Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ். பல்கலைக்கழகத்தை திறக்க முடியாத நிலை நீடிக்கிறது [ஞாயிற்றுக்கிழமை, 26 நவம்பர் 2006, 08:15 ஈழம்] [கொழும்பு நிருபர்] யாழ். பல்கலைக்கழகத்தை திறக்க முடியாத நிலை நீடிக்கிறது என்று பல்கலைக்கழகப் பதிவாளர் ஆர்.கந்தசாமி தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக நிலைமைகள் குறித்து கந்தசாமி தெரிவித்துள்ளதாவது: யாழ். பல்கலைக்கழகம் விரைவில் திறக்கப்பட வேண்டுமாயின் பல விடயங்கள் கவனிக்கப்பட வேண்டியுள்ளது. வெளியிடங்களில் உள்ள மாணவர்கள் இன்னமும் யாழ்ப்பாணத்துக்குத் திரும்ப முடியவில்லை. அவர்கள் தங்களது படிப்பைத் தொடர வேண்டுமாயின் யாழ்ப்பாணத்துக்கு திரும்ப வேண்டும். மாணவர்களுக்கான தங்குமிட வசதியும் பிரச்சனையாக உள்ளது. பல்கலைக்கழகத்துக்கு அருகாமையில் உள்ள வீடுகளில் உள்ளோர்…

    • 2 replies
    • 1.1k views
  2. இன்று பிரபாகரனின் 52 ஆவது பிறந்ததினம் நாளைய உரையில் அனைவரது கவனமும் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இன்று தனது 52 ஆவது வயதில் காலடி பதிக்கிறார். 1954 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் திகதி வல்வெட்டித்துறையில் பிறந்த இவர்இ இன்று உலகின் கவனத்தை மிகவும் கவர்ந்த விடுதலை அமைப்பொன்றின் தலைவராகத் திகழ்கிறார். கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் போராட்ட களத்தில் குதித்த இவரை இலங்கையில் போரென்றாலும் சரி சமாதானமென்றாலும் சரி அதில் மிகவும் முக்கியமாயிருப்பவர் என்று பெரும் எண்ணிக்கையானோர் கூறுகின்றனர். மிகவும் கட்டுக்கோப்பானதும் ஒழுக்கமுடையதுமான பெயர் பெற்ற விடுதலைப் புலிகள் அமைப்பு இன்று உலகில் விடுதலை அமைப்புகளில் தரைப்படையுடன் கடற்படை மற்றும் விமா…

  3. கடன் அட்டை மோசடி 6 இலங்கையர் கைது நேற்று சிங்கப்பூரில் கடன் அட்டைகளை பயன்படுத்தி 2 கோடி 50 லட்சம் ரூபாவை மோசடி செய்த 6 இலங்கையர்களுக்கு 11 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இலண்டனில் இருந்து சிங்கபூருக்கு உல்லாசபயண விசா அனுமதியின் அடிப்படையில் சென்ற இவர்கள் கடந்த மே மாதத்தில் கைதுசெய்யப்பட்டனர். நன்றி - பதிவு இணையம். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1& இது இவையளுக்கு தேவையோ????

  4. மட்டக்களப்பின் வாகரையில் பட்டினிச்சாவுக்கு வயோதிபத் தாய் ஒருவர் பலி மட்டக்களப்பின் வாகரைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் விதித்துள்ள பொருளாதாரத் தடை காரணமாக அப்பகுதியில் வாழ்ந்து வரும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பட்டினி அவலத்தினை எதிர்நோக்கியுள்ளனர். இந்நிலையில் 6 பிள்ளைகளின் தாயாரான வி.பொன்னம்மா (வயது 60) என்ற வயோதிபத்தாய் நேற்று முன்தினம் வியாழக்கிழமை பட்டினியினால் உயிரிழந்துள்ளார். இந்த உயிரிழப்பினை வாகரை மருத்துவமனை மருத்துவ அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார். Puthinam வாகரையில் தொடரும் வான்படைத் தாக்குதல் வாகரைப் பகுதியில் சிறிலங்கா வான்படையின் கிபிர் விமானங்கள் நேற்று வெள்ளிக்கிழமை முற்பகலில் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இரண்டு கிபி…

