Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் முன்னேறியுள்ளதாக இலங்கை இராணுவம் கூறுகிறது இலங்கையில் யாழ் குடாநாட்டில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளுக்கு தங்களது படைகள் முன்னேறியுள்ளதாக இலங்கை இராணுவம் கூறியுள்ளது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பிரதேசத்தில், சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு தனது படையினர் முன்னேறி விடுதலைப் புலிகளின் முன்னணி காவலரண் நிலைகளை கைப்பற்றி இருப்பதாகவும் அது கூறியுள்ளது. அதேவேளை முகமாலை பகுதியில் இலங்கை இராணுவத்தினருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில் கடந்த சில தினங்களாகத் தொடரும் இந்த மோதல்களில் இரு தரப்பிலும் 148 பேர் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பி…

  2. ஐ.தே.கவுடன் சேர்ந்து அமைக்கும் தேசிய அரசில் ஜே.வி.பியையும் உள்வாங்க ஜனாதிபதி விருப்பம் மிலிந்த மொறகொடவிடம் அவரே நேரில் வெளியிட்ட தகவல் இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றி ணைந்து தேசிய அரசாங்கமொன்று அமையுமானால் அதில் ஜே.வி.பி யின ரையும் உள்வாங்கிக் கொள்வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத் தேசித்திருக்கிறாரென நம்பகரமாக அறியமுடிகிறது. கடந்த வார இறுதியில், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப் பினர் மிலிந்த மொறகொடவைச் சந் தித்த போது ஜனாதிபதி இவ்வாறான அபிப்பிராயத்தை வெளியிட்டிருக்கி றாரெனத் தெரியவருகிறது. தேசிய அரசு ஒன்றிற்குள் ஜே.பி.பியினருக்கு இடமளிக்காமல் அவர்களைத் தனியே விட்டால் வெளியில் இருந்து கொண்டு அவர்கள் அரசுக்குத் தொல்லைதரலாம் என்பதால் ஜனாதி பதி இவ்வாறான விரு…

    • 2 replies
    • 1.1k views
  3. பதிவில் இருந்து........... '''தெகிவளையில் கடத்தப்பட்ட தமிழ் வர்த்தகர் சுட்டுக்கொலை''' தெகிவளையில் கடத்தப்பட்ட தமிழ் வர்த்தகர் சுட்டுக்கொலை கொழும்பு, தெகிவளையில் வைத்து நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு கடத்திச் செல்லப்பட்ட தமிழ் வர்த்தகர் ஒருவர், சுட்டுக் கொலை செய்யப்பட்ட நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இதேவேளை பம்பலப்பிட்டியில் வைத்து கடந்த மாதம் 29 ஆம் திகதி கடத்திச் செல்லப்பட்ட வர்த்தகர் ஒருவர் நேற்று முன் தினம் சனிக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளார். தெகிவளை சுபத்திராராம வீதியில் தொலைத் தொடர்பு நிலைய மொன்றை நடத்தி வந்த வட பகுதியைச் சேர்ந்த எம்.சூரியகுமார் (வயது 26) என்ற தமிழ் வர்த்தகரே கடத்திச் ச…

    • 2 replies
    • 1.2k views
  4. யாழ் மாவட்ட நீதிபதி திருமதி சிறீநிதி நந்தசேகரனின் வெளிக்கள செயற்பாடுகளுக்கு நீதிசேவைகள் ஆணைக்குழுவினால் தடை யாழ்ப்பாணத்தில் கடந்த சில மாதங்களாக இடம் பெற்று வரும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் செயலபாட்டில் இவர் பொலிஸார் மற்றும் கிராம அலுவலர்களுடன் இணைந்து சிறந்த தொரு சேவையை யாழ் மக்களுக்கு இலங்கை சட்டத்திற்கு உட்பட்டு செய்து வந்த யாழ் மாவட்ட நீதிபதி திருமதி சிறீநிதி நந்தசேகரனின் வெளிக்கள செயல்பாடுகளுக்கு நீதிசேவைகள் ஆனைக்குழுவினால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இத்துடன் யாழ்ப்பாணத்தில் இனம் தெரியாதவர்கள் மேற் கொண்டு வரும் வீதிக்கு வீதியான படு கொலைகளில் அகப்பட்டவாகளின் சடலங்களை உடனுக்குடன் நேர காலம் இன்றி குறிப்பி;ட்ட இடத்திற்குச் சென்று பார்வையிட…

