ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142626 topics in this forum
-
பொத்துவில் படுகொலை தொடர்பாக மனித உரிமைகள் ஆணையம் விசாரணை [வெள்ளிக்கிழமை, 22 செப்ரெம்பர் 2006, 05:50 ஈழம்] [கொழும்பு நிருபர்] அம்பாறை பொத்துவில் படுகொலை தொடர்பாக சிறிலங்கா மனித உரிமைகள் ஆணையம் விசாரணைகளை மேற்கொள்கிறது. இது குறித்து மனித உரிமைகள் ஆணையத்தின் கூடுதல் செயலாளர் நிகால் புஞ்சிகேவ கூறியதாவது: அம்பாறை மற்றும் கல்முனை பிரதேச மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் பொத்துவிலில் விசாரணைகளை நடத்த அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இரு அலுவலகங்களுடன் இணைந்து முழு அளவில் விசாரணை நடத்தப்படும். இப்படுகொலை தொடர்பிலான சிறிலங்கா இராணுவம் மற்றும் பொதுமக்களின் செயற்பாடுகள் உள்ளிட்டவைகளை ஆராய்ந்து வருகிறோம் http://www.eelampage.com/?cn=28916
-
- 1 reply
- 1k views
-
-
அம்பாறையில் தொடரும் முழு அடைப்புப் போராட்டம் [வெள்ளிக்கிழமை, 22 செப்ரெம்பர் 2006, 05:40 ஈழம்] [ம.சேரமான்] சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரால் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்து அம்பாறை மாவட்டத்தில் நேற்று வியாழக்கிழமையும் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. அம்பாறை, அக்கரைப்பற்று மற்றும் சம்பாந்துறை ஆகிய பிரதேசங்களில் முழு அளவிலான போராட்டம் நடத்தப்பட்டது. இதனிடையே சாஸ்திரவெளி சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையின் பொறுப்பதிகாரி எஸ்.என்.குணரத்னவும் மாற்றப்பட்டுள்ளார். http://www.eelampage.com/?cn=28913
-
- 0 replies
- 686 views
-
-
ஐ.தே.க.- சு.க.இணைந்து செயற்பட துணைக்குழு அமைப்பு [வெள்ளிக்கிழமை, 22 செப்ரெம்பர் 2006, 05:44 ஈழம்] [கொழும்பு நிருபர்] ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவை இணைந்து பொதுச்செயற்திட்டத்தில் செயற்படுவதற்காக துணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு நியமனத்தை கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜி.எல்.பீரீஸ் நேற்று வியாழக்கிழமை அறிவித்தார். ஜி.எல்.பீரிஸ் கூறியதாவது: ஒவ்வொரு கட்சியிலிருந்தும் 3 பேர் வீதம் இக்குழுவில் மொத்தம் 6 பேர் இடம்பெற உள்ளனர். கடந்த செப்ரெம்பர் 19 ஆம் நாள் இரு கட்சிகளிடையேயான பேச்சுவார்த்தையில் முன்வைக்கப்பட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் இத்துணை விவாதித்து ஒருமித்த கருத்தை உருவாக்கும். …
-
- 0 replies
- 793 views
-
-
தமிழ்ச்செல்வனுடன் இன்று பிறட்ஸ்கர் சந்திப்பு [வெள்ளிக்கிழமை, 22 செப்ரெம்பர் 2006, 05:48 ஈழம்] [ம.சேரமான்] தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனை சிறிலங்காவுக்கான நோர்வே தூதுவர் ஹன்ஸ் பிறட்ஸ்கர் இன்று வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசுகிறார். கிளிநொச்சியில் நடைபெறும் இச்சந்திப்பில் அண்மைய இணைத்தலைமை நாடுகள் கூட்டத்தின் செய்தி தெரிவிக்கப்படக் கூடும் என்று கூறப்படுகிறது. பிரசெல்ஸில் நடைபெற்ற இணைத் தலைமை நாடுகள் கூட்ட முடிவில் சிறிலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் நிபந்தனையற்ற பேச்சுக்கு தயாராக உள்ளதாகவும் ஒக்டோபரில் ஓஸ்லோவில் பேச்சுக்கள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் சிறிலங்கா அரசாங்கம் இதனை நிராகரி…
