Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Started by Panangkai,

    http://www.freewebs.com/tamiljaguar/theproblems.htm :shock:

  2. தூதுவர் இல்லம் உடைப்பு: சிறிலங்கா மீது ஐ.நாவில் யேர்மனி முறைப்பாடு [ஞாயிற்றுக்கிழமை, 22 ஒக்ரொபர் 2006, 18:48 ஈழம்] சிறிலங்கா தலைநகர் கொழும்பில் தனது தூதரக அதிகாரிகளில் ஒருவரது இல்லம் உடைக்கப்பட்டு சட்ட விரோத தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையில் யேர்மனி முறைப்பாடு செய்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் கடந்த ஏப்ரல் 29-30 ஆம் நாட்களில் யேர்மன் தூதரக அதிகாரியின் பாதுகாப்பு மிக்க வீட்டுக்குள் சிறிலங்கா இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் உள்நுழைந்து சட்டவிரோதமாக தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சிறிலங்காவிடமிருந்து ஐக்கிய நாடுகள் சபையானது பதிலை எதிர்பார்த்து…

  3. ஞாயிறு 22-10-2006 16:06 மணி தமிழீழம் [மயூரன்] விடுதலைப் புலிகளுகளுக்கு அதியுச்ச பாதுகாப்பை வழங்குவோம் - ரம்புக்வெல ஜெனீவாப் பேச்சுக்களில் கலந்துகொள்ளும் விடுதலைப் புலிகளின் உயர்மட்ட பேச்சுவார்த்தைக் குழுவினருக்கு கொழும்பினூடாப் பயணிக்கும் போது அதியுச்ச பாதுகாப்பை வழங்குவோம் என பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளரும் அமைச்சருமான கேஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் நோர்வே தரப்பினரிடமும் ஜப்பானிய விசேட தூதுவர் யசூசி அகாசியிடம் சர்வதேச மட்டத்திலான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். இருந்தும் பாதுகாப்புத் தொடர்பில் இதுவரையில் அரசாங்கத்திற்கு உத்தியோபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும் விடுதலைப் புலிகளுக்கான பாதுகாப்பை ச…

    • 4 replies
    • 1.7k views
  4. கந்தளாயில் சிறிலங்காப் படையினரின் உலங்குவானு}ர்தி வீழ்ந்தது. - பண்டார வன்னியன் ளுரனெயலஇ 22 ழுஉவழடிநச 2006 16:40 திருகோணமலை கந்தளாய்ப் பகுதியில் சிறிலங்காப் படையினருக்கு சொந்தமான உலங்கு வானு}ர்தியொன்று வீழ்ந்துள்ளது. இச் சம்பவம் கந்ததளாய்கும் மாவிலாறுக்கும் இடைப்பட்ட பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது தீடிரென பறப்பில் ஈடுபட முடியாமல் வீழ்ந்துள்ளது. இச் சம்பவம் நேற்று பிற்பகல் 2.00மணியளவில் இடம்பெற்றுள்ளது. விமானி தரையிறக்கவென தாழப்பறந்தபோது தரையிறக்க முன்பாகவே வீழ்ந்துள்ளது. அதன் பின்னர் அந்த உலங்குவானு}ர்தியை மேலெழுப்ப முடியவில்லை அதனால் கனரக ஊர்திகள் அப்பகுதிக்கு வந்து அதனைக் கொண்டு சென்றதாகத் தெரியவருகின்றது http://sankathi.org/news/inde…