  5. தமிழர் புனர்வாழ்வு கழகம் இலங்கை நீதிமன்றதால் தங்களது வைப்பக கணக்குகள் முடக்கபட்டதை எதிர்த்து உயர்ந்திமன்றத்தில் ஆட்சேபனை மனு கொடுக்கவுள்ளதாக அதன் ஆலோசகர் அர்ஜ~ன் எதிர்வீரசிங்கம் தெரிவித்துள்ளார். தங்களது சட்ட ஆலோசகர்கள் இதுபற்றி விவாதித்து வருவதாகவும் மிகவிரைவில் அடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் "Asian Tribune" க்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். Lanka: Tamil Rehabilitation Organisation to appeal High Court ruling Mon, 2006-09-11 04:33 By Munza Mushtaq - Reporting from Colombo for Asian Tribune Colombo, 11 September, (Asiantribune.com): The Tamil Rehabilitation Organisation (TRO) is seriously considering to appeal the recent Colombo High C…

  6. 80 தமிழ் இளைஞர்களை காணவில்லை [திங்கட்கிழமை, 11 செப்ரெம்பர் 2006, 18:17 ஈழம்] [ச.விமலராஜா] இலங்கையில் கடந்த ஒரு மாதத்தில் 80 தமிழ் இளைஞர்களைக் காணவில்லை என்று சிறிலங்கா மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மனித உரிமைகள் அலுவலக ஒருங்கிணைப்பாளர் துரைராஜா சுரேந்திரராஜா கூறியதாவது: கடந்த ஓகஸ்ட் மாதம் மட்டும் 67 பேரை காணவில்லை என்று முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இவர்களில் 30 வயதுக்கும் குறைந்த 50 பேரின் இருப்பிடம் குறித்த தகவல் எதுவும் கிடைக்கவில்லை. காணாமல் போனோரில் 25 இளைஞர்களை வீடுகளிலிருந்தும் வீடுகளிலிருந்து வெளியே சென்றிருந்தபோதும் சிறிலங்கா இராணுவம் கைது செய்ததாக முறைப்பாடு செய்துள்ளோர் தெரிவ்த்துள்ளனர். இவர்களில் சிலர் அட…

  7. வடபோர் முனையில் நேற்றிரவு உக்கிரமோதல் யாழ். தென்மராட்சி போர் முன்னரங்கின் கிளாலி மற்றும் முகமாலை பகுதிகளில் நேற்று இரவு 7.30 மணிமுதல் தமிழீழ விடுதலைப் புலிகளிற்கும் சிங்களப் படைகளிற்கும் இடையே உக்கிரமோதல்கள் நடைபெற்றுள்ளதாக கிளிநொச்சியில் உள்ள வட்டாரங்களை மேற்கோள் காட்டி தமிழ்நெட் செய்தி வெளியிட்டுள்ளது. இரவு 7.30 மணியளவில் ஆரம்பித்த இந்த மோதல்கள் நள்ளிரவு வரை தொடர்ந்ததாக தமிழ்நெட் மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை பாசையூர் கொழும்புத்துறை மற்றும் அரியாலை கிழக்கு ஆகிய கரையோரப் பகுதிகளிலிருக்கும் சிங்களப் படைகளின் நிலைகள் மீது விடுதலைப் புலிகளால் ஆட்டிலறித் தாக்குதல் நடத்தப்பட்டது. விடுதலைப் புலிகள் ஏவிய எறிகணைகள் இராணுவ நிலைகள் மீதும் அதனையண்டிய பகுதிகள் …

  8. [திங்கட்கிழமை, 11 செப்ரெம்பர் 2006, 18:11 ஈழம்] [ம.சேரமான்] மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேச எல்லைப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா இராணுவத்துக்கும் இடையே மோதல் நடைபெற்றது. வாழைச்சேனை பிரதேச எல்லையோரப் பகுதியான கஜூவத்தையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30 மணி முதல் ஒரு மணிநேரத்துக்கு மேல் இருதரப்பினரிடையே எறிகணைத் தாக்குதல் நடந்தது. இருதரப்பு சேத விவரங்கள் வெளியாகவில்லை. இம்மோதலையடுத்து அப்பகுதியிலிருந்து பொதுமக்கள் வெளியேறினர். இந்நிலையில் அப்பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை காலை 7 மணியளவில் பாரிய சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. http://www.eelampage.com/?cn=28742