  5. தமிழர் பிரச்சினைக்கு தீர்வு இல்லையேல் அடுத்தவருட மாவீரர் உரை யாழ்ப்பாணத்தில் நாடாளுமன்றத்தில் கஜேந்திரன் எம்.பி. உரை ""வடக்கு கிழக்கில் அரச படையினர் மேற்கொண்டு வரும் அடாவடித்தனம் தொடர்ந்தால் அடுத்த வருடம் நவம் பர் மாதம் 27ஆம் திகதி எமது தலைவர் யாழ்ப்பாணத்திலி ருந்து மாவீரர் தின உரையை நிகழ்த்துவார். ""எமது மக்களுக்குப் பொருத்தமான அரசியல் தீர்வை முன்வைக்காவிட்டால் விரைவில் நாம் தமிழீழத்தை அமைப் போம். எமது கொடி ஐ.நாவில் பறக்கும். படையினர் உடனடி யாக வடக்கு கிழக்கை விட்டு வெளியேற வேண்டும். இல்லையேல் நாம் வெளியேற்றுவோம்''. இவ்வாறு நேற்று நாடாளுமன்றில் இடம்பெற்ற அமைச்சு களுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரை யாற்றிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின்…

  6. ராஜ பக்ஷே இந்தியா வருகை: தமிழ் நாட்டில் பலத்த எதிர்ப்பு....!!! ------------------------------------------------------------ இலங்கை அதிபர் மஹிந்த ராஜ பக்ஷே யின் இந்திய வருகைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தமிழ் நாட்டு அரசியல் கட்சிகள் எதிர்ப் புப் போராட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளன. இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இலங்கை ராணுவம் நடத்திவரும் தாக்குதல்களைக் கண்டித்து, திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறது என்று கட்சி உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு ரவிக்குமார் கூறினார். நாளை இலக்கியம், கலை மற்றும் திரைப்படத்துறையினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகின்றனர். கவிஞர் வைரமுத்து தொடங்கி வைக்கும் இந்தப் போராட்டத்தி…

  7. இராமநாதபுரம் முகாமில் ஈழமக்களின் பிள்ளைகள் 10 ம் வகுப்பு தேர்வு எழுத வசதியாக இலங்கையில் இருந்து ஆசிரியர்கள் வந்து பாடம் பயிற்று வைக்கிறார்கள. இது ஒரு நல்ல முயற்சி என தோன்றுகிறதுஃ

  8. ஏ-9 மூடப்பட்டதற்கு முன்னரும் அதன் பின்னருமான யாழ். விலைகள் யாழ்ப்பாணத்தில் ஏ-9 பாதையை சிறிலங்கா இராணுவம் மூடியதற்கும் அதன் பின்னருமான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை விவரம்: (இரண்டாவதாக தரப்பட்டுள்ள விலை முன்னையது- மூன்றாவதாக உள்ளவை தற்போதைய விலை) அரிசி 1 கிலோ- ரூ. 35 - ரூ. 180 மா 1 கிலோ - ரூ. 40 - ரூ. 150 சீனி 1 கிலோ - ரூ. 60 - ரூ. 400 பால் மா 400 கிராம் ரூ. 145- ரூ. 400 1 தேங்காய் - ரூ. 15- ரூ. 90 தேங்காய் எண்ணெய் 1 லிற்றர்- ரூ. 75- ரூ. 450 செத்தல் மிளகாய் 1 கிலோ - ரூ. 160 - ரூ. 480 புளி 1 கிலோ - ரூ. 60- ரூ. 150 வெள்ளைப்பூடு 1 கிலோ - ரூ. 60- ரூ. 2,000 கொத்தமல்லி 1 கிலோ- ரூ. 180 - ரூ. 600 த…

  9. த.தே.கூ உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு: சிறிலங்கா நாடாளுமன்றம் உறுதி [ஞாயிற்றுக்கிழமை, 26 நவம்பர் 2006, 08:10 ஈழம்] [கொழும்பு நிருபர்] தென் தமிழீழ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று சிறிலங்கா நாடாளுமன்றம் உறுதியளித்துள்ளது. சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தங்கேஸ்வரி கதிர்காமர் இது தொடர்பிலான பிரச்சனையை முன்வைத்தார். இதனையடுத்து பிரதி சபாநாயர் கீதாஞ்சன குணவர்த்தன, அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார். சிறிலங்கா நாடாளுமன்…

