Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கும் ஜனாதிபதி திடீர் விஜயம் செய்யவேண்டும்- அர்ஜுன கோரிக்கை! by : Litharsan அரச நிறுவனங்களுக்கு திடீர் விஜயங்களை மேற்கொண்டுவரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்துக்கும் திடீர் விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை ஆராய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். நுகேகொடையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் கூறுகையில், “ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தில் மோசடிக்காரர்கள் அதிகமாக இருக்கிறார்கள். அவ்வாறனவர்களே இதனை நிர்வகித்து வருவதால், கிரிக்கெ…

    • 0 replies
    • 497 views
  2. வெளியேற்றப்பட்ட டொட்டமுண்ட், ஆர்.பி லெய்ப்ஸிக் ஜேர்மனியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான ஜேர்மனியக் கிண்ணத் தொடரிலிருந்து பொரூசியா டொட்டமுண்ட், ஆர்.பி லெய்ப்ஸிக் ஆகியன வெளியேற்றப்பட்டுள்ளன. வேடர் பிளீமனின் மைதானத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான மூன்றாவது சுற்றுப் போட்டியொன்றில் 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தே தொடரிலிருந்து பொரூசியா டொட்டமுண்ட் வெளியேற்றப்பட்டிருந்தது. பொரூசியா டொட்டமுண்ட் சார்பாக எர்லிங் பிறோட் ஹலான்ட், ஜியோவனி றெய்னா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்ற நிலையில், வேடர் பிளீமன்…

    • 0 replies
    • 497 views
  3. ஹம்பாந்தோட்டை மைதானத்தில் சர்வதேசப் போட்டிகள் நடத்த தீர்மானம் By Mohammed Rishad - ஹம்பாந்தோட்டை, சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ கிரிக்கெட் மைதானத்தில் 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் எந்தவொரு சர்வதேசப் போட்டிகளும் நடத்தப்படாமல் புறக்கணிக்கப்பட்டு வந்ததாகத் தெரிவித்த விளையாட்டுத்துறை அமைச்சர் டலஸ் அழகபெரும, எதிர்வருகின்ற காலங்களில் அதிகளவு சர்வதேசப் போட்டிகளை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். அதற்கான ஆரம்பமாக எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டிகளும் அமையும் என குற…

    • 0 replies
    • 463 views
  4. இங்கிலாந்துக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், கேப் டெளனில் நேற்று நடைபெற்ற முதலாவது போட்டியில் தென்னாபிரிக்கா வென்றது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: தென்னாபிரிக்கா இங்கிலாந்து: 258/8 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஜோ டென்லி 87 (103), கிறிஸ் வோக்ஸ் 40 (42), ஜேஸன் றோய் 32 (32) ஓட்டங்கள். பந்துவீச்சு: தப்ரையாஸ் ஷம்சி 3/38 [10], ஜோன் ஜோன் ஸ்மட்ஸ் 1/43 [10], லூதோ சிபம்லா 1/40 [7], பெயுரன் ஹென்ட்றிக்ஸ் 1/46 [8], அன்டிலி பெக்லுவாயோ 1/47 [8]) தென்னாபிரிக்கா: 259/3 (47.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: குயின்டன் டி கொக் 107 (113), தெம்பா பவுமா 98 (103), றஸி வான் டர் டுஸன் ஆ.இ 38 (45) ஓட்டங்கள். பந்துவீச்சு: கிறிஸ் வோக்ஸ் 1/36 [9], ஜோ றூட் 1…

