ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
சென்னை: இலங்கை அதிபர் ராஜபக்ஷே இந்தியா வருவதை எதிர்த்து வரும் 27ம் தேதி டெல்லியில் வைகோ உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறார். மதிமுக மாவட்டச் செயலாளர்கள், அரசியல் ஆலோசனைக் குழு மற்றும் உயர் நிலைக் குழுக் கூட்டம் இன்று சென்னையில் நடந்தது. வைகோ தலைமை தாங்கினார். அவைத் தலைவர் எல்.கணேசன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 1. இலங்கை அதிபர் ராஜபக்ஷே இந்தியாவுக்கு வருவதை எதிர்த்தும், ஈழத் தமிழர்கள் அனாதைகள் அல்லர் என்பதை உலகுக்கு உணர்த்தும் வகையிலும் வருகிற 27ம் தேதி டெல்லியில் வைகோ தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும். 2. சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் முன் 17ம் தேதியான, நாளை அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்…
-
- 1 reply
- 934 views
-
-
இந்தியா:பேச்சு மூலமே தீர்வு!!!! ---------------------------- “இலங்கையில் மற்ற குடிமக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமைகளும் சலுகை களும் இலங்கையில் வாழும் தமிழர்களுக் கும் வழங்கப்பட வேண்டும். இலங்கைப் பிரச்சினைக்கு ராணுவ ரீதியாகத் தீர்வு காண முடியாது. பேச்சு வார்த்தை மூலம் தான் அரசியல் தீர்வு காண முடியும். அதன் மூலமாகத்தான் தமிழர்களின் உண்மையான உரிமைகளைக் காப்பாற்று வதற்குத் தேவையான அதிகாரப் பங்கீடு செய்து கொள்ளமுடியும் இதுவே இந்தியாவின் நிலை. ஒருங்கிணைந்த கூட்டாட்சி அடிப்படை யிலான இலங்கையில் தமிழர்களுடைய உரிமைகளைப் பாதுகாப்பதற்குரிய வகையில் இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப் பட வேண்டுமென்ற இந்தியாவின் எண்ணம் ஆழமானது. தொடர்ந்து இருந்து வருவதும் அதுவே. இந்திய…
-
- 1 reply
- 824 views
-
-
குண்டு கடத்திய சிங்களவரும், படமெடுத்த இஸ்லாமியரும்!
-
- 3 replies
- 2.3k views
-
-
கடற்படையினரை விடுவிக்க உதவுமாறு செஞ்சிலுவைச் சங்கத்திடம் கோரிக்கை [வியாழக்கிழமை, 16 நவம்பர் 2006, 19:00 ஈழம்] [காவலூர் சங்கீதன்] வ்டமராட்சி நாகர்கோவில் கடற்பரப்பில் விடுதலைப் புலிகளினால் பிடிக்கப்பட்ட சிறிலங்கா கடற்படையினர் நால்வரையும் விடுவித்து தருமாறு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவிடம் சிறிலங்கா கடற்படை கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கான உத்தியோகபூர்வ கோரிக்கையை சிறிலங்கா சமாதான செயலகம் ஊடாக விடுக்குமாறு சிறிலங்கா கடற்படை அதிகாரி கோரியுள்ளார். விடுதலைப் புலிகளால் பிடிக்கப்பட்டுள்ள கடற்படையினர் விவரம்: கமல் ஹெமந்த குமாரசிறீ சமந்த குமார ஹெவகே இந்திகா பிரசந்த பிட்டியகுபுர அனில் பிரியங்க மடதெனிய …
-
- 3 replies
- 1.9k views
-
-
வை.கோ உண்ணாவிரதம் இலங்கை அதிபர் இந்தியா வருவதினை எதிர்த்தும் இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதினைக் கண்டித்தும் வரும் 27ம் திகதி டெல்லியில் வை.கோ உண்ணாவிரதம் இருக்கிறார். Marumalarchi Dravid Munnetra Kazhagam (MDMK) general secretary Vaiko will take up a fast along with his party members at New Delhi on 27 November in a bid to condemn the brutal killing of Tamils in Sri Lanka. In a high-level party meeting held today, various resolutions were passed, and one of the them included the fast by Vaiko on 27 November, the day when the Sri Lanka's President Mahinda Rajapakse is expected to visit India. Meanwhile, in another resolution MDMK has ur…
