விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7840 topics in this forum
-
உலகக் கோப்பையை வென்றால் 1 மில்லியன் டாலர்கள் போனஸ்; இலங்கை அரசு அறிவிப்பு உலகக் கோப்பையை வென்றால் இலங்கை அணி வீரர்களுக்கு 1 மில்லியன் டாலர்கள் போனஸாக அளிக்கப்படும் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. அரசுச் செய்தித் தொடர்பாளர் ரஜித சேனரத்ன கூறும்போது, “உலகக் கோப்பையை மீண்டும் வெற்றி பெற்று நாட்டுக்குக் கொண்டு வந்து பெருமை சேர்த்தால் இலங்கை அணிக்கு 1 மில்லியன் டாலர்கள் போனஸாக வழங்கப்படும்.” என்றார். 1996-ஆம் ஆண்டு இலங்கை அணி உலகக் கோப்பையை அர்ஜுனா ரணதுங்கா தலைமையில் வென்றது. அதன் பிறகு 2007 மற்றும் 2011-ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளில் இறுதிக்கு தகுதி பெற்றது. 1996ஆம் ஆண்டு உலகக் கோப்பையை இலங்கை வென்றபோது, அந்த அணி வீரர்களுக்கு கார்கள், வீடுகள் மற்றும் நிலம் வழங…
-
- 1 reply
- 512 views
-
-
இலங்கை அணிக்கு உதவ ஜெரெமி ஸ்னேப் நியமிப்பு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக ளில் விளையாடவுள்ள இலங்கை அணியினரை ஊக்குவிக்கும் பொருட்டு உளவியல் ஆலோசகராக ஜெரெமி ஸ்னேப் நியமிக்கப் பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவ னம் அறிவித்துள்ளது. இப்பதவியில் அவர் நியமிக்கப்பட்டிருப்பது இது இரண்டாவது தடவையாகும். இங்கிலாந்துக்கு எதிரான தொடரின்போதும் இலங்கையின் உளவியல் ஆலோசகராக ஜெரெமி செயற்பட்டிருந்ததுடன் அந்தத் தொடரை இலங்கை கைப்பற்றியிருந்தது. ஜெரெமி ஸ்னேப் இம் மாதம் 24ஆம் திகதி முதல் மார்ச் 9 ஆம் திகதி வரை 14 நாட்களுக்கு இலங்கை அணியினருடன் இணைந்து செயற்படவுள்ளார். உலகக் கிண்ணத்தை மனத்தில் நிறுத்தி இலங்கை வீர…
-
- 0 replies
- 325 views
-
-
சங்கக்காரவின் திறமை இலங்கைக்கு கைகொடுக்கும் : முன்னாள் ஜாம்பவான் ரிச்சர்ட்ஸ் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான சங்கக்காரவின் திறமையானது உலகக்கிண்ணப் போட்டிகளில் இலங்கை அணிக்கு கைகொடுக்கும் என மேற்கிந்தி யத்தீவுகள் அணியின் முன்னாள் ஜாம்பவானான விவியன் ரிச்சர்ட்ஸ் கூறியுள்ளார். சமீபத்திய அடுத்தடுத்த தோல்விகளால் உலகக்கிண்ணப் போட்டிகளுக்கு தயாராவதில் இலங்கை அணிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இலங்கை அணியை தயார் செய்வதில் முழு மகிழ்ச்சி இல்லை என தெரிவுக் குழுத் தலைவர் சனத் ஜெயசூரியவும் கவ லை தெரிவித்திருந்தார். இந்நிலையிலேயே விவி யன் ரிச்சர்ட்ஸ் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும்தெரி…
-
- 0 replies
- 302 views
-
-
