ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142590 topics in this forum
-
புனர்வாழ்வுக்கழகப் பணியாளர் விடுவிப்பு - டென்மார்க் ஊடகங்கள் காரணம்! கடந்த சனிக்கிழமை கடத்தப்பட்ட புனர்வாழ்வுக்கழகப் பணியாளர் கிருஸ்ணபிள்ளை கமலநாதன் நேற்று முந்தினம் விடுவிக்கப்பட்டுள்ளார். இவரது விடுதலைக்கு டென்மார்க் ஊடகங்கள் முக்கிய பணியை ஆற்றியுள்ளன. கிருஸ்ணபிள்ளை கமலநாதன் டென்மார்க் வாழ் தமிழ் மக்களால் பராமரிக்கப்படும் சிறுவர் இல்லங்களின் இணைப்பாளராக செயற்படுபவர். இவர் கடந்த சனிக்கிழமை வாழைச்சேனையில் வைத்து இஸ்லாமியத் தீவிரவாதக் குழுவான "ஜிகாத்" குழுவினரால் கடத்தப்பட்டார். "ஜிகாத்" குழுவினரால் கடத்தப்பட்ட கமலநாதன் பின்பு சிறிலங்கா இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார். சிறிலங்கா இராணுவம் கமலநாதனை கருணா குழுவிடம் ஒப்படைத்தது. இப்படிப் பந்தாடப்பட்ட கமலநாதன்…
-
- 1 reply
- 1.2k views
-
-
மண்டபம் தமிழ் அகதி முகாமில் 10 வயது சிறுவனை தமிழக காவல் துறை துணை ஆய்வாளர் கடுமையாகத் தாக்கினார் மண்டபம் தமிழ் அகதி முகாமில் 10 வயது சிறுவன் மதுசன் பொருட்கள் திருடப்பட்டதாய் குற்றம்சாட்டபட்டு, அருகிலுள்ள காவல் நிலையம் ஒன்றுக்கு மாலை அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு விசாரணை என்ற பெயரில், சிறுவனை காவல் நிலைய துணை ஆய்வாளர் கடுமையாக தாக்கியதாய் கூறப்படுகிறது. இதில் சிறுவன் மதுசன், படுகாயமடைந்து உடல் முழுக்க கன்னியது. (முன்னதாய் சிறுமி தாக்கப்பட்டதாய் செய்தி வந்தது) காயம்பட்ட சிறுவனை அருகிலுள்ள மண்டபம் மருத்துமனைக்கு கொண்டு செல்லபட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிறுவன் தாக்கப்பட்ட செய்தியறிந்த தமிழ் அகதிகள் சுமார் 2,000 பேர் மாலையில் மண்டபம் முகாம் விட்டு வெளியே…
-
- 5 replies
- 2k views
-
-
http://www.tamilnaatham.com/pdf_files/than..._2006_07_07.pdf
-
- 4 replies
- 1.9k views
-
-
தமிழீழம் உருவாகினால் கொழும்புத் தமிழ் மக்கள் அங்கு சென்றுவிட வேண்டும் என்று ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். ... ...... சிவாஜிலிங்கம் பேசும் போது குறுக்கிட்ட மேர்வின் சில்வா ஆங்கில மொழியில் புலிகளை பேச்சுக்கு வருமாறு கோரினார். பின்னர் எனது ஆங்கிலம் உங்களுக்கு புரிகின்றதா? என்றும் மேர்வின் சிவல்வா, சிவாஜிலிங்கத்திடம் கேட்டார் அப்போது ஆளும் கட்சியினர் பலமாக சிரித்தனர். ... ..... http://www.eelampage.com/?cn=27378
-
- 16 replies
- 4.3k views
-
-
புலிகளைப் போல் புலனாய்வு அமைப்புக்களை ஒருங்கிணைக்க வேண்டும்: எல்லாவெல மேதானந்த தேரர் தமிழீழ விடுதலைப் போல சிறிலங்காவின் அனைத்து புலனாய்வு அமைப்புகளையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் எல்லாவெல மேதானந்த தேரர் வலியுறுத்தியுள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அவசரகாலச் சட்ட நீட்டிப்பின் மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது: புலனாய்வு அமைப்புக்கள் தனித்தனியே இயங்கி வருவதுதான் நமது பலவீனம். விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை புலனாய்வு அமைப்பானது ஒரே பிரிவாக பொட்டு அம்மானின் கீழ் செயற்படுகிறது. அதைப்போல் அரசாங்கத்தின் புலனாய்வுப் பிரிவுகளும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். தற்போதைய அவசரகாலச் சட்டத்தில் பல குறைபாடுகள் உள்ளன. மன்னர்கள் ஆட்சிக்கா…