  5. யுத்தத்திற்கு திரும்பிச் செல்ல மறுக்கும் சிறிலங்கா படையினர் (WSWS interviews: Sri Lankan soldiers oppose return to war) இலங்கையில் உள்நாட்டு சண்டை வெடித்ததைத் தொடர்ந்து இராணுவம் பத்திரிகைகளிலும் இலத்திரனியல் ஊடகங்களிலும் பாரிய ஆட்சேர்ப்பு பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளது. "சிங்களத் தாய்நாட்டை தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து காப்பது வீரபுருசர்களின் கடமை" என்ற அறிவித்தலின் மூலம் அரசாங்கமானது இனவாத வேண்டுகோளை வெளிப்படையாகவே விடுத்துள்ளது. எதிர்பார்க்கப்பட்ட ஆட்சேர்ப்பு எண்ணிக்கை இன்னமும் எட்டப்படவில்லை. இராணுவத்தினரிடையே வெறுப்பும் மற்றும் போரிடும் உளஉரண் அற்ற தன்மையே நிலவுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கடந்த நவம்பரில் மகிந்த ஆட்சியை பிடித்த பின்பு பரந்த யுத்…

  6. . ஆஸ்பத்திரியில் கொல்லப்பட்டோர் நினைவுதினம் இன்று யாழ்ப்பாணம், ஒக்.21 யாழ் போதனா வைத்தியசாலையில் கடமையின் போது படுகொலை செய்யப்பட்ட 21ஊழியர்களினது 19ஆவது நினைவுதினம் இன்றாகும். 1987ஆம் ஆண்டு ஒக்ரோபர் 21ஆம் திகதியன்று இந்திய அமைதிப்படையினரால் கடமையில் இருந்த டாக்டர்கள், தாதியர்கள், சிற்×ழியர்கள் உட்பட 21 ஊழியர்கள் கண்மூடித்தனமாக சுட்டுக்கொல்லப்பட்டனர். இன்று காலை 10மணிக்கு அவர்களின் நினைவாக திருவுருவப்படங்களுக்கு 21ஈகச் சுடரரேற்றி மலர்மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு, நினைவுக் கூட்டமும் நடைபெறும். யாழ். போதனா வைத்தியசாலையில் நடை பெறும் மேற்படி நிகழ்வுகளின் முடிவில் வைத்தியசாலை வளாகத்தில் அமைந்திருக்கும், இந்து, கிறிஸ்தவ ஆலயங்களில் ஆத்ம சாந்…

    • 12 replies
    • 2.9k views
  7. தேசியத் தலைவரால் ராஜபக்சவுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவுற்றது - தமிழ்ச்செல்வன் கடந்த மாவீரர் நாளன்று, தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவிற்கு வழங்கப்பட்ட கால அவகாசம், பல மாதங்களுக்கு முன்னரே நிறைவடைந்திருப்பதாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். நேற்று தமிழீழ தேசிய தொலைக்காட்சிக்கு செவ்வி வழங்கிய தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன், மகிந்த ராஜபக்சவிற்கு தமிழீழ தேசியத் தலைவரால் வழங்கப்பட்ட கால அவகாசம், இவ்வருட மாவீரர் நாளுடன் நிறைவடையும் எனக் கூறப்படுவது மிகவும் தவறானது எனக் குறிப்பிட்டுள்ளார். மாறாக சிறீலங்கா அதிபருக்கு வழங்கப்பட்ட கால அவகாசம், கடந்த பல மாதங்களுக்கு முன்னரே நிறைவடைந்து, தற்போது யுத்த …

    • 0 replies
    • 1.5k views
  8. இலங்கை: ஹபரணையில் வெடித்துச் சிதறிய சாரதியின் முகம் புன்சிரிப்புடன் காணப்பட்டதாம். கடந்த 16 ஆம் திகதி ஹபரணை பிரதேசத்தில் திகம்பொத்தான பகுதியில் கடற்படை வீரர்களை பலிகொண்ட வெடிபொருட்கள் ஏற்றி வந்த கொள்கலன் லொறியைச் செலுத்தி வந்த சாரதியின் சிதறிய உடல் பகுதிகள் மேற்படி சம்பவத்தின் பின்னர் படையினரால் கண்டெடுக்கப்பட்டன. தற்போது அந்த உடல் பகுதிகள் குருநாகல் வைத்தியசாலையில் இறந்த சடலங்கள அறையில் வைக்கப்பட்டுள்ளன. புலிகள் இயக்க தற்கொலைப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட வெடிபொருட்கள் நிரப்பிய லொறி மூலமான இந்தப் பயங்கரமான தாக்குதலின் போது சாரதியின் உடல் வேறு, தலைவேறு, கை, கால்கள் வேறாக வெடித்துச் சிதறி விட்டதாகவும் பின்னர் உடலின் பகுதிகள் கண்டெடுக்கப்பட்டு ஒன்றாகச் சேர்த்…

