்தார். சம்பவ விசாரணைகளுக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்குச் சென்ற மாவட்ட நீதிவான் எம்.இளஞ்செழியன் விசாரணைகளை மேற்கொண்ட பின் கொல்லபட்ட கொன்ஸ்ரபிள்களின் சடலங்களை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தவிட்டார். காயமடைந்த பொலிஸ்கான்ஸ்ரபிள் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக வவுனியா பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. -Sankathi-
-
- 0 replies
- 737 views
-
-
A Vigil is organised by the Tamil Civil Society in front of 10 Downing Street from 12 noon to 8pm A Vigil is organised by the Tamil Civil Society in front of 10 Downing Street from 12 noon to 8pm ''British Tamil Civil Society'' calls all who believe in humanity and protection of fundamental and basic human rights in Sri Lanka to join them on 12th January to give voice to the voiceless in Sri Lanka in front of 10 Downing Street from 12 noon to 8pm to draw the attention of British Prime Minister Tony Blair. VENUE: Front of 10 Downing Street TIME: 12 noon to 8pm DATE: 12 - 01 - 2007 CONTACT: Eliza Mann: 07944 117 959 Punitham: 01322 440 594 …
-
- 0 replies
- 986 views
-
-
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை சிறிலங்கா அரசு கைப்பற்ற வேண்டும் என விரும்பவில்லை. விடுதலைப் புலிகளின் தாக்குதல்களுக்கு பதில் தாக்குதல்களையே நடத்துகின்றது என பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான பேச்சாளர் அமைச்சர் கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். எனினும் விடுதலைப் புலிகளிடமிருந்து முழுமையாக வடக்கு - கிழக்குப் பகுதிகளை கைப்பற்றுவோம் என இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா அண்மையில் வெளிப்படையாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அரச ஊடகம் ஒன்றுக்கு தகவல் தருகையில் 'நியாதை ஜெயா' என்ற பெயரில் சிறப்பு அதிரடிப்படையினர் புதிய இராணுவ நடவடிக்கை ஒன்றை கிழக்கில் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கேகலிய ரம்புக்வெல தெரிவிக்கையில், படைத்த…
-
- 0 replies
- 1.1k views
-
-
புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையை ஜேர்மனி தளர்த்தும் சாத்தியம் [12 - January - 2007] [Font Size - A - A - A] ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய தலைமைத்துவத்தை ஜேர்மனி ஏற்றுள்ளதைத் தொடர்ந்து ஸ்ரீ லங்காவின் இனப் பிரச்சினை சம்பந்தமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் கூடுதல் தலையீடு ஏற்படும் நிலை உருவாகி வருகிறது. 2007 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் திகதியிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் பதவியை ஜேர்மனி ஏற்றுக் கொண்ட பின்னர் ஜேர்மனியின் அபிவிருத்தி அமைச்சர் அய்டிமரியா விக்சொறேசெவுல் வெளியிட்டுள்ள கருத்துரையில் எதிர்காலத்தில் ஸ்ரீ லங்காவில் இனப் பிரச்சினைத் தீர்வுக்கான சமாதான நடவடிக்கைகளில் மிகவும் நெருக்கமாகச் செயற்படப் போவதாகக் கூறியுள்ளார். இதேவேளை, ஜேர்மனி அரசாங்கம் ஸ்ர…
-
- 5 replies
