ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
வவுனியாவில் சிறிலங்கா இராணுவத்தினரால் 6 இளைஞர்கள் சுட்டுப் படுகொலை [வெள்ளிக்கிழமை, 24 நவம்பர் 2006, 18:50 ஈழம்] [ம.சேரமான்] வவுனியாவில் சிறிலங்கா இராணுவத்தினரால் 6 இளைஞர்கள் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர். வவுனியா நகரிலிருந்து மேற்குப் பகுதியில் 30 கிலோ மீற்றர் தொலைவில் வவுனியா-மன்னார் வீதியில் கணேசபுரத்துக்கு அருகில் உள்ள கன்னட்டி என்ற இடத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. ஆனால் சிறிலங்கா இராணுவமோ வழமை போல் கைக்குண்டுத் தாக்குதல் நடத்த ஊடுருவியவர்களே இந்த இளைஞர்கள் என்றும் 5 பேர் தங்களது பதில் தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும் ஒரு இளைஞர் கைக்குண்டை வெடிக்க வைத்து இறந்ததாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் இளைஞர்களிடமிருந்து துப்பாக்கி மற்றும் கைக்குண்டுகளை கைப்…
-
- 0 replies
- 993 views
-
-
மாவீரர்நாள் 2006 கார்த்திகை 27 இலட்சியம் கொண்ட வேங்கை அவரின் இறப்பை கண்டு வியந்து நிக்கும் வீரர் நாள் எங்கள் மா வீரர் நாள்...!!
-
- 2 replies
- 1.8k views
-
-
கொழும்பில் தற்கொலை போராளிகள் ஊடுருவியுள்ளனராம் - அரச புலனாய்வுப் பிரிவு எச்சரிக்கை கொழும்பில் 20 பேர் அடங்கிய தற்கொலை போராளிகள் குழுவொன்று ஊடுருவியுள்ளதாக புலனாய்வுப் பிரிவு பொலிஸார் அறிவித்துள்ளனர். இக்குழுவில் 15 வயதிற்கும் 35 வயதிற்கும் இடைப்பட்ட ஆண்கள்,பெண்கள் உள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்கள். இந்த தகவலையடுத்து கொழும்பில் பாதுகாப்பு அதிகளவில் கண்காணிக்கப்பட்டு வருவதாக கொழும்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர். நன்றி - பதிவு இணையம் http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1& ஏலுமெண்டால் ஒரு தற்கொலை போராளியை பிடிச்சுக்காட்டட்டும் பாப்பம்? சும்மா சும்மா அப்பாவி தழிழ் பெடி பெட்டையளை ப…
-
- 0 replies
- 1k views
-
-
மாவீரார் நினைவுநாள் சோடனைகள் படையினரால் அறுத்தெரியப்பட்டன. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மாவீரர் நினைவு நாளையொட்டி சோடனை செய்யப்பட்ட கொடிகள் காட்டு மிராண்டித்தனமான முறையில் இராணுவத்தினரால் துப்பாக்கி முனையில் அறுத் தெறியப்பட்டுள்ளன பல்கலைக் கழக மாணவர்களினால் கடந்தாண்டு மாவீரர் நினைவுத் தூபி பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டது கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பல்கலைக்கழகத்தில் நுழைந்த இராணுவத்தினர் மாவிரார் நினைவுத் தூபியை உடைத்து தமது வெறியை வெளிப்படுத்தி சென்றார்கள் இத்தகைய நிலமையில் மாணவர்கள் கடந்த வாரம் மாவிரர் நினைவுத் தூபியை திருத்தம் செய்து இந்தாண்டும் குறிப்பிட்ட இடத்தில் மாவீரார் நினைவு நாளை கொண்டாடி வருகின்றார்கள் இத்தகைய நிலமையில் நேற்று பிற்ப…
-
- 0 replies
- 867 views
-
-