-
- 0 replies
- 640 views
-
-
எம்.கே.நாராயணனுடன் த.தே.கூ. உறுப்பினர்கள் சந்திப்பு [வெள்ளிக்கிழமை, 22 செப்ரெம்பர் 2006, 00:22 ஈழம்] [ம.சேரமான்] இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று வியாழக்கிழமை புதுடில்லியில் சந்தித்துப் பேசினர். இச்சந்திப்பு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் எம். சிவாஜிலிங்கம் புதுடில்லியிலிருந்து கூறியதாவது: தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் அடங்கிய குழுவினர் புதுடில்லியில் இந்திய வெளிவிவகார இணை …
-
- 0 replies
- 791 views
-
-
பாகிஸ்தான் இராணுவ உதவியால்தான் அமைதிப் பேச்சுக்களிலிருந்து சிறிலங்கா விலங்குகிறது: இந்திய அதிகாரிகள் பாகிஸ்தான் இராணுவ உதவியால்தான் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பது தொடர்பான அமைதிப் பேச்சுக்களிலிருந்து சிறிலங்கா விலகிச் செல்லுகிறது என்று இந்திய பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள் தெரிவிப்பதாக "ஏசியா ரைம்ஸ்" ஓன்லைன் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கட்டுரையின் தமிழ் வடிவம்: சிறிலங்கா இராணுவத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே யுத்தம் நடைபெற்று வரும் நிலையில் இலங்கையின் உள்நாட்டுப் போர் தொடர்பாக பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே வார்த்தை யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கொழும்பில் தனது தூதரக அதிகாரியை கொல்ல இந்திய உளவு நிறுவனம் முயற்சி…
-
- 0 replies
- 713 views
-
-
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ரணில் முன்மொழிந்த புலிகளுக்கு எதிரான சர்வதேச பாதுகாப்பு வலைப்பின்னல் மஹிந்த சிந்தனைக்குள் பின் கதவால் எப்படி வந்தது?
-
- 9 replies
- 2.6k views
-
-
தென்திசையில் பூக்கும் புதியதொரு கியூபா பூங்குழலி போர் குதறிய ஈழ மண்ணில், அண்மையில் சிங்கள வெறியர்களின் மற்றுமொரு கொடூரப் படுகொலை. பெற்றோரை இழந்த பெண் குழந்தைகளின் பராமரிப்பு இல்லமான செஞ்சோலை மீது 14.8.2006 அன்று விமானத் தாக்குதல். 61 இளம் குருத்துகள் பலி. 150க்கும் மேற்பட்ட மாணவிகள் படுகாயம். பலாலி ராணுவ விமானத் தளத்தின் மீது விடுதலைப் புலிகளின் விமானம் தாக்குதல் நடத்தியிருந்த நிலையில், யாழ்ப்பாணம், திரிகோணமலை மற்றும் மட்டகளப்பு நகரங்களை விடுதலைப் புலிகள் சுற்றி வளைத்து நின்ற வேளையில், ராணுவ ரீதியாக அவர்களை சந்திக்க முடியாமல், உளவியல் ரீதியாக புலிகளைத் தாக்கவே, அந்த இளம் குருத்துகளைக் கொன்று, தன் ரத்த வெறியைத் தீர்த்துக் கொண்டிருக்கிறது சிங்களப் பேரினவாதம். …
-
- 1 reply
- 1.4k views
-
-