பிசிசிஐ தேர்தலில் போட்டியிட சீனிவாசன் முடிவு: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கைகழுவுகிறார் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் தேர்தலில் மீண்டும் போட்டியிட என்.சீனிவாசன் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. மத்திய நிதியமைச்சரும், டெல்லி மாநில கிரிக்கெட் சங்க தலைவருமான அருண் ஜேட்லியை சீனிவாசன் சந்தித்துப் பேசி ஆதரவு கேட்டுள்ளார். பிசிசிஐ பதவியில், ஐபிஎல் அணி உரிமையாளராக இருக்கக் கூடாது என்று நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. எனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விரைவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து நீதிமன்றத்தால் தற்காலி கமாக ஒதுக்கிவைக்கப்பட்டுள்ள சீனிவாசன் இப்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவராக உள்ளார். த…
-
- 0 replies
- 309 views
-
-
உலகக்கோப்பை: அதிரடி பேட்களுக்கு வருகிறது கட்டுப்பாடு உலகக்கோப்பை போட்டிகள் நெருங்கி வரும் நிலையில் பயன்படுத்தப்படும் மட்டைகளுக்கு கட்டுப்பாடுகளைக் கொண்டு வர ஐசிசி பரிசீலனை செய்து வருகிறது. நவீன விதிமுறைகளின்படி, ஆட்டம் ஒரேயடியாக பேட்ஸ்மென்களுக்குச் சாதகமாகி, பவுலர்களை கோமாளியாக்கி வருகிறது என்ற விமர்சனங்கள் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. இதுபற்றி ஐசிசி தலைமை அதிகாரியும் முன்னாள் தென் ஆப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பருமான டேவ் ரிச்சர்ட்ஸன் கூறும்போது, “பிரமாதமான ஷாட்களை ஆடிவரும் டீவிலியர்ஸ், குமார் சங்கக்காரா, பிரெண்டன் மெக்கல்லம் உள்ளிட்ட வீர்ர்கள் மீது யாருக்கும் எந்த வித மனத்தாங்கலும் இல்லை. இது போன்ற வீரர்கள் அசாதாரணத் திறமை உடையவர்கள் இவர்கள் சிக்சர்க…
-
- 1 reply
- 547 views
-
-
இந்தியாவுக்கு உதவிக் கரம் நீட்டும் பிரெட் லீ உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது இந்திய வேகப் பந்து வீச்சாளர்களுக்கு ஆலோசனை வழங்கி உதவ தயாராக இருப்பதாக ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பது: இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பந்து வீச்சு நுட்பங்களை கற்றுக் கொடுக்க நான் தயாராகவே இருக்கிறேன். அதே நேரத்தில் இப்பணியை என்னால் முழு நேரமாக ஏற்க முடியாது. எனெனில் உலகம் முழுவதும் உள்ள வேகப்பந்து வீச்சாளருக்கு உதவ வேண்டும் என்பதே எனது நோக்கம் என்றார். http://tamil.thehindu.com/sports/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF…
-
- 0 replies
- 364 views
-
-
17/5 என்ற நிலையில் முதல் பந்தையே பவுண்டரி அடித்த கபில்: 1983 உலகக்கோப்பையை நினைவுகூரும் ஸ்ரீகாந்த் 1983 உலகக்கோப்பை போட்டிகளில் பலமான அணிகளை வென்று கோப்பையையும் முதன் முதலாக கைப்பற்றிய அந்தத் தொடரை முன்னாள் அதிரடி தொடக்க வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் மகிழ்ச்சியுடன் நினைவுகூர்கிறார். தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு அவர் அளித்த முழு பேட்டியில் கூறியிருப்பதாவது: "உலகக்கோப்பை வெற்றி நாங்கள் சிறந்த அணி என்ற தன்னம்பிக்கையை ஏற்படுத்தியது. உலகக் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்த முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்திய விதத்தில் அந்த தொடர் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்பு முனை தருணமாகும். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக ஓல்ட் டிராபர்டில் நடந்த முதல் …