    • 0 replies
    • 739 views
  10. உணவுப் பொருட்கள் செல்லாவிட்டால் வாகரையில் பாரிய மனித அவலம் ஏற்படும்: ஐ.நா. எச்சரிக்கை [ஞாயிற்றுக்கிழமை, 26 நவம்பர் 2006, 08:23 ஈழம்] [ச.விமலராஜா] வாகரையில் இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கான உணவுப் பொருட்கள் செல்லாது போனால் பாரிய மனித அவலங்கள் ஏற்பட்டுவிடும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐ.நா. பேச்சாளர் ஓர்லா கிளிண்டன் இது தொடர்பில் கூறியுள்ளதாவது: வாகரையில் இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கான உணவுப் பொருட்கள் அவசியத் தேவையாக உள்ளது. ஒக்ரோபர் 31 ஆம் நாளுக்குப் பின்னர் எதுவித உணவுப் பொருட்களும் அங்கு சென்றடையவில்லை. ஏற்கனவே வாகரை நிலைமை மிகவும் மோசமடைந்திருப்பதை நாம் அறிவோம். பாரிய மனித அவலம் ஏற்படுவதைத் தடுக்க வாகரைக்கு ஐ.நா. மற்றும் இத…

    • 0 replies
    • 696 views
  11. ஏ-9 பாதையை திறக்க 4 நிபந்தனைகள்: கேகலிய ரம்புக்வெல அறிவிப்பு [ஞாயிற்றுக்கிழமை, 26 நவம்பர் 2006, 07:46 ஈழம்] [கொழும்பு நிருபர்] ஏ-9 பாதையை திறக்க வேண்டுமானால் அரசாங்கத்தின் 4 நிபந்தனைகளை தமிழீழ விடுதலைப் புலிகள் ஏற்க வேண்டும் என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளாரான அமைச்சர் கேகலிய ரம்புக்வெல அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது: ஏ-9 பாதையை நிரந்தரமாக திறக்க வேண்டுமானால் தேசப் பாதுகாப்பு தொடர்பிலான 4 நிபந்தனைகளை விடுதலைப் புலிகள் ஏற்க வேண்டும். - முகமாலை மீது தாக்குதல் நடத்தக்கூடாது - பொதுமக்களை கேடயமாக பயன்படுத்தக்கூடாது - இளைஞர்களை சேர்ப்பதை நிறுத்த வேண்டும் - வரி அறவிடுதலை நிறுத்த வேண்டும் ஆகிய நிபந்தன…

    • 0 replies
    • 727 views
  12. மாவீரர் நாள் ஆரம்ப நிகழ்வில் தமிழீழத் தேசியத் தலைவர் பங்கேற்பு. மாவீரர் வாரத்தின் முதல் நாள் நிகழ்வில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்கள் பங்கேற்று வணக்கம் செலுத்தியுள்ளார். இதற்காக பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட இடத்தில் பொதுச் சுடரேற்றி முதல் மாவீரன் லெப்.சங்கரின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து வணக்கம் செலுத்தியுள்ளார். இந்நிகழ்வில் தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகள் என பலரும் கலந்துகொண்டனர். www.pathivu.com

  13. மனித உரிமை மீறல்களில் ஈடுபடுமாறு புலிகள் இராணுவத்தை தூண்டுகின்றனர்: சரத் பொன்சேகா [சனிக்கிழமை, 25 நவம்பர் 2006, 18:08 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்கா இராணுவத்தினரை மனித உரிமை மீறல்களில் ஈடுபடச் செய்யுமாறு விடுதலைப் புலிகள் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர் என்று சிறிலங்கா இராணுவ தளபதி சரத் பொன்சேகா குற்றம்சாட்டியுள்ளார். சிறிலங்கா இராணுவ தலைமையகத்தில் படையணிகளின் தளபதிகளுக்கான மூன்று நாள் பயிலரங்கை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது: இராணுவத்தினரின் நன்மதிப்பை சீர்குலைக்கும் வகையில் ஆத்திரமூட்டும் மீறல்களை தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு உத்தியாக செயற்படுத்துகின்றனர். இந்த வலையை நாம் தவிர்க்க வேண்டும். தனிநாட்டு கோரிக்கைக்காக மனித உரிமை மீறல்களி…