  9. யாழில் படையினரால் 6 பலசரக்கு கடை திறப்பு யாழில் ஸ்ரீலங்கா படையினர் பொதுமக்கள் நலன் கருதி 6 உணவுப்பொருட்க்கள் விற்பனை நிலையங்களைத் திறந்துள்ளதாக பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. முகமாலை முன்னரங்கப் பகுதிகளில் ஏற்பட்ட மோதலினையடுத்து A9 நெடுஞ்சாலை மூடப்பட்டமையால் மட்டுப்படுத்தப்பட்டமையால் மட்டுப்படுத்தப்பட்ட அளவு உணவு விநியோகமே யாழ் குடாநாட்டிற்க்கு இடம்பெற்றது. இதனால் உணவுப் பொருட்களின் விலை அதிகமாகவும், குறைந்தளவிலுமே கிடைத்தமை எனவே மக்களின்ம் நலன் கருதி இவ் விற்பனை நிலையங்களை திறந்ததாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் மேலும் தெரிவித்து. அதேவேளை இவ் விற்பனை நிலையங்கள் யாழ் நகரிலும், தெல்லிப்பளை, தனங்கிழப்பு, சாவக்கச்சேரி மற…

  10. இலங்கையில் புலிகளின் இரு பிரதான தாக்குதல்களை அடுத்து இராணுவ மோதல்கள் உக்கிரமடைகின்றன 0000 இலங்கை இராணுவத்திற்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் கடந்த மூன்று நாட்களுக்குள் தொடுத்த இரு பிரதான தாக்குதல்கள், கடந்த ஜூலையில் இருந்து துரிதமடைந்துவரும் பகிரங்க உள்நாட்டு யுத்தம் மேலும் உக்கிரமடையும் ஆபத்தை தோற்றுவித்துள்ளது. கடந்த திங்களன்று, தலைநகர் கொழும்பில் இருந்து வடக்கு கிழக்காக 170 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள ஹபரனை பிரதேசத்தில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறைந்த பட்சம் 102 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு 150க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இவர்களில் மிகப் பெரும்பாலானவர்கள் கடற்பனையினராகும். இந்த இடம், கிழக்குத் துறைமுகமான திருகோணமலையில் உள்ள க…

    • 1 reply
    • 1.4k views
  11. முதல் முதல் இலங்கையின் ஜனாதிபதி தாம் அதர்மர்கள் என்பதை வெளிப்படையாக ஒத்துக் கொண்டுள்ள முதல் தீபாவளி..... நிச்சயமாக இம்முறை தர்மர்கள் வெல்லுவார்கள் வெல்லுவோம் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!!!!!!!!!!!!!![/ அதர்மம் அழிந்து தர்மம் தலைதூக்கட்டும்' [21 - October - 2006] [Font Size - A - A - A] அதர்மம் அழிந்து தர்மம் தலைதூக்கிய தீபத் திருநாளாம் இன்றைய நன்னாளில் அனைவரும் எதிர்பார்த்திருக்கும் சமாதானம் மலர வேண்டுமென பிரார்த்திப்போமென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; துன்பங்களிலிருந்து விடுதலை பெற்று மகிழ்ச்சியை வழங்…