-
- 7 replies
- 2k views
-
-
ஓட்டுமடத்தில் நேற்றிரவு கோழிமுட்டை களவெடுத்த ஜனநாயகக்கட்சி ஈ.பி.டி.பி யாழ்ப்பாணம் ஓட்டுமடம் சந்தி மகாதேவா குடும்பத்தினர் வீட்டில் நேற்றிரவு கொள்ளைக் கும்பலான ஈ.பி.டி.பி புகுந்துள்ளது. மேற்படி கொள்ளையில் ஈடுபட்ட ஈ.பி.டி.பி கும்பலானது இராணுவச் சீருடையிலும் சிவிலுடையிலும் சென்றிருந்தனர். மகாதேவா குடும்பத்தினரை கட்டிவைத்துவிட்டு வீட்டை முழுமையான சோதனைக்குட்படுத்திய போதும் கொள்ளையர்களின் கையில் பெறுமதியாக எதுவும் கிடைக்கவில்லை. வீட்டிலிருந்தோரின் உடுப்புக்களையும் அடுப்படிக்குள்ளிருந்த கோழிமுட்டைகளையும் திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர். அரசியல் நீரோட்டத்தில் கலந்துவிட்ட உயர்திரு.கொள்ளைத்தலைவர் டக்ளஸ் தேவானந்தாவின் கொள்ளையர்கள் படையின் கொடுமைகள் யாழ்மண்ணில் பரவலாக நட…
-
- 13 replies
- 3.5k views
-
-
இனப்படுகொலை செய்யும் சிங்களவருக்கு ஆதரவாக செயற்படும் சர்வதேச சமூகம்: தமிழர் மனித உரிமை மையம் கண்டனம் இனப்படுகொலை செய்யும் சிங்களவருக்கு ஆதரவாக சர்வதேச சமூகம் செயற்படுவதற்கு பிரான்ஸ் தமிழர் மனித உரிமை மையம் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழர் மனிதர் உரிமைகள் மையத்தின் பொதுச் செயலாளர் ச.வி.கிருபாகரன் வெளியிட்டுள்ள அறிக்கை: ஜெனீவாவில் 1998 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை உப ஆணைக்குழவின், 50 ஆவது அமர்வில் உரையாற்றிய, அமெரிக்கவை தளமாக கொண்டு இயங்கும், "சர்வதேச கல்வி முன்னேற்றம் என்ற அரச சார்பற்ற அமைப்பின்" பிரதம பிரதிநிதியும், சர்வதேச சட்டத்தரணியுமான திருமதி கரன் பார்க்கர் கூறியதாவது: "எமது அமைப்பின் முக்கிய கருத்து என்னவென…
-
- 0 replies
- 1k views
-
-
தலைவர் அவர்கள் கரும்புலிகளுக்கு மரியாதை செலுத்தும் காட்சி (வீடியோ) http://www.eelatamil.com/karumpulikal/
-
- 5 replies
- 2.9k views
-
-
விருந்துபசாரங்கள் மற்றும் மரண வீடுகளில் சிகரட், புகையிலை வழங்குவதற்குத்தடை! திருமண விருந்துபசாரங்கள் மற்றும் மரண வீடுகளில் மதுபானம் மற்றும் சிகரட், புகை யிலை வகைகளை இலவசமாக வழங்க முடியாது. அத்துடன் 21 வயதுக்கு குறைந்தவர் களுக்கு மதுபானம் மற்றும் சிகரட் வகைகளை விற்பனை செய்வோர் தண்டிக்கப்படுவார்கள்.புகையிலை மற்றும் மதுபானம் மீதான தேசிய அதிகாரசபை சட்டமூலம் நேற்று நாடாளு மன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. அந்தச் சட்ட மூலத்திலேயே மேற்கண்ட தடை கள் விதிக்கப்பட்டுள்ளன. அதில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: திருமண வைபவங்கள், விருந்துபசாரங் கள், மரண வீடுகளில் சிகரட் மற்றும் புகை யிலை வகைளை வழங்கினால் மது மற்றும் சிகரட் பாவனையை ஊக்குவித்தார் என்ற குற் றத் தின்கீழ…