-
- 1 reply
- 522 views
-
-
இந்த உலக கோப்பை தொடர்தான் இந்த 10 முன்னணி வீரர்களுக்கும் கடைசி! சென்னை: நடப்பு உலக கோப்பை தொடர் உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர்கள் 10 பேருக்கு கடைசி உலக கோப்பை தொடராக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் இந்திய அணி கேப்டன் மகேந்திரசிங் டோணியும் ஒருவர். வயது மூப்பு தவிர்த்து, காயம், டீம் பாலிடிக்ஸ் என பல காரணங்களால் வீரர்கள் அடுத்த உலக கோப்பை வரை ஒருநாள் போட்டிகளில் தொடராமல், இடையிலேயே ஓய்வு பெற திட்டமிட்டுள்ளனர். சிலர் இந்த உலக கோப்பை தொடர் முடிந்ததுமே ஓய்வு பெறவும் திட்டமிட்டுள்ளனர். அதில் முக்கியமான பத்து வீரர்களின் பட்டியல் இதோ... டோணி இந்திய அணியின் கேப்டன் டோணிக்கு தற்போது 33 வயதாகிறது. உலக கோப்பையை வென்றாலும், தோற்றாலும், அதையே காரணமாக சொல்லிவிட…
-
- 0 replies
- 2k views
-
-
சங்கக்காரவின் குற்றச்சாட்டு ஆச்சரியமளிக்கின்றது: மஹிந்தானந்த இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் குமார் சங்கக்கார, தன் மீது சுமத்தியிருந்த குற்றச்சாட்டை முற்றாக நிராகரிப்பதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கட் சபையின் செயலாளர் நிஷான்த ரணதுங்க மற்றும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோர் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் மறைமுகமாக செயற்பட்டதாக இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான குமார் சங்கக்கார காரசாரமாக குற்றம் சுமத்தியிருந்தார். இந்நிலையிலேயே மஹிந்தானந்த அளுத்கமகே தனது மறுப்பை ஈ-மெயில் மூலம் தெரிவித்துள்ளார். அதில் குறிப்பிட்டுள்…
-
- 0 replies
- 404 views
-
-
செஞ்சுரி அடி, முத்தம் கொடு... தப்பே இல்லை.. கோஹ்லிக்கு கொட்டு வைத்த கபில்! டெல்லி: விராத் கோஹ்லி ஒரு சதம் போட்டு விட்டு, பெவிலியனில் இருக்கும் தனது காதலிக்கு முத்தம் கொடுத்தால் அதில் தவறே இல்லை. மாறாக ரன்னே எடுக்காமல் பறக்கும் முத்தம் கொடுத்தால் அது எனக்கு கவலை தரும் என்று கபில்தேவ் அதிரடியாக கூறியுள்ளார். இந்தியாவுக்கு முதல் உலகக் கோப்பையைப் பெற்றுத் தந்த கேப்டன் என்ற பெருமை கபில்தேவுக்கு உண்டு. அதன் பின்னர் டோணி ஒருமுறை பெற்றுத் தந்தார். இந்த நிலையில் அடுத்த உலகக் கோப்பை வந்து விட்டது. பிப்ரவரி 15ம் தேதி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானைச் சந்திக்கவுள்ளது இந்தியா. இந்த நிலையில், இந்திய அணி குறித்து மனம் திறந்து சில கருத்துக்களை தனது பாணியில் அதிரடியாக கூறியுள்ளார் கப…
-
- 0 replies
- 549 views
-
-
சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை வெளியீடு சர்வதேச கிரிக்கெட் சபையானது ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான தர வரிசையை வெளியிட்டு ள்ளது. அதனடிப்படையில் ஒரு நாள் அணிகளுக்கான தரவரிசையில் அவு ஸ்திரேலிய அணி 120 புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதலிடத்தில் நீடிக்கிறது. இந்திய அணி (114 புள்ளிகள்) 2ஆவது இடத்தி லும் தென் ஆபிரிக்கா (113 புள்ளிகள்) 3ஆவது இடத்திலும் இலங்கை (109 புள்ளிகள்) 4ஆவது இடத்திலும் இங்கிலாந்து (104 புள்ளிகள்) 5ஆவது இடத்திலும் நியூஸிலாந்து (101 புள்ளிகள்) 6ஆவது இட த்திலும் பாகிஸ்தான் (96 புள்ளிகள்) 7ஆவது இடத்திலும் மேற்கிந்திய தீவுகள் (94 புள்ளிகள்) 8ஆவது இடத்திலும் பங்களாதேஷ்…
