Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இராமநாதபுரம் முகாமில் ஈழமக்களின் பிள்ளைகள் 10 ம் வகுப்பு தேர்வு எழுத வசதியாக இலங்கையில் இருந்து ஆசிரியர்கள் வந்து பாடம் பயிற்று வைக்கிறார்கள. இது ஒரு நல்ல முயற்சி என தோன்றுகிறதுஃ

  2. ஏ-9 மூடப்பட்டதற்கு முன்னரும் அதன் பின்னருமான யாழ். விலைகள் யாழ்ப்பாணத்தில் ஏ-9 பாதையை சிறிலங்கா இராணுவம் மூடியதற்கும் அதன் பின்னருமான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை விவரம்: (இரண்டாவதாக தரப்பட்டுள்ள விலை முன்னையது- மூன்றாவதாக உள்ளவை தற்போதைய விலை) அரிசி 1 கிலோ- ரூ. 35 - ரூ. 180 மா 1 கிலோ - ரூ. 40 - ரூ. 150 சீனி 1 கிலோ - ரூ. 60 - ரூ. 400 பால் மா 400 கிராம் ரூ. 145- ரூ. 400 1 தேங்காய் - ரூ. 15- ரூ. 90 தேங்காய் எண்ணெய் 1 லிற்றர்- ரூ. 75- ரூ. 450 செத்தல் மிளகாய் 1 கிலோ - ரூ. 160 - ரூ. 480 புளி 1 கிலோ - ரூ. 60- ரூ. 150 வெள்ளைப்பூடு 1 கிலோ - ரூ. 60- ரூ. 2,000 கொத்தமல்லி 1 கிலோ- ரூ. 180 - ரூ. 600 த…

  3. த.தே.கூ உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு: சிறிலங்கா நாடாளுமன்றம் உறுதி [ஞாயிற்றுக்கிழமை, 26 நவம்பர் 2006, 08:10 ஈழம்] [கொழும்பு நிருபர்] தென் தமிழீழ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று சிறிலங்கா நாடாளுமன்றம் உறுதியளித்துள்ளது. சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தங்கேஸ்வரி கதிர்காமர் இது தொடர்பிலான பிரச்சனையை முன்வைத்தார். இதனையடுத்து பிரதி சபாநாயர் கீதாஞ்சன குணவர்த்தன, அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார். சிறிலங்கா நாடாளுமன்…

    • 0 replies
    • 745 views
  4. உணவுப் பொருட்கள் செல்லாவிட்டால் வாகரையில் பாரிய மனித அவலம் ஏற்படும்: ஐ.நா. எச்சரிக்கை [ஞாயிற்றுக்கிழமை, 26 நவம்பர் 2006, 08:23 ஈழம்] [ச.விமலராஜா] வாகரையில் இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கான உணவுப் பொருட்கள் செல்லாது போனால் பாரிய மனித அவலங்கள் ஏற்பட்டுவிடும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐ.நா. பேச்சாளர் ஓர்லா கிளிண்டன் இது தொடர்பில் கூறியுள்ளதாவது: வாகரையில் இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கான உணவுப் பொருட்கள் அவசியத் தேவையாக உள்ளது. ஒக்ரோபர் 31 ஆம் நாளுக்குப் பின்னர் எதுவித உணவுப் பொருட்களும் அங்கு சென்றடையவில்லை. ஏற்கனவே வாகரை நிலைமை மிகவும் மோசமடைந்திருப்பதை நாம் அறிவோம். பாரிய மனித அவலம் ஏற்படுவதைத் தடுக்க வாகரைக்கு ஐ.நா. மற்றும் இத…

    • 0 replies
    • 703 views
  5. ஏ-9 பாதையை திறக்க 4 நிபந்தனைகள்: கேகலிய ரம்புக்வெல அறிவிப்பு [ஞாயிற்றுக்கிழமை, 26 நவம்பர் 2006, 07:46 ஈழம்] [கொழும்பு நிருபர்] ஏ-9 பாதையை திறக்க வேண்டுமானால் அரசாங்கத்தின் 4 நிபந்தனைகளை தமிழீழ விடுதலைப் புலிகள் ஏற்க வேண்டும் என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளாரான அமைச்சர் கேகலிய ரம்புக்வெல அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது: ஏ-9 பாதையை நிரந்தரமாக திறக்க வேண்டுமானால் தேசப் பாதுகாப்பு தொடர்பிலான 4 நிபந்தனைகளை விடுதலைப் புலிகள் ஏற்க வேண்டும். - முகமாலை மீது தாக்குதல் நடத்தக்கூடாது - பொதுமக்களை கேடயமாக பயன்படுத்தக்கூடாது - இளைஞர்களை சேர்ப்பதை நிறுத்த வேண்டும் - வரி அறவிடுதலை நிறுத்த வேண்டும் ஆகிய நிபந்தன…