    • 0 replies
    • 444 views
  5. ஹமில்டனில் இன்று நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் நியூசிலாந்து வென்றது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: நியூசிலாந்து இந்தியா: 347/4 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷ்ரேயாஸ் ஐயர் 103 (107), லோகேஷ் ராகுல் ஆ.இ 88 (64), விராட் கோலி 51 (63), மாயங்க் அகர்வால் 32 (31), கேதார் யாதவ் ஆ.இ 26 (15), பிறித்திவி ஷா 20 (21) ஓட்டங்கள். பந்துவீச்சு: டிம் செளதி 2/85 [10], கொலின் டி கிரான்ட்ஹொம் 1/41 [8], இஷ் சோதி 1/27 [4]) நியூசிலாந்து: 348/6 (48.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: றொஸ் டெய்லர் ஆ.இ 109 (84), ஹென்றி நிக்கொல்ஸ் 78 (82), டொம் லேதம் 69 (48), மார்டின் கப்தில் 32 (41), மிற்செல் சான்ட்னெர் ஆ.இ 12 (09) ஓட்டங்கள். பந்துவீச்சுள் குல்தீப் யாதவ் 2/8…

  6. ஓய்வின் பின்னர் மீண்டும் அவுஸ்திரேலிய அணியில் இணைந்த க்ளென் மெக்ஸ்வெல் By Akeel Shihab தென்னாபிரிக்க அணியுடன் நடைபெறவுள்ள மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட இரு தொடர்களுக்குமான அவுஸ்திரேலிய அணியின் இரு குழாம்கள் அந்நாட்டு கிரிக்கெட் சபையின் தேர்வுக்குழுவினால் இன்று (04) வெளியிடப்பட்டுள்ளது. தென்னாபிரிக்க மண்ணுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச ஆகிய இரு தொடர்களில் விளையாடவுள்ளது. இந்நிலையில் இம்மாத இறுதிப்பகுதியில் ஆரம்பமாகவுள்ள குறித்த இரு த…

    • 0 replies
    • 733 views
  7. ஊக்கமருந்து குற்றச்சாட்டில் சிக்கிய இலங்கையின் முன்னணி கபடி வீராங்கனை By Mohammed Rishad - ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டில் இலங்கை பெண்கள் கபடி அணியின் நட்சத்திர வீராங்கனையான சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த மனோரி ஜயசிங்கவுக்கு இலங்கை ஊக்கமருந்து பாவனை தடுப்பு முகவர் நிறுவனத்தினால் (SLADA) நான்கு வருட போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் பொலன்னறுவையில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவின் போது குறித்த வீராங்கனையிடம் இருந்து சேகரிக்கப்பட்ட A மாதிரி சிறுநீரில் தடைசெய்யப்பட்ட டியுரடிக் என்ற ஊக்கமருந்து கலந்திருப்பது ஆய்வுகள் மூ…

    • 0 replies
    • 513 views
  8. ஐக்கிய அமெரிக்க தேசிய கால்பந்தாட்ட லீக்கின் தேசிய கால்பந்தாட்ட மாநாட்டின் சம்பியன்களுக்கும், அமெரிக்க கால்பந்தாட்ட மாநாட்டின் சம்பியன்களுக்குமிடையே நடைபெறும் சுப்பர் போலில் கடந்தாண்டுக்கான பருவகாலத்தில் கன்ஸாஸ் சிற்றி சீஃப்ஸ் அணி சம்பியனானது. ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தின் மியாமி கார்டின்ஸில் நேற்று அதிகாலை நடைபெற்ற குறித்த 54ஆவது சுப்பர் போலில், தேசிய கால்பந்தாட்ட மாநாட்டின் சம்பியன்களான சான் பிரான்ஸிஸ்கோ போர்ட்டினைர்ஸ் அணியும், அமெரிக்க கால்பந்தாட்ட மாநாட்டின் சம்பியன்களான கன்ஸாஸ் சிற்றி சீஃப்ஸ் அணியும் மோதின. இந்நிலையில், மூன்றாவது காற்பகுதி முடிவில் 20-10 என்ற புள்ளிகள் கணக்கில் சான் பிரான்ஸிஸ்கோ போர்ட்டினைர்ஸ் முன்னிலையில் காணப்பட்டிருந்தபோதும், …

