Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. ஓய்வின் பின்னர் கிரிக்கெட்டுடன் எந்த தொடர்பும் இல்லை ஓய்வின் பின்னர் கிரிக்கெட்டுடன் எந்தவித தொடர்பையும் வைத்துக்கொள்ளமாட்டேன் என்று நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் குறிப்பிட்டார். 35 வயதாகும் முத்தையா முரளிதரன் டெஸ்ட் போட்டிகளில் 674 விக்கெட்டுகளையும் ஒருநாள் போட்டிகளில் 455 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இந்நிலையில், அவர் ஓய்வின் பின்னர் கிரிக்கெட் தொடர்பான எந்தவித பொறுப்பையும் ஏற்பதில்லை என குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் அளித்த விசேட பேட்டி ஒன்றின்போது கூறியதாவது: நான் தொடர்ந்து கிரிக்கெட்டில் நீடிக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. ஏனெனில் நான் 6 அல்லது 7 வயதில் இருந்தே கிரிக்கெட் விளையாடிவருகிறேன். எனவே, நான் எப்ப…

  2. பாகிஸ்தான் பயிற்சியாளர் பொப் வூல்மர் கொலை செய்யப்படும் முன் அவரை கடைசியாக சந்தித்த 2 பேரின் படம் வீடியோ கண்காணிப்புக் கமராவில் பதிவாகியிருந்தது. அவர்கள் இருவரும் யார் என்பது அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் சுற்றிலேயே தோல்வியுற்று வெளியேறியுள்ளது. அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அதிர்ச்சித் தோல்வியடைந்த அடுத்த நாளான மார்ச் 18 ஆம் திகதி பயிற்சியாளர் பொப் வூல்மர் கிங்ஸ்டனில் ஹோட்டல் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து விசாரணை நடத்திய ஜமேக்கா பொலிஸார் வூல்மர் கொலை செய்யப்பட்டதை உறுதி செய்தனர். ஆனால், அவரை கொலை செய்தது யார் என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இது குறித்து விசாரணை நடந்த…

    • 0 replies
    • 825 views
  3. லண்டனின் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தின் `சர்ரே' அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 496 ஓட்டங்களைக் குவித்து உலக சாதனை படைத்துள்ளது. உள்நாட்டு அணியான கிளெசெஸ்டர்ஷயர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சர்ரே அணி இந்தச் சாதனையைப் படைத்தது. இப்போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அலி பிரௌன் 97 பந்துகளில் 176 ஓட்டங்களைக் குவித்தார். இவர் ஜேம்ஸ் பென்னிங்குடன் (152 ஓட்டங்கள்) ஜோடி சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 296 ஓட்டங்களைக் குவித்தார். ரிக்கி கிளார்க் 28 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு ஆட்டமிழக்காமல் 82 ஓட்டங்களை விளாசித் தள்ளினார். ஆட்டத்தின் முடிவில் கிளெசெஸ்டர்ஷயர் அணியை 239 ஓட்டங்களில் சுருட்டி 257 ஓட்டங்கள் வித்த…

    • 3 replies
    • 1.4k views
  4. * ரொம் மூடி கூறுகிறார் "உலகக் கிண்ணம் போன்ற மிகப் பெரிய விளையாட்டுப் போட்டியில் இறுதியாட்டம் 50 ஓவர்கள் கொண்ட முழுமையான போட்டியாக நடத்தப்படுவது அவசியம்" என்று இலங்கை அணிப் பயிற்சியாளர் ரொம் மூடி தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியா, இலங்கை அணிகள் மோதிய இறுதியாட்டம் மழையால் தாமதமாகத் தொடங்கியதால் 38 ஓவர்கள் அடிப்படையில் நடந்தது. இலங்கை 2 ஆவதாக ஆடியபோது மீண்டும் மழை குறுக்கிட்டதால் 36 ஓவர்களாகக் குறைக்கப்பட்டதுடன் இலக்கும் மாற்றியமைக்கப்பட்டது. இது குறித்து இலங்கை பயிற்சியாளர் ரொம் மூடி கூறியதாவது; "இரண்டு மாதகாலமாக விளையாடி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுகிறோம். இதற்காக இரண்டு ஆண்டுகள் கடுமையாகப் பயிற்சி செய்ய வேண்டியுள்ளது. இத்தனை முயற்சிகளுக்குப் பின் முழும…