-
- 5 replies
- 2k views
-
-
சரத் பொன்சேகா மீது தாக்குதல் நடத்திய பெண் "கர்ப்பிணி" அல்ல: சந்திரா பெர்னாண்டோ சிறிலங்கா இராணுவ தளபதி சரத் பொன்சேகா மீது தாக்குதல் நடத்திய தற்கொலைப் பெண் கர்ப்பிணி அல்ல என்று காவல்துறை மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். காவல்துறை தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை ஊடகவியலாளர்களிடம் சந்திரா பெர்னாண்டோ கூறியதாவது: கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் இராணுவ தளபதி சரத் பொன்சேகா மீது தற்கொலைத் தாக்குதலுக்கான திட்டம் ரம்புக்கனை பகுதியில் திட்டமிடப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் அனுராதரபும் குருணாகல் வீதியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை மஞ்சுளாதேவி என தெரியவந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் ரம்புக்கனை பகுதிக்கு அப்பெண் வந…
-
- 11 replies
- 2.7k views
-
-
இந்தியா, அயர்லாந்துப் பிரதிநிதிகள் வருகை: திசைமாறுகிறதா இலங்கை அமைதி முயற்சிகள்? இலங்கை அமைதி முயற்சிகள் மற்றொரு திசையை நோக்கி நகருவதைப் போல் இந்தியா மற்றும் அயர்லாந்து தூதுவர்களின் வருகை இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவின் திடீர் கரிசனை, அயர்லாந்தின் நுழைவு மற்றும் மகிந்தரின் நேரடிப் பேச்சுக்கான இரகசிய செயற்பாடு ஆகியவை அமைதி முயற்சிகளின் அடுத்த கட்டத்தில் ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த விடயங்களுக்குச் செல்லும் முன்பாக கடந்த 4 ஆண்டுகாலம் நடந்த "அமைதி" முயற்சிகள் தொடர்பாக ஒரு பார்வையை செலுத்துவோம். 2002 ஆம் ஆண்டு யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அதன்பின்னர் ஆறு சுற்றுப் பேச்சுக்கள் ஒரே மூச்சாக ஓடி விடுதலைப் பு…
-
- 5 replies
- 1.7k views
-
-
போராட்ட வரலாற்றில் தனி மனிதர்களால் மேற்கொள்ளப்பட்ட அருஞ்செயல்கள் எண்ணிலடங்காதவை: யோகரட்ணம் யோகி தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தனி மனிதர்களால் மேற்கொள்ளப்பட்ட அருஞ்செயல்கள் எண்ணிலடங்காதவை- பல வெளியே தெரியாதவை என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும், வரலாற்றுத்துறைப் பொறுப்பாளருமான யோகரட்ணம் யோகி தெரிவித்துள்ளார். கரும்புலிகள் நாளையொட்டி விடுதலைப் புலிகளின் உத்தியோகப்பூர்வ வானொலியான புலிகளின் குரலில் அவர் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்: இன்று கரும்புலிகளை நினைவு கூறும் நாள். அவர்களது தேசப் பக்தியும் வீர உணர்வும் எமது மக்களின் மனதில் ஆழமாக ஊடுருவியுள்ளது என்பதை வெளிப்படுத்தும் நாள். தேசியத் தலைவர் அவர்கள் குறிப்பிட்டது போல், இக்கட்…
-
- 1 reply
- 1.6k views
-
-
