Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. செஞ்சோலை வளாகத்தில் சிறிலங்கா விமானப்படையினரால் நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து நேற்று சென்னை நகர உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் ஏற்பாட்டில் பாரிய மனிதச் சங்கிலிப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. http://www.sankathi.org/news/images/stories/August2006/2006082302.jpghttp://www.sankathi.org/news/images/stories/August2006/2006082303.jpghttp://www.sankathi.org/news/images/stories/August2006/2006082303.jpg

  2. வடபோர் முனையை அண்டிய மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படை குண்டுத் தாக்குதலை நடத்தியது. இன்று காலை வடபோர் முனையை அண்டிய மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படை குண்டுத் தாக்குதலை நடத்தியது. இதனால், பொதுமக்களின் குடியிருப்புக்களுக்கு சேதம் ஏற்பட்டிருக்கின்றது. மக்கள் ஏற்கனவே அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு சென்றிருந்தமையால் உயிரிழப்புக்கள், காயங்கள் தவிர்க்கப்பட்டிருக்கின்றன. இதேவேளை இன்று திருகோணமலை மூதூரில் இருந்து இடம் பெயர்ந்த மக்கள் ஒருதொகுதியினர் மட்டக்களப்புக்ககு சென்றிருக்கின்றனர். அவர்கள் அங்குள்ள சிங்கள மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியை நோக்கி சிறிலங்கா பட…

  3. மட்டக்களப்பில் இன்றும் சிறிலங்காப் படையினர் எறிகணை வீச்சுத் தாக்குதல் மட்டக்களப்பில் இன்றும் சிறிலங்காப் படையினர் மக்கள் குடியிருப்புக்களை நோக்கி எறிகணை வீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.மட்டக்களப்பு நகரில் உள்ள சிறிலங்காப் படை முகாமிலிருந்து இன்று புதன்கிழமை காலை 6.30 மணி தொடக்கம் 7.00மணி வரை நாவற்காடு, ஈச்சந்தீவு, ஆயித்தியமலை ஆகிய பிரதேசங்களை நோக்கி ஆட்டிலெறி எறிகணை வீச்சுத் தாக்குதலை நடத்தினர்.இத்தாக்குதல் காரணமாக ஏற்கனவே படையினரின் எறிகணை வீச்சுத் தாக்குதலில் இடம்பெயர்ந்து ஆயித்தியமலை பாடசாலையில் தஞ்சமடைந்துள்ள மக்கள் இன்றும் இடம்பெயர்ந்துள்ளனர்.இதேவேளை மட்டக்களப்பின் படுவான்கரை பிரதேச மக்களுக்கான பொருட்களை கொண்டு செல்லும் பாதையாக பட்டிருப்பு பாலப்பாதை அமைந்துள…

    • 1 reply
    • 915 views
  4. தேசியத் தலைவரால் சின்னத்தம்பி சிவமகாராசா மாமனிதராக மதிப்பளிப்பு. ஈழநாடு முதன்மைப் பணிப்பாளர் சின்னத்தப்பி சிவமகாராசாவுக்கு விடுதலைப் புலிகள் மாமனிதர் விருதி வழங்கி மதிப்பளித்துள்ளனர். சுயவாழ்வின் சுகபோகங்களைத் துறந்து, பொதுநல வாழ்வை இலட்சியமாக வரித்து, அந்த இலட்சியத்திற்காக உறுதியோடு உழைத்த உயர்ந்த மனிதரை இன்று நாம் இழந்துவிட்டோம் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார். தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 22.08.2006 சுயவாழ்வின் சுகபோகங்களைத் துறந்து, பொதுநல வாழ்வை இலட்சியமாக வரித்து, அந்த இலட்சியத்திற்காக உறுதியோடு உழைத்த உயர்ந்த மனிதரை இன்று நாம் இழந்துவிட்டோம். தமிழிழன விடுதலைக்காக ஒளிர்ந்த ஒரு இலட்சியச் சுடர் அணைந்து…