இலங்கை நிலைமைகளை இந்திய அரசுக்கு எடுத்துரைப்பதென்பது எமது தார்மீகக் கடமை: சு.ப.தமிழ்ச்செல்வன் இலங்கை நிலைமைகளை இந்திய அரசுக்கு எடுத்துரைப்பதென்பது எமது தார்மீகக் கடமையாக நாம் நினைக்கிறோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் கருத்து தெரிவித்துள்ளார். சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் "தமிழ்முரசு" நாழிதழுக்கு அவர் அளித்த நேர்காணல்: கேள்வி: கிளாலியிலும், முகமாலையிலும், சம்பூரிலும் புலிகள் பாரிய தோல்வியைச் சந்தித்துள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தொடர்ச்சியாகச் கூறி வருகிறது. இந்த மூன்று இடங்களிலும் கள நிலைமை என்ன? பதில்: கிளாலி, முகமாலைப் பகுதிகளில் சிறிலங்கா இராணுவம் தன்னுடைய நிலைகளில் இருந்து 400-500 மீற்றருக…
-
- 0 replies
- 960 views
-
-
http://www.atimes.com/atimes/South_Asia/HI22Df01.html
-
- 0 replies
- 1.5k views
-
-
பளையில் விமானக் குண்டு வீச்சு- நாகர்கோவில் பகுதியில் மோதல் யாழ். வடமராட்சி கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னரங்க நிலைகளை நோக்கி சிறிலங்கா இராணுவத்தினர் ஆர்ட்டிலறி எறிகணை வீச்சுத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். முன்னதாக இன்று வியாழக்கிழமை காலை சிறிலங்கா விமானப் படையின் கிபீர் ஜெட் விமானங்கள் தென்மராட்சி பளை பிரதேசம் பச்சிலைப்பள்ளி கிராமத்தின் மீது 9 குண்டுகளை வீசியது. இதில் பல வீடுகள் சேதமடைந்தன. தொடர்ந்து நாகர்கோவில் பகுதியில் இருதரப்புக்கும் இடையே மோர்ட்டார் மற்றும் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. விடுதலைப் புலிகளின் பிரதேசங்களை நோக்கி நேற்று புதன்கிழமை மாலை 5 மணி முதல் இன்று வியாழக்கிழமை காலை 11 மணிவரை தொடர்ச்சியான தாக்குதல்களை சிறிலங்கா இராணுவ…
-
- 0 replies
- 1.1k views
-
-
கருணா குழுவுடனான உறவை துண்டிக்கிறது ஈ.என்.டி.எல்.எவ். [Thursday September 21 2006 05:22:01 AM GMT] [யாழ் வாணன்] கருணா அணியுடன் சேர்ந்து தாங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்படுத்திய "தமிழீழ ஐக்கிய விடுதலை முன்னணி என்ற கூட்டு முன்னணியிலிருந்து தாங்கள் விலகுகின்றனர் என ஈழத் தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியின் (ஈ.என்.டி.எல்.எவ்வினர்) அறிவித்திருக்கின்றனர். சென்னையை மையமாகக்கொண்டு இயங்கும் இந்த அமைப்பின் சார்பில் அதன் தலைவர் ஞா. ஞானசேகரன் நேற்று விடுத்த அறிக் கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ""அனைத்து அங்கத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் தெரியப்படுத்திக் கொள்வது என்ற தலைப்பில் அவர் விடுத்த பத்திரிகைச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பத…
-
- 39 replies
- 8.3k views
-
-
புலிகளின் போர்த்தந்திரம் குழம்பும் சிங்களத் தளபதிகள் இலங்கையில் போர் நிறுத்தம் புறக்கணிக்கப்பட்டு மீண்டும் போர் தொடங்கியுள்ளது. போர் நிறுத்தமும் அமைதிக்கான முயற்சிகளும் அனைத்துலக கண்காணிப்புடன் நடைபெற்றுவரும் காலக்கட்டத்தில் சிங்கள இராணுவ விமானங்கள் தொடர்ந்து திரிகோணமலை, மாவிலாறு, மட்டக்களப்பு, முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் குண்டுவீசித் தாக்குதல்கள் நடத்தியுள்ளன. போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு இதைக் கண்டித்துத் தாக்குதலை நிறுத்தியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் இதைச் செய்யவில்லை. மட்டுப்படுத்தப்பட்ட படை நடவடிக்கை என்ற போர்வையில் சிங்கள இராணுவம் கீழ்க்கண்ட இலக்குகளை அடைய முற்பட்டது. 1. மாவிலாறு பகுதியைக் கைப்பற்றுவது. 2. இதன் மூலம் இராணுவத்தி…