Rape and Murder of a Young Mother in Mannar: Ida Camelita, Kantharasa Jeyamalar, Bahiya Ummah, Ehambaram Nanthakumar Wijakala, Sinnathamby Sivamani and now Mary Madeleine share something awful in common. They were all allegedly raped and tortured (four of them were brutally murdered) in Mannar by the Sri Lankan armed forces. On June 8 th 2006, a young mother, Mary Madeline, her husband, Moorthy Martin, son Dilakshan and daughter Lakshika were brutally tortured and murdered in their home in Vankalai, Mannar. Neighbors saw three Sri Lanka military personnel near their house around the time of murder but, while the soldiers have acknowledged that they…
-
- 0 replies
- 1.6k views
-
-
http://www.tamilnaatham.com/articles/2006/...ilanthan/04.htm
-
- 0 replies
- 1.5k views
-
-
தம்மையே உயிராயுதங்களாக்கிய கரும்புலிகள் நினைவை போற்ற தமிழர் தாயகம் எழுச்சிக் கோலம் தமிழீழ தாயக விடுதலைக்காக உயிராயுதங்களாக தம்மை அர்ப்பணித்து வீரகாவியங்களான கரும்புலிமாவீரர்களை போற்றுகின்ற கரும்புலிகள் நாளுக்காக தாயக தேசம் உணர்வெழுச்சியுடன் தயாராகிறது. கரும்புலி மாவீரர்கள் அனைவரையும் ஒன்று சேரப்போற்றுகின்ற நாள் யூலை 5. தாயகம் எங்கணும் கரும்புலி மாவீர்களின் திருவுருவப்படங்கள் தாங்கிய ஊர்திகளின் பவனிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தாயகம் எங்கணும் மஞ்சள் சிவப்புக்கொடிகள் கட்டப்பட்டு எழுச்சிக்கோலம் பூண்டுள்ளது. கரும்புலிகளின் திருவுருவப்படங்கள் சுமந்த நினைவுப் பந்தல்கள் பொது இடங்களில் அமைக்கப்பட்டு வணக்க நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. கரும்புலி…
-
- 5 replies
- 1.8k views
-
-
சதுரங்க ஆட்டத்தில் "தமிழீழம்" - 5 கடந்த ஆறு மாத காலமாக இலங்கையில் நடந்து வரும் சண்டைகளுக்கு புலிகள் மீது கருணா குழு என்ற பெயரில் இராணுவமும், இராணுவம் மீது பொங்கு தமிழ்ப் படை என்ற பெயரில் புலிகளும் மறைமுகமாக தொடுக்கும் தாக்குதல் ஒரு முக்கிய காரணம். இரு பிரிவுகளின் உளவுப்படையினர் கடும் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த சமயத்தில் தான் புலிகள் மீதான கனடா மற்றும் ஐரோப்பிய யூனியன் தடை விதித்தன. கனடாவின் தடை எதிர்பார்த்த ஒன்று என்பதால் அது ஆச்சரியம் அளிக்க வில்லை. ஐரோப்பிய யூனியன் தடை விதிக்கக் கூடும் என கடந்த காலங்களில் எச்சரிக்கை மற்றும் நிர்பந்தங்களை வெளியிட்டு இருந்தாலும், ஐரோப்பிய யூனியன் தடை விதிக்க கூடும் என்ற நிலை இருந்தாலும், ஒரு சில நாட்களில் திடீர் என எடுத்த முடிவு …
-
- 1 reply
- 1.5k views
-
-
கரும்புலிகள் தினத்தை முன்னிட்டு பொட்டாமான் ஆற்றிய உரையின் ஒளிப்பதிவை இங்கே காணலாம். http://www.eelatamil.com/ எமது பலமே எமக்கு நிரந்தர சமாதானத்தைத் தரும்.எமது பலத்தை வளர்த்தெடுக்க ஒட்டுமொத்த புலம் பெயர் மக்களின் பங்களிப்பு அவசியம்.பொருளாதார உதவிகள் மட்டும் அன்றி தொழில் நுட்ப, ஆய்வு ரீதியான பங்களிப்புக்களும் அவசியம்.இந்த பலமே எமது மக்களின் பாதுக்காப்பை உறுதிப் படுத்தும்.