  5. புலிகள் வன்முறைகளை விலக்கி பேச்சுக்கு முன்வர சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும் - பாலித கோகண தமிழீழ விடுதலைப்புலிகள் வன்முறைகளை விலக்கி பேச்சுவார்த்தைகளுக்கு முன்வருவதற்கு வர்த்தக சமூகம் வலியுறுத்த வேண்டும் என அரசாங்க சமாதான செயலகர் கோரியுள்ளார். தமிழிழ விடுதலைப்புலிகளின் வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வர தனியார் துறையினரின் பங்களிப்பு காத்திரமாக அமையவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றிய அவர் அரசாங்கம் யுத்தம் ஒன்றின் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வைக்காண முயற்சிக்கவில்லை. எனவேதான் தமிழிழ விடுதலைப்புலிகளின் தாக்குதல்களை தடுக்கும் நடவடிக்கைகளை மாத்திரம் படைத்தரப்பு மேற்கொண்டு வருவதாக பாலித…

  6. யாழ். வைத்தீஸ்வராச் சந்தியில் சுட்டுக் கொல்லப்பட்ட பாலசிங்கம் புவனேஸ்வரியின் கொலைக்கு எல்லாளன் படை உரிமை கோரியுள்ளது. இன்று புதன்கிழமை முற்பகல் சுட்டுக் கொல்லப்பட்ட அவர், சிறிலங்காப் படையினருடன் பாலியல் தொடர்பினை வைத்திருந்து சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டுவந்த அதேவேளை, தமிழிழீழத் தேசியத்திற்கு எதிராக படையினருக்கு தகவல்களை வழங்கி தேசவிரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார் என்று எல்லாளன் படை தெரிவித்துள்ளது. பல தடவைகள் எச்சரிக்கப்பட்டிருந்த போதிலும் அதனை அவர் ஏற்காத அடுத்தே அவருக்கு இத் தண்டனை வழங்கப்பட்டதாக எல்லாளன் படையின் துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை யாழ். கரவெட்டி கிழவித்தோட்டம் பகுதியில் நேற்று சுட்டுக்கொல்லப்பட்ட 44 வயதுடைய ப…

    • 10 replies
    • 3.3k views
  7. சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு அவசர செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். தாக்குதல்களை நிறுத்திவிட்டு பேச்சு மேசைக்கு தாம் தயார் என்றும் அதற்கு சாதகமான பதிலை அளித்து, கூடிய விரைவில் அமைதிப் பேச்சுக்களை நடத்த வருமாறு இச்செய்தியில் மகிந்த குறிப்பிட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற உதவி வழங்கும் நாடுகளிள் இணைத்தலைமைகள் மாநாட்டில் கலந்துகொண்ட நோர்வே தூதுவர் ஹன்ஸ் பிறட்ஸ்கரிடம் இந்த கோரிக்கையை மகிந்த விடுத்ததாகவும் நோர்வே அமைச்சரும் நோர்வேயின் சிறிலங்காவுக்கான முன்னாள் சிறப்புத் தூதுவருமான எரிக் சொல்ஹெய்மை தலைவர் பிரபாகரனுடன் தொடர்புகொண்டு மேற்படி செய்தியை தெரிவிக்குமாறும் அவர் பிறட்ஸ்கரிடம் கேட்டுக்கொண்டதாகவும் தெரியவருகிறத…