- 2.9k views
-
-
முன்னாள் ஜனாதிபதியின் வீட்டை புனரமைக்க 32 மில்லியன் செலவிடப்பட்டது வீரகேசரி நாளேடு ஜனாதிபதி செயலகம் உயர்நீதிமன்றில் தெரிவிப்பு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் வீட்டை புனரமைப்பு செய்வதற்காக 32 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி செயலகம் உயர்நீதிமன்றில் நேற்று அறிவித்துள்ளது. இந்த வீட்டை புனரமைப்பதற்காக 35 மில்லியன் ரூபா திட்டமிடப்பட்ட போதிலும் 3 கோடியே 23 லட்சத்து 28 ஆயிரத்து 548 ரூபா மட்டுமே செலவழிக்கப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர சதுக்கத்திலுள்ள இராணுவ வீரர்களுக்கான வீடமைப்பு திட்டத்திலுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் வீட்டை புனரமைப்பதற்காக…
-
- 1 reply
- 835 views
-
-
வடக்கு - கிழக்கை மீண்டும் இணைக்க யோசனை?: ஜே.வி.பி. கடுமையாக அரசை எச்சரிக்கின்றது. அரசாங்கத்தின் பிரதிநிதியாக அமைச்சர் திஸ்ஸ விதாரன சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவுக்கு சமர்ப்பித்துள்ள தேசியப் பிரச்சினைக்கான தீர்வு யோசனையின் மூலம் வடக்கு - கிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கும் ஜே.வி.பி., அரசாங்கம் சரியான பாதையில் பயணிக்காவிட்டால், அரசாங்கம் பெரும் அவலமான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் எச்சரித்துள்ளது. நாடாளுமன்றத்தில் சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உரையாற்றிய போதே ஜே.வி.பி.யின் நாடாளுமன்றக் குழுத்தலைவரான விமல் வீரவன்ச இவ்வாறு ஜே.வி.பி.யின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். அவர் அங்கு மேல…
-
- 0 replies
- 713 views
-
-
வவுனியாவில் பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் ஒருவர் பலி மற்றொருவர் காயம். வவுனியா வைரவப்புளியங்குளம் பகுதியில் நேற்றுமாலை 6:30மணியளவில் காவலரணில் இருந்த சிறிலங்கா பொலிஸார் மீது இனந்தெரியாதோர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் பொலிஸ்கான்ஸ்ரபிள் ஒருவர் கொல்லப்பட்டதோடு மற்றொருவர் காயமடைந்துள்ளார். வீடொன்றினுள் இருந்தே கைத்துப்பாக்கிள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எனவும் இதன்போது காயமடைந்த பொலிஸ்கான்ஸ்ரபிள் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை நேற்று மாலை 7:45மணியளவில் வவுனியா மறவன்குளம் பகுதியில் வீதி ரோந்தில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா படையினர் மீது இனந்தெரியாதோர் நடத்திய தாக்குதலில் பட…
-
- 0 replies
- 599 views
-
-
வெளிநாட்டு - உள்நாட்டு தன்னார்வ நிறுவனங்கள் புலிகளுக்கு உதவுகின்றன: கெஹெலிய ரம்புக்வெல சிறீலங்கா பாதுகாப்புத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல சில வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் நாட்டின் சட்ட விதிகளை மீறி பயங்கரவாதத்திற்கு துணைபுரிவதாக குற்றம்சுமத்தியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் அம்பாறை காஞ்சிக்குடிச்சாறு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வலிந்த தாக்குதலில் தமிழீழ விடுதலைப்புலிகளின் மருத்துவ மனையொன்றையும் படையினர் கைப்பற்றப்பட்டதாகவும் அங்கு நெதர்லாந்தை சேர்ந்த சோவா நிறுவனத்தின் உடமைகள் காணப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். இதேவேளை சிறீலங்கா பாதுகாப்பு மையம் வெளீயிட்ட செய்திக் குறிப்பில் சேவ் த சில்ரன், ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையம் …