    • 0 replies
    • 1k views
  12. புலிகள் வசமுள்ள 3 சிப்பாய்களை விடுவிக்க செஞ்சிலுவைக் குழு முயற்சி [saturday October 21 2006 07:17:39 AM GMT] [uthayan.com] தமிழீழ விடுதலைப் புலிகளால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் படைச் சிப்பாய் கள் மூவரை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசு செஞ்சிலுவைச் சர்வ தேசக் குழுவிடம் கோரியுள்ளது. அண்மையில் இடம்பெற்ற மோதல் களில் இந்தச் சிப்பாய்கள் விடுதலைப் புலிகளிடம் உயிருடன் பிடிபட்டிருக்கின்றனர். கடந்த ஒக்ரோபர் 6, 11, 14 ஆகிய திகதி களில் வாகரை, மாங்கேணி, முகமாலை ஆகிய பகுதிகளில் வைத்து இந்த மூன்று படையினரும் விடுதலைப் புலிகளினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை விடுவிக்க அரசு செஞ்சிலு வைச் சர்வதேசக் குழுவிடம் விடுத்த கோ…

  13. வடக்கு-கிழக்கு இணைப்புக்கு எதிரான தீர்ப்பு எதிர்பாராதது: ரிச்சர்ட் பௌச்சர் [சனிக்கிழமை, 21 ஒக்ரொபர் 2006, 08:16 ஈழம்] [ச.விமலராஜா] வடக்கு-கிழக்கு இணைப்புக்கு எதிரான தீர்ப்பு எதிர்பாராதது என்று இலங்கை வந்திருந்த அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பிரதிச் செயலாளர் ரிச்சர்ட் பௌச்சர் தெரிவித்துள்ளார். தனது இருநாள் இலங்கை பயணத்தை நிறைவு செய்த பின்னர் கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்களிடம் ரிச்சர்ட் பௌச்சர் கூறியதாவது: தமிழ் மக்களுக்கு நியாயப்பூர்வமான அபிலாசைகள் உண்டு. தமிழ் மக்களின் அபிலாசைகளை பேச்சுக்களை மூலமே தமிழீழ விடுதலைப் புலிகள் அடைய முடியும். வன்முறைச் செயற்பாடுகள் மூலம் அல்ல. வடக்கு-கிழக்கு இணைப்புக்கு எதிரான உச்சநீதிமன்றத் தீர்ப்பானத…

    • 1 reply
    • 935 views
  14. கடற்படை அதிகாரிகள் சென்ற வான் விபத்தில் சிக்கியது- ஓட்டுநர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டார் [சனிக்கிழமை, 21 ஒக்ரொபர் 2006, 06:27 ஈழம்] [கொழும்பு நிருபர்] தம்புள்ள-மாத்தளை பிரதான வீதியில் லொறியுடன் வான் மோதியதில் அதில் பயணம் செய்த சிறிலங்கா கடற்படை அதிகாரிகள் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் தப்பிய ஓட்டுநர் திடீரென தன்னைத் தானே சுட்டுக் கொன்றதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்தனர். கடற்படை அதிகாரிகளுடன் கண்டியிலிருந்து திருமலை நோக்கி அந்த வான் சென்று கொண்டிருந்தது. அப்பகுதியில் பெய்து கொண்டிருந்த மழையால் வான் அதிக வேகத்தில் சென்ற போது நிலைதடுமாறி லொறியுடன் மோதியது. வானிலிருந்த அதிகாரிகள் மற்றும் ஓட்டுநர் உள்ளிட்ட 5 பேரும் தம்புள்ள மருத்துவமனையில் அனும…