  8. இங்குகிருப்பவர்கள் புத்த பிக்குகளா? யுத்த பிக்குகளா? போருக்கு எதிராக நாம் நடத்திய கூட்டத்தை குழப்ப முயற்சித்தவர்கள் பௌத்த துறவிகளுக்கான காவியுடையை அணிந்திருந் தார்கள். தங்களை தேசிய பிக்கு முன்னணியை சார்ந்தவர்கள் என்று கூறிக் கொண்டார்கள். மனித உயிர்களை பலி எடுக்கும் யுத்தத்தை நிறுத்தும்படி கூறும் எமது சமாதான இயக்கத்தை குழப்பும்படி பௌத்த தர்மத்தில் எங்கே கூறப்பட்டிருக்கின்றது? புனித புத்த பகவானின் மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு யுத்தத்தை முன்னெடுக்கும்படி கூறும் இவர்கள் புத்த பிக்குகளா? அல்லது யுத்த பிக்குகளா? என மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார். வியாழக்கிழமை போருக்கு எதிரான முன்னணி நடத்திய கூட்டத்தில் ஊடு…

    • 2 replies
    • 1.3k views
  9. காலத்தின் தேவைகருதி புலம்பெயர் மக்கள் செய்யவேண்டியது என்ன? இன்று புலம்பெயர் மக்களிடம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டுவரும் விடயம் வடஅமெரிக்காவில் இடம்பெற்ற தமிழர் கைது என்பதில் சந்தேகமேயில்லை.அமெரிக்காவின

  10. அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிய கப்பல் யாழ் சென்றடைந்தது.. யாழ் குடாநாட்டுக்கான அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிக்கொண்டு கொழும்பிலிருந்து கப்பல் ஒன்று யாழ்ப்பாணம் சென்றடைந்துள்ளது. நேற்று நண்பகல் இக்கப்பல் கொழும்பிலிருந்து 3600 மெற்றிக் தொன் அத்தியாவசியப் பொருட்களுடன் புறப்பட்டுள்ளதாக கொழும்பு துறைமுக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். கொழும்பிலிருந்து புறப்பட்ட கப்பல் நேற்றிரவு யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்துள்ளதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை 5600 மெற்றிக் தொன் அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிக்கொண்டு இன்னொரு கப்பல் யாழ் செல்லவுள்ளதாக அமைச்சர் கேகலிய ரம்புக்வெல ஊடகவிலயாளரிடம் நேற்றுத் தெரிவித்துள்ளார்.

    • 0 replies
    • 949 views
  11. சம்பூரால் திருகோணமலைக்கு ஆபத்து: மகிந்த ராஜபக்ச தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான சம்பூரினால் திருகோணமலை துறைமுகத்துக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் இணைத் தலைமை நாடுகளின் தூதுவர்களை நேற்று திங்கட்கிழமை சந்தித்த மகிந்த ராஜபக்ச இதனைத் தெரிவித்துள்ளார். மகிந்தவின் அலரி மாளிகையில் நடைபெற்ற இச்சந்திப்பில் நோர்வே தூதுவர் ஹன்ஸ் பிறட்ஸ்கர், ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் ஜுலியன் வில்சன், வொல்ப்கங் எர்டம்ன்ஸ்டொர்ட்டெர் (ஜேர்மனிய பதில் தூதுவர்), பிரித்தானிய பதில் தூதுவர் ஜேம்ஸ் மூரே, ஜப்பானிய பதில் தூதுவர் நொபுகி இடோ ஆகியோர் பங்கேற்றனர். சிறிலங்கா மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க, வெளிவிவக…

    • 0 replies
    • 829 views
  12. விடுதலைப் புலிகள் நடத்தியது தற்காப்புத் தாக்குதலே: சு.ப.தமிழ்ச்செல்வன் விளக்கம் [புதன்கிழமை, 23 ஓகஸ்ட் 2006, 07:26 ஈழம்] [பா.பார்த்தீபன்] "சிறிலங்கா அரசாங்கமே திருகோணமலையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஒரு பாரிய இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது. அதற்கெதிராக தற்காப்பு நடவடிக்கை ஒன்றை முன்னெடுக்க வேண்டிய நிலைக்கு விடுதலைப் புலிகள் தள்ளப்படார்கள். அதுவே மோதல்கள் தீவிரமடைவதற்குக் காரணமாகியது" என தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்திருக்கின்றார். "யுத்த நிறுத்தத்தில் தமக்குள்ள பற்றுறுதியை விடுதலைப் புலிகள் வெளிப்படுத்த வேண்டும்" என சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்திருப்பதற்கு பதிலளிக்கையிலேயே சு.ப.…

  13. விடுதலைப் புலிகளின் தலைவரினால் மேற்கொள்ளப்படும் முழுமையான மோதல் தவிர்ப்பு குறித்து அரசாங்கம் பரிசீலிக்க தயார் என மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகளுடன் திங்கட்கிழமை சந்திப்பொன்றை மேற்கொண்ட வேளையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசாங்க செயலகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கையின் சமாதான முயற்சியின் தற்போதைய நிலை மற்றும் அதனுடன் தொடர்புபட்ட ஏனைய விடயங்கள் குறித்து இணைத்தலைமை நாடு களின் பிரதிநிதிகள் மகிந்த ராஜபக்ஷவை நேற்று சந்தித்து கருத்து பரிமாறினர். விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு பதிலளிக்கும் முகமாகவே பாதுகாப்பு படையினர் இராணுவ …

    • 0 replies
    • 988 views
  14. மட்டக்களப்பு பிரதான மார்க்கத்தில் கும்புறுமூலை என்னுமிடத்தில் (பாசிக்குடா சந்தி) புதியதாக இராணுவ வீதிச் சோதனை சாவடி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பிலிருந்து கொழும்பு, திருகோணமலை, வவுனியா, புத்தளம் போன்ற பகுதிகளுக்குச் செல்லும் பஸ்கள் அனைத்தும் இந்த கும்புறுமூலை சோதனைச் சாவடி ஊடாகவே வாழைச்சேனை ஓட்டமாவடி வழியாக பயணம் செய்வது வழமையாகும். இதனால் இந்த புதிய சோதனைச்சாவடியில் சகல பயணிகளும் பஸ்சிலிருந்து இறங்கி சோதனை முடிந்த பின்னரேதான் பயணம் செல்ல முடியும். சமாதானம் ஏற்பட்ட காலத்தில் இந்த சோதனைச் சாவடி அகற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

    • 0 replies
    • 741 views
  15. இலங்கை அரசாங்கம் தொடர்பாக தமிழகத்தில் கிளம்பியுள்ள எதிர்ப்பலையானது ஆரோக்கியமான விடயமல்ல. இது தொடர்பாக அரசாங்கம் சிந்தித்து செயற்படவேண்டும். தமிழக சட்டசபையில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமை தொடர்பாக நாம் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று ஐக் கிய தேசிய கட்சியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராஜித சேனாரட்ண தெரிவித்தார். இனப்பிரச்சினைக்கு யுத்தம் ஒருபோதும் தீர்வல்ல . தற்போதைய நிலைமையில் சர்வதேச சமூகம் அரசாங்கத்திற்கு எதிராகவே உள்ளது என்றும் அவர் மேலும் கூறினார். நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பாக கருத்துக்கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் கூறியதாவது. பேச்சுவார்த்தையே பிரச்சினைத்தீர்வுக்கு ஒரே வழி என்ப…

    • 0 replies
    • 814 views
  16. அல்லைப்பிட்டி பங்கு தந்தையை கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல் காணவில்லையென முறையிடப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அல்லைப்பிட்டியில் பூஜைக்காக ஊர்காவல்துறையிலிருந்து அல்லைப்பிட்டிக்கு சென்ற பங்குத் தந்தையான திருச்செல்வம் நிகால் ஜிம்ரஷண் வயது 37 அவருடன் சென்ற வின்சன் விமலன் (வயது 38 ) அகியோரே காணாமல் போயுள்ளார்கள். கடந்த ஞாயிற்றுக் கிழமை அல்லைப்பிட்டி கடற்படையினரின் சோதனைச்சாவடியைத் தாண்டி அல்லைப்பிட்டிக்குள் சென்றமையை நாரந்தனை பங்கு தந்தை கண்டுள்ளார். ஆனால் அதன் பின்னர் பங்குத்தந்தைக்கும் அவருடன் சென்றவருக்கும் என்ன நடந்தது என்பது தெரியவில்லை. பங்குத் தந்தை காணாமல் போன விடயம் குறித்து கடற்படையின் வடபிராந்திய தளபதியுடன் தொடர்பு கொண்டு கேட்ட போது அல்லைப்பிட்டி சோதனைச் சாவட…