    • 2 replies
    • 1.5k views
  14. பிளவர் வீதியின் எல்லா குறுக்கு வீதிகளும் திடீரென முடப்பட்டன. போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பல இடங்களில் மக்கள் சிறு கூட்டங்களாக்கப்பட்டு நகர முடியாதவண்ணம் சுற்றிவளைக்கப்பட்டனர். கடைகளுக்கு எதிரே சென்று கொண்டிருந்த பொதுமக்களை இராணுவத்தினர் அந்த அந்த கடைகளுக்கு உள்ளே தள்ளி உரிமையாளரைக் கொண்டு கதவுகளை முடினர். வீதியால் சென்றவர்களும் கடைக்கு பொருட்களை வாங்க வந்தவர்களும் சுமார் அரை மணித்தியாலம் கடைகளுக்குள்ளேயே அடைபட்டுக்கிடந்தனர். ஏனெனில் சற்று நேரத்தில் மகிந்தவின் வாகனத் தொடரணி அவ்வீதி வழியே செல்லவுள்ளதால் எனக்கூறப்பட்டது. (சிறிது நேரத்தில் சிப்பாய்கள் அனைவரும் வானத்தை நோக்கி சல்யூட் அடித்தனர்)** பின்னர் மகிந்த அவ்வழியே போகவில்லை என…

  15. அம்பாறையில் அதிரடிப்படையின் முன்நகர்வு முயற்சி முறியடிப்பு- 4 பேர் பலி [சனிக்கிழமை, 25 நவம்பர் 2006, 15:35 ஈழம்] [அம்பாறை நிருபர்] அம்பாறையில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரின் முன்நகர்வு முயற்சிக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலில் அதிரடிப்படையினர் நால்வர் கொல்லப்பட்டனர். ஆறு பேர் காயமடைந்துள்ளனர். தாண்டியடி காஞ்சிரங்குடா முகாமின் எறிகணைச் சூட்டாதரவுடன் இன்று சனிக்கிழமை காலை 7.30மணிக்கு தங்கவேலாயுதபுரம் பாவட்டாப் பிரதேசம் நோக்கி சிறிலங்காவின் சிறப்பு அதிரடிப்படையினர் முன்நகர்வை மேற்கொண்டனர். இதனை முறியடிக்க தமிழீழ விடுதலைப் புலிகள் பதில் தாக்குதல் நடத்தினர். தாக்குதல் நடைபெற்ற இடத்திலேயே சிறப்பு அதிரடிப்படையினர் நால…

  16. புலம்பெயர் நாடுகளில் நடைபெறும் மாவீரர் நாளில் பங்கேற்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வருகை. எதிர்வரும் 27ம் நாள் புலம்பெயர் நாடுகளில் நடைபெறவிருக்கும் மாவீரர் நாளில் பங்கேற்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐரோப்பா மற்றும் அவுஸ்ரேலியா நாடுகளுக்கான பயணங்களை மேற்கொண்டுள்ளனர். மாவீரர் நாளில் சிற்புரையாற்றுவதற்கா வருகை தரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சிலர் இன்று ஐரோப்பிய நாடுகளுக்கு வருகை தந்துள்ளனர். 1. சுவிஸ்லாந்து - திருமதி.பத்மினி சிதம்பரநாதன். 2. டென்மார்க் - திரு.அரியநேந்திரன் 3. நோர்வே - திரு.பத்மநாதன் 4. பிரான்ஸ் - திரு.கஜேந்திரன் 5. கனடா - திரு.ஜெயானந்தமூர்த்தி 6. அவுஸ்ரேலியா - திரு.ஈழவேந்தன் 8.ஜேர்மன…

  17. இப்போது நிலவும் போர்ச்சூழல் குறித்த விவரமான அறிவிப்புக்கள் தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரையில் இடம்பெறும்: சு.ப.தமிழ்ச்செல்வன் இலங்கையில் இப்போது நிலவும் போர்ச்சூழல் குறித்த விவரமான அறிவிப்புக்கள் தமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரையில் இடம்பெறும் என்பதை மட்டும்தான் இப்போதைக்கு என்னால் சொல்ல முடியும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் வாரம் இருமுறை ஏடான ஜுனியர் விகடனுக்கு சு.ப.தமிழ்ச்செல்வன் அளித்த நேர்காணல்: கேள்வி: நீங்கள் நடத்தப்போகிற மாவீரர் தினத்தில் சிறிலங்கா அரசுக்கெதிரான உச்சகட்டப் போர் அறிவிப்பு இருக்கும் என்பதை மனதில் கொண்டு தான் சிறிலங்கா அரசு ஏ…

  18. வெளிநாட்டு சக்திகளுக்கு அடிபணிந்து சமாதானத்தை ஏற்படுத்த முடியாது ஆயுதக் களைவின் பின்னரே பேசவேண்டும் என்கிறார் வீரவன்ஸ. பிரிவினைவாத பயங்கரவாதிகளின் ஆயுதங்களைக் களைந்துவிட்டே இந்த நாட்டில் நிரந்தர சமாதானம் குறித்து பேச்சு நடத்தவேண்டும். வெளி நாட்டு சக்திகளுக்கும் ஆயுத பலத்துக்கும் அடிபணிந்து நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முடியாதென ஜே.வி.பியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் விமல் வீரவன்ஸ எம்.பி. நேற்றுமுன்தினம் நாடாளுமன்றத்தில் பேசும்போது தெரிவித்தார். வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான ஐந்தாவது விவாதத்தில் அவர் தொடர்ந்து பேசும்போது கூறியதாவது: வாஷிங்ரனில் நடைபெறும் இணைத் தலைமை நாடுகளின் மாநாட்டு முடிவில் என்ன வகையிலான அறிக்கை வெளிவருமோ என அர…

  19. ரணிலின் திட்டமே ஜனாதிபதியுடன் இணைந்து தமிழ் மக்களுக்கு எதிராக செயற்படுவது தான். -குற்றம் சாட்டுகிறார் கலாநிதி விக்கிரமபாகு- இந்தியா, அமெரிக்கா உட்பட சர்வதேச பாதுகாப்பு வலைப் பின்னலுக்குள் விடுதலைப் புலிகளை சிக்க வைத்து, `குள்ளநரி' என்ற சான்றிதழை பிரபாகரனிடம் பெற்ற ரணில் விக்கிரமசிங்கவின் திட்டமே தற்போது தமிழர் விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்படுத்தப்பட்டு வருவதாக குற்றம் சாட்டும் இடதுசாரி முன்னணி மேற்கத்தைய நாடுகளுக்கு சார்பான ரணிலின் மீள் எழுச்சி பெறும் இலங்கையே, இம்முறை சமர்பிக்கப்பட்ட வரவு - செலவுத் திட்டமாகும் இதற்கு தேசியவாதிகளென மார்தட்டும் ஜே.வி.பி.யும் ஆதரவு வழங்கியுள்ளமை வியப்பில் ஆழ்த்தியுள்ளதென்றும் தெரிவித்…

  20. யாழ். மனித அவலங்களை அம்பலப்படுத்த முயற்சித்த மதகுருமார் மூவர் கைது [சனிக்கிழமை, 25 நவம்பர் 2006, 18:37 ஈழம்] [யாழ். நிருபர்] யாழ். குடாநாட்டில் சிறிலங்கா இராணுவத்தினரால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் மனித அவலங்களை சர்வதேசத்துக்கு அம்பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட கத்தோலிக்க மதகுருமார் மூவரை சிறிலங்கா காவல்துறையினர் கைது செய்தனர். யாழ்ப்பாணத்தில் பொதுமக்கள் மீது சிறிலங்கா இராணுவம் மற்றும் அதனுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவினரின் கொலைகள், கடத்தல்கள் உள்ளிட்ட பாரிய மனித அவலங்களை சர்வதேச சமூகத்துக்கு வெளிப்படுத்துவற்காக மக்களிடம் இருந்து 5,000 கையெழுத்துக்களைத் திரட்டும் நடவடிக்கையினை கத்தோலிக்கத் திருச்சபையின் யாழ். மறைமாவட்ட நீதி, சமாதானத்திற்கான அமைய…

    • 0 replies
    • 722 views
  21. தமிழக எதிர்ப்புப் போராட்டங்கள் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வை தருகின்றது: மகிந்த ராஜபக்ச [சனிக்கிழமை, 25 நவம்பர் 2006, 18:30 ஈழம்] [கொழும்பு நிருபர்] தனது இந்திய வருகையை எதிர்த்து தமிழ்நாட்டில் நடத்தும் போராட்டங்கள் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வைத் தருவதாக சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்திய பயணம் மேற்கொள்ளும் முன்பாக கொழும்பில் இந்திய ஊடகவியலாளர்களிடம் மகிந்த ராஜபக்ச கூறியதாவது: 35 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் நான் பல ஊர்வலங்களையும் முழக்கங்களையும் முன்நின்று நடத்தியிருக்கிறேன். இந்த ஊர்வலங்கள் ஒருவகையில் உண்மையிலேயே சில வேளைகளில் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வைத் தருகின்றன. ஆகவே தமிழ்நாட்டில் நடைபெறும் ஊர்வலங்க…