    • 0 replies
    • 730 views
  6. மாவீரர் நாள் ஆரம்ப நிகழ்வில் தமிழீழத் தேசியத் தலைவர் பங்கேற்பு. மாவீரர் வாரத்தின் முதல் நாள் நிகழ்வில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்கள் பங்கேற்று வணக்கம் செலுத்தியுள்ளார். இதற்காக பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட இடத்தில் பொதுச் சுடரேற்றி முதல் மாவீரன் லெப்.சங்கரின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து வணக்கம் செலுத்தியுள்ளார். இந்நிகழ்வில் தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகள் என பலரும் கலந்துகொண்டனர். www.pathivu.com

  7. மனித உரிமை மீறல்களில் ஈடுபடுமாறு புலிகள் இராணுவத்தை தூண்டுகின்றனர்: சரத் பொன்சேகா [சனிக்கிழமை, 25 நவம்பர் 2006, 18:08 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்கா இராணுவத்தினரை மனித உரிமை மீறல்களில் ஈடுபடச் செய்யுமாறு விடுதலைப் புலிகள் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர் என்று சிறிலங்கா இராணுவ தளபதி சரத் பொன்சேகா குற்றம்சாட்டியுள்ளார். சிறிலங்கா இராணுவ தலைமையகத்தில் படையணிகளின் தளபதிகளுக்கான மூன்று நாள் பயிலரங்கை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது: இராணுவத்தினரின் நன்மதிப்பை சீர்குலைக்கும் வகையில் ஆத்திரமூட்டும் மீறல்களை தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு உத்தியாக செயற்படுத்துகின்றனர். இந்த வலையை நாம் தவிர்க்க வேண்டும். தனிநாட்டு கோரிக்கைக்காக மனித உரிமை மீறல்களி…

    • 2 replies
    • 1.5k views
  8. பிளவர் வீதியின் எல்லா குறுக்கு வீதிகளும் திடீரென முடப்பட்டன. போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பல இடங்களில் மக்கள் சிறு கூட்டங்களாக்கப்பட்டு நகர முடியாதவண்ணம் சுற்றிவளைக்கப்பட்டனர். கடைகளுக்கு எதிரே சென்று கொண்டிருந்த பொதுமக்களை இராணுவத்தினர் அந்த அந்த கடைகளுக்கு உள்ளே தள்ளி உரிமையாளரைக் கொண்டு கதவுகளை முடினர். வீதியால் சென்றவர்களும் கடைக்கு பொருட்களை வாங்க வந்தவர்களும் சுமார் அரை மணித்தியாலம் கடைகளுக்குள்ளேயே அடைபட்டுக்கிடந்தனர். ஏனெனில் சற்று நேரத்தில் மகிந்தவின் வாகனத் தொடரணி அவ்வீதி வழியே செல்லவுள்ளதால் எனக்கூறப்பட்டது. (சிறிது நேரத்தில் சிப்பாய்கள் அனைவரும் வானத்தை நோக்கி சல்யூட் அடித்தனர்)** பின்னர் மகிந்த அவ்வழியே போகவில்லை என…

  9. அம்பாறையில் அதிரடிப்படையின் முன்நகர்வு முயற்சி முறியடிப்பு- 4 பேர் பலி [சனிக்கிழமை, 25 நவம்பர் 2006, 15:35 ஈழம்] [அம்பாறை நிருபர்] அம்பாறையில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரின் முன்நகர்வு முயற்சிக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலில் அதிரடிப்படையினர் நால்வர் கொல்லப்பட்டனர். ஆறு பேர் காயமடைந்துள்ளனர். தாண்டியடி காஞ்சிரங்குடா முகாமின் எறிகணைச் சூட்டாதரவுடன் இன்று சனிக்கிழமை காலை 7.30மணிக்கு தங்கவேலாயுதபுரம் பாவட்டாப் பிரதேசம் நோக்கி சிறிலங்காவின் சிறப்பு அதிரடிப்படையினர் முன்நகர்வை மேற்கொண்டனர். இதனை முறியடிக்க தமிழீழ விடுதலைப் புலிகள் பதில் தாக்குதல் நடத்தினர். தாக்குதல் நடைபெற்ற இடத்திலேயே சிறப்பு அதிரடிப்படையினர் நால…