-
- 0 replies
- 323 views
-
-
கார்ட்னி வால்ஷ் கூறும் 11 சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறந்த பந்துவீச்சாளர்கள், பேட்ஸ்மென்கள் என்று பட்டியல் வெளியிடும் தற்போதைய புதிய மோஸ்தரின் படி மே.இ.தீவுகள் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கார்ட்னி வால்ஷ் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 11 சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார். இதில் தற்போது விளையாடிக்கொண்டிருக்கும் பவுலர்களை அவர் குறிப்பிடவில்லை. அனைவரும் ஓய்வுபெற்ற வீச்சாளர்களே. இந்தப் பட்டியலை அவர் தரநிலைப்படுத்தி 1, 2 என்று குறிப்பிடவில்லை. மாறாக 11 வேகப்பந்து வீச்சாளர்களைப் பட்டியலிட்டு அவர்களைப் பற்றிய தனது மதிப்பீட்டையும் பதிவு செய்துள்ளார் கார்ட்னி வால்ஷ். கர்ட்லி ஆம்புரோஸ்: ஜொயெல் கார்னருக்கு சிறந்த மாற்று …
-
- 0 replies
- 398 views
-
-
சாதனை வெற்றியாளர்களைத் தந்த அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் ஒவ்வொரு ஆண்டினதும் முதலாவது டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் ஆக இடம்பெறும் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் சுற்றுப் போட்டிகள் நேற்று முன்தினம் மெல்பேர்னில் முடிவுக்கு வந்தன. இந்த சுற்றுப்போட்டிகள் ஆரம்பிக்கு முன்னரேயே ஆடவர் ஒற்றையர் மற்றும் மகளிர் ஒற்றையர் பட்டங்களை வெல்ல யாருக்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளன என்று கணிக்கப்பட்டு முதல் நிலை seed வழங்கப்பட்டனரோ, அந்த இருவரே தங்கள் சாதனைப் பட்டங்களை வசப்படுத்திக்கொண்டனர் என்பது விசேடமானது. அவுஸ்திரேலிய பகிரங்க ஆடவர் ஒற்றையர் பட்டத்தை ஐந்தாவது தடவை தன் வசப்படுத்திய நோவாக் ஜோக்கோவிக், பகிரங்க டென்னிஸ் விளையாட்டு ஆரம்பிக்கப்பட்ட பிறகு அதிக தடவை அவுஸ்திரேலிய பட்டத்தை வென்…
-
- 0 replies
- 359 views
-
-
மங்கிய நட்சத்திரங்கள் தேசிய அணியில் விளையாடுவதே விளையாட்டு வீரனின் கனவு. உலகக்கிண்ணம் ஒலிம்பிக் ஆகியவற்றில் விளையாடுவது அவர்களின் இலட்சியம். உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன. கிரிக்கெட் ரசிகர்களின் கோலாகலத் திருவிழா பெப்ரவரி 14ஆம் திகதி ஆரம்பமாகிறது. காதலர் தினமான பெப்ரவரி 14ஆம் திகதி, கிரிக்கெட் மீது பெருங்காதல் கொண்டவர்களின் நாளாகவும் அமையப்போகிறது. தேசிய அணியில் இடம்பிடித்த வீரர்கள் உலகக் கிண்ணப்போட்டியில் விளையாடுவதற்காக தமது திறமைகளை மேலும் வலுவூட்ட பிரயத்தனப்பட்டனர். உலகக்கிண்ண அணியில் இடம் கிடைக்குமென காத்திருந்த வீரர்கள் பலரின் ஆசையில் மண் விழுந்தது. சந்தர்ப்பம் கிடைத்தால் திறமைகளை வெளிப்படுத்தக் காத்திருந்தவர்களுக…
-
- 0 replies
- 326 views
-
-