-
- 0 replies
- 1.5k views
-
-
யாழ் நகரே பொழுது புலர்ந்தது பயத்தின் உச்சத்தில் உறைந்திருப்பதற்க்கு காரணமான வெள்ளைவான் கடத்தல் காரர்கள் மீது இளைஞர் குழு என்று நடாத்திய அதிரடி தாக்குதலில் வெள்ளைவான் கடத்தல் காரர்கள் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நேற்றிரவு நடைபெற்ற இச்சம்பவம் பற்றி மேலதிக விபரங்கள் கிடைக்கவில்லை. ஆனாலும் வலிகாமம் மேற்க்கு பகுதியிலே வைத்த நேற்றிரவு இவர்கள் வெட்டி கொலை செய்யபட்டிருக்கலாம் என்றும். இன்று காலையே இவர்களது உயிரற்ற உடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும் யாழ் பாணத்திலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது வலிகாமம் மேற்கு பகுதிக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது இவ்வாறிருக்க நேற்று முன்தினம் அளவெட்டி பகுதியில் வைத்து வெள்ளைவான் கும்பலோன்று இனம் …
-
- 34 replies
- 12.6k views
-
-
புலிகளுக்கான சமதரப்பு நிலைக்கு எதிர்ப்பு: நோர்வேயிடம் மகிந்த ராஜபக்ச தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு "சமதரப்பு" நிலையை அளிக்கக்கூடாது என்று நோர்வேயிடம் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார். ஐ.நா. ஆண்டுக்கூட்டத்தில் பங்கேற்க நியூயோர்க் சென்றுள்ள மகிந்த ராஜபக்ச அங்கு நோர்வே பிரதமர் ஜென்ஸ் ஸ்டொல்ட்ன்பெர்க்கை சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது நோர்வே பிரதமரிடம் மகிந்த ராஜபக்ச கூறியதாவது: நோர்வே மற்றும் சிறிலங்கா அரசாங்கத்துக்கு இடையேயான இருதரப்பு உறவு மேம்படுத்தப்பட வேண்டும். இந்த இருதரப்பு உறவானது இரு இறைமையுள்ள அரசுகளுக்கு இடையேயானது. இந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நோர்வே அரசாங்கமானது சிறிலங்கா அரசாங்கத்துக்கு இணையா…
-
- 0 replies
- 999 views
-
-
ஆயுதக் கடத்தல்களை தடுக்க சர்வதேச சமூகம் தீவிரமாக செயற்பட வேண்டும்: மகிந்த ராஜபக்ச சிறியரக மற்றும் இலகுரக ஆயுதக் கடத்தல்கள் மூலம் அரசாங்கம் அல்லாத சக்திகளுக்கு எளிதில் ஆயுதங்கள் கிடைத்து விடுவதால் உள்நாட்டுப் பிரச்சனைகள் அதிகரிக்கின்றன. இதனைத் தடுக்க சர்வதேச சமூகம் தீவிரமாக செயற்பட வேண்டும் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 61 ஆம் ஆண்டுக் கூட்டத்தில் மகிந்த ராஜபக்ச பேசியதாவது: தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்வைக்கப்படும் எந்த ஒரு நல்லெண்ண நடவடிக்கைக்கும் சிறிலங்கா அரசாங்கம் நல்ல பதில் அளிக்க தயாராக உள்ளது. பயங்கரவாத இயக்கம் என்ற தன்மையிலிருந்து மாறி பேச்சுவார்த்தை, ஜனநாயக முறைக்கு தமிழீழ விட…
-
- 1 reply
- 1.1k views
-
-