தமிழர்களுக்கு சுயாட்சி அதிகாரத்தை வழங்க இந்தியா கோரும் இலங்கையில் தமிழர்களுக்கு சுயாட்சி அதிகாரத்தை வழங்குமாறு இந்தியா கோரும் என இந்துஆசிய சேவை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த வார இறுதியில் இந்தியாவுக்கு செல்லும் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் இந்த கோரிக்கை விடுக்கப்படலாம் என இந்திய அரசியல் தரப்புக்களை கோடிட்டு அச்சேவை தெரிவித்துள்ளது. அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்துமாறு இந்தியா அழுத்தம் கொடுக்க போவதில்லை என்றும், இலங்கை ஜனாதிபதி இந்திய தலைவர்களிடம் சில கோரிக்கைகளை முன்வைக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. தமிழர்களின் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் போது அதில் தமிழீழ விடுதலைப்புலிகளை மாத்திரம் கருத்தில் கொள்ளாது ஏனைய தமி…
-
- 0 replies
- 983 views
-
-
கடன் அட்டை மோசடி 6 இலங்கையர் கைது நேற்று சிங்கப்பூரில் கடன் அட்டைகளை பயன்படுத்தி 2 கோடி 50 லட்சம் ரூபாவை மோசடி செய்த 6 இலங்கையர்களுக்கு 11 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இலண்டனில் இருந்து சிங்கபூருக்கு உல்லாசபயண விசா அனுமதியின் அடிப்படையில் சென்ற இவர்கள் கடந்த மே மாதத்தில் கைதுசெய்யப்பட்டனர். நன்றி - பதிவு இணையம். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1& இது இவையளுக்கு தேவையோ????
-
- 30 replies
- 5.9k views
-
-
வட-கிழக்கு மக்களுக்கு மனிதபிமான உதவிகளை உடன் மேற்கொள்ள இந்தியா வேண்டுகோள். ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்து உரையாடிய மேனன் இன்று சென்னையில் கருணாநிதிக்கு விளக்குவார் வடகிழக்கு பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை உடன் மேற்கொள்ளவும் உணவுப்பொருட்களையும் துரிதகதியில் அனுப்பிவைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கைவந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவ்சங்கர் மேனன் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.இருநாள் உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று முன்தினம் இரவு இலங்கைவந்துள்ள சிவ்ங்கர் மேனன் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட அரசாங்க தரப்பினரை சந்தித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சு வார்த்தைகளின்…
-
- 0 replies
- 778 views
-
-
வடக்குகிழக்கு பிரதேசங்களை அகதி முகாமாக்குகின்றது அரசு கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன குற்றச்சாட்டு. ""வடக்கு கிழக்கில் தமிழர்கள் செறிந்து வாழும் பிரதேசங்களைச் சிங் கள அரசு அகதி முகாம்களாக மாற்றி வரு கின்றது.'' இவ்வாறு குற்றஞ்சாட்டியி ருக்கிறார் இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணா ரட்ன. கொழும்பு "நிப்பொன் ஹோட் டலில்' நேற்றுக் காலை இடம்பெற்ற ஊடக வியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற் கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், ""நாடு தற்போது மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. குறிப் பாக வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் பெரும் துன்பங்களுக்கு உள்ளாகியிருக்கின்றார்கள். வடக்கு கிழக்கை இலங்கை அரசு அகதி முகாம்களாக மாற்றி வ…
-
- 0 replies
- 723 views
-
-