-
- 0 replies
- 1.2k views
-
-
சிறுவர்களை பலவந்தமாக துணைப்படையில் இணைக்கும் அரச படையினரை உடன் கைது செய்ய வேண்டு-நியுயோக் மனித உரிமை அமைப்பு [Thursday November 16 2006 01:14:40 PM GMT] [யாழ் வாணன்] நியூயோர்க்கை தலைமையகமாக கொண்ட மனித உரிமைக்கான அமைப்பு பலவந்தமாக சிறுவர்களை இராணுவத்துடன் சேர்த்து இயங்கும் படையில் இணைகும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ள படையினரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் கோரியுள்ளது என ஏ.எப்.பி செய்தி வெளியிட்டுள்ளது. ஐ.நா சிறுவர் மற்றும் ஆயுத மோதல் தொடர்பான பிரதிநிதி அலன் ரொக் சிறுவர் பலவந்தமாக கருணாகுழுவின் உதவிஉடன் ஸ்ரீலங்கா இராணுவம் படையில் சிறுவர்களை இணைக்கிறது. என குற்றம் சாட்டியுள்ளாதை நியூயேர்க்கை தலைமையகமாக கொண்ட மனித உர…
-
- 2 replies
- 1.7k views
-
-
வடக்கு - கிழக்கை பிரிக்க முதலில் விண்ணப்பித்தவர் எச்.எல்.டி சில்வா (வியாழக்கிழமை 16 நவம்பர் 2006 02:22 ஈழம்) (காவலூர் கவிதன்) வடக்கு - கிழக்கைப் பிரிக்கும்படி 1992 அம் ஆண்டிலேயே தான் கோரிக்கை விடுத்திருந்ததாக, எச்.எல்.டி சில்வா தெரிவித்தார். ஜே.ஆர்.ஜயவர்த்தனவால் 1988 செப்ரம்பர் 8 அம் திகதி இணைக்கப்பட்ட வடக்கு - கிழக்கைஇ மீண்டும் பிரிப்பதற்கு 18 வருடங்கள் எடுத்ததாக சிலர் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் 1992 இல் இதைப் பிரிக்கும்படி முதலில் கோரியது நான் தான் என்று அவர் கூறினார். எனினும், இறுதியில் தன்னிடமே இதற்கான தீர்ப்பு வழங்கும்படி தரப்பட்டதால், இதை சாத்தியமாக்க முடிந்தது என்றும் அவர் தெரிவித்தார். வடக்கு - கிழக்கு பிரிப்பை ஆராய்ந்த மூன்று உச்ச நீதிபதி…
-
- 0 replies
- 1.7k views
-
-
சிறிலங்காவின் புதிய அதிபராக மகிந்த ராஜபக்ச, சிங்கள மக்களால் தெரிவு செய்யப்படுவதற்கு முன்னரும் பின்னருமாகப் பல கருத்துருவாக்கங்களை அவரும் அவருடைய கட்சியினரும் வெளியிட்டிருந்தார்கள். இக் கருத்துக்களில் ஒன்று பண்டாரநாயக்கா சகாப்தம் என்பதாகும். இன்னுமொரு கருத்து சிங்கள பௌத்த பேரினவாத சிந்தனையின் அடிப்படையில் எழுதப்பட்ட மகாவம்சம் தருகின்ற தகவல்களை மையமாகக் கொண்டதாகும். பண்டாரநாயக்கா சகாப்தம்(?) கொண்டு வந்த கேடுகள் குறித்து நாம் ஏற்கனவே பல தடவைகள் தர்க்கித்து உள்ளோம். ஆகவே இச்சந்தர்ப்பத்தில் நாம் மகாவம்சம் குறித்துச் சற்று ஆழமாக கவனத்தைச் செலுத்தவது பொருத்தமாக இருக்ககூடும். முதலில் மகாவம்சம் என்ற நூல் எதனைச் சொல்கின்றது அது எப்போது எவரால் எழுதப்பட்டது அதற்கு ஆதாரமாக …
-
- 6 replies
- 5.2k views
-
-
சக்தி ரி.வியின் "மின்னல்' தொகுப்பாளர்ஸ்ரீரங்காவுக்கு கொலை அச்சுறுத்தலாம்
-
- 5 replies