-
- 3 replies
- 1.3k views
-
-
ஈச்சிலம்பற்று, பூநகர் பகுதிகள் நோக்கிய படையினரின் முன்னேற்ற முயற்சி புலிகளால் முறியடிப்பு. திருகோணமலை ஈச்சிலம்பற்று பூநகர் பகுதிகள் நோக்கி சிறிலங்காப் படையினர் நேற்று மேற்கொண்ட முன்னேற்ற முயற்சி விடுதலைப்புலிகளால் முறியடிக்கப்பட்டு படையினர் பாரிய இழப்புக்களுடன் பின்வாங்கியுள்ளனர். கல்லாறு மகிந்தபுரம் முகாம்களிலிருந்து சரமாரியான எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டவாறு பெருமெடுப்பிலான முன்னேற்ற முயற்சியை சிறிலங்காப் படையினர் மேற்கொண்டனர். இதனை விடுதலைப்புலிகள் முறியடிப்புச்சமர் தொடுத்தனர். இதனால் தாக்குபிடிக்க முடியாத படைத்தரப்பு இழப்புக்களுடன் தமது நிலைகளுக்குத் திரும்பியுள்ளன. பின்வாங்கிச் சென்ற படையினர் வெருகல், பாற்சேனை, கதிரவெளி ஆகிய மக்கள் குடியிரு…
-
- 1 reply
- 1.1k views
-
-
திட்டமிட்டபடி கட்சி மறுசீரமைக்கப்படும்: ரணில். ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து உறுப்பினர்கள் அரச பக்கம் தாவலாம் என்ற எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில், திட்டமிட்டபடி தனது கட்சி 100 நாட்களுக்குள் மீள ஒழுங்குபடுத்தப்படும் இது தொடர்பான முடிவு எதிர்வரும் வாரம் எடுக்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நேற்று வியாழக்கிழமை அவர் தெரிவித்துள்ளதாவது: எதிர்வரும் வாரம் கட்சியின் செயற்குழு கூடி முன்னைய கட்சிக்கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அனுமதி வழங்கிய பின்னர் இது தொடர்பாக முடிவெடுக்கப்படும். செயற்குழுவில் கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்கா, செயற்குழு தலைவர் ருக்மன் சேனநாயக்கா, கரு ஜெயசூரியா உட்பட மற்று…
-
- 2 replies
- 803 views
-
-
சிறீலங்கா இராணுவத்தால் நேற்று வியாழக்கிழமை முதல் யாழ்துடாநாட்டில் ஊரடங்கு மாலை 7 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை முன்பு மாலை 9 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை இருந்தது தெரிந்ததே. குடாநாட்டில் சிறிய ரக மோட்டார் சைக்கிள்களில் மக்கள் பயணம் செய்வதற்கும் படையினர் நேற்று முதல் தடை விதித் துள்ளனர். "சூட்டி பப்', "ரி.வி.எஸ்49சிசி', "சாளி' போன்ற மோட்டார் சைக்கிள்களில் சென்ற பொதுமக்கள் மறிக்கப்பட்டு அந்த வாகனங்களில் பயணம் செய்வதை நிறுத்துமாறு படையினர் அறிவுறுத்தினர். இந்த நடைமுறை உடன் அமுலுக்கு வருவதாக அந்த வாகனங்களைப் பயன்படுத்துவோருக்குப் படையினர் நேற்று வீதிகளில் வைத்துத் தெரிவித்தனர். இந்த வகை வாகனங்களை இலகுவாகச் செலுத்தலாம் என்பதால் பெண்களே இவற்றை அ…
-
- 0 replies
- 737 views
-
-