நியூசி., அசத்தல் வெற்றி: வீழ்ந்தது பாக்., ஜனவரி 31, 2015. வெலிங்டன்: பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் ராஸ் டெய்லர், எலைட் அரை சதம் விளாச நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி இரண்டு போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் பங்கேற்று வருகிறது. வெலிங்டனில் நடந்த முதல் போட்டியில் ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் பிரண்டன் மெக்கலம் ‘பவுலிங்’ தேர்வு செய்தார். அப்ரிதி அரை சதம்: பாகிஸ்தான் அணிக்கு ஹபீஸ் (0), யூனிஸ் கான் (9) ஏமாற்றினர். ஷெகாதத் 15 ரன்களில் திரும்பினார். கேப்டன் மிஸ்பா அரை (58) சதம் கடந்தார். கோரி ஆண்டர்சன் பந்துவீச்சில் சோகைல் (23), சர்பராஸ் அகமத் (5) வெளியேறினார். அதிரடியாக விளையா…
-
- 1 reply
- 406 views
-
-
ஸ்பெஷலாக எதையாவது செய்யுங்கள் டோணி.. "சி.எஸ்.கே". கோச் பிளம்மிங் வேண்டுகோள்! துபாய்: இந்திய அணியை காப்பாற்ற கேப்டன் டோணி ஸ்பெஷலாக எதையாவது செய்தாக வேண்டும் என்று நியூசிலாந்து முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஐசிசி வெப்சைட்டில் பிளமிங் எழுதியிருப்பதாவது: சென்னை சூப்பர் கிங்ஸ்சில் நானும் ஒரு உறுப்பினர் என்றவகையில், டோணியை எனக்கு நெருக்கமாக நன்கு தெரியும். டோணி இன்னும் சிறப்பாக செய்ய முடியும் என்று நம்புகிறேன். ஸ்பெஷலாக எதையாவது செய்யுங்கள் டோணி.. டோணி இனிமேல்தான் தனது திறமையை காண்பிக்க வேண்டும் என்ற நிலை இல்லை. கடந்த உலக கோப்பை இறுதி போட்டியில், சிக்சர் அடித்து வெற்றி பெற்று பேட்டை தூக்கியபோதே அவரது திறமையை உலகம் பார்த்துவிட்டது. ஆனா…
-
- 0 replies
- 929 views
-
-
சர்வதேசத் தடகள சம்மேளனத்தின் அடுத்த தலைவர் யார்? 2 பிப்ரவரி 2015 சர்வதேசத் தடகள சம்மேளனத்தின் தலைவர் பதவிக்கான மோதல் வலுத்து வருவது போலத் தெரிகிறது. தலைவர் பதவிக்கு போட்டியிடும் செபாஸ்டின் கோ(இடது) மற்றும் செர்கெய் புப்காஉலகளவில் விளையட்டுத்துறையில் மிகவும் மதிப்பும் மரியாதையும் கொண்ட இந்த அமைப்பின் தலைவராக தற்போது செனிகல் நாட்டைச் சேர்ந்த லெமீன் டியாக் இருக்கிறார். அவரது பதவிக் காலம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முடிவடையவுள்ள நிலையில், ஒலிம்பிக் பிரபலங்களான பிரிட்டனின் சபாஸ்டின் கோவும், உக்ரைனின் செர்ஜேய் புப்காவும் சர்வதேசத் தடகள சம்மேளனத் தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இருவரும் அந்த சம்மேளனத்தின் துணைத் தலைவர்களாக இருக்கின்றனர். செபாஸ்டின் கோ …
-
- 0 replies
- 295 views
-
-
2002 லார்ட்ஸ் வெற்றி: அணி வீரர்கள் அனைவரும் சட்டையைக் கழற்ற வலியுறுத்திய கங்குலி 2002-ஆம் ஆண்டு லார்ட்ஸில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்திய மகிழ்ச்சியில் பெவிலியனில் கேப்டன் கங்குலி சட்டையைக் கழற்றி சுழற்றினார். அப்போது, அணி வீரர்கள் அனைவரும் சட்டையைக் கழற்றி அவர் செய்தது போல் செய்ய வேண்டும் என்று கேப்டன் கங்குலி விரும்பியதாகவும் அதனை சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிட் ஆகியோர் செய்ய விரும்பவில்லை என்று இந்திய அணி மேலாளர் ராஜிவ் சுக்லா கூறியுள்ளார். நாட்வெஸ்ட் டிராபி முத்தரப்பு ஒருநாள் தொடர் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து 325/5 ரன்கள் எடுத்தது. இலக்கை துரத்திய இந்திய அணி விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் இழந்து வந்தது. அப்போது இந்திய அணி வெற்றி …