    • 0 replies
    • 951 views
  9. [திங்கட்கிழமை, 11 செப்ரெம்பர் 2006, 18:17 ஈழம்] [ச.விமலராஜா] இலங்கையில் கடந்த ஒரு மாதத்தில் 80 தமிழ் இளைஞர்களைக் காணவில்லை என்று சிறிலங்கா மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மனித உரிமைகள் அலுவலக ஒருங்கிணைப்பாளர் துரைராஜா சுரேந்திரராஜா கூறியதாவது: கடந்த ஓகஸ்ட் மாதம் மட்டும் 67 பேரை காணவில்லை என்று முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இவர்களில் 30 வயதுக்கும் குறைந்த 50 பேரின் இருப்பிடம் குறித்த தகவல் எதுவும் கிடைக்கவில்லை. காணாமல் போனோரில் 25 இளைஞர்களை வீடுகளிலிருந்தும் வீடுகளிலிருந்து வெளியே சென்றிருந்தபோதும் சிறிலங்கா இராணுவம் கைது செய்ததாக முறைப்பாடு செய்துள்ளோர் தெரிவ்த்துள்ளனர். இவர்களில் சிலர் அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டிர…

  10. நடைபெற்றுவரும் மோதலில் 33 இராணுவத்தினர்பலி 132 பேர் காயமடைந்துள்ளனர். தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் நேற்று ஞாயிறு மாலை முதல் கிளாலி, முகமாலை பகுதிகளில் விடுதலைப்புலிகளிற்க்கும், ஸ்ரீலங்கா இராணுவத்திற்க்கும் இடையே மோதல் நடைபெற்றது. முகமாலை பகுதியில் இன்றும் மோதல் தொடரர்வதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது. சனிக்கிழமை முதல் முகமாலையில் நடைபெற்றுவரும் மோதலில் 33 இராணுவவீரர்கள் பலியானதுடன் 132 பேர் காயமடைந்துள்ளனர். ஏறக்குறைய 115 விடுதலைப்புலிகள் பலியாகி இருக்கலாம் என்றும் தொடர்ந்தும ஷெல் தாக்குதல்கள் இடம்பெறுவதால் இரு தரப்பின் சேத விபரம் சரியாகத் தெரியவில்லையென ஊடக மத்திய நிலையம் மேலும் தெரிவித்தது. இதேவேளை பாசையூர், கொழும்புத்துறை, …

  11. சம்பூரை இராணுவத்தினர் மீட்ட வெற்றியை `கேக்' வெட்டி கொண்டாடிய ஜனாதிபதி சம்பூரை இராணுவத்தினர் கைப்பற்றிய வெற்றியை மகிந்த ராஜபக்ஷ கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார். ஆங்கில நாளிதழ் ஒன்றின் பாதுகாப்பு விவகார ஆய்வாளரின் கட்டுரையில் இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; கடந்த செவ்வாய்க்கிழமை பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன்போது ஹில்டன் ஹோட்டலில் இருந்து 4 கிலோ எடையுள்ள கேக்கை ஜனாதிபதி வாங்கியுள்ளார். எனினும் அந்தக் கேக்கை சாதாரணமாக பரிமாற அவர் அனுமதிக்கவில்லை. இக் கேக்கை இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகாவை அழைத்து வெட்டச் சொல்லியுள்ளார். அதன்பின்னர் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் வசந்த கரன்னகொடவையும் அவரைத் தொடர்ந்து விமானப்படைத் தளபத…

    • 8 replies
    • 3.1k views
  12. வடமுனையில் புலிகளிற்கும்,படையினரிற்கும

  13. படைகளின் மனித உரிமை மீறல்கள் ஐ.நா. மனித உரிமைக் குழுவின் முன்! இலங்கை அரசுக்கு எதிராகப் பிரேரணை கொண்டுவர ஐரோப்பிய ஒன்றியம் முஸ்தீபு மனித உரிமை மீறல்களுக்கு இலங்கை அரசுப் படைகளைக் குற்றம் சுமத்தும் பிரேரணை ஒன்றை ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் முன்வைக்க ஐரோப்பிய ஒன்றியம் முஸ்தீபு செய்து வருவதாகக் கூறப்படுகிறது. எதிர்வரும் 18ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸி லின் கூட்டத்தொடரில் அந்தப் பிரேரணை முன்வைக்கப்படவிருக்கிறது. கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில வார இதழ் ஒன்றுக்கு அதன் லண்டன் செய்தி யாளர் அனுப்பிய செய்தியில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கின்றத