- 1.8k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளை பிரித்தானிய தூதுக்குழுவினர் இன்று சந்தித்து கலந்துரையாடினர். கிளிநொச்சியில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை நடுவப் பணியகத்தில் இன்று வியாழக்கிழமை 11.35 மணிக்கு இச்சந்திப்பு நடைபெற்றது. பிரித்தானிய தூதுக்குழுவின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் போல் மேர்பி, அயர்லாந்து உள்துறைச் செயலகத்தின் இணைச் செயலாளர் கிறிஸ்தோபர் மக்கபே ஆகியோர் பங்கேற்றனர். விடுதலைப் புலிகளின் சார்பில் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன், சமாதான செயலகப் பணிப்பாளர் சீ.புலித்தேவன், இராணுவப் பேச்சாளர் இ.இளந்திரையன், சமாதான செயலகத்தைச் சேர்ந்த செல்வி ஆகியோர் இச்சந்திப்பில் பங்கேற்றனர். http://www.eelampage.com/?cn=29784
-
- 0 replies
- 1.2k views
-
-
தற்போது போர்ச் சூழல் தான் நிலவுகின்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். பிரித்தானிய தூதுக்குழுவினரை இன்று வியாழக்கிழமை கிளிநொச்சியில் சந்தித்த பின்னர் சு.ப.தமிழ்ச்செல்வன் ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய நேர்காணல்: கேள்வி: இன்றைய சந்திப்பு தொடர்பாக? பதில்: இன்று பிரிட்டன் பிரதமரதும் அந்த அரசினுடையதும் சிறப்புப் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினரைச் சந்தித்து தற்போதைய நிலவரம் தொடர்பாக கலந்துரையாடினோம். கடந்த ஐந்து ஆண்டுகளாக அமைதி முயற்சிகளில் ஏற்பட்ட அனுபவங்கள் அரசின் விட்டுக்கொடுக்காத தன்மைகள். சிறிலங்கா அரசு, அமைதி முயற்சிகளை சீர்குலைக்க எடுத்த முயற்சிகள் தொடர்பாகவும் அமைதி முயற்சி காலத்தில் …
-
- 0 replies
- 1k views
-
-
வவுனியாவில் இன்று காலை கிளைமோர்த் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது
-
- 2 replies
- 1.4k views
-
-
இலங்கையில் தொடரும் கடத்தல் படலம். ------------------------------------ இலங்கையில் சுனாமி மறு நிர்மாணப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நான்கு சிறுவர்களை ஆயுதம் ஏந்திய சிலர் கடத்திச் சென்று விட்டனர் என்று இலங்கையிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கருணா படையில் இணைப்பதற்காக இலங்கை ராணுவமே சிறுவர்களை வளைத்துப் பிடிக்கிறது என்று ஐநா பிரதிநிதி திரு ஆலன் ராக் குற்றம் சாட்டியிருக்கும் வேளையில் இந்தச் சிறுவர் கடத்தல் இடம்பெற்றிருக்கிறது. கிழக்கு மட்டகளப்புப் பகுதியில் ஆழிப் பேரலைக்குப் பிறகு நடைபெற்ற நிர்மாணப் பணித் திட்டத்தில் 14 வயது முதல் 18 வரைப்பட்ட பதின்ம வயதினர் ஈடுபட்டு வந்தனர். நேற்று முன்தினம் (செவ்வாய்க் கிழமை) அவர்கள் துப்பாக்கி முனையில் அழைத்…
-
- 0 replies
- 1k views
-
-
தியத்தலாவ பிரதேசத்தில் பெருந்தொகை வெடிகுண்டுப் பொருட்களுடன் இரண்டு சிங்கள இளைஞர்களை தியத்தலாவ பிரிவுப் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடந்த 12 ஆம் திகதி கைதுசெய்துள்ளனர். இந்தச் சம்பவம் பற்றி பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவல்களுக்கேற்ப மேற்படி இரண்டு சிங்கள இளைஞர்களும் வெடி பொருட்கள் அடங்கிய பொதிகளை சைக்கிள்களில் ஏற்றிக்கொண்டு தியத்தலாவை பிரதேசத்தில் மீகஸ்வத்த சந்தியிலுள்ள வீதித்தடை நிலையத்தை நோக்கி இரவு வேளையில் வந்த சந்தர்ப்பத்திலேயே வீதித்தடை நிலையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களால் அவர்கள் கைதுசெய்யப்பட்டனர். இவ்வாறு அவர்கள் ஏற்றிவந்த பொதிகளிலிருந்து வெடி மருந்துப் பொருட்களையும் மற்றும் ஜெலிக்நைற் வெடிகுண்டுக் குச்சிகளையும் சோதனையின் போது பொல…
-
- 0 replies
- 1.8k views
-
-