    • 0 replies
    • 690 views
  9. U19 ப்ளேட் சம்பியனாக முடிசூடிய இங்கிலாந்து! By A.Pradhap - ஐசிசி 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் ப்ளேட் சுற்றுக்கான இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் படுதோல்வியை சந்தித்த இலங்கை இளையோர் அணி ப்ளேட் சம்பியனாகும் வாய்ப்பை தவறவிட்டது. தென்னாபிரிக்கா – பெனோனியில் நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்பை இங்கிலாந்து இளையோர் அணிக்கு வழங்கியது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை பெற்றுக்கொண்ட இங்கிலாந்து இளையோர் அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை …

    • 0 replies
    • 570 views
  10. ஒழுங்கீனமாக நடந்துகொண்ட உமர் அக்மலுக்கு போட்டித் தடை ஏற்பட வாய்ப்பு By Mohammed Rishad PCB உடற்தகுதி பரிசோதனையில் தோல்வியடைந்த விரக்தியில் என் உடலில் எங்கு கொழுப்பு இருக்கிறது என்று கூறுங்கள் என்று ஜெர்ஸியைக் களைந்து நின்ற உமர் அக்மலுக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான உமர் அக்மல் ஒழுங்கீனம் மற்றும் உடற்தகுதி போன்ற பிரச்சினைகளால் தேசிய அணியில் விளையாட முடியாமல் தடுமாறி வருகிறார். இந்த நிலையில், தற்போது அந்நாட்…

    • 0 replies
    • 701 views
  11. ஐந்தாவது டி20 போட்டியிலும் தாமதமாக பந்துவீசிய இந்திய அணிக்கு அபராதம் By Mohammed Rishad Getty image நியூசிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஓவர்களை இந்தியா வீசி முடிக்காததால் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து – இந்தியா இடையிலான 5ஆவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி மவுண்ட் மவுங்கானுயில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 163 ஓட்ட்களை எடுத்தது. பின்னர் 164 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூசி…

    • 0 replies
    • 503 views
  12. இலங்கையை சொந்த மண்ணில் மோதவுள்ள மேற்கிந்திய தீவுகள் ஒருநாள் குழாம் அறிவிப்பு By Akeel Shihab இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள ஒருநாள் தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணியின் 15 பேர் கொண்ட இன்று (03) மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையின் தேர்வுக்குழு தலைவர் ரோஜர் ஹார்ப்பரினால் வெளியிடப்பட்டுள்ளது. இருதரப்பு தொடரில் விளையாடுவதற்காக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியானது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச ஆகிய இரு தொடர்களில் இல…

    • 0 replies
    • 599 views
  13. பாண்டியா களமிறங்க வாய்ப்பு இல்லை 54 Views நியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய கிரிக்கட் அணியின் சகலதுறை வீரர் ஹர்திக் பாண்டியா விலகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை இதனை தெரிவித்துள்ளது. ஹர்திக் பாண்டியாவிற்கு ஏற்பட்ட முதுகுவலி பூரணமாக குணமடையாததால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஹர்திக் பாண்டியா கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதுகு வலிக்காக அறுவை சிகிச்சை செய்திருந்தார். அதன் பின்னர் அவர், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை. இறுதியாக ஹர்…

    • 0 replies
    • 422 views
  14. யங் ஹீரோஸ் வீரர்களை வீழ்த்திய சிவனாந்த அணி By Mohamed Azarudeen - இலங்கை கிரிக்கெட் சபை (SLC) கிழக்கு மாகாண உள்ளூர் கழகங்கள் இடையே ஏற்பாடு செய்து நடாத்தும் டிவிஷன் – II ஒருநாள் தொடரின் போட்டியொன்றில், ஏறாவூர் யங் ஹீரோஸ் அணியினை மட்டக்களப்பு சிவானந்தா அணியினர் 5 விக்கெட்டுக்களால் தோற்கடித்திருக்கின்றனர். ஓட்டமாவடி அமீர் அலி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (2) ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ஏறாவூர் யங் ஹீரோஸ் அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்து கொண்டது. அதன்படி, போட்டியில் முதலில் துடுப்பாடிய யங் ஹீரோஸ் அணியினர் 38 ஓவர்களுக்கு அ…