    • 0 replies
    • 964 views
  15. கொழும்பில் வெள்ளை வான் குழுவினரால் கடத்தப்பட்ட மூன்று தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். மகரகம பகுதியில் மத்தேகொட வீடமைப்புத் திட்டத்தில் வசித்து வந்த டேவிட் விக்னேஸ்வரன்(வயது 35) மற்றும் அவரது மனைவி திருக்கேஸ்வரி விக்னேஸ்வரன் (வயது 30) ஆகியோர் கடந்த வியாழக்கிழமை அதிகாலை 1 மணிக்கு கடத்திச் செல்லப்பட்டனர். அதன் பின்னர் காலை 6 மணியளவில் இருவரது உடல்களும் பிலியந்தல பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்டன. மற்றொரு சம்பவத்தில் கொழும்பு அளுத்மாவத்த பகுதியில் ரெஜி பாலநாதன் (வயது 30) என்பவர் வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் கடத்தப்பட்டார். அவரது உடல் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் ராகம-வல்பொல பகுதியில் வீதியோரத்தில் காணப்பட்டது. மக்கள் கண்காணி…

    • 0 replies
    • 838 views
  16. 'உன்னையும் எதிரியையும் நீ அறியாவிட்டால் ஒவ்வொரு சமரையும் நீ இழந்துவிடுவாய்" இணைத்தலைமை நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்க புலிகள் பேச்சுக்கு சம்மதித்த அதே சமயம், போர்முனைப்பு கொண்டு அலையும் சிங்கள அரசையும் நிபந்தனையற்ற பேச்சுக்கு அழைத்துவரும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்கள் என்றால் தவறாகாது. இதைத்தான் ஒக்ரோபர் 11 ஆம் நாளுக்குப் பின்னர் நிகழும் சம்பவங்கள் உணர்த்துகின்றன. சேர்பிய அரசை பொஸ்னியாவுடன் பேசவைத்து அவர்களுக்குரிய உரிமைகளை பெற்றுக்கொடுப்பதற்காக நேட்டோப் படைகள் எவ்வாறு தங்கள் படை நடவடிக்கைகளை தொடர்ந்தார்களோ, அதே போன்றதொரு நிலையில் தான் புலிகள் உள்ளார்கள். அதாவது அரசை பேச்சு மேசைக்கு கொண்டுவர மட்டுப்படுத்தப்பட்ட படை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாய…

  17. ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையை அமெரிக்கா ஆதரித்து அதை அவசர அவசரமாக அமுலாகியபோது இலங்கையில் சிங்கள அரசுக்கும் புலிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்கு அது ஒரு முட்டுக்கட்டையாகவேதான் அமையும் என்பது அவ்வேளையில் அமெரிக்காவுக்கு தெரிந்திருக்கவில்லையா? என்ன இப்போது மட்டும் வடக்கு கிழக்கைப் பிரிக்க வேண்டுமென்ற தீர்ப்பு பேச்சுவார்த்தைக்கு சாதகமில்லை என்று கூறி அமெரிக்கா முதலைக் கண்ணீர் வடிக்கிறது. ரிச்சர்ட் பவுச்சரின் இலங்கைப் பயணமும் அவர் சிங்கள இராணுவத்துடன் மேற்கொண்ட சந்திப்புகளும் ஒரு நடுநிலையான இராஜதந்திர நகர்வுகளாகக் கருதமுடியாது. http://nitharsanam.com/?art=21063

    • 0 replies
    • 1.4k views
  18. Started by Vanni01,

    காலி தாக்குதலில் கடற்புலிகள் வலிமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது: அவுட்லுக் வெள்ளிக்கிழமை 20 ஒக்ரொபர் 2006 19:36 ஈழம் ச.விமலராஜ சிறிலங்காவின் காலி கடற்படைத்தளம் தாக்குதல் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் தங்களது வலிமையை வெளிப்படுத்தியுள்ளனர் என்று இந்தியாவின் ஆங்கில வார ஏடான "அவுட்லுக்" தெரிவித்துள்ளது. அவுட்லுக்கில் இந்திய றோ முன்னாள் அதிகாரியான பி. இராமன் எழுதியுள்ள கட்டுரை விவரம்: தென் சிறிலங்காவின் காலி வர்த்தக துறைமுகத்தில் அமைந்துள்ள கடற்படை தளத்துக்குள் கடந்த ஒக்ரோபர் 18 ஆம் நாள் அதிகாலையில் வெற்றிகரமாக உள்நுழைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் 3 கடற்படை படகுகளை அழித்தமை முற்றிலும் சிறிலங்கா கடற்படைக்கு ஆச்சரியமளித்துள்ளது. …