  14. தந்திரப் போரில் மாட்டிக்கொண்ட நோர்வே -சி.இதயச்சந்திரன்- இன்னுமொரு 'யாழ்ப்பாண இடப்பெயர்வு" மூதூரில் நடைபெற்றுள்ளது. குறிப்பாக மூதூர் கிழக்குக் கிராம தமிழ் மக்கள் கூட்டமாக வெளியேறியுள்ளனர். அவர்களின் வாழ்வாதார நிலைகள் அரச தாக்குதல்களினால் சிதறலாக்கப்பட்டுள்ளன. இறுதிப் போரொன்று ஆரம்பித்தால் தமது இராணுவத் தாக்குதல்கள் இவ்வாறே அமையுமென சிறிலங்கா அரசு உணர்த்தியுள்ளது. தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் யுத்த நிறுத்த ஒப்பந்த எல்லைகளுக்கு அப்பாலும், கண்காணிப்புக்குழுவின் நேர்முக வர்ணனைகளைக் கடந்தும், மனித உரிமைகளைக் காப்பாற்றுவதற்காகக் கூறும் புள்ளி விபரச் சேகரிப்பாளர்களின் புலம்பல்களைத் தாண்டியும் வேறொரு நிலைக்குள் வந்துவிட்டார்கள். விடுதலைப் புலிகளும், சிறில…

  15. யுத்த நிலைமை பற்றி இந்தியாவுக்கு விளக்க ஜாதிக ஹெல உறுமயவின் குழு புதுடில்லிக்கு! நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் அரச படையினருக்கும், தமிழீழ விடு தலைப் புலிகளுக்குமிடையில் இடம்பெற்று வருகின்ற தாக்குதல் நடவடிக்கைகள் என் பன பற்றி இந்திய அரசுக்கு விளக்கிக் கூறு வதற்காக ஜாதிக ஹெல உறுமயவின் குழு வொன்று மிக விரைவில் இந்தியா செல்லத் தீர்மானித்துள்ளது. அங்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட பல இந்தியத் தலைவர்களைச் சந்தித்து இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து விளக்கமளிக்கப்படும் என ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரும், நாடாளு மன்ற உறுப்பினருமான வண. எல்லாவெல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகை யில், ""தமிழீழ விடுதலைப் புலிகள் தொட…

  16. படைகளின் மனித உரிமை மீறல்கள் ஐ.நா. மனித உரிமைக் குழுவின் முன்! இலங்கை அரசுக்கு எதிராகப் பிரேரணை கொண்டுவர ஐரோப்பிய ஒன்றியம் முஸ்தீபு மனித உரிமை மீறல்களுக்கு இலங்கை அரசுப் படைகளைக் குற்றம் சுமத்தும் பிரேரணை ஒன்றை ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் முன்வைக்க ஐரோப்பிய ஒன்றியம் முஸ்தீபு செய்து வருவதாகக் கூறப்படுகிறது. எதிர்வரும் 18ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸி லின் கூட்டத்தொடரில் அந்தப் பிரேரணை முன்வைக்கப்படவிருக்கிறது. கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில வார இதழ் ஒன்றுக்கு அதன் லண்டன் செய்தி யாளர் அனுப்பிய செய்தியில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கின்றத

  17. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிகாரத்தை பரவலாக்க தான் தயார் என ஜனாதிபதி தெரிவித்துள்ள போதிலும் மிகவும் நம்பிக்கையுடன் யுத்தத்தை மேற்கொள்வதாக ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்புச் செயலாளர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார். வார இதழ் ஒன்றுக்கு எழுதியுள்ள கட்டுரையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். நிதி சட்டத்திட்டங்கள், கேள்வி பத்திர நடைமுறை, கணக்காய்வு சட்டங்கள் இவை எதனையும் கவனத்தில் கொள்ளாது ஜனாதிபதி கடன்களை பெற்று யுத்தத்திற்காக அதிகளவான பணத்தை செலவிடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் http://eelampress.com/index.php?subaction=...t_from=&ucat=2&

  18. மட்டக்களப்பு - வாழைச்சேனை கறுவாக்கேணியில் சிறிலங்கா இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டுச்சம்பவத்தில் விடுதலைப் புலி சந்தேக நபர்கள் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு 7.55 மணியளவில் நடைபெற்றது. கறுவாக்கேணி வித்தியாலயம் அருகே சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் மீது இவ்விரு இளைஞர்களும் தாக்குதல் நடத்திய போது இராணுவத்தினரின் பதில் தாக்குதலில் இவர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. கொல்லப்பட்டவர்களிடமிருந்து மூன்று கைக்குண்டுகளையும், இரண்டு கைத்துப்பாக்கிகளையும், இரண்டு சயனைட் வில்லைகளையும் கைப்பற்றியுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்டவர்கள் 26 வயது மதிக்கத…