-
- 3 replies
- 2.2k views
-
-
சிறிலங்கா திரும்பமாட்டார் சந்திரிகா [திங்கட்கிழமை, 3 யூலை 2006, 15:48 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நீண்டகாலத்திற்கு சிறிலங்கா திரும்ப மாட்டார் என்று கூறப்படுகிறது. எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்கு முன்னர் நாடு திரும்புவதற்கு முன்னர் திட்டமிட்டிருந்த போதிலும் தற்போது அந்த எண்ணத்தைக் கைவிட்டு விட்டதாகவும் நீண்டகாலத்திற்கு அவர் நாடு திரும்ப மாட்டார் என்றும் சந்திரிகாவின் தற்போதைய செயலாளர் பியதாச திசநாயக்க தெரிவித்துள்ளார். மீண்டும் நாடு திரும்பும் வரை சுதந்திரக் கட்சியில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டாம் என்று அவர் கட்சிக்கு தெரிவித்துள்ள போதிலும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமையினால் அவ…
-
- 5 replies
- 2.4k views
-
-
புலிகளுக்கு அவதூறை ஏற்படுத்தியமை ஐரோப்பிய ஒன்றியத்தின் பாரிய தவறு - மாட்டின் மக்கன்ஸ் தமிழீழ மக்களைப் பிரதிநிதிப்படுத்தும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அவதூறு ஏற்படுத்தியதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் பாரிய தவறை இழைத்துள்ளது என மாட்டின் மக்கன்ஸ் தெரிவித்துள்ளார். இன்று தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளரைச் சந்தித்த பின்னர் ஊடகவியலாளருக்கு வழங்கிய செவ்வியிலேயே இதமை அவர் தெரிவித்துள்ளார். சமாதான முன்னெடுப்புக்களில் சலக தரப்பினரும் சமத்துவமாகவும் மரியாதையுடனும் நடாத்தப்படுவது இன்றியமையாதது என சுட்டிக்காட்டியுள்ள மாட்டின் மக்கன்ஸ் சகல விடயங்களையும் உள்ளடக்கிய கலந்துரையாடல் ஊடாகவும் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை மூலமாகவும் உறுதி மொழிகள் நிறைவேற்றப்படும் சமாதான முன்ன…
-
- 3 replies
- 2.1k views
-
-
போர்நிறுத்த கண்காணிப்பு குழுவில் அங்கத்துவம் வகிக்கும் டென்மார்க், பின்லாந்து, சுவீடன் நாட்டு பிரதிநிதிகள் எதிர்வுரும் செப்டெம்பர் முதலாம் திகதிக்குள் வெளியேற வேண்டும் என சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளாதக செய்திகள் தெரிவிக்கின்றன இது பற்றிய உண்மை இன்னும் தெரியவில்லை.