    • 0 replies
    • 757 views
  5. மக்களிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை கேப்டன்! கொழும்பு: உலகக் கோப்பையை வெல்லாமல் வந்ததற்காக இலங்கை மக்களிடம் மன்னிப்பு கேட்பதாக அந்த நாட்டு அணியின் கேப்டன் மகிளா ஜெயவர்த்தனே கூறியுள்ளார். உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் போராடித் தோற்ற இலங்கை அணி நேற்று கொழும்பு திரும்பியது. லண்டனிலிருந்து நேரடியாக கொழும்பு வர முடியாமல் தவித்த இலங்கை அணியின் வீர்ரகள் மற்றும் நிர்வாகிகள் நேற்று காலை கத்தார் ஏர்லைன்ஸ் மூலம் நாடு திரும்பினர். விமான நிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு தரப்பட்டது. பின்னர் விமான நிலையத்திலிருந்து இலங்கை கிரிக்கெட் வாரிய தலைமையகம் வரை வீரர்கள் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக அழைத்து வர…

  6. கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் வீரர்களின் உணவு விஷயத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொழுப்பு நிறைந்த உணவுகளுக்கு தடை போடப்பட்டுள்ளது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நமது வீரர்களின் பிட்னஸ் 'அழகாக' வெளிப்பட்டது. பந்தைப் பிடிக்க ஓட முடியாமல் பந்து மாதிரிேய அவர்களும் உருண்டு கொண்டிருந்தனர். இந் நிலையில் வங்கதேசத்துடனான ஒன்டே, டெஸ்ட் போட்டிகளுக்கு அணி தயாராகி வருகிறது. வரும் 10ம் தேதி முதல் இந்த டூர் தொடங்குகிறது. வங்கதேச அணியில் அனைவருமே இளைஞர்கள். புலி மாதிரி பாய்ந்து பீல்டிங் செய்து வருகின்றனர். நம் அணியில் பெரும்பாலானவர்கள் முன்னாள் இளைஞர்கள் தான். தங்கள் லோக்கல் பாலிடிக்ஸ், உள்ளடி வேலைகளை பயன்படுத்தி அணியில் தொங்கிக் கொண்டி…

    • 2 replies
    • 1.2k views
  7. ராம்நரேஷ் சர்வன் மேற்கிந்திய தீவுகள் அணியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பிறைன் லாறா கடந்த உலக கிண்ண போட்டியுடன் ஓய்வு பெற்றுவிட்டார் என்பது எல்லோரும் அறிந்த விடயம். தற்போது மேற்கிந்திய தீவுகள் அணியின் புதிய தலைவராக சகல துறை ஆட்டக்காரன் ராம்நரேஷ் சர்வன் நியமிக்கப்பட்டுள்ளார்.

  8. Started by adithadi,

    August Friday, August 31st - Monday, September 3rd 2007 Toronto Twenty20 International Cup - Canada, Pakistan, Sri Lanka & West Indies

  9. 2011 உலகக் கோப்பை கிரிக்கெட் இந்தியா, பாக், இலங்கை, வங்கதேசத்தில் நடக்கிறது டெல்லி: 10வது உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி 2011ம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசத்தில் நடைபெறவுள்ளன. 9வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மேற்கு இந்தியத் தீவுகளில் நடந்து முடிந்துள்ளது. அடுத்த போட்டியை ஆசிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகியவை இணைந்து நடத்தவுள்ளன. 10வது உலகக் கோப்பைப் போட்டியை நடத்த ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் இணைந்து நடத்த முயன்றன. ஆனால் ஆசிய நாடுகள் இதைத் தட்டிச் சென்று விட்டன. 10வது உலக்க கோப்பைப் போட்டியின் தொடக்க விழா வங்கதேசத்தில் நடைபெறும். மொத்தம் 53 போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் இந்தியாவில் 22 போ…

  10. உங்கள் பொன்னான வாக்குகளை அவுஸ்திரேலியாவுக்கு போடுங்கள் http://news.bbc.co.uk/sport2/hi/cricket/6599659.stm

  11. Time out for Sri Lanka's civil war COLOMBO, April 25, 2007 (AFP) - Tamil Tiger rebels and Sri Lankan soldiers held a truce as their national side marched to the World Cup final, but violence broke out soon after stumps were drawn. Five hours after the semi-final against New Zealand ended in Jamaica early Wednesday, two policemen were killed in a roadside blast. Suspected Tiger rebels set off the bomb in the eastern district of Ampara, the defence ministry said. Police and military officials said there were no clashes reported during the live broadcast of the match, which Sri Lanka won to qualify for Saturday's final in Barbados. A military sou…