வெளிநாட்டு சக்திகளுக்கு அடிபணிந்து சமாதானத்தை ஏற்படுத்த முடியாது ஆயுதக் களைவின் பின்னரே பேசவேண்டும் என்கிறார் வீரவன்ஸ. பிரிவினைவாத பயங்கரவாதிகளின் ஆயுதங்களைக் களைந்துவிட்டே இந்த நாட்டில் நிரந்தர சமாதானம் குறித்து பேச்சு நடத்தவேண்டும். வெளி நாட்டு சக்திகளுக்கும் ஆயுத பலத்துக்கும் அடிபணிந்து நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முடியாதென ஜே.வி.பியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் விமல் வீரவன்ஸ எம்.பி. நேற்றுமுன்தினம் நாடாளுமன்றத்தில் பேசும்போது தெரிவித்தார். வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான ஐந்தாவது விவாதத்தில் அவர் தொடர்ந்து பேசும்போது கூறியதாவது: வாஷிங்ரனில் நடைபெறும் இணைத் தலைமை நாடுகளின் மாநாட்டு முடிவில் என்ன வகையிலான அறிக்கை வெளிவருமோ என அர…
-
- 8 replies
- 2k views
-
-
யாழ்ப்பாணத்தில் ஊடுருவி தாக்குவதற்காகவே பாதையைத் திறக்கக் கோருகின்றனர் புலிகள் அத்துரலிய ரத்ன தேரர் சொல்கிறார். யாழ். குடா நாட்டில் ஊடுருவி தாக்குதலை நடத்தவே புலிகள் ஏ9 வீதியைத் திறக்கும்படி கோரிக்கை விடுக்கின்றனர் என ஜாதிக ஹெலஉறுமய எம்.பி. அத்துரலிய ரத்ன தேரர் நேற்றுமுன்தினம் நாடாளுமன்றத்தில் விஷேட அறிக்கையொன்றை விடுத்துப் பேசும்போது குற்றஞ்சாட்டினார். நாடாளுமன்றில் அவர் தொடர்ந்துபேசும்போது கூறியதாவது: ஏ9 வீதியைத் திறந்து கப்பம் பெறவும் புலிகள் முயற்சிக்கின்றனர். ஏ9 வீதி திறப்பது குறித்த அரசின் நிலைப்பாடு என்ன? இது குறித்து பிரதமர் இச்சபையில் விளக்கமளிக்க வேண்டும். வாகரைக்கு அனுப்பப்படும் பொருட்களை புலிகள் அபகரித்துச் செல்கின்றனர் என அங்குள்ள மக்கள் …
-
- 1 reply
- 1.4k views
-
-
நான்காம் ஈழப்போரில் தென்னிலங்கை விடுதலைப் புலிகளின் முக்கிய போரியல் அரங்காக திறக்கப்பட போகின்றதா? காலத்தின் தேவை அறிந்து செயற்பட வேண்டிய தார்மீகத் தேவை இயல்பாகவே தமிழ் இனத்திற்கு எழுகின்றது. சிங்கள மக்கள் இனச்சிக்கல் விடயத்தை புரிந்து கொள்ளும் விதம் தொடர்பாக நாம் கூர்ந்து நோக்க வேண்டி இருக்கின்றது. (இன்றைய தமிழ்ஓசையின் சிறப்புக் கட்டுரை) சிங்களப் பேரினவாத மேலாண்மைவாத சிந்தனையினால் சிங்கள மக்களின் இயல்பான நடத்தையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. அவர்கள் தமிழர்களின் நியாயமான போராட்டவியலை எவ்விதம் நோக்குகின்றார்கள் அவர்களிடம் இயல்பாக எழுகின்ற கருத்தியல்கள் மற்றும் செயலாக்கற்திறன் எல்லாம்; தமிழர் தரப்பை இனவாத சிந்தனையுடனே சிந்திக்க பழக்கப்பட்டவர்களாக இர…
-
- 0 replies
- 1.3k views
-
-
பாதை திறப்பு விவகாரத்தில் முரணியல் நிலைப்பாடுகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் சென்றடைவதற்கான வழி விவகாரத்தை அரசியல் மயப் படுத்த வேண்டாம் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தையும், இலங்கை அரசையும் இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் இணைத் தலைமைகள் கேட்டிருக் கின்றன. மனிதாபிமான உதவிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சென்றடையும் மார்க்கங்களைத் திறந்துவிடுவது சம்பந்த மாக இரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற தமது வாஷிங்டன் கூட்டத்தில் விரிவாக ஆராய்ந்துள்ள இணைத் தலைமைகள், அது குறித்து பின்னர் விடுத்த கூட்டறிக்கை யில் சில கருத்துகளையும் தெரிவித்துள்ளன. அந்தக் கருத் தியல் நிலைப்பாட்டில், கூட்டறிக்கையின் அடுத்தடுத்த வாசகங்களுக்கு இடையிலேயே முன்னுக்குப் பின் முர …