    • 0 replies
    • 474 views
  15. இளம் வீரரால் பார்சிலோனா வெற்றி: தொடரும் ரொனால்டோவின் அசத்தல் By Mohamed Shibly - இங்கிலாந்து ப்ரீமியர் லீக், ஸ்பெயின் லா லிகா, இத்தாலி சீரி A தொடர்களின் முக்கிய சில போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு, பார்சிலோனா எதிர் லெவன்டே பதின்ம வயது வீரர் அன்சு பட்டியின் இரட்டை கோல் மூலம் லெவன்டே அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பார்சிலோனா அணி லா லிகாவில் முதலிடத்தில் இருக்கும் ரியல் மெட்ரிட்டுக்கு எதிரான புள்ளி இடைவெளியை மூன்றாக குறைத்துக் கொண்டது. 17 வயதான பட்டி ஒரு நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து …

    • 0 replies
    • 369 views
  16. எல்லா துறைகளிலும் நாளுக்கு நாள் சாதனைகள் என்பது நிகழ்ந்துகொண்டேதான் இருக்கின்றன. அதுவும் கிரிக்கெட்டில் நிகழ்த்தப்படும் சாதனைகளுக்குப் பஞ்சமே இல்லை. ஏறக்குறைய எல்லாப் போட்டிகளிலும் எதாவது ஒரு சாதனை நிகழ்த்தப்பட்டுக் கொண்டேயிருப்பதுதான் கிரிக்கெட்டின் அழகு. ஆனால், பல ஆண்டுகள் கடந்தும் முறியடிக்க முடியாத, முறியடிக்கப்படாத சாதனைகள் என்று கிரிக்கெட்டில் சிலவற்றைச் சொல்லலாம். அப்படி நீண்ட காலமாக முறியடிக்கப்படாத சாதனைகளைப் பற்றித்தான் இங்கு பார்க்கப் போகிறோம். `டான் ஆஃப் கிரிக்கெட்' ஆஸ்திரேலியக் கிரிக்கெட்டின் `ஆண்டவர்', டெஸ்ட் கிரிக்கெட்டின் `டான்' எனக் கெத்தாக வலம் வந்தவர் டான் பிராட்மேன். அவர் தன்வசம் வைத்துள்ள ஒரு சாதனை, 72 ஆண்டுகளாக ம…

    • 0 replies
    • 812 views
  17. நியூசிலாந்து அணிக்கு எதிரான 5ஆவது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் வென்று, அந்த அணியை அதன் சொந்த மண்ணில் ஒயிட் வாஷ் செய்து இந்தியா சாதனை படைத்தது. நியூசிலாந்துக்கு எதிரான முதல் 4 இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணி வென்று முன்னிலை வகித்த நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான கடைசி போட்டி, மவுன்ட் மவுன்கனோய் (( Mount Maunganui)) பகுதியில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி கே.எல். ராகுல், ரோஹித் சர்மா, ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 163 ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா 60 ரன்களும், கே.எல். ராகுல் 45 ரன்களும், ஷ்ரேயாஸ் அய்யர் 33 ரன்களும் சேர்த்தனர். இதைத்…

    • 0 replies
    • 550 views
  18. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் மறைந்த கூடைப்பந்து வீரர் கோபி பிரயன்ட்டுக்கு நடந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். அவர்கள் பிரையன்ட்டின், லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸ் ஜெர்சியை அணிந்து மலர்அஞ்சலி செலுத்தியது நெகிழ்ச்சியான காட்சியாக அமைந்தது. கடந்த மாதம் 26 ஆம் தேதி கலாபஸாஸ் என்னும் இடத்தில் பனிமூட்டம் காரணமாக மலை மீது ஹெலிