Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. திங்கள் இரவு நான்கு இளைஞர்கள் சுட்டுக் கொலை யாழ். குடாநாட்டில் ஊரடங்கு உத்தரவு அமுலிலுள்ள இரவு வேளையில் வெள்ளை வான்களில் திரிவோரால் கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்படுவோரின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவும் யாழ்நகரப் பகுதிக்கு அதற்கு வெளியேயும் நள்ளிரவு நேரத்தில் வெள்ளை வானில் கொண்டு வரப்பட்டு ஆயுதபாணிகளால் நான்கு இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களில் இரவு நேரங்களில் இவ்வாறு பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வெள்ளை வான்களில் வருவோரால் கடத்தப்பட்டதுடன் அவர்களில் எட்டுப்பேர் வரை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். யாழ்நகரப் பகுதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை பட்டப் பகலில் ஆயுததாரிகளால் வா…

  2. சிறிலங்கா சனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் தமிழின அழிப்பை எத்தகையதொரு நிலையிலும் தொடர்வது எனத் தீர்மானித்துவிட்டது. அதாவது போர் நிறுத்த ஒப்பந்தம், மனிதநேய அமைப்புக்களின் கண்டனம், உலக நாடுகளின் கவலை எவற்றையுமே கண்டுகொள்ளாது தனது நிகழ்ச்சித் திட்டத்தின் அடிப்படையில் இதனை நடத்தி முடிப்பது என முடிவு செய்து விட்டது. இதன் அடிப்படையிலேயே அதன் செயற்பாடுகள் தொடர்கின்றன. ழூ வாகரை மீதான பொருளாதாரத்தடை மற்றும் கொலை வெறித்தாக்குதல்கள். ழூ ஏ-9 பாதையைத் திறக்க மறுத்து ஆறரை இலட்சம் மக்களைப் பட்டினிபோடுவது, அவர்களின் சுதந்திர நடமாட்டத்திற்குத் தடை போடுவது. ழூ யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராசா ரவிராஜ் அவர்கள் படுகொலை செய்யப்பட்டமை எனத்தொடர…

  3. இந்திய சண்ட்காரில் ஸ்ரீலங்கா விமானப்படையினர் பயிற்சி

  4. *யாழ்ப்பாணத்தில் மட்டும் நாளாந்தம் 5 -10 தமிழர்கள் சர்வசாதாரணமாக கொல்லப்படுகிறார்கள். *கொத்துக் கொத்தாய் தமிழரைக் கொன்றொழிக்கும் வேலையை சிங்களம் யாருக்கும் பயப்படாமல், குறிப்பாக இந்தியாவிற்கு கொஞ்சம் கூட பயப்படாமல் செய்துகொண்டிருக்கிறது. *யாழ்ப்பாணத்தில் ஓர் சோமாலியா விரைவில் வரப்போகிறது. *ஒரு நெருப்பு குச்சியின் விலை(1பெட்டியல்ல 1குச்சி) ரூ15.00 ஒரு கிலோ பூண்டு ரூ2000.00 இப்படிப் பல! *கிழக்கு மாகாணத்தில் கொன்றொழிக்கப்பட்ட தமிழர்கள் பற்றி இந்தியா கேட்காவிட்டாலும் ஏனைய நாடுகள் கேட்டதற்கு, இலங்கை வரைபடத்தில் ஒரு பாடசாலை இருப்பதை தாம் அறிந்திருக்கவில்லை என்று சர்வ சாதாரணமாக பதிலளித்து விட்டு கொலை நடவடிக்கையைத் தொடர்ந்து கொண்டிருக்கும் இ…

  5. ரவிராஜின் இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் சர்வதேசமே கவனத்தை திருப்பென உரத்த கோஷங்கள் படுகொலையுண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. நடராஜா ரவிராஜின் இறுதி அஞ்சலிக் கூட்டமும் கண்டனப் பேரணியும் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் கொழும்பில் இடம்பெற்றபோது இன, மத வேறுபாடுகளை நிராகரித்து விட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து தமது உணர்வுகளை வெளிப்படுத்தினர். படுகொலைக் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்ற திடமான உறுதிப்பாட்டுடன் திரண்டு வந்த மக்கள், கட்டுக்காவலுடன் உள்ள தலைநகரில் பட்டப் பகலில் இடம்பெற்ற இளம் பாராளுமன்ற உறுப்பினரின் படுகொலைக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டுமென உரத்த கோஷங்களை எழுப்பினர். கொழும்பு பொரளையிலுள்ள ஏ.எவ். ரேமன்ஸ் மலர்ச…

  6. யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் சென்ஜோன்ஸ் கல்லூரி பழைய மாணவனுமான நடராசா ரவிராஐpன் படுகொலையைக் கண்டித்தும் துக்கம் அனுஸ்டித்தும் சென்ஜோன்ஸ் கல்லூரி மாணவர்கள் கறுப்புப் பட்டி அணிந்து கல்லூரிக்குச் சென்றதை காணக் கூடியதாக இருந்தது யாழ்ப்பாணத்தில் ரவிராஜின் படுகொலையை இட்டு பொது மக்கள் மத்தியில் பலத்த விசனம் காணப்படுவதுடன் துக்கமும் காணப்படுகின்றது. இதே வேளை சென்ஜோன்ஸ் கல்லூரி பழைய மாணவர்களும் கல்லூரி மாணவர்களும் கறுப்புப் பட்டி அணிந்து தமது துக்கத்தையும் வெளிப்படுத்தி வருகின்றார்கள். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  7. யாழ்ப்பாணத்தில் கடந்த சில மாதங்களாக ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை பயன்படுத்தி பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக எரி பொருள் நிரப்ப நிலைய உரிமையாளர்கள் தெரிவிக்கின்றார்கள். கொள்கலன்களில்(பவுசர்) கொண்டு வந்து எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருட்கள் நிரப்பப்படும் நிலையில் குறிப்பி;ட்ட எரி பொருட்களின் குறைவுக்காக குறிப்பி;ட்ட தொகை கழிவாக வழங்கப்பட்டு வந்தது தற்போது குறிப்பிட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பெற்றோல் (பரல்கள்) தகரங்களில் அடைத்து கொண்டு வந்து வழங்கப்பட்டுள்ளது இந்த தகரங்களில் அடைத்து எடுத்துவரப்பட்ட பெற்றொல் 210 லீற்றர் எனத் தெரிவிக்கப்படுகின்ற போதிலும் இதில் பத்து லீற்றர் முதல் பதினைந்து லீற்றர் வரை குறைவாக காண…

  8. நுவரெலியா – கம்பளை வீதியின் புஸ்ஸல்லாவ பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் 5 வாகனங்கள் சிக்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இரட்டை பாதை பிரதான வீதியில் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் இந்த மண்சரிவில் ஏற்பட்டது. சுமார் 100 மீட்டர் நீளத்திற்கு மண்சரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே இந்த மண்சரிவில் சிக்கி 20 பேர் வரை உயிரிழந்து இருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்தனர். வீதியின் குறுக்காக வீழ்ந்திருந்த மண்ணை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களும் இதில் சிக்கியுள்ளனர். இதுவரை இந்த மண்சரிவில் சிக்கி உயிரிழந்த மூன்று பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதேவேளை ஹட்டன் - கொட்டகலை இடையிலான மலையக தொடரூந்து பாதையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக தொடரூந்து சே…

  9. மட்டக்களப்பு வாகரையின் எல்லைப் பகுதிகளில் சிறிலங்காப் படையினர் ஊடுருவி நிலைகளை அமைத்து பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஒரு வாரகாலமாக வாகரையின் கிருமிச்சசை, குஞ்சன்குளம், மதுரங்குளம் ஆகிய மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறீலங்காப் படையினர் தொடர் எறிகணைத் தாக்குதல்களை நடத்தி அங்கு வசித்து வந்த 350 குடும்பங்களை இடம்பெயரச் செய்துள்ளனர். மதுரங்குளத்தில் உள்ள பாடசாலையில் ஊடுருவிய படையினர் அப்பகுதிகளில் காவலரண்களை அமைத்து தமது நிலைகளை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு அரசியல்துறையினரால் இலங்கை போர்நிறுத் கண்காணிப்புக்குழுவினருக்கு முறைப்பாடு செய்யப்ப…

  10. http://www.alaikal.com/index.php?option=co...3&Itemid=34

    • 2 replies
    • 1.5k views
  11. சீச்சீ... வெட்கக்கேடு!!

    • 6 replies
    • 2.6k views
  12. இராணுவத்தின் கெடுபிடியால் குழந்தை பிறந்த நிலையில் தாய் பலி இராணுவத்தின் கெடுபிடியால் குழந்தை பிறந்த நிலையில் தாய் பலி மேலும் ஆறுமாதக் குழந்தையும் ஆறு வயது சிறுமி உட்பட இரண்டு கற்பிணித்தாய்களின் நிலை கவலைக்கிடம் சர்வதேச செஞ்சிலுவைக்குழு மற்றும் பிரதி மாகாண சுகாதார அதிகாரி மௌனம். வாகரை வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக கொண்டு செல்லப்படவேண்டிய நிலையில் அம்புலன்ஸ் வாகனம் கிடைக்கப்பபெறாமையால் வெருகல் முகத்துவாரப் பகுதியைச் சேர்ந்த பத்மநாதன் புனிதா (35) என்பவரே குழந்தை பிறந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதேவேளை படையினரின் எறிகணை வீச்சுக் காரணமாக பதுங்கு குழிக்குள் சென்ற மற்றுமொரு எட்டுமாத கற…

  13. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான வாகைரை நோக்கி இராணுவம் முன்னேற முயற்சி Sri Lanka Army moves into Tiger territory in fresh offensive [TamilNet, Tuesday, 14 November 2006, 15:52 GMT] Sri Lankan troops have moved into Liberation Tigers of Tamil Eelam controlled Vakarai region, beyond no-go zone, Tuesday morning, amid heavy artillery shelling, according to civil sources in Vakarai. Civilians have fled Maruthankulam and Kirimichchai villages where SLA troops have camped at the schools, according to the sources. LTTE figheters were engaged in a defensive fight throughout the day, the sources added.

    • 2 replies
    • 2.4k views
  14. சிங்களத்தின் அடுத்த குறி .... "கஜேந்திர குமார் பொன்னம்பலம்" http://www.thenee.ca/artical/sub_54.htm

    • 4 replies
    • 2.7k views
  15. சிறிலங்காவின் புதிய அதிபராக மகிந்த ராஜபக்ச, சிங்கள மக்களால் தெரிவு செய்யப்படுவதற்கு முன்னரும் பின்னருமாகப் பல கருத்துருவாக்கங்களை அவரும் அவருடைய கட்சியினரும் வெளியிட்டிருந்தார்கள். இக் கருத்துக்களில் ஒன்று பண்டாரநாயக்கா சகாப்தம் என்பதாகும். இன்னுமொரு கருத்து சிங்கள பௌத்த பேரினவாத சிந்தனையின் அடிப்படையில் எழுதப்பட்ட மகாவம்சம் தருகின்ற தகவல்களை மையமாகக் கொண்டதாகும். பண்டாரநாயக்கா சகாப்தம்(?) கொண்டு வந்த கேடுகள் குறித்து நாம் ஏற்கனவே பல தடவைகள் தர்க்கித்து உள்ளோம். ஆகவே இச்சந்தர்ப்பத்தில் நாம் மகாவம்சம் குறித்துச் சற்று ஆழமாக கவனத்தைச் செலுத்தவது பொருத்தமாக இருக்ககூடும். முதலில் மகாவம்சம் என்ற நூல் எதனைச் சொல்கின்றது அது எப்போது எவரால் எழுதப்பட்டது அதற்கு ஆதாரமாக …

  16. மன்னாரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் மூன்று சிறீலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இன்று பிற்பகல் மன்னார் தொடருந்து நிலையத்திற்கு அருகில் இயற்கைக் கடன் கழிப்பதற்காக பற்றைக் காட்டிற்குச் சென்ற போது குண்டு வெடித்துள்ளது. இக்குண்டு வெடிப்பில் மூன்று சிறீலங்காப் படையினரும் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டுள்ளதாக சிறீலங்காப் படைத் தலையகம் அறிவித்துள்ளது.

  17. Started by Raj_Paandy,

    Dear all, First, please excuse me as I dont know how to type in Tamil, but I will lean that quickly and write it in Tamil BBC has opened a discussion on their 'Have your Say' section about Child recruitment of GOSL and Sinhala Chauvanists are too busy in that discussion to justify/deny the UN accusation by giving false news and arguments. Since BBC is reacing many nationals worldwide, we should tell our side truths and news. We should gifht against barbaric GOSL in all possible fronts including foreigh media This is the link: http://newsforums.bbc.co.uk/nol/thread.jsp...=20061114090536 Please put your comments and shed the light on truth.

  18. இலங்கையின் அரசியல் மற்றும் பாதுகாப்பு நிலைவரப் போக்கைத் தீர்மானிக்கும் திங்களாக இந்த நவம்பர் மாதம் அமையப்போகின்றது. நாட்டின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்று இந்த மாதத்துடன் ஒரு வருடம் பூர்த்தியாகின்றது. நாட்டின் பாதுகாப்புச் செலவினத்தை இரட்டிப்பாக்கி அவரது அரசு சமர்ப்பிக்கப் போகும் வரவு-செலவுத் திட்டம் நாளை மறுதினம் நாடாளுமன்றில் பகிரங்கப்படுத்தப்பவிருக்கி

  19. யாழ் குடாநாட்டில் இன்று வாழ்ந்து கொண்டு இருக்கும் பொது மக்களைப் பொறுத்தவரையில் வாழ்வியலுக்கு வேண்டிய எந்த வகையான வசதிகளும் இல்லையென்பதே உண்மையாகும். குறிப்பாக பொது மக்களின் வாழ்வுக்கு வேண்டிய உணவுப் பொருட்கள் இல்லை உயிருக்கும் இன்று உத்தரவாதம் இல்லை. இதே போன்று மாணவர்களைப் பொறுத்த வரையில் கல்வியும் இல்லை அவர்களின் உயிர்களுக்கும் கூட உத்தரவாதம் இல்லையென்ற நிலமையே இன்று யாழ் குடாநாட்டில் காணப்படுகின்றது. இவ்வாறு யாழ்ப்பாணம் பல் கலைக்கழக ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பி;டப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்… சமாதானத்திற்கான பாதையென்று தெரிவித்தே நான்கு வருடங்களுக்கு முன்னர் ஏ9 வீதி திறக்கப்பட்டது. அந்தப் பாதையை மீண்டும் ம…

  20. வாகரை, ரவிராஜ், இராணுவத்தில் சிறார்... அசைவற்ற நிலையில் சர்வதேசம் தலைகள் கவலை தெரிவிக்க, வால்கள் கண்டனம் செய்கின்றன. வாகரை இனப்படுகொலையோடு, மாமனிதர் நடராஜா ரவிராஜ் மீதான கொலைவெறித் தாக்குதலானது, சர்வதேச சமூகத்தை நிலை தடுமாற வைத்துள்ளது. சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களினூடாக கண்டன அறிக்கைகள் வெளியிடுகின்றது மேற்குலகம். இவர்களால் இதற்குமேல் ஒரு அடிகூட நகரமுடியாது. இவ்வளவு காலமும் நடந்த இன அழிப்பிற்கு சாட்சியாக இருந்த சர்வதேசத்தின் நிலைப்பாட்டினால் உசுப்பேற்றி விடப்பட்ட மகிந்தர், எல்லை மீறிச் செயற்படுவதாக சர்வதேச சமூகம் கவலையடைகின்றது. மகிந்தரின் கட்டுமீறிய அராஜகச் செயற்பாடுகள், விடுதலைப் புலிகளின் அடுத்த நகர்விற்கு, எழுதப்படாத அங்கீகாரத்தை வழங்கி…

  21. இராணுவத்தில் சிறார் சேர்ப்பு: சிறிலங்கா மீது ஐ.நா. குற்றச்சாட்டு [திங்கட்கிழமை, 13 நவம்பர் 2006, 19:42 ஈழம்] [ச.விமலராஜா] சிறிலங்கா இராணுவமானது கருணா குழு மூலமாக சிறாரை இராணுவத்தில் சேர்க்கிறது என்று ஐக்கிய நாடுகள் சபை குற்றம் சாட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் சிறார் மற்றும் இன மோதல்கள் தொடர்பிலான சிறப்புப் பிரதிநிதி அலன் றொக் தனது 10 நாள் இலங்கை பயணத்தின் நிறைவில் இன்று திங்கட்கிழமை கொழும்பு ஊடகவியலாளர்களிடம் கூறியதாவது: சிறிலங்கா இராணுவத்தினர் தமிழ்க் கிராமங்களுக்குச் சென்று சிறார்களை புகைப்படம் எடுக்கின்றனர். அதன் பின்னர் கிழக்கு மாவட்டங்களான மட்டக்களப்பு மற்றும் அம்பாறை பிரதேசங்களில் சிறிலங்கா இராணுவத்தினருடன் நெருக்கமான இணைந்து செயற்படும் கருணா…

  22. மகிந்த ராஜபச்ஸா என்றும் சிங்கள இனவெறி பிடித்த காட்டுமிராண்டி, பதவியேற்று எதிர்வரும் 19ம் திகதி வருடமாகின்றது. 17ம் திகதி வெற்றி பெற்ற அவன், 19ம் திகதி பதவியேற்ற நாளில் இருந்து அப்பாவிக் குழந்தைகள் முதல், முதியவர் வரை வேறுபாடின்றி பலர் கொல்லப்பட்டிருக்கின்றனர். தினமும் ஒரு வீட்டில் சாவுக்குரல் ஒலிக்கின்றது. இந்தக் கொலைக்காரன், மன்னாரில் சிறுமி, சிறுவர், வள்ளிபுனம் சிறுவர் பராமிப்பு இல்லம், கடந்தவாரம் வாகரையில் 6 மாதம் கூட அடையாத பல குழந்தைகள், மாமனிதர்கள் ரவிராஜ், யோசப் பரராஜசிங்கம், என்று ஏனைய சிங்களக் கொலைவெறித் தலைவர்களுக்கு நிகராவும் மேலாகவும் கொன்று குவித்தான். குவிக்கின்றான். இது வரை நாளும், அவனால் கொல்லப்பட்ட, மக்களின் தொகையை விபரங்களோடு, அனைவருக்கும் சுட்…

    • 11 replies
    • 3k views
  23. விசாரணை எனும் மாயமான்! தமிழரின் தேசிய இனப்பிரச்சினை விவகாரத்தைத் தமது பௌத்த சிங்கள மேலாதிக்க ஆணவப் போக்கில் கையாண்டு, தமிழரை அடக்கி, ஒடுக்கித் "தீர்த்து"க் கொள்ளலாம் என்று அண்மைக்காலம் வரை மனப்பால் குடித்துக் கொண்டிருக்கும் தென்னிலங்கையின் நினைப்பில் கனவில் மண் விழுந்து விட்டது. ஒக்ரோபர் 11 ஆம் திகதி முகமாலையில் அரச படைகளுக்கு ஏற்பட்ட பின்னடைவுடன் காற்று தமிழர் தரப்புக்கு விடுதலைப் புலிகளுக்கு சார்பாக வீசத் தொடங்கிவிட்டது போலும். களமுனையில் தோல்வி அல்லது பின்னடைவு மற்றும் ஆங்காங்கே இடம்பெறும் அசம்பாவிதங்களினால் கெட்ட பெயர் என்று அரசுத் தரப்பின் "கீர்த்தி" உள்நாட்டிலும் சரி, சர்வதேச மட்டத்திலும் சரி சாய்ந்து கொண்டிருக்கின்றது. கிளிநொச்சி வைத்தியசாலை மீ…

    • 2 replies
    • 1.5k views
  24. இந்தியாவும் அனைத்துலக சமூகமும் தலையிடவேண்டும் எனிகிறார் தமிழ் எம்.பி. ----------------------------------------------------------------------- இந்தியாவும் அனைத்துலக சமூகமும் தலையிட்டு இலங்கை யில் தமிழ் மக்களுக்கு நியாயம் பெற்றுத் தர வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தமிழ் முரசிடம் கூறினார். இந்தியாவிடமும் அனைத்துலக சமூகத் திடமும் தங்கள் கோரிக் கையையும் பிரச்னை களையும் விளக்கப்படுத்தவுள்ளதாக அவர் தெரிவித்தார். இதற்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்புப் பிரதிநிதிகள் இந்நாடுகளுக்கு பயணம் மேற் கொள்ளக்கூடும் எனவும் எதிர் பார்க்கப்படுகிறது. இலங்கை அரசாங்கம் ராணுவ ரீதியில் தமிழ் மக்களை அடிமை கொள்ள நி…

  25. படுகொலைக்குப் பின்னர் அரங்கேறிய அவலங்கள்! ரவிராஜ் எம்.பியின் படுகொலைக்குப் பின்னர் தென்னி லங்கையில் இடம்பெற்ற சில சம்பவங்கள் குறித்து கொழும் பின் முக்கிய பிரமுகர் ஒருவர் சில தகவல்களை வெளியிட் டார். அந்த உள்வீட்டுத் தகவல்கள் தென்னிலங்கையின் மனப்பாங்கை அம்பலப்படுத்துகின்றன என்றார் அவர். அவர் சொன்ன தகவல்கள் இவைதான்: * ரவிராஜ் படுகொலைக்கு எதிராக இன்று கொழும்பில் நடத்த ஏற்பாடாகியிருக்கும் கண்டனக் கூட்டத்துக்கு கொழும்பு மாநகரசபை மைதானம் வழங்கப்படுவதைத் தடுப்பதற்கு அரச உயர்மட்டத்திலிருந்து பெரிய அளவில் அழுத்தம், மாநகர நிர்வாகத்துக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ரவிராஜ் கொல்லப்பட்டமை குறித்து நீலிக் கண்ணீர் வடிக்கின்றார் ஜனாதிபதி மஹிந்த. ஆனால், ரவிராஜ் படுகொலையைக் கண்டித்து …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.