    • 0 replies
    • 685 views
  22. மகிந்தவின் தந்தைக்கு "உறக்க" மரியாதை செலுத்திய அமைச்சர்கள் [சனிக்கிழமை, 25 நவம்பர் 2006, 16:50 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்கா அரச தலைவரான மகிந்த ராஜபக்சவின் தந்தையும் சுதந்திரக் கட்சியின் நிறுவனத் தலைவர்களின் ஒருவருமான டி.ஏ.ராஜபக்சவின் நினைவுநாள் நிகழ்வில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் "வித்தியசமான" முறையில் செலுத்தினர். கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஏ.டி.ராஜபக்ச நினைவு நிகழ்வு நடைபெற்றது. சிறிலங்கா சுகாதாரத்துறை அமைச்சரும் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான சிறிலங்கா அரசாங்கத்தின் பேச்சுக்குழுத் தலைவருமான நிமல் சிறிபால டி சில்வா மற்றும் சமுர்த்தி திட்ட அமைச்சர் பவித்ரா வன்னியராச்சியும் "…

  23. கிளிநொச்சியை அண்டிய பகுதியில் கிபீர்த் தாக்குதல் இன்று காலை 10.;;00மணியளவில் வன்னி வான்பரப்பில் நுழைந்த சிறிலங்கா வான்படைக்குச் சொந்தமான மிகையொலி குண்டுவீச்சு விமானங்கள் கிளிநொச்சியை அண்டிய பகுதியில் குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. சேதவிபரம் பற்றி இதுவரை தெரியவரவில்லை. www.sankathi.com

    • 3 replies
    • 1.1k views
  24. சிறிலங்கா அமைச்சர் டக்கிளஸிற்கு சிக்கன் கூனியா! சிறிலங்கா அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தாவிற்கு சிக்கன் கூனியா நோய்ஏற்பட்டுள்ளதாக யாழ் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். யாழ் குடா நாட்டிற்கு வருகைதந்திருந்த டக்கிளஸ் தேவானந்தா யாழில் உள்ள சிறிதர் திரையரங்கில் ஒட்டுக்குழு உறுப்பினர்களுடன் சந்திப்பொன்றில் ஈடுபட்டதாகவும் இவ்வாறு சந்திப்பில் ஈடுபட்டிருந்த போது. தீடிரென மயங்கி விழுந்ததாகவும் இதனையடுத்து ஒட்டுக்குழுவினர் யாழ் மருத்துவமனைக்குச் சென்று வைத்தியர் ஒருவரை அழைத்து வந்து பரீசோதித்ததாகவும் இதன்போது வைத்தியர் சிக்கன் கூனியா நோய்க்கான அறிகுறி உள்ளதாகக் கூறியதாகவும் இதனையடுத்து ஒட்டுக்குழுவினர் தமது அமைச்சருக்கு சிக்கன் கூனியா நோய் ஏற்பட்டுள்ளது தொடர…

    • 2 replies
    • 2.3k views
  25. யாழில் கிணற்றிலிருந்து இளைஞரின் முண்டம் மீட்பு. யாழ்ப்பாணம் தீவகத்தில் உள்ள ஊர்காவற்துறை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கரம்பன் என்னும் இடத்தில் உள்ள கிணற்றில் இருந்து ஒரு இளைஞரின் முண்டம் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வையித்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட முண்டம் கால் கைகள் தலை வெட்டப்பட்ட நிலையில் மீட்க்கப்பட்டுள்ளது. நேற்று நன்பகல் இந்த சடலம் கிணற்றில் இருந்து வீசிய துர்நாற்றத்தைத் தொடர்ந்து மீட்க்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது. சுமார் 30 வயது மதிக்கத்தக்கவரான இச் சடலம் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. குறிப்பிட்ட சடலம் முட்கம்பியினால் பினைக்கப்பட்டு கிணற்றில் போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும் கடந்த நாட்களில் இ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.