  17. விடுதலைப் புலிகளை முற்றாக நீக்குவதற்கு இன்னும் சிறிது காலமே தேவை: சரத் பொன்சேகா [புதன்கிழமை, 23 ஓகஸ்ட் 2006, 01:47 ஈழம்] [காவலூர் கவிதன்] தமிழர்களைப் பாதுகாப்பதற்காகவே சிறிலங்கா படைகள் வடக்கு-கிழக்கில் நிலைகொண்டுள்ளன. கடந்த இரண்டு தசாப்த போரில், விடுதலைப் புலிகளே தமிழ்மக்களைக் கொன்றுள்ளனர், படையினரல் அல்ல என்று சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கொழும்பு நாளேட்டுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நான் இப்போது மீண்டும் பழைய உடல்நிலையில் மிக சுறுசுறுப்பாக உள்ளேன். ஒரு விடயம் மிக முக்கியமானது, அதாவது சிறிலங்காப் படைகளுக்கு தமிழ் மக்கள் மீது எந்தக் கோபமோ வெறுப்போ கிடையாது. அவர்களைப் பாதுகாப்பதுதான் படைகளின் பிரதான…

  18. யுத்த நிறுத்தம் தொடர்பான மகிந்த சொன்ன காரணங்களுக்கு திரு.தமிழ்செல்வன் அவர்களின் பதில். http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19343

  19. யாழ் பகுதியில் இருவர் சுடப்பட்டனர் [புதன்கிழமை, 23 ஓகஸ்ட் 2006, 01:18 ஈழம்] [காவலூர் கவிதன்] சிறீலங்கா இராணுவத்திற்கு இரகசிய தகவல்களை வழங்கிவந்ததாக நம்பப்படும் ஒருவரும், சந்தையில் மரக்கறி விற்கும் ஒருவரும் இன்று சுட்டுக் கொல்லப்பட்டனர். கரவெட்டி, கிழவித் தோட்டம் அருகே வைத்து, பெருமாள் சந்திரகுமார் (வயது 44) சுட்டுக் கொல்லப்பட்டார். பிறிதொரு சம்பவத்தில், சுன்னாகம் பொதுசந்தைப் பகுதியில் வைத்து, கந்தையா கணேசலிங்கம் (வயது 34) என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். சுன்னாகம்-உரும்பிராய் வீதியில் இவரது உடல் பல மணிநேரமாக அப்படியே இருப்பதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். http://www.eelampage.com/?cn=28362

  20. நயினாதீவு கடற்கரையில் குழந்தையின் சடலம். யாழ்ப்பாணம் நயினாதீவு கடற்கரையில், இன்று பெண் குழந்தை ஒன்றில் சடலம் கரையொதுங்கியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று முற்பகல் இன்று 9 மணியளவில் இந்த சடலம் கரையொதுங்கியுள்ளது. நேற்றைய தினமும் ஊர்காவற்றுறை கடற்கரையில் பெண்கள் இருவரின் சடலங்கள் கரையொதுங்கின. இவையும் இன்று கரையொதுங்கிய சடலங்களும் அண்மையில் இந்தியாவுக்கு தப்பிசென்ற வேளையில் கடலில் மூழ்கி உயரிழந்தவர்களின் சடலங்கள் என கருதப்படுகிறது http://www.athirvu.com/index.php?option=co...id=346&Itemid=9