-
- 85 replies
- 8.2k views
-
-
திருமணமாகாத லெப்.ஜெனரல் பாரமி குலதுங்கவின் மனைவி, பிள்ளைகளுக்கு பிரதமர் அனுதாபம் [03 - July - 2006] [Font Size - A - A - A] பன்னிப்பிட்டியவில் நடைபெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் பலியான திருமணமாகாத லெப். ஜெனரல் பாரமி குலதுங்கவின் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்க தனது அனுதாபத்தைத் தெரிவித்துள்ளார். லெப். ஜெனரல் பாரமி குலதுங்கவிற்கு இறுதி அஞ்சலி செலுத்தும் பொருட்டு, அவரது வீட்டிற்குச் சென்ற பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்க, பிரதமர் என்பதற்காக தனது அனுதாபக் கடிதத்தை அங்கு கையளித்தார். அக் கடிதத்தில் இராணுவ அதிகாரியின் பிரிவால் துயருறும் அவரது மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் தமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிப்பதாக குறிப்பிடப்பட்…
-
- 5 replies
- 2.3k views
-
-
நார்வேயைத் தோற்கடித்த மேற்குலக இராசதந்திரம் - ஜெயராஜ் போர் நிறுத்த உடன்பாட்டின் எதிர் காலம் பெரும் கேள்விக்கு உள்ளாகியுள்ளது. இன்று யுத்த நிறுத்தம் ஒன்று அமுலில் உள்ளதா? என்ற கேள்வியை எழுப்பும் அளவிற்கு ஓர் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான யுத்தம் நடந்து கொண்டிருக் கின்றது என்பதே கள யதார்த்த மாகும். ஒருபுறத்தில் யுத்த நிறுத்த மீறலானது பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது போன்ற வகையில் மேற்கொள்ளப்படுகின்றது. குறிப்பாக, மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கை மற்றும் தெரிவு செய்யப்பட்ட இலக்குகள் மீதான தாக்குதல் என்ற ரீதியில் சிறிலங்கா விமானப்படை தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இதேசமயம், நார்வேத் தரப்பு சமாதானப் பேச்சுவார்த்தைகள் தொடர்பாக மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல…
-
- 1 reply
- 1.4k views
-
-
சர்வதேச ரீதியில் மீண்டும் வலை விரிப்பும் வியூக வகுப்பும் இலங்கை இனப்பிரச்சினைக்கு சம்பந்தப்பட்ட இரு பிரதான தரப்புகளாலும் அமைதி வழியில் சமாதானப் பேச்சுக்கள் மூலம் தீர்வுகாணும் விடயத்தில் பலம் பொருந்திய நாடுகளின் தனிப்பட்ட புவியியல், கேந்திர, அரசியல் அபிலாஷைகளும், கொள்கை நிலைப்பாடு களும், அதிகார வீச்சுகளும் அளவுக்கு அதிகமாக தலையீடு செய்யும் ஆபத்து இருப்பது குறித்து இப்பத்தியில் ஏற்கனவே பலதடவை சுட்டிக் காட்டி வந்துள்ளோம். ரணிலின் முன்னைய ஐ.தே.கட்சி அரசு, தமிழீழ விடு தலைப்புலிகளுடன் அமைதி முயற்சிகளை ஆரம்பித்த காலத்திலேயே இத்தகைய தலையீடுகள் இருந்து வந்தமையை அனைவரும் அறிவர். உலக நாடுகளின் திரள்வான சர்வதேச சமூகம், அப் போதே அந்த சமாதான முயற்சிகளின்போது தீர்வுக்…
-
- 16 replies
- 3.5k views
-
-
தமிழர்களுக்காக குரல் குடுப்பதினால் என்னையும் பயங்கரவாதி என்று சொல்லுகிறார்கள் - அவுச்திரெலியா தொழில்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் மேர்வி http://www.tamilbrisbane.com/video/johnmurphy.htm
-
- 3 replies
- 2.4k views
-
-
சற்கின்ட சிங்கள நாளிதழின் செய்தியாளர் சம்பத் லக்மல் இன்று காலை இனந்தெரியாத நபர்களினால் தெகிவளையில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இவர் இராணுவ அரசியற் கட்டுரைகளை மேற்குறித்த பத்திரிகையில் எழுதிவருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் பத்திரிகையாளர்கள் கொல்லப்படும்போது பார்த்துக்கொண்டிருந்த அரசு இனி என்ன செய்கிறது என்று பார்ப்போம்.
-
- 6 replies
- 1.8k views
-