-
- 0 replies
- 711 views
-
-
தரவரிசையில் முதலிடம் என்ற தகுதியுடன் உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ளது. கடந்த உலகக்கோப்பை சாம்பியன் இந்தியாவைக்காட்டிலும் 6 புள்ளிகளும், தென் ஆப்பிரிக்காவைக் காட்டிலும் 7 புள்ளிகளும் ஆஸ்திரேலியா அதிகம் பெற்றுள்ளது. இறுதிப் போட்டியில் பொறுப்புடன் விளையாடி 95 ரன்களையும் பந்து வீச்சில் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய ஆஸி. ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் பேட்டிங் தரவரிசையில் 19 இடங்கள் தாவி தரவரிசையில் 17-ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்திய பேட்ஸ்மென்களில் விராட் கோலி, ஷிகர் தவன் ஆகியோர் ஒரு இடம் பின்னடைவு கண்டு முறையே 3…
-
- 0 replies
- 327 views
-
-
நடத்தையில் உதாரணமாகத் திகழ்பவர் தோனி: ஆகாஷ் சோப்ரா புகழாரம் இன்றைய கிரிக்கெட் களத்தில் வீரர்களிடையே மோதல்கள் ஏற்பட்டு வரும் சூழலில் ஒழுக்கம் மற்றும் நடத்தையில் உதாரணமாகத் திகழ்பவர் தோனி என்று இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா புகழாரம் சூட்டியுள்ளார். நியூஸ்24 கிரிக்கெட் சந்திப்பில் சோப்ரா இவ்வாறு கூறியுள்ளார். “களத்தில் தோனி அமைதியாக இருக்கிறார். ஆட்டம் மட்டுமே பேச வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். கிரிக்கெட் ஆடுகளத்தில் அவரது நடத்தை பெரிய பாராட்டுக்குரியது. இன்றைய கிரிக்கெட் ஆடுகளம் வீரர்களிடையே வாக்குவாதங்களும், சண்டை சச்சரவுகளும் நிரம்பியுள்ளது. இதில் ஒரு வார்த்தையைக் கூட பிரயோகிக்காது களத்தில் செயல்படுகிறார் தோனி. ஒழுக்கமான கிரிக்கெட் வீரர் எ…
-
- 0 replies
- 658 views
-
-
பொதுமக்கள் பார்வைக்காக சென்னையில் 'உலகக் கோப்பை' ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தில் வரும் 14-ம் தேதி தொடங்கவுள்ள உலகக்கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் ஒரு பகுதியாக, சென்னையில் உலகக்கோப்பை பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது. எம்.ஆர்.எஃப். நிறுவனம் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. நேற்று மெரினா பீச், பெசன்ட் நகர் பீச், ஃபோரம் மால், எக்ஸ்பிரஸ் அவென்யூ மால் ஆகிய இடங்களில் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. இதில், ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை எழுதும் வகையில் ஒரு பேனரும் வைக்கப்பட்டிருந்தது. இந்த உலகக் கோப்பையை, நடிகர்கள் ஸ்ரீகாந்த், நிதின் சத்யா, வைபவ், அசோக் பவர்ஸ்டார் ஸ்ரீநிவாசன், ராகுல் நம்பியார், ஆதி, விஜய் வசந்த் உள்ளிட்ட பிரபலங்கள் பார்வையிட்டு, தங்க…
-
- 0 replies
- 338 views