  12. கிறிக்கெற் எனும் போதை கிரிக்கெட்: தலைகுனிவு யாருக்கு-இரா. குறிஞ்சிவேந்தன் (கட்டுரையாளர் திரு. இரா. குறிஞ்சிவேந்தன், புதுச்சேரி பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரியின் தமிழ் விரிவுரையாளர் ஆவார்) உலகக் கிரிக்கெட் கோப்பைப் போட்டித் திருவிழா ஏறக்குறைய முடிவடையும் நிலைக்கு எட்டிவிட்டது. நோஞ்சான் அணி எனக் குறைவாக மதிப்பிட்ட அணிகள் எல்லாம் விளாசித் தள்ளி தப்புக் கணக்குப் போட்டவர்களை எல்லாம் அதிர்ச்சி வைத்தியத்துக்குள்ளாக்கியது இந்த உலகக் கோப்பையின் ஒரு விசேஷம். அதோடு பெரிய ஜாம்பவான்களாக கணிக்கப்பட்டவர்கள் எல்லாம் போன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடு என்கிற கதையாக சந்தடியில்லாமல் திரும்பி வந்துள்ளனர். மற்றவர்கள் எல்லாம் இந்தியாவின் தோல்வியை மறந்து விட…

    • 1 reply
    • 1.3k views
  13. அடுத்த உலகக் கிண்ணப் போட்டியையும் குறைந்த நாட்களில் நடத்தும் வாய்ப்பில்லை * ஐ.சி.சி. கூறுகிறது அடுத்த உலகக் கிண்ணப் போட்டியையும் குறைந்த நாட்களில் நடத்த வாய்ப்பில்லை என்பதை ஐ.சி.சி. தலைமை நிர்வாகி விளக்கியுள்ளார். மேற்கிந்தியாவில் தற்போது நடந்து வரும் உலகக் கிண்ணப் போட்டி நீண்ட நாட்களாக இழுபட்டுக் கொண்டு போவதாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர். இதில் அவுஸ்திரேலிய தொடக்க வீரர் ஹைடனும் உண்டு. அடுத்த உலகக் கிண்ணப் போட்டியையாவது குறைந்த காலத்தில் நடத்த வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் இது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி.) தலைமை நிர்வாகி மால்கம் ஸ்பீட் கூறியதாவது; அடுத்த உலகக் கிண்ணப் போட்டியை (2011 ஆம் ஆண்…

  14. சிங்கள தேசம் ஒருவேளை உலகக்கிண்ணப்போட்டியில் வென்றால், தமிழருக்கு எதாவது பாதிப்பா? அல்லது பாதிப்பு இல்லையா? உங்கள் கருத்து என்ன?

    • 8 replies
    • 1.9k views
  15. பாகிஸ்தான் அணியின் புதிய கப்டனாக ஷோயிப் மாலிக் நியமிக்கப்பட்டார் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய கப்டனாக ஷோயிப் மாலிக் (25 வயது) நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு எதிர்வரும் டிசம்பர் வரை ஷொயிப் மாலிக் கப்டனாக இருப்பார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் நசீம் அஷ்ரப் தெரிவித்தார். இதுகுறித்து வியாழக்கிழமை அவர் கூறியதாவது; உலகக் கிண்ணப் போட்டிக்குப் பின் கப்டன் பதவியிலிருந்து இன்சமாம் விலகியதையடுத்து அந்த இடத்துக்கு முதலில் அணியின் மூத்த வீரர் முகமது யூசுப் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால், அவர் கப்டன் பொறுப்பை ஏற்க மறுத்ததையடுத்து சகல துறை வீரர் ஷோயிப் மாலிக்கை கப்டனாக நியமிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த …

  16. இந்திய வீரர்களின் ஒப்பந்தம் ரத்தால் சிரேஷ்ட வீரர்களுக்கு பெரும் பாதிப்பு இந்திய வீரர்களுக்கான ஒப்பந்த முறை ரத்து செய்யப்பட்டிருப்பதன் மூலம் டிராவிட், டெண்டுல்கர், கங்குலி ஆகியோர் ஆண்டுக்கு 50 இலட்சம் ரூபா இழக்கின்றனர். உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தோல்வியால் வெகுண்டெழுந்த இந்திய கிரிக்கெட் சபை, வீரர்களுக்கு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மும்பையில் நடந்த செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் முக்கிய அம்சமாக, வீரர்களுக்கான ஒப்பந்த முறை அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் சபை வீரர்களை ஆண்டுதோறும் ஒப்பந்தம் செய்து, அவர்களை திறமையின் அடிப்படையில் ஏ,பி,சி என்று 3 பிரிவுகளாக பிரித்து சம்பள…