  10. புலம்பெயர் நாடுகளில் நடைபெறும் மாவீரர் நாளில் பங்கேற்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வருகை. எதிர்வரும் 27ம் நாள் புலம்பெயர் நாடுகளில் நடைபெறவிருக்கும் மாவீரர் நாளில் பங்கேற்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐரோப்பா மற்றும் அவுஸ்ரேலியா நாடுகளுக்கான பயணங்களை மேற்கொண்டுள்ளனர். மாவீரர் நாளில் சிற்புரையாற்றுவதற்கா வருகை தரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சிலர் இன்று ஐரோப்பிய நாடுகளுக்கு வருகை தந்துள்ளனர். 1. சுவிஸ்லாந்து - திருமதி.பத்மினி சிதம்பரநாதன். 2. டென்மார்க் - திரு.அரியநேந்திரன் 3. நோர்வே - திரு.பத்மநாதன் 4. பிரான்ஸ் - திரு.கஜேந்திரன் 5. கனடா - திரு.ஜெயானந்தமூர்த்தி 6. அவுஸ்ரேலியா - திரு.ஈழவேந்தன் 8.ஜேர்மன…

  11. இப்போது நிலவும் போர்ச்சூழல் குறித்த விவரமான அறிவிப்புக்கள் தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரையில் இடம்பெறும்: சு.ப.தமிழ்ச்செல்வன் இலங்கையில் இப்போது நிலவும் போர்ச்சூழல் குறித்த விவரமான அறிவிப்புக்கள் தமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரையில் இடம்பெறும் என்பதை மட்டும்தான் இப்போதைக்கு என்னால் சொல்ல முடியும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் வாரம் இருமுறை ஏடான ஜுனியர் விகடனுக்கு சு.ப.தமிழ்ச்செல்வன் அளித்த நேர்காணல்: கேள்வி: நீங்கள் நடத்தப்போகிற மாவீரர் தினத்தில் சிறிலங்கா அரசுக்கெதிரான உச்சகட்டப் போர் அறிவிப்பு இருக்கும் என்பதை மனதில் கொண்டு தான் சிறிலங்கா அரசு ஏ…

  12. வெளிநாட்டு சக்திகளுக்கு அடிபணிந்து சமாதானத்தை ஏற்படுத்த முடியாது ஆயுதக் களைவின் பின்னரே பேசவேண்டும் என்கிறார் வீரவன்ஸ. பிரிவினைவாத பயங்கரவாதிகளின் ஆயுதங்களைக் களைந்துவிட்டே இந்த நாட்டில் நிரந்தர சமாதானம் குறித்து பேச்சு நடத்தவேண்டும். வெளி நாட்டு சக்திகளுக்கும் ஆயுத பலத்துக்கும் அடிபணிந்து நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முடியாதென ஜே.வி.பியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் விமல் வீரவன்ஸ எம்.பி. நேற்றுமுன்தினம் நாடாளுமன்றத்தில் பேசும்போது தெரிவித்தார். வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான ஐந்தாவது விவாதத்தில் அவர் தொடர்ந்து பேசும்போது கூறியதாவது: வாஷிங்ரனில் நடைபெறும் இணைத் தலைமை நாடுகளின் மாநாட்டு முடிவில் என்ன வகையிலான அறிக்கை வெளிவருமோ என அர…