போர்க்கால வரவு - செலவுத் திட்டமொன்றை இன்று வியாழக்கிழமை அரசாங்கம் சமர்ப்பிக்கத் திட்டமிடுவதாகவும் அடுத்தாண்டுக்கான பாதுகாப்பு செலவீன ஒதுக்கீடு 45 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டிருக்குமெனவ
-
- 0 replies
- 911 views
-
-
சிங்களத்தின் அடுத்த குறி .... "கஜேந்திர குமார் பொன்னம்பலம்" http://www.thenee.ca/artical/sub_54.htm
-
- 4 replies
- 2.7k views
-
-
ஏ-9 பாதைக்கு பதில் மாற்றுப் பாதை திட்டம் தருமாறு புலிகளிடம் அரசு கோரிக்கை [வியாழக்கிழமை, 16 நவம்பர் 2006, 07:32 ஈழம்] [காவலூர் கவிதன்] ஏ-9 பாதைக்குப் பதிலாக பூநகரி கேரதீவு - சங்குப்பிட்டி பாதையைத் திறக்கலாம் என்று சிறிலங்கா அரசு வழங்கிய மாற்றுத் திட்டத்தை விடுதலைப் புலிகள் மறுத்து விட்டதால், வேறு மாற்றுப் பாதை குறித்த திட்டத்தை தருமாறு விடுதலைப் புலிகளைக் கோருவதாக சிறிலங்கா அமைச்சர் கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். பொதுமக்கள் பயணம் செய்வதற்கு கேரதீவு - சங்குப்பிட்டி பாதை திறப்பதற்கு விடுதலைப் புலிகள் மறுத்துள்ள நிலையில், அவர்களிடமிருந்து மாற்று பாதைத் திட்டத்தை அரசு எதிர்பார்க்கிறது. தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லாத மாற்றுப் பாதையொன…
-
- 2 replies
- 1.2k views
-
-
சிறிலங்கா அரசுக்கு பரிய அழுத்தம் கொடுப்போம்: ஐரோப்பிய ஒன்றியம் தமிழர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கையின் ஈடுபட முடியாதபடியான பாரிய அழுத்தத்தை சிறிலங்கா அரசாங்கத்திற்கு கொடுப்போம் என்று ஐரோப்பிய ஒன்றியம் உறுதியளித்துள்ளது. ஜெனீவாவில் அனைத்துலக சமூகத்திடம் நீதி கேட்டு நேற்று புதன்கிழமை நடைபெற்ற கண்டன ஆர்பாட்டப் பேரணியைத் தொடர்ந்து, தமிழர் பிரதிநிதிகள் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற பிரதிநிதியை சந்தித்தபோதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கினார். சுவிஸ் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் பேரணியியின் நிறைவில் ஐரோப்பிய ஒன்றியத்திடம் புலம்பெயர் தமிழ் மக்கள் சார்பாக மனு வழங்கப்பட்டது. தமிழர் பேரவை சார்பாக சோதிநாதன், தம்பிப்பிள்ளை நமசிவாயம், க…
-
- 6 replies
- 1.4k views
-
-
தமிழ் மக்கள் மீதான சிங்கள அரசின் படுகொலைகளை நிறுத்தக் கோரியும், வாகரை படுகொலையைக் கண்டித்தும், நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ரவிராஜின் படுகொலையைக் கண்டித்தும் சுவிஸ் ஜெனீவா நகரில் நேற்று புதன்கிழமை மாபெரும் கண்டன ஆர்பாட்டப் பேரணி நடைபெற்றது. அனைத்துலக சமூகத்திடம் நீதி கேட்டு நடைபெற்ற இந்தப் பேரணி, ஜெனீவா தொடரூந்து நிலையத்தில் இருந்து ஆரம்பமாகி ஜெனீவா மனித உரிமை மன்ற, ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற காரியாலயம் வரை சென்றது. சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுவிஸ் வாழ் தமிழர்கள் இப்பேரணியில் பங்கேற்றனர் கடுமையான குளிரின் மத்தியிலும் சிறுவர்களும், குழந்தைகளுடன் தாய்மாரும் தீப்பந்தங்களைச் சுமந்தபடி பங்கேற்றிருந்த இக்கண்டன ஆர்பாட்டப் பேரணி, மிகவும் உணர்ச்சிகரமாகவும்…
-
- 0 replies
- 845 views
-
-