    • 2 replies
    • 2.8k views
  19. ஓருபேப்பர் தனது உடைந்த தமிழில் கருணாநிதியை திட்டியிருந்தார்கள். அதற்கு அவர் எழுதிய பதில் http://edigitallab.com/karu.pdf

    • 16 replies
    • 5k views
  20. வெள்ளி 20-10-2006 20:45 மணி தமிழீழம் [சிறீதரன்] வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கடற்பரப்பில் நேரடி கடற் சமரொன்று இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று பிற்பகல் நாகர்கோவில் களமுனையில் பாரிய வெடியோசை செவிமடுக்கப்பட்டதாகவும், இதனை தொடர்ந்து சில மணிநேர இடைவெளியில் கடற் சமர் வெடித்ததாகவும், தென்னிலங்கையில் உள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்றைய கடற் சமரில், தமிழீழ விடுதலைப் புலிகளின் பன்னிரண்டு படகுகள் ஈடுபட்டதாக சிறீலங்கா கடற்படைப் பேச்சாளரை மேற்கோள் காட்டி, ரொய்டர் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இன்றைய கடற் சமரில், இரண்டு கடற்படையினர் காயமடைந்ததாக சிறீலங்கா தேசிய பாதுகாப்பு ஊடகம் மையம் தெரிவித்துள்ளது.எனினும் இது குறித்த அத…

    • 2 replies
    • 1.7k views
  21. ஈழப் போராளிகளின் உயிர் சர்வசக்தி படைத்த ஆயுதங்களை விட வலிமையானது: தமிழக மூத்த ஊடகவியலாளர் சோலை [வெள்ளிக்கிழமை, 20 ஒக்ரொபர் 2006, 19:17 ஈழம்] [புதினம் நிருபர்] ஈழப் போராளிகளின் உயிர் சர்வ சக்தி படைத்த ஆயுதங்களை விட வலிமையானது என்று கட்டுரை ஒன்றில் தமிழக மூத்த ஊடகவியலாளரும் மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் முதன்மை ஆலோசகர்களில் ஒருவருமான சோலை குறிப்பிட்டுள்ளார். குமுதம் குழுமத்தின் "றிப்போர்ட்ட்டர்" வாரமிருமுறை இதழில் சோலை எழுதியுள்ள கட்டுரை விவரம்: தெற்காசிய நாடுகளிலேயே தொடர்ந்து இராணுவ மயமாகி வரும் நாடு இலங்கை. இந்தியாவும் பாகிஸ்தானும்கூட, அந்த அளவிற்கு இராணுவ மயமாகவில்லை என்று மும்பையில் இயங்கும் யுக்திகளுக்கான அமைப்பு தெரிவித்திருக்கிறது. இ…

    • 0 replies
    • 1k views
  22. படுகொலை செய்யப்பட்ட மாணவிகள் நினைவுத் து}பி திறந்து வைப்பு ஐஅயபநசிறிலங்கா படையினரின் விமானத்தாக்குதலில் செஞ்சோலை வளாகத்தில் படுகொலை செய்யப்பட்ட மாணவிகள் நினைவாக விசுவமடு மாவித்தியாலயத்தில் நினைவுத் து}பி இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9.00மணிக்கு பாடசாலை முதல்வர் தவரட்ணம் தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றுள்ளது இந் நிகழ்வில் பொதுச் சுடரினை முல்லை வலயக் கல்விப் பணிப்பாளர் அரியரட்ணம் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக் கொடியினை கல்விக் கழகப் பொறுப்பாளர் வே.இளங்குமரன் ஏற்றி வைத்தார். தொடர்ந்து நினைவுத் து}பியினை முல்லைவலயக் கல்விப் பணிப்பாளர் அரியரட்ணம் அவர்கள் நாடாவை வெட்டித் திறந்து வைத்தார். விசுவமடு மகாவித்தியாலயத்திலிருந்…