  13. ரணிலின் திட்டமே ஜனாதிபதியுடன் இணைந்து தமிழ் மக்களுக்கு எதிராக செயற்படுவது தான். -குற்றம் சாட்டுகிறார் கலாநிதி விக்கிரமபாகு- இந்தியா, அமெரிக்கா உட்பட சர்வதேச பாதுகாப்பு வலைப் பின்னலுக்குள் விடுதலைப் புலிகளை சிக்க வைத்து, `குள்ளநரி' என்ற சான்றிதழை பிரபாகரனிடம் பெற்ற ரணில் விக்கிரமசிங்கவின் திட்டமே தற்போது தமிழர் விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்படுத்தப்பட்டு வருவதாக குற்றம் சாட்டும் இடதுசாரி முன்னணி மேற்கத்தைய நாடுகளுக்கு சார்பான ரணிலின் மீள் எழுச்சி பெறும் இலங்கையே, இம்முறை சமர்பிக்கப்பட்ட வரவு - செலவுத் திட்டமாகும் இதற்கு தேசியவாதிகளென மார்தட்டும் ஜே.வி.பி.யும் ஆதரவு வழங்கியுள்ளமை வியப்பில் ஆழ்த்தியுள்ளதென்றும் தெரிவித்…

  14. யாழ். மனித அவலங்களை அம்பலப்படுத்த முயற்சித்த மதகுருமார் மூவர் கைது [சனிக்கிழமை, 25 நவம்பர் 2006, 18:37 ஈழம்] [யாழ். நிருபர்] யாழ். குடாநாட்டில் சிறிலங்கா இராணுவத்தினரால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் மனித அவலங்களை சர்வதேசத்துக்கு அம்பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட கத்தோலிக்க மதகுருமார் மூவரை சிறிலங்கா காவல்துறையினர் கைது செய்தனர். யாழ்ப்பாணத்தில் பொதுமக்கள் மீது சிறிலங்கா இராணுவம் மற்றும் அதனுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவினரின் கொலைகள், கடத்தல்கள் உள்ளிட்ட பாரிய மனித அவலங்களை சர்வதேச சமூகத்துக்கு வெளிப்படுத்துவற்காக மக்களிடம் இருந்து 5,000 கையெழுத்துக்களைத் திரட்டும் நடவடிக்கையினை கத்தோலிக்கத் திருச்சபையின் யாழ். மறைமாவட்ட நீதி, சமாதானத்திற்கான அமைய…

    • 0 replies
    • 728 views
  15. தமிழக எதிர்ப்புப் போராட்டங்கள் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வை தருகின்றது: மகிந்த ராஜபக்ச [சனிக்கிழமை, 25 நவம்பர் 2006, 18:30 ஈழம்] [கொழும்பு நிருபர்] தனது இந்திய வருகையை எதிர்த்து தமிழ்நாட்டில் நடத்தும் போராட்டங்கள் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வைத் தருவதாக சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்திய பயணம் மேற்கொள்ளும் முன்பாக கொழும்பில் இந்திய ஊடகவியலாளர்களிடம் மகிந்த ராஜபக்ச கூறியதாவது: 35 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் நான் பல ஊர்வலங்களையும் முழக்கங்களையும் முன்நின்று நடத்தியிருக்கிறேன். இந்த ஊர்வலங்கள் ஒருவகையில் உண்மையிலேயே சில வேளைகளில் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வைத் தருகின்றன. ஆகவே தமிழ்நாட்டில் நடைபெறும் ஊர்வலங்க…

    • 0 replies
    • 690 views
  16. மகிந்தவின் தந்தைக்கு "உறக்க" மரியாதை செலுத்திய அமைச்சர்கள் [சனிக்கிழமை, 25 நவம்பர் 2006, 16:50 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்கா அரச தலைவரான மகிந்த ராஜபக்சவின் தந்தையும் சுதந்திரக் கட்சியின் நிறுவனத் தலைவர்களின் ஒருவருமான டி.ஏ.ராஜபக்சவின் நினைவுநாள் நிகழ்வில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் "வித்தியசமான" முறையில் செலுத்தினர். கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஏ.டி.ராஜபக்ச நினைவு நிகழ்வு நடைபெற்றது. சிறிலங்கா சுகாதாரத்துறை அமைச்சரும் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான சிறிலங்கா அரசாங்கத்தின் பேச்சுக்குழுத் தலைவருமான நிமல் சிறிபால டி சில்வா மற்றும் சமுர்த்தி திட்ட அமைச்சர் பவித்ரா வன்னியராச்சியும் "…