பயங்காரவாதத்தை முறியடிப்பதற்கு, இந்தியாவும், பாக்கிஸ்தானும் மட்டுமன்றிதென்னாசிய பிராந்தியத்தில் உள்ள சகல அயல் நாடுகளும் உதவி புரிய வேண்டுமென சிறீலங்காவின் முதன்மை தளபதி எயார் மார்ஷல் டொனால்ட் பெரேரா அழைப்பு விடுத்துள்ளார். மலேசிய தலைநகரில் இடம்பெறும் உலக பாதுகாப்பு மகநாட்டில் கலந்து கொண்டிருக்கும் டொனால்ட் பெரேரா, இன்று செய்தியாளர்களை சந்தித்தி சிறிலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்பு நிலைப்பாடுகள் குறித்து விளக்கமளித்தார். இம் மாநாட்டில் அமெரிக்கா, பிரான்ஸ், பாக்கிஸ்த்தான், அவுஸ்திரேலியா, நியூசீலண்ட், தென்கொரியா ஆகியவை உட்பட 23 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 984 views
-
-
1948 நவம்பரில் முதல்கோணல் இற்றைவரை முற்றும் கோணல் - சி.இதயச்சந்திரன் மலையகத் தமிழர்கள் 1948 நவம்பர் 15இல் நாடற்றவரானார்கள். அன்றிலிருந்து இற்றைவரை இலங்கை வாழ் தமிழ் மக்களின் மீது இருண்ட வாழ்வு சூழ்ந்து கொண்டுதானிருக்கிறது. வட கிழக்கில் சுயநிர்ணய உரிமைப் போர் வெடித்துள்ளது. மலையக மக்கள் வாழ்வில் மாற்றமில்லை. இருப்பினும், இருட்டினுள் மறைந்த நீதி, இருளைக் கிழித்துக்கொண்டு வெளிக்கிளம்புகிறது. அவ்வொளியில் தமிழ் மக்களைச் சூழ்ந்துள்ள சமாதானக் காவலர்களின் கரும்புகைகள் விலக ஆரம்பித்துவிட்டன. குற்றுயிராய் வீழ்ந்து கிடக்கும் மனிதரை, ஏறி மிதித்துச் சன்னதம் ஆட, பல வல்லரசுக் கோட்டான்கள் நாள் குறித்தாலும், உறுதி தளரா தமிழ்த் தலைமையை அடிபணிய வைக்க முடியாதென்பதை உணர்ந்து…
-
- 0 replies
- 841 views
-
-
இந்திய சண்ட்காரில் ஸ்ரீலங்கா விமானப்படையினர் பயிற்சி
-
- 2 replies
- 1.6k views
-
-
இன்றைய செய்திகள் ஒளி வடிவில் http://www.alaikal.com/index.php?option=co...view&id=193
-
- 1 reply
- 1.3k views
-
-
ஜெனிவா பாராளுமன்றில் ரவிராஜின் படுகொலையை கண்டித்து இரு நிமிட அகவணக்கம். மாமனிதர் ரவிராஜின் படுகொலையை கண்டித்து சுவிற்ஸர்லாந்து நாடாளுமன்றில் சமவுடமைவாதக் கட்சியின் ஏற்பாட்டில், இரு நிமிட அகவணக்கமும், கவனயீர்ப்பு ததீர்மானமும் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழீழ தாயகத்தில் சிறிலங்கா அரசாங்கம் நிகழ்த்தும் தமிழின அழிப்புப் படுகொலைகளை கண்டித்து, மக்கள் கட்சியின் ஏற்பாட்டில், சுவிற்ஸர்லாந்து நாடாளுமன்றத்தின் மேற்சபையில் உள்ளக விவாதம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. மாமனிதரின் படுகொலையை கண்டித்து, அறிக்கை வெளியீட்டிருக்கும் சுவிற்ஸர்லாந்து சமவுடமைத்துவக் கட்சியின் நாடடாளுமன்ற ஊறுப்பினர் றொஐர் நோட்மான், அரசியல் படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, பேச்சுவார்த்தைகளின் மூலம்…
-
- 0 replies
- 1.1k views
-
-
வடமராட்சி கடற்சமரில் அதி சக்திவாய்ந்த படகுகளை புலிகள் பயன்படுத்தினார்களா? [12 - November - 2006] [Font Size - A - A - A] வடமராட்சிக் கடற்பரப்பில் கடந்த வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற கடற்சமரில், கடற்புலிகள் மிகவும் சக்திவாய்ந்த படகுகளைப் பயன்படுத்தினார்களா என்ற கேள்வி படையினர் தரப்பில் எழுப்பப்பட்டுள்ளது. இந்தக் கடற்சமரில் கடற்புலிகளால் பயன்படுத்தப்பட்ட படகுகள் அதி சக்திவாய்ந்தவையாக இருந்ததுடன் அவை நவீனரக ஆயுதங்களையும் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இத்தகைய படகுகளை கடற்புலிகள் இதற்கு முன்னர் நடைபெற்ற கடற்சமர்களில் பயன்படுத்தவில்லை எனவும் தெரிய வருகிறது. இதேநேரம் இந்தச் சமரில் கடற்படையினருக்கு உதவ வந்த ஹெலிகொப்டர் மீதும் கிபிர் மீதும் கடற்புலிப்…
-
- 20 replies
- 5k views
-