-
-
கூட்டாக திறமையை வெளிப்படுத்தினால் சவாலளிக்கலாம்: மைக்கேல் திசர அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தில் நடைபெற உள்ள உலகக் கிண்ணத் தொட ரில் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் கூட்டாக சேர்ந்து திறமையை வெளிப்படுத்துவார்களாயின் எதிரணி வீரர்களுக்கு சக்த்திவாய்ந்த அணியாக திகழலாம் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மைக்கேல் திசர நம்பிக்கை தெரிவித்துள்ளார். உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்க உள்ள இலங்கை அணி தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட் டம் தொடர்பில் அண்மைக்காலமாக சந்தேகங்கள் நிலவி வந்தன. உலகக் கிண்ணத் தொடரில் டில்சானுடன் சேர்ந்து யார் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனா…
-
- 0 replies
- 367 views
-
-
ஆசிய கால்பந்து: மகுடம் சூடிக்கொண்ட அவுஸ்திரேலியா ஆசிய நாடுகளின் கால்பந்தாட்ட மன்னர்கள் யார் என்பதைத் தீர்மானிக்கும் ஆசியக்கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் நேற்று அவுஸ்திரேலியாவில் முடிவுக்கு வந்தன. 1956இல் ஆசியக் கால்பந்து சம்மேளனம் ஆரம்பித்த ஆசியக்கிண்ணக் கால்பந்துத் தொடர், இம்முறை தான் முதல் தடவையாக அவுஸ்திரேலியாவில் நடைபெற்றது. ஜனவரி 9 முதல் நடைபெற்று வந்த 16ஆவது ஆசியக்கிண்ணம், முதல் தடவையாக அவுஸ்திரேலியாவின் கைகளில் போய்ச் சேர்ந்துள்ளது. ஆசியக் கிண்ணத்தை வெல்கின்ற 8ஆவது நாடு என்னும் பெருமையும் அவுஸ்திரேலியாவுக்குக் கிடைத்துள்ளது. இதில் மிக முக்கியமான விடயம் என்னவென்றால், ஓஷியானிய வலயத்திலிருந்து அவுஸ்திரேலியா 2006-2007ஆம் ஆண்டுகளில் தான் ஆசிய நாடுகளோடு …
-
- 0 replies
- 382 views
-
-
ஆஸ்திரலியா எதிர் இங்கிலாந்து 16 ஜனவரி சிட்னி ஆஸ்திரேலியா எதிர் இந்தியா 18 ஜனவரி மெல்போர்ன் இங்கிலாந்து எதிர் இந்தியா 20 ஜனவரி பிரிஸ்பேன் ஆஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து 23 ஜனவரி ஹோபார்ட் ஆஸ்திரேலியா எதிர் இந்தியா 26 ஜனவரி சிட்னி இங்கிலாந்து எதிர் இந்தியா 30 ஜனவரி பேர்த் இறுதி போட்டி 01 பிப்ரவரி பேர்த்
-
- 35 replies
- 1.7k views
-
-
இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறாதது ஆச்சரியமளிக்கவில்லை: ஜார்ஜ் பெய்லி முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஒரு போட்டியை கூட வெல்ல முடியாமல் இந்திய அணி வெளியேறியது. இது தனக்கு ஆச்சரியமளிக்கவில்லை என்று ஆஸி. ஒருநாள் அணி கேப்டன் ஜார்ஜ் பெய்லி தெரிவித்துள்ளார். ஆனாலும், உலகக்கோப்பையில் இந்திய வாய்ப்புகள் இதனால் கெட்டுப்போய் விடவில்லை என்று கூறிய பெய்லி, “ஆம். இந்திய வாய்ப்புகள் மங்கி விடவில்லை. இந்திய அணி டெஸ்ட் தொடர் மீது நீண்ட நாட்கள் கவனம் செலுத்தியிருக்கலாம், தயாரிப்புகள் அடிப்படையில் டெஸ்ட் தொடருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம், ஆனால் இங்கிலாந்து அணி இந்த முத்தரப்பு ஒருநாள் தொடருக்காக மட்டுமே தன்னைத் தயார் படுத்திக்கொண்டது. உலகக்கோப்பைக்…
-
- 2 replies
- 519 views
-