  17. கிளிநொச்சியை அண்டிய பகுதியில் கிபீர்த் தாக்குதல் இன்று காலை 10.;;00மணியளவில் வன்னி வான்பரப்பில் நுழைந்த சிறிலங்கா வான்படைக்குச் சொந்தமான மிகையொலி குண்டுவீச்சு விமானங்கள் கிளிநொச்சியை அண்டிய பகுதியில் குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. சேதவிபரம் பற்றி இதுவரை தெரியவரவில்லை. www.sankathi.com

    • 3 replies
    • 1.1k views
  18. சிறிலங்கா அமைச்சர் டக்கிளஸிற்கு சிக்கன் கூனியா! சிறிலங்கா அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தாவிற்கு சிக்கன் கூனியா நோய்ஏற்பட்டுள்ளதாக யாழ் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். யாழ் குடா நாட்டிற்கு வருகைதந்திருந்த டக்கிளஸ் தேவானந்தா யாழில் உள்ள சிறிதர் திரையரங்கில் ஒட்டுக்குழு உறுப்பினர்களுடன் சந்திப்பொன்றில் ஈடுபட்டதாகவும் இவ்வாறு சந்திப்பில் ஈடுபட்டிருந்த போது. தீடிரென மயங்கி விழுந்ததாகவும் இதனையடுத்து ஒட்டுக்குழுவினர் யாழ் மருத்துவமனைக்குச் சென்று வைத்தியர் ஒருவரை அழைத்து வந்து பரீசோதித்ததாகவும் இதன்போது வைத்தியர் சிக்கன் கூனியா நோய்க்கான அறிகுறி உள்ளதாகக் கூறியதாகவும் இதனையடுத்து ஒட்டுக்குழுவினர் தமது அமைச்சருக்கு சிக்கன் கூனியா நோய் ஏற்பட்டுள்ளது தொடர…

    • 2 replies
    • 2.3k views
  19. யாழில் கிணற்றிலிருந்து இளைஞரின் முண்டம் மீட்பு. யாழ்ப்பாணம் தீவகத்தில் உள்ள ஊர்காவற்துறை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கரம்பன் என்னும் இடத்தில் உள்ள கிணற்றில் இருந்து ஒரு இளைஞரின் முண்டம் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வையித்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட முண்டம் கால் கைகள் தலை வெட்டப்பட்ட நிலையில் மீட்க்கப்பட்டுள்ளது. நேற்று நன்பகல் இந்த சடலம் கிணற்றில் இருந்து வீசிய துர்நாற்றத்தைத் தொடர்ந்து மீட்க்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது. சுமார் 30 வயது மதிக்கத்தக்கவரான இச் சடலம் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. குறிப்பிட்ட சடலம் முட்கம்பியினால் பினைக்கப்பட்டு கிணற்றில் போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும் கடந்த நாட்களில் இ…

  20. மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு யாழில் செய்தித் தணிக்கை. யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் பத்திரிகைகளுக்கு மாவீரார் நாள் நிகழ்வுகளை செய்திகளாகப் பிரசுரிக்கக் கூடாதென அச்சுறுத்தல் விடப்பட்டுள்ளதாகக தெரியவருகின்றது. மாவீரர் நாள் நிகழ்வுகள் இன்றுடன் ஐந்தாம் நாள் இடம் பெறுகின்ற போதிலும் யாழ் குடாநாட்டில் இருந்து வெளிவருகின்ற பத்திரிகைகளான எந்த வொரு பத்திரிகையும் வன்னியில் இடம்பெறும் நிகழ்வுகளை பிரசுரிக்கவில்லையென பொது மக்கள் கவலை தெரிவிக்கின்றார்கள். அரசாங்கம் தாம் எந்த சந்தர்ப்பத்திலும் ஊடகங்களுக்கு எந்த வகையான தடைகளையும் ஏற்படுத்தப் போவதில்லையென்று கூறிக் கொண்டு யாழ் குடாநாட்டுப் பத்திரிகைகளுக்கு வெளியிடப்படாத தணிக்கையொன்றை துப்பாக்கி முனையில் மேற்கொ…