  17. தேசியக் கொடியின் நிறத்தில் கேக் வெட்டியதால் புதிய சர்ச்சையில் டெண்டுல்கர் இந்திய தேசியக் கொடியின் நிறத்தில் செய்யப்பட்ட கேக்கை வெட்டியதாக டெண்டுல்கர் மீது புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் சுற்றிலேயே தோல்வியுற்று வெளியேறியது. இதைத் தொடர்ந்து பயிற்சியாளர் சப்பல் சிரேஷ்ட வீரர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சப்பல் தெரிவித்த கருத்துக்கு பதிலடி கொடுத்து டெண்டுல்கருக்கு இந்திய கிரிக்கெட் சபை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்தப் பிரச்சினை ஓய்வதற்கு முன்பே டெண்டுல்கர் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். உலகக் கிண்ண போட்டிக்காக மேற்கிந்தியா சென்ற போது டெண்டுல்கர் கேக் வெட்டியது சர்ச்சையாக கிளம்பியுள்ளது. அவர் கேக்…

  18. சர்வதேச ஒருநாள் போட்டியிலிருந்து லாராவும் ஓய்வு பெறுகிறார் சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக மேற்கிந்திய கப்டன் பிரைன் லாரா தெரிவித்துள்ளார். உலகக் கிண்ணப் போட்டியில் நேற்று முன்தினம் மேற்கிந்தியா 67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென்னாபிரிக்காவிடம் தோற்றது. இந்த தோல்வி யின் மூலம் மேற்கிந்திய அணி கிட்டத்தட்ட அரையிறுதி வாய்ப்பை இழந்து விட்டது. இதற்கிடையே கப்டன் லாரா ஒரு நாள் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதை உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது; "எனது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விட்டதாக நினைக்கிறேன். இது உறுதியானது. இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் எனது ஆட்டம் முடிவு பெறுகிறது. உலகக் கிண்…

  19. மும்பையில் நடந்த கிரிக்கெட் போர்டு கூட்டத்தில் அதிரடி முடிவு ; வீரர்களின் ஒப்பந்த முறை ரத்தOdiv> மும்பை: உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய கிரிக்கெட் அணி முதல் சுற்றிலேயே வெளியேறியதைத் தொடர்ந்து அதன் செயல்பாடுகளைச் சீரமைக்க இந்ததிய கிரிக்கெட் வாரியம் பல கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு வீரரின் தகுதியும் ஒவ்வொரு சுற்றுப்பயணத்திற்கும் முன்பும் முடிவு செய்யப்படும். ஒவ்வொரு வீரரும் 3 பொருட்களுக்கு மட்டுமே விளம்பரதாரராக இருக்கவேண்டும். முன்னாள் கேப்டன்களான பட்டாவடி, போர்டே, வெங்கட்ராகவன், கவாஸ்கர், கபில்தேவ், ரவி சாஸ்திரி, ஸ்ரீகாந்த் ஆகியோர் கொண்ட கிரிக்கெட் ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது. 19 வயதிற்குட்பட்ட வீரரகளின் அணியின் சுற்றுப்பயண எண்ணிக்க…

  20. இந்திய கிரிக்கெட் போர்டு அவசர கூட்டத்தில் இருந்து சாப்பல் வெளிநடப்பு இந்திய கிரிக்கெட் போர்டு 2 நாள் அவசர கூட்டம் மும்பையில் கூடியது. போர்டு தலைவர் சரத் பவார் தலைமையில் நடந்த இந்த கூட்டத்திலிருந்து பயிற்சியாளர் சாப்பல் வெளியேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலககோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் சுற்றிலேயே இந்திய அணி படுதோல்வியடைந்து வெளியேறியது. இந்த தோல்விக்கு முழுப் பொறுப்பு ஏற்று பயிற்சியாளர் சாப்பல் , கேப்டன் டிராவிட் உள்ளிட்ட மூத்த வீரர்கள் அணியிலிருந்து விலக வேண்டும் என்று பல்வேறு பகுதிகளிலிருந்து எதிர்ப்புக் குரல் கிளம்பியது. இதன் எதிரொலியாக பயிற்சியாளர் மற்றும் அணி வீரர்களிடையே பெரும் கருத்து மோதல் ஏற்பட்டது. இதனால் விரக்தியடைந்த சாப்…