கடந்த வருடம் ஒக்டோபர் 8 ஆம் நாள் காலி கடற்படைத்தளத்தின் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த தவறியதற்காக காலி கடற்படைத் தளத்தின் கடற்படை அதிகாரிகள் பலர் 4 அங்கத்தவர்கள் கொண்ட இராணுவ நீதிமன்றின் முன்பா நிறுத்தப்பட உள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். படையினரின் உதவித் தலைமை அதிகாரி வசந்த தென்னகோன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த இராணுவ நிதிமன்றம் கடமை தவறிய கடற்படை அதிகாரிகளுக்கு தண்டனை வழங்க உள்ளது. விடுதலைப் புலிகளால் காலித் துறைமுகம் தாக்கப்படலாம் என்று புலனாய்வுத் தகவல்கள் வழங்கப்பட்ட பின்னரும் கடற்படையின் தென்பகுதி கட்டளை மையத்தின் அதிகாரிகள் அதை முறியடிக்கும் நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பதால் இந்த நீதிமன்றம் கடற்படைத்தளபதி வ…
-
- 0 replies
- 842 views
-
-
வல்வெட்டித்துறையில் ஒருவர் சுட்டுக்கொலை - சோழன் Friday, 12 January 2007 00:10 {சங்கதி} இன்று(வியாழக்கிழமை) காலை யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை ஊரணி பகு தியில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். உயிரிழந்தவர் அதே இடத்தை சேர்ந்த 35 வயதான காங்கேசமூர்த்தி சண்முகராசா என அடையாளம் காணப்பட்டுள்ளார். மீன்வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள இவர் தொழிலின் நிமித்தம் வீட்டில் இருந்து புறப்பட்ட நிலையில் கடத்திச்செல்லப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
-
- 0 replies
- 739 views
-
-
வியாழன் 11-01-2007 23:17 மணி தமிழீழம் [மோகன்] மூலிகை நுளம்புத்திரி யாழ் சிவலிங்கம் புளியடிப்பகுதியை சேர்ந்த 19 அகவையுடைய செல்வி அருமைநாயகம் தேவகி என்ற யுவதி மூலிகைகளை மூலமாக கொண்டு நுளம்புத்திரி ஒன்றை தயாரித்துள்ளார். ஏ-9 பாதை மூடியதை தொடர்ந்து குடாநாட்டில் நுளம்புத்திரி ரூ100க்கு விற்பனை செயவதாகவும் இவற்றை கொள்வனவு செய்ய சாதரண மக்களால் இயலாமல் உள்ளமையால் மக்கள் நுளம்புக்கடிக்கு உள்ளாவதாகவும் இதனால் மலேரியா, சீக்குன்குனியா போன்ற நோய்களுக்கு உள்ளாவதாகவும் அறியமுடிகிறது. இதேவேளை இவர் தயாரித்த இந்த நுளம்புத்தரி 5 மணிநேரம் அணையாது புகையக்கூடியதாகவும் இதனை இவர் வேப்பிலை, வேப்பம் பட்டை, வேப்பம் வித்து, துளசி, இலுப்பை விதை ஆகிய மூலப்பொருட்கள் கொண்டு …
-
- 10 replies
- 2.3k views
-
-
நிட்டம்புவ மற்றும் ஹிக்கடுவ பிரதேசங்களில் தொடர்சியாக இடம்பெற்ற இரு பஸ் குண்டு வெடிப்புகளையடுத்து, அரசாங்கத்தால் நேற்று முன்தினம் திங்கட்கிழமை முதல் பாதுகாப்புடன் கூடிய புதிய பல போக்குவரத்து விதி முறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பயணிகளின் எண்ணிக்கைக்கு ஈடுகொடுக்கக் கூடிய அளவில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்த உத்தியோகத்தர்கள் இல்லையென விசனம் தெரிவிக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து அமைச்சு ஏ.எச்.எம்.பௌஸியின் தலைமையில் நடைபெற்ற விசேட கூட்டமொன்றில் பஸ், ரயில் போக்குவரத்துக்களின் போது பயணிகளின் பாதுகாப்பு கருதி சில புதிய விதிமுறைகளை அமுல்படுத்துவதென தீர்மானிக்கப்பட்டது. இதன் போது, பெரிய பொதிகளுடன் வரும் பயணிகளை பயணத்தின் இடைநடுவில் பஸ்ஸில் ஏற்றுவதில்லை…
-
- 0 replies
- 1k views
-
-