-
- 0 replies
- 934 views
-
-
மகிந்தவின் அலரி மாளிகையில் தீ விபத்து. மகிந்த ராஜபக்சவின் அலரி மாளிகையின் மின்மாற்றி தீப்பிடித்ததால் கரும்புகையுடன் அப்பகுதி காணப்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தீயை அணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மின்கசிவின் காரணமாக இத்தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டது. இத்தீவிபத்தில் எவரும் காயமடையவில்லை என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. www.puthinam.com
-
- 2 replies
- 1.2k views
-
-
வாழைச்சேனை விநாயகபுரபகுதியில் உள்முரண்பாட்டில் வியாழக்கிழமை மாலை 3.30 மணியளவில் ஏற்மோதல் துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்துள்ளார்கள். சிலர் கருத்து முரண்பாடு காரணமாக கருணா குழுவில் இருந்து தப்பி ஒடியதாகவும் இவர்களை தேடி மற்றய உறுப்பினர்கள் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் இச்சம்பவம் இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள். காயமடைந்த இருவரையும் பொலநறுறவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிரந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. http://pathivu.com/index.php?subaction=sho...rom=&ucat=1&
-
- 0 replies
- 835 views
-
-
இந்திய அரசாங்கத்தின் ஆதரவு எமக்குத் தேவை என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் என்.டி.ரி.வி. தொலைக்காட்சிக்கு அவர் அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது: இந்திய அரசாங்கத்தின் ஆதரவு எமக்குத் தேவை. இந்திய அரசாங்கமானது எமது விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும். ராஜீவ் விவகாரத்தைப் பொறுத்த வரையில் நாம் ஒருபோதும் அதற்கு உரிமை கோரவில்லை என்றார் சு.ப.தமிழ்ச்செல்வன். http://www.eelampage.com/?cn=29890
-
- 1 reply
- 855 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள், விடுதலைப் போராட்ட வீரர்கள் என்றும் தமிழீழத்தில்தான் அடுத்த வரவு-செலவுத் திட்ட அறிக்கை விவாதம் என்றும் சிறிலங்காவின் பிரபல நிறுவனமான சிலிங்கோவின் தலைவர் கொத்தலாவல மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மா.க.ஈழவேந்தன் ஆகியோர் தெரிவித்த கருத்துக்களுக்கு ஜாதிக ஹெல உறுமய கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதம் ஒன்றின் போது, ஜாதிக ஹெல உறுமயவின் ஓமல்பே சோபித தேரர் கூறியதாவது: கொத்தலாவலவின் கருத்தானது சிறிலங்காவின் அரசியல் யாப்புக்கு எதிரானது. அவர் ஒரு தேசப்பற்றிலா மனிதர். அவர் மீது சபாநாயகர் லொக்கு பண்டார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஈழத்தில்தான் அடுத்த வரவு-செலவுத் திட்ட …
-
- 0 replies
- 797 views
-
-
வவுனியா விவசாயக் கல்லூரி மாணவர்களை சிறிலங்கா இராணுவம் படுகொலை செய்தது தொடர்பாக சிறிலங்கா காவல்துறை அதிகாரி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சிறிலங்காவின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இது தொடர்பில் விசாரணை நடத்தியதாகவும் இதனையடுத்து காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கடந்த சனிக்கிழமை விவசாயக் கல்லூரிக்குள் அத்துமீறி உள்நுழைந்த சிறிலங்கா இராணுவத்தினர் மாணவர்களைச் சுட்டுக் கொன்றனர். வவுனியா திருநாவற்குளம் சிறிலங்கா காவல்துறை சோதனைச் சாவடியிலிருந்து 500 மீற்றர் தொலைவில்தான் விவசாயக் கல்லூரி அமைந்துள்ளது. இதனையடுத்து மாணவர்கள் படுகொலைக்காக திருநாவற்குளம் சோதனைச் சாவடி காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்டார். வவுனியா மாவட்ட நீதிப…
-
- 1 reply
- 858 views
-
-
சந்திரிகாவுக்கு எதிராக யுனெஸ்கோவில் முறைப்பாடு. யுனெஸ்கோ அமைப்பின் ஆலோசகராக சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்க நியமிக்கப்பட்டதை எதிர்த்து சுதந்திர ஊடக இயக்கம் முறைப்பாடு செய்துள்ளது. யுனெஸ்கோவின் இயக்குநர் நாயகத்துக்கு அந்த அமைப்பின் கொய்ச்சிரோ மட்சூரா இது தொடர்பில் கடிதம் எழுதியுள்ளார். அதில் கருத்து சுதந்திரத்துக்கு எதிரானவராக சந்திரிகா உள்ளார் என்பதையே அவரது அண்மைய நேர்காணல் வெளிப்படுத்துகிறது. சந்திரிகாவின் ஊழல்களை அம்பலப்படுத்தி ரோக் கியூன் என்ற தலைப்பில் பிரபல ஊடகவியலாளர் விக்டர் ஐவன் புத்தகம் எழுதியிருந்தார். அதனை தடை செய்ய வேண்டும் என்று சந்திரிகா கோரியுள்ளார். இது ஊடக சுதந்திரத்துக்கும் கருத்து சுதந்திரத்துக்கும் எதிரானது. அப்…
-
- 0 replies
- 743 views
-
-
உயிர்கள் மலிந்துள்ள யாழில் உணவுப்பொருட்களின் விலைஅதிகரிப்பு! யாழ் குடாநாட்டில் முகமாலை ஏ9 பாதை மூடப்பட்ட பி;ன்னர், தமிழ் மக்களுக்கான அத்தியாவசியப்பொருட்களின் விலை என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளது. கொழும்பிற்கும் யாழ்நகரிற்கும் இடையிலான விலை வித்தியாசத்திதைக் கீழே பாருங்கள். கொழும்புவிலை யாழ் விலை அரிசி 1 கிலோ 40.00 250.00 மா 1 கிலோ 38.00 200.00 சீனி 1 கிலோ 60.00 450.00 பால் மா (குழந்தைகள்) 163.00 500.00 தேங்காய் 1 18.00 100.00 தேங்காய் எண்ணெய்.1 லீ 100…
-
- 1 reply
- 977 views
-
-
குட்டையைக் குழப்பியவர்கள் மீண்டும்....? சு. இராசரத்தினம் பிரித்தானிய அரசின் பிரதிநிதிகள் இலங்கைக்குச் சென்று இலங்கைத்தீவின் சிக்கல்களைத் தீர்த்து வைக்க முயற்சி எடுக்கின்றனர். சிக்கலை உருவாக்கியவர்களே அதற்கான முயற்சியை எடுப்பது நல்லதுதான், ஆனால் இலங்கையின் வரலாற்றையும், அங்கு வாழும் இனங்களின் வாழ்வியல் வேறுபாட்டையும், குறிப்பாக சிங்களத்தின் உளவியலையும் புரிந்துகொள்ளாது தீர்வினைத் தந்ததாக எண்ணிக்கொண்டு, மிகச்சிறந்த சனநாயக அரசமுறையை, அதற்குரிய அரசியல் அமைப்பைத் தயாரித்துக் கொடுத்துள்ளோம் என்ற மிகப்பெரும் நம்பிக்கையுடன் பிரித்தானியப் பிரதிநிதி சோல்பெரி அவர்கள் 1948ல் இலங்கைக்குச் சுதந்திரம் கொடுத்துச் சென்றார். மேற்கூறியவாறு வரலாற்றையும், வாழ்வ…
-
- 0 replies
- 911 views
-
-
-
- 0 replies
- 784 views
-
-