  21. ரொம் மூடி பாகிஸ்தான், வட்மோர் இந்தியா பயிற்சியாளர்களாக செல்லத் திட்டம் தற்போது நடைபெற்று வரும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி முடிவடைந்ததும் பல நாடுகளின் மூத்த முன்னணி வீரர்கள் சிலர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார்கள். இதேநேரம், ஒரு சில கிரிக்கெட் பயிற்சியாளர்களும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி முடிவடைந்ததும் கூடு விட்டு கூடு பாயப்போவதாக அறிவித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரொம் மோடியின் ஒப்பந்தம் மே மாதத்துடன் முடிவடைகின்றது. இவரது ஒப்பந்தத்தை தொடர்ந்து நீடிப்பதற்கே இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் விரும்புவதாகத் தெரிய வருகின்றது. ஆனால், பயிற்சியாளரான ரொம்மோடி தொடர்ந்தும் இலங்கை …

  22. இந்தியாவில் 32 கிராமங்களில் கிரிக்கெட் விளையாடத் தடை இந்திய கிரிக்கெட் அணிக்கு இந்திய நகரங்களில் உள்ள ரசிகர்களை விட, கிராமப்புறங்களில் உள்ள ரசிகர்கள்தான் பெரிதும் ஆதரவு வழங்கி வந்தார்கள். உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் இருந்து இந்திய கிரிக்கெட் அணி முதல் சுற்றிலேயே வெளியேற்றப்பட்டதினால், ஆத்திரமடைந்த கிராமத்து ரசிகர்கள், இனிமேல், தங்கள் கிராமப் பகுதிகளில் கிரிக்கெட் விளையாடுவதில்லை என்று தீர்மானித்துள்ளார்கள். இவ்வாறான ஒரு தீர்மானத்தை இந்தியாவில் உள்ள 32 கிராமத்து மக்கள் எடுத்திருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இது பற்றி இக்கிராமத்து கிரிக்கெட் ரசிகர்கள் கருத்துத் தெரிவிக்கையில்; இனிமேல் எங்கள் கிராமங்களில் கிரிக்கெட் விளையாடுவதில்லை என்று தீர்ம…

  23. மூத்த இந்திய வீரர்கள் 'மாபியா கும்பல்' - பயிற்சியாளர் கிரேக் சேப்பல் இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்கள் மாபியா கும்பல் போல் செயல்படுகிறார்கள் என பயிற்சியாளர் சேப்பல் கூறியுள்ளார். வெஸ்ட் இண்டீசில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து இந்திய அணி வெளியேறிவிட்ட நிலையில் அணியின் மோசமான தோல்வி குறித்து வரும் 6 மற்றும் 7ம் தேதிகளில் மும்பையில் நடைபெறும் இந்திய கிரிக்கெட் போர்டு செயற்குழு கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது. இக் கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கிரேக் சேப்பல் தாக்கல் செய்யப் போகும் அறிக்கை மிக முக்கியமாக கருதப்படுகிறது. 6ம் தேதி அவர் தனது அறிக்கையை தாக்கல் செய்கிறார். இந்த அறிக்…

  24. உலக நீச்சல் சாம்பியன் போட்டி 7 தங்கம் வென்று பெல்ப்ஸ் சாதனை உலக நீச்சல் சாம்பியன் போட்டியில் அமெரிக்க வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் 7 தங்கப்பதக்கம் வென்று புதிய சாதனை படைத்தார். உலக நீச்சல் சாம்பியன் போட்டி அவுஸ்திரேலியாவில் மெல்பேர்னில் நடந்து வருகிறது. இதில் அமெரிக்காவை சேர்ந்த 21 வயதான மைக்கேல் பெல்ப்ஸ் 8 பந்தயங்களில் பங்கேற்றார். நேற்று முன்தினம் ஆண்களுக்கான 400 மீற்றர் தனிநபர் மெட்லேவில் 4:06.22 விநாடியில் இத் தூரத்தை கடந்து தனது பழைய சாதனையை முறியடித்து புதிய உலக சாதனை படைத்தார். இது அவர் இந்தப் போட்டியில் வென்ற 7 ஆவது தங்கப்பதக்கமாகும். இதன் மூலம் பெல்ப்ஸ் 2001 ஆம் ஆண்டில் ஜப்பானில் நடந்த உலகக் கிண்ண சம்பியன் ஷிப் போட்டியில் 6 தங்கப்பதக்…

    • 15 replies
    • 2.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.