மாகாண மட்டத்தை' தாண்டாமல் ஐ.தே.க.வின் யோசனை சர்வகட்சி மாநாட்டு பிரதிநிதிகள் குழுக் கூட்டத்தில் திங்கட்கிழமை மாலை அமைச்சரும் பேராசிரியருமான திஸ்ஸ விதாரண சமர்ப்பித்த இன நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான (தனிநபர்) யோசனையில் பிரதமர் மக்களினால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவதுடன் நிறைவேற்று அதிகாரம் பொருந்திய ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டிருக்கும் அதேசமயம் ஐ.தே.க. சமர்ப்பித்த யோசனையில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாக 6 தொடக்கம் 8 வருடங்கள் இணைந்திருக்க வேண்டுமெனவும் பாதுகாப்பு, துறைமுகம், விமான நிலையம், நிதி உள்ளிட்ட பிரதான 7 அதிகாரங்களை மத்திய அரசாங்கம் தன்வசம் வைத்துக் கொண்டு ஏனையவற்றை மாகாண சபைகளுக்கு பகிர்ந்தளிக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள…
-
- 0 replies
- 956 views
-
-
ஒரு பாடசாலையின் அதிபர் வேறு ஒரு பாடசாலையின் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட சம்பவம் தெற்கே அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் அண்மையில் இடம்பெற்றுள்ளது. பாடசாலைகளில் குண்டுப்புரளி என்ற வதந்தியால் கடந்த ஆண்டு முதல் நாட்டில் உள்ள பாடசாலைகளின் பாதுகாப்புப் பணிகளில் பெற்றோர். பழைய மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இதன்படி அப்பாடசாலையில் கல்வி கற்கும் இரு மாணவர்களின் தந்தையான வேறு ஒரு பாடசாலையின் அதிபரும் ஒருநாள் அக்கடமையில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவர் பாடசாலை ஒன்றின் அதிபராக இருப்பதால் அவருக்குப் பதிலாக வேறு ஒரு தந்தையாரை அக்கடமையில் ஈடுபடுத்துமாறு பலரும் அந்த அதிபரிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால், அந்த அதிபரோ அதனை ஏற்க மறுத்து கு…
-
- 1 reply
- 1.5k views
-
-
நாட்டில் அண்மையில் இடம்பெற்ற சில குண்டு வெடிப்புகளின் பின்னணியில் அரசாங்கமே இருப்பதாக குற்றம்சாட்டிய ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, வத்தளை மின்மாற்றியை குண்டு வைத்து தகர்த்தவர்கள் யாரென்பதும் தமக்குத் தெரியுமெனக் கூறினார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; அரசாங்கத்தின் கௌரவம், சமாதானம் இன்று வீதிகளில் பஸ்களில் குண்டுகளாக வெடிக்கின்றது. நாட்டில் இடம்பெறும் சில குண்டு வெடிப்புகளின் பின்னணியில் அரசாங்கமேயுள்ளது. இவ்வாறான குண்டு வெடிப்புகள் மூலம் நாட்டில் ஓர் யுத்த சூழல் ஏற்பட்டுவிட்டது என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்த முனைகின்றனர். நாட்டின் பொரு…
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கையின் பெரும்பகுதி பொருளாதார வளங்களையும் கடல் பகுதிகளையும் கொண்ட வடக்கு, கிழக்கின் பயன்களை ஒரு இனம் மட்டும் அனுபவிக்க எவ்வாறு இடமளிக்க முடியுமென ஹெல உறுமயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எல்லாவெல மேதானந்த தேரர் கேள்வியெழுப்பினார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற அவசர காலச் சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; வடக்கிலிருந்து சிங்களவர்களும் முஸ்லிம்களும் புலிகளால் விரட்டியடிக்கப்பட்டனர். இதேபோன்று இந்நாட்டின் எந்த மூலையிலிருந்தாவது தமிழர்கள் விரட்டியடிக்கப்பட்டனரா?புலிகளையோ, பிரபாகரனையோ நம்புவதற்கு தமிழ் மக்கள் தயாரில்லை. அதனால்தான், புலிகளின் பகுதிகளிலிருந்து தமிழ் மக்கள் தப்பி அரச கட்டு…
-
- 0 replies
- 883 views
-