  21. யாழ் மாவட்ட பாடசாலைகளில் மாவீரர் நாள் பதாதைகள். யாழ் குடாநாட்டுப் பாடசாலை வளாகங்களில் மாவீரர் நாள் பதாதைகள் மாணவர்களினால் கட்டப்பட்டு வருகின்றது பல பாடசாலைகளில் கட்டப்பட்ட பதாதைகள் இன்று இராணுவத்தினரால் அகற்றப்பட்டுள்ள போதிலும் மாணவர்கள் தொடர்ந்து இத்தகைய பதாதைகளை தொடர்ந்து கட்டிக் கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். மாணவர்கள் கட்டும் பதாதைகளை அறுக்கும் நடவடிக்கையில் படைத்தரப்பினர் முழு மூச்சாக ஈடுபடுகின்ற போதிலும் மாணவர்களும் தமது முயற்சியை கைவிடாது பதாதைகளை தொடர்ந்து கட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இதன் மூலம் பாடசாலைகளில் மாவீரர் நாள் நிகழ்வுகளை மிகவும் எழுச்சிகரமாக நடத்த மாணவர்கள் முன்முயற்சிகளை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கத…

  22. ஏ-9 பாதையினை திறக்கும்படி மகிந்த நிர்ப்பந்திக்கப்படுவார். -வை.கோவிடம் மன்மோகன்சிங் உறுதி- யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கான ஏ-9 வீதியை திறக்குமாறு சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிடம் வலியுறுத்துவேன் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் செயலாளர் வைகோவிடம் உறுதியளித்துள்ளார். இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை நேற்று புதுடில்லியில் வைகோவை சந்தித்து பேசினார். இச்சந்திப்பின்போதே ஏ 9 வீதியை திறக்குமாறு வலியுறுத்துவதற்கு பிரதமர் இணக்கம் தெரிவித்ததாக செய்தியாளர்களிடம் வைகோ தெரிவித்துள்ளார். இச்சந்திப்பின்போது இலங்கையில் தமிழ்மக்கள் அனுபவிக்கும் துன்பதுயரங்கள் குறித்து வைகோ எடுத்துக்கூறியுள்ளார். ஏ 9 வீதி மூடப்பட்டுள்ள…

  23. தமிழரின் சுனாமி பணத்தில் படைவீரர்களுக்கு 20,000 வீடுகள். தமிழரின் சுனாமி பணத்தில் படைவீரர்களுக்கா முதன் முறையாக 20,000 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டவுள்ளன 4 கட்டமாக இவ் நிர்மாண பணிகள் இடம் பெறவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிர்மாண பணிக்கான தமிழரின் சுனாமி பணமான 30,000 மில்லியன் ரூபாவினை இலங்கை வங்கி வழங்கவுள்ளது. அநுராதப்புரம் இப்பொல்லாகமவில் முதற்கட்டமாக 2000 வீடுகள் நிர்மாணிக்க தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று வியாழன் அலரிமாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம் பெற்றது... இக் கலந்த்ரையாடலில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க பாதுகாப்பு செயலாளார் கோதாய ராஜபக்ஷ நிதி அமைச்சின் செயலாளார் …

  24. தாயகத்தில் தமிழீழ மாவீரர் நாள். தமிழீழ தாயகத்தில்; தமிழீழ மாவீரர்நாளின் ஆரம்பநாள் நிகழ்வுகள் இன்று ஆரம்பாமாகி உள்ளன தமிழீழ அரசியல்துறை நடுவகப்பணியகத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் ஆரம்ப நிகழ்வில் பொதுச்சுடரினை மாவீரர்தூயவனின் சகோதரனும், சிற்பக்கலைஞருமான விக்னேஸ்வரன் ஏற்றி வைத்தார். தமிழீழ தேசியக் கொடியினை தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் ஏற்றி வைத்தார். தொடர்ந்து பொதுப் படதிற்கான சுடர் ஏற்றிவைக்கப்பட்டு மலர்வணக்கம் செய்யப்பட்டதை அடுத்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதல் வித்துக்களான மாவீரர்களின் திருவுருவப்படங்களிற்கான ஈகைச்சுடர்கள் ஏற்றிவைக்கப்பட்டன. நினைவுரையினை தூயவன் அரசறிவியற்க் கல்லூரி அதிபர் அரசன்னா ஆற்றினார். புகைப்படங…

  25. கிபிர் வானூர்திகள் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டன. இதன்போது மக்களிற்கு பாதிப்புக்கள் எதுவும் ஏற்பட்டனவா என்பது குறித்த தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.