கதவடைப்புப் போராட்டதில் ஈடுபட்ட முஸ்லிம்களை தாக்கி கடைகளை திறக்குமாறு கூறிய அதிரடிப்படையினருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த முஸ்லிம் மக்கள் மீது அதிரடிப்படையினர் துப்பாக்கிச் சூடு. காயம் அடைந்த 10 பேர் பொத்துவில் மருத்துவமையிலும் படுகாயம் அடைந்த 4 பேர் கல்முனை மருத்துவமையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். -Tamilnet.com அம்பாறை உல்லைப் பகுதியில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் 14 பேர் காயம். புதன் 20-09-2006 15:38 மணி தமிழீழம் [மகான்] அம்பாறை உல்லை பகுதியில் இன்று காலை முஸ்லிம் மக்கள் மீது விசேட அதிரடிப்படையினர் நடத்திய தாக்குதலில் 14 முஸ்லிம்கள் காயமடைந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன. இவர்களில் நால்வரின் நிலை கவலைக்கிடமான ம…
-
- 0 replies
- 847 views
-
-
மூதூரில் சிறிலங்கா இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட அரச சார்பற்ற பணியாளர்கள் 17 பேரில் 15 பேரின் உடல்களை மீண்டும் தோண்டியெடுக்க அனுராதபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மூதூர் படுகொலை வழக்கை சிறிலங்கா நீதித்துறை சேவைகள் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட அனுராதபுரம் நீதிபதி வசந்தா ஜினதாச விசாரித்தார். முன்னர் 17 உடல்களை தோண்டியெடுக்க வசந்த ஜினதாச உத்தரவிட்டிருந்தார். ஆனால் 17 பேரில் இருவரது உறவினர்கள் மட்டுமே அதற்கு ஒப்புதல் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் இதர 15 உடல்களையும் தோண்டியெடுக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த வழக்கின் சாட்சிகளை கந்தளாய் நீதிமன்றில் ஒக்டோபர் 4 ஆம் நாள் முன்னிலையாகவும் அவர் தாக்கீது…
-
- 0 replies
- 821 views
-
-
[புதன்கிழமை, 20 செப்ரெம்பர் 2006, 20:11 ஈழம்] [புதினம் நிருபர்] இந்திய வெளிவிவகார இணை அமைச்சர் அகமதுவை புதுடில்லி சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று புதன்கிழமை சந்தித்துப் பேசினர். மேலும் புதிதாக பொறுப்பேற்க உள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சிவசங்கர் மேனனையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இலங்கையின் தற்போதைய நிலைமைகள் குறித்தும் ஈழத் தமிழரின் துயரங்கள் குறித்தும் இந்திய அமைச்சர் மற்றும் செயலாளருக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் விளக்கியுள்ளனர். முன்னதாக சர்வதேச விவகாரங்களுக்கான இந்திய சபையின் கருத்தரங்கிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கலந்து கொண்…
-
- 0 replies
- 750 views
-
-
லண்டனில் 33 உள்ளுராட்சிப் பகுதிகளில் இன்று உலக சமாதான நாள் (புதன்கிழமை, 20 செப்ரெம்பர் 2006, 17:03 ஈழம்)(ஐரோப்பிய நிருபர்) ஐ.நா சபையின் அனுசரணையுடன் உலகெங்கும் நடைபெற உள்ள "உலக சமாதான நாள்" நிகழ்வுகள் லண்டனில் இன்றூ வியாழக்கிழமை ஈழத்தமிழர்களால் நடத்தப்பட உள்ளன. பிரித்தானியா வாழ் தமிழீழ மக்களை ஒன்றிணைத்து கரோ கவுன்சிலர் தயா இடைக்காடர் தலைமையிலான "பிரித்தானியா தமிழ் கவுன்சிலர் அமைப்பு" இப் பாரிய ஒன்றுகூடலை ஏற்பாடு செய்துள்ளது. லண்டன் உள்ளுராட்சிப் பகுதிகளை பிரதிநிதித்துவம் செய்யும் 33 உள்ளூராட்சி மன்றங்களின் முன்பும் இந்த ஒன்று கூடல் நடைபெற இருக்கிறது. ஒன்று கூடல் நிகழ்வானது இன்று பிற்பகல் 12.00 மணிக்கு தொடங்கி இரவு 8.00 மணிவரை நடைபெற உள்ளது. …