  19. லண்டனிலிருந்து திருப்பியனுப்பப்பட்ட தமிழர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தற்கொலை லண்டனிலிருந்து திருப்பியனுப்பப்பட்டு கடந்த ஜூலை மாதம் சிறிலங்கா கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்து தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இவர் தற்கொலை செய்துள்ளார் என்று கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் தெரிவித்துள்ளார். தற்கொலை செய்து கொண்டவர் ஜெயக்குமார் சுப்பிரமணியம் என்று கடமை நேர முகாமையாளர் தெரிவித்தார். கடந்த ஜூலை மாதம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இவர், சட்டச்சிக்கல்கள் காரணமாகவும் தேவையான ஆவணங்கள் இன்மையாலும் நாட்டுக்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படாமல் குடிவரவு-குடியகல்வு திணைக்கள அ…

    • 10 replies
    • 2.5k views
  20. Started by Panangkai,

    Heavy fighting rages in Muhamalai, Kilali [TamilNet, September 10, 2006 19:01 GMT] Heavy artillery shelling and fighting between the Sri Lankan forces and the Liberation Tigers erupted in Kilali and Muhamalai Forward Defence Line (FDL) of the Northern Front from 7:30 p.m. Sunday, sources in Kilinochchi said. Artillery shelling and gunfire were continuing Sunday midnight. The SLA had suffered heavy casualties Saturday when it launched a fresh offensive towards Liberation Tigers of Tamil Eelam (LTTE) FDL. Meanwhile, Sri Lankan Police in Kodikamam Sunday said they had seven bodies of Tamil youths, five males and two females, killed in in the clashes in Thenm…

  21. UNITED NATIONS (Reuters) - Fiji said on Friday it never intended to sponsor a British member of the European Parliament as a candidate for U.N. secretary-general, thereby eliminating him from the race, the council's president said. The almost-candidate, Niranjan Deva-Aditya, 58, who also goes by the name of Nirj Deva, serves as a British Conservative Party member of the European Parliament as well as an ambassador at large from his native Sri Lanka.

    • 0 replies
    • 930 views
  22. இராணுவத்தினர் மீதும் கிபிர் தாக்குதல் சிப்பாய் பலி; இரு படையினர் காயம் Thursday, 07 September 2006 வடமராட்சி கிழக்கு நகர்கோவில் பகுதியில் விமானப் படையினர் நேற்று புதன்கிழமை நடத்திய தாக்குதலில் இராணுவச் சிப்பாயொருவர் உயிரிழந்ததுடன் இரு படையினர் படுகாயமடைந்துள்ளனர். கிபிர் விமானமொன்று புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியெனக் கருதி நடத்திய தாக்குதலிலேயே இந்த உயிரிழப்பும் படுகாயமும் ஏற்பட்டதாகவும் படையினர் தெரிவித்தனர். பதுங்கு குழிகளில் கடமையிலிருந்தவர்கள் மீதே கிபிர் விமானம் தவறுதலாக குண்டு வீசியதாகவும் இராணுவ தரப்புச் செய்திகள் தெரிவித்தன. இச் சம்பவத்தில் காயமடைந்த இராணுவ சிப்பாய்கள் இருவரும் பலாலி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று கிளிநொச்சி மற்றும…

  23. சம்பூர் மீட்புக்கான சமர் வெடிக்கும்! போர் நிறுத்த உடன்படிக்கைக்கு முழுவதும் முரணான வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சம்பூர்ப் பிரதேசத்தை சிறிலங்கா தேசம் தமது உச்ச வலுவைப் பயன்படுத்தி ஆக்கிரமித்து வெற்றி முரசு கொட்டி நிற்கின்றது. பல பொது மக்களை கொன்றழித்து. தமிழ் மக்களின் வாழ்விடங்களை நிர்மூலம் செய்து ஒட்டு மொத்தமாக அந்தப் பூமியை இடுகாடாக்கி விட்டு அதில் தமது வீரப் பிரதாபங்களை புகழ்ந்து பேசிக் கொண்டிருக்கின்றது. அது மாத்திரமின்றி சம்பூர் பிரதேசம் ஆக்கிரமிக்கப்பட்ட பின்னர் பேரினவாதிகளிடம் இருந்து வரும் கருத்துக்களை அவதானிக்கின்ற போது இனி எந்த விதத்திலும் சமாதான வழிமுறைகள் நடைமுறைக்கு வராது என்பது தெட்டத்தெளிவாக தெரிகின்றது. …

    • 7 replies
    • 2.8k views
  24. Started by professor,

    ஆனையிரவை கைப்பற்றும் சண்டையை ஆரம்பிக்கப்போறதா சிங்கள அரவாங்கம் அறிவிப்பு. ibc 3pm news

    • 5 replies
    • 2.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.