  21. வவுணதீவு படைமுகாம் மீது எறிகணைத் தாக்குதல் படைச்சிப்பாய் படுகாயம். மட்டக்களப்பு வவுணதீவு இராணுவ முகாம் விடுதலைப் புலிகளின் எறிகணைத் தாக்குதலுக்கு உள்ளாகியதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளார். இன்று பிற்பகல் 3.40 மணியளவில் மூன்று எறிகணைகள் வவுணதீவு இராணுவ முகாமினுள் வீழ்ந்து வெடித்துள்ளது. எறிகணைத் தாக்குதலில் ஒரு படைச்சிப்பாய் படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்த படைச்சிப்பாய் மட்டக்களப்பு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=2&

    • 4 replies
    • 1.4k views
  22. நேற்று முந்தினம் பல்கலைக்களகத்தினுள் பலாத்காரமாக உள் நுளந்த படையினர் மாணவர் தங்கு விடுதிகள்... மாணவர் பேரவை அலுவலகம் எண்று எல்லா இடத்திலேயும் சேதினை நடத்தினர் பின்னர் பாக்கிஸ்தான் தயாரிப்பான சில (15 எண்று அரச தகவல்) நிலக்கண்ணி மிதிவெடிகளையும் தலைவர் படம் தாங்கிய தட்டிகள் என்பவற்றை கைப்பற்றியதாக செய்தி வெளியிட்டனர்...! (ஆனாக் புலிகளை தடை செய்யாத இலங்கை அந்த படங்களை தடை செய்வது வேடிக்கையானது...) இவை பாக்கிஸ்தான் தயாரிப்பு வகை... ஜொனி வெடிகள் அல்ல... http://www.lankaweb.com/news/items06/210806-1.html அதோடு கைக்குண்டுகளும் கைப்பற்ற பட்டதாகவும் சொல்கிறார்கள்...! இதை பல்கலைக்களக உதவி பீடாதிபதி நிராகர்த்துள்ளார்... இந்த கைப்பற்றல் எல்லால் பொய் என்றும் உரைத்த…

    • 9 replies
    • 2.1k views
  23. இராமேஸ்வரம் வான்பரப்பினூடாக பலாலிக்கு சிறிலங்கா விமானப்படை விமானங்கள் [செவ்வாய்க்கிழமை, 22 ஓகஸ்ட் 2006, 19:40 ஈழம்] [தி.நிர்மலா] யாழ். பலாலிக்கு தமிழகத்தின் இராமேஸ்வரம் வான்பரப்பினூடாக சிறிலங்கா விமானப்படையின் விமானங்கள் இயக்கப்படக்கூடும் என்று கூறப்படுகிறது. இரத்மலானைக்கும் பலாலிக்கும் இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட விமான சேவைகளை சிறிலங்கா விமானப்படை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக கொழும்பில் உள்ள இராணுவ வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன. புறப்படுதல் மற்றும் தரையிறங்கல் என்பன மாலை அல்லது இரவு நேரங்களிலேயே மேற்கொள்ளப்படவுள்ளதுடன் இரண்டுப் பயணங்கள் என சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகளின் ஆட்லறி தாக்குதல்களினால் கடந்த 12 ஆம் நாள் முதல் பலால…

    • 0 replies
    • 1.2k views
  24. பொறளையில் 20 கிலோ எடையுள்ள குண்டு மீட்பு. கொழும்பு பொறளைப் பகுதியினுள் 20 கிலோ எடையுள்ள குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை 11 மணியளவில் பொறளைப் பகுதியில் அநாதரவான நிலையில் சைக்கிள் ஒன்று காணப்பட்டது. மரக்கறி வியாபாரத்திற்காக சைக்கிளில் பொருத்தப்பட்ட பெட்டி ஒன்றினுள் இருந்தே இக்குண்டு மீட்கப்பட்டுள்ளது. இக்குண்டு நாடகம் சிறீலங்காப் படையினராலேயே அரங்கேற்றப்பட்டது என கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

    • 0 replies
    • 941 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.