-
- 1 reply
- 957 views
-
-
உலக மனித உரிமை நிலையத்தின் அறிக்கை http://hrw.org/backgrounder/asia/srilanka0...anka0906web.pdf
-
- 1 reply
- 1.2k views
-
-
தினக்குரல் பத்திரிகை நிறுவனம் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடைபெற்றுவருவதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலதிக விபரங்கள் விரைவில்
-
- 1 reply
- 1.1k views
-
-
நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைகளுக்கு இணங்கியமை தொடர்பாக யாழ் மறைமாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். நிபந்தனையற்ற பேச்சுக்களுக்கு இணங்கியமையானது இலங்கை வாழும் தமிழ் பேசும் மக்களின் மனங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர்; தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வன் ஊடக தேசியத் தலைவருக்கு அனுப்பியுள்ள கடித்தில் இதனைத் தெரிவித்துள்ளார். இணைத்தலைமை நாடுகள் நோர்வே அரசின் தலைமையில் கடந்த காலங்களில் ஆற்றிய பணியை பாராட்டியுள்ள அவர் தற்போதைய இக்கட்டான சூழலில் இரண்டு தரப்பினருக்கும் அழுத்தங்களை கொடுத்து நிபந்தனையற்ற பேச்சுக்களுக்கு இணங்க செய்துள்ளம…
-
- 0 replies
- 1.2k views
-
-
காங்கேசன்துரை: விடுதலைப் புலிகளின் முற்றுகையால் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிக்கித் தவித்து வரும் இலங்கை வீரர்கள், எப்போது குடும்பத்தினரைப் பார்ப்போம், ஊர் திரும்புவோம் என்ற ஏக்கத்திலும், விரக்தியிலும் தவித்து வருகின்றனர். விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை படைகளுக்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் சில மாதங்களுக்கு முன்பு தவிடுபொடியானது. இரு தரப்பும் கடுமையாக மோதி வந்தது. சில நாட்களாக இந்த சண்டை சற்று மட்டுப்பட்டது. தற்போது மீண்டும் இரு தரப்பினரும் தாக்கத் தொடங்கியுள்ளனர். தொடரும் இந்த சண்டையால் அதிக விரக்தி அடைந்துள்ளனராம் இலங்கை வீரர்கள். யாழ் தீபகற்பத்தில் குவிக்கப்பட்டுள்ள இலங்கை வீரர்கள் நீண்ட காலமாக இங்கே தங…
-
- 1 reply
- 1.4k views
-
-
இணைத்தலைமை நாடுகளின் கூட்டங்களில் தம்மையும் பங் கேற்க அனுமதிக்க வேண்டும் என நோர்வேத் தூதுவருடனான சந்திப்பின்போது அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா விடுத்த கோரிக்கையானது இணைத் தலைமை நாடுகளின் தீர்மானங்களில் செல்வாக்குச் செலுத்த முற்படுவதன் விளைவே ஆகும். இனப்பிரச்சினை விடயத்தில் சிறிலங்கா அரசாங்கத்தையும் - விடுதலைப் புலிகளையும் நோர்வேத்தரப்பும் இணைத்தலைமை நாடுகளும் சம அந்தஸ்தில் உள்ளவர்களாகக் கருதுவது சிறிலங்கா அரசிற்கு தொடர்ந்தும் விசனத்தை ஏற்படுத்தும் ஒன்றாகவே இருந்து வருகின்றது. இம்மாதத் தொடக்கத்திலும் பிரெசல்சில் கூடிய இணைத் தலைமை நாடுகளின் கூட்டத்தில் இரு தரப்பினரையும் சமநிலையில் வைத்தே தமது அறிக்கையை இணைத்தலைமை நாடுகள் விடுத்துள்ளன. எடுத்துக்காட்டாக, இரு தரப…
-
- 0 replies
- 1k views
-