  23. முகமாலையில் கடந்த 11 ஆம் திகதி சிறிலங்கா இராணுவம் சந்தித்த தோல்விக்கு இராணுவ விமர்சகர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துக்களை முன்வைக்கின்றனர்;. இவை முழுமையானவையாகவும் இல்லை. தவறானவையாகவும் இல்லை. இது குறித்து சிறிலங்கா முன்னாள் விமானப்படைத் தளபதி ஹரி குணதிலக்க தனது அபிப்பிராயத்தைத் தெரிவிக்கையில்:- 'சிறிலங்கா இராணுவம் தன் சொந்தப் பரப்புரைக்கே பலியாகி விட்டதென்று தான் சொல்ல வேண்டும்" என்கிறார் அண்மைய மாதங்களில் புலிகளுக்குப் பாரிய இழப்புக்களை ஏற்படுத்தி விட்டோம். விடுதலைப் புலிகள் தோற்று ஓடுகின்றார்கள் என்றெல்லாம் ஊடகங்கள் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வந்தன என்றார். மற்றொருவர் இத்தோல்வி பற்றி அபிப்பிராயம் கூறுகையில்;, சிறிலங்கா இராணுவத்திற்கு கடும் இழப்பு ஏற்பட்டு …

    • 2 replies
    • 1.9k views
  24. விடுதலைப் புலிகளை கொச்சைப்படுத்தும் "சர்ச்சை"கள்! கலைஞர் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு அடுத்தடுத்து மேற்கொண்டு வரும் அத்தனை நடவடிக்கைகளும் பார்ப்பனரல்லாத தமிழர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி வருகின்றன என்பது மறுக்கப்பட முடியாத உண்மை. பெரியார் திராவிடர் கழகம் இந்த செயல்பாடுகளைப் பாராட்டி வரவேற்றும் இருக்கிறது. ஆனாலும், சாதனைகளுக்கிடையே களங்கமாகி நிற்கும், தி.மு.கவின் அண்மைக்கால நடவடிக்கை ஒன்று தமிழினத்தின் உணர்வுகளைக் கடுமையாகக் காயப்படுத்தியிருக்கிறது. இதை சுட்டிக்காட்ட வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கு - "வைகோ"வினால் உயிருக்கு ஆபத்து ஏற்படப் போவதாக, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அளித்த மனுவ…

  25. தமிழ் ஆயுதக்குழுக்கள் அனைத்திடமும் இருந்து 30 நாட்களுக்குள் ஆயுதங்கள் முழுமையாக களையபப்படவேண்டும். இதைக்கூறுவது போர்நிறுத்த உடன்படிக்கையின் சரத்து 1.8. இந்த உடன்படிக்கையின்படி கருணாகுழுவினதும் ஆயுதங்கள் களையப்படவேண்டும் என்கின்றனர் விடுதலைப்புலிகள். யுத்தநிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டு (இலங்கையில் அப்போது இருந்த ஆயுதக்குழுக்கள் அனைத்திடமும்) 30 நாட்களுக்குள் ஆயுதங்கள் களையப்பட்டன.(?) அப்போது (உடன்படிக்கை ஏற்படும்போது) கருணாகுழு என்று ஒன்று இருந்ததில்லை. ஆகவே யுத்தநிறுத்த ஒப்பந்தத்தின் சரத்து 1.8 கருணா விடையத்தில் கட்டுப்படுத்;தாது என்கின்றார் அரசதரப்பின் குணசேகர. சரி அரசாங்கம் கூறுவதுபோன்று புதிய ஆயுதக்குழுக்களை யுத்தநிறுத்த ஒப்பந்தத்தின் சரத்து 1.8 கட்டுப்படுத்த…

    • 2 replies
    • 1.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.