காலை உணவின்றி பாடசாலை செல்லும் குடாநாட்டு மாணவர்கள். யாழில் ஏற்பட்டுள்ள உணவுத்தட்டுப்பாடு காரணமாக குடாநாட்டிலுள்ள பாடசாலை மாணவர்கள் காலை உணவு உண்ணாமலே பாடசாலைக்கு செல்வதால் வகுப்பறைகளில் மயங்கி விழுவதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். பாடசாலைக்கு வருகின்ற மாணவர்கள் பசிக் கொடுமை காரணமாக கல்வியில் நாட்டமின்றியிருப்பதாகவும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். இதே வேளை தென்மராட்சி கல்விவலயத்தில் தற்போது மாணவர்கள் 50வீதமானோர் மட்டுமே பாடசாலைக்கு வருவதாகவும் ஏனையோர் கடுமையான பசிக்கொடுமை காரணமாக படசாலைக்கு வரவதில்லை எனவும் தென்மராட்சி கல்விவலயம் தெரிவிக்கின்றது. சிறுவர்களதும் மாணவர்களதும் இந்த அவலம் குறித்து சிறுவர் உரிமை அமைப்புக்கள் மௌனமாக இருப்பது. குடாநாட்டு மக்களை விசனமட…
-
- 0 replies
- 795 views
-
-
இருதரப்பும் பேச்சு நடத்த மீண்டும் அமெரிக்கா வலியுறுத்தல். இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண சிறிலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் பேச்சுக்கள் நடாத்த வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. வொசிங்க்ரனில் நடைபெற்ற இணைத் தலைமை நாடுகளின் கூட்டத்துக்குப் பின்னர் அமெரிக்காவின் இராஜாங்க திணைக்களத்தின் சார்பு செயலாளர் நிக்கலஸ் பேர்ன்ஸ் ஊடகவியலாளர்களிடம் கூறியதாவது: சிறிலங்கா அரசாங்கம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்து அமெரிக்கா நடுநிலை வகிக்காது. அமெரிக்க மண்ணில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது. பிரதேச ஒற்றுமை மற்றும் இறைமையை பாதுகாக்க சிறிலங்கா அரசாங்கத்துக்கு உரிமை உண்டு. அதே நேரத்தில் அமைதி முயற்சிகளை முன்னெடுப்ப…
-
- 2 replies
- 867 views
-
-
யாழ்ப்பாணத்தில் சிறைச்சாலையில் தஞ்சம் கோருவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு இலங்கையின் வடக்கே யாழ் குடாநாட்டில் மரண அச்சுறுத்தல் காரணமாக இளைஞர்கள் சிறைச்சாலைகளில் பாதுகாப்பைத் தேடுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மூன்று தினங்களில் மாத்திரம் 14 பேர் இவ்வாறு, யாழ் மாவட்ட நீதிமன்றத்தின் உதவியை நாடி நீதிமன்ற உத்தரவின்பேரில் சிறையில் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். யாழ் மாவட்டத்தில் இப்போது வயது வித்தியாசமின்றி ஆட்கள் கடத்திச் செல்லப்படுவதும், கடத்திச் செல்லப்படுபவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதும், இரவு வேளைகளில் வீடுகளில் ஆட்கள் சுட்டுக்கொல்லப்படுவதும், பலருக்கு மரண அச்சுறுத்தல்க…
-
- 0 replies
- 754 views
-
-
இலங்கை ஜனாதிபதி- இந்திய வெளியுறவுச் செயலர் சந்திப்பு இலங்கை மனிதாபிமான நிலைமைகள் மற்றும் பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து இந்திய வெளியுறவுச் செயலர் சிவ் ஷங்கர் மேனன் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சு நடத்தியதாக இராஜதந்திர வட்டாரங்கள் கூறுகின்றன. நேற்று பின்னிரவு இரண்டு நாட்கள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு, இலங்கை வந்திருக்கும் இந்தியத் வெளியுறவுச் செயலர் சிவ் ஷங்கர் மேனன், இன்று மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவை அலரி மாளிகையில் சந்தித்து விரிவான பேச்சுக்களை நடாத்தியிருக்கிறார். இந்தச் சந்திப்புக் குறித்த விபரங்கள் உத்தியோகபூர்வமாக வெளிவரவில்லை எனினும் இலங்கையில் தற்போது இடம்பெற்றுவரும் வன்முறைச் சம்பவங்கள், மோதல்கள் காரணமாக ஏற்பட்டுள்ள மனிதாபிமான…
-
- 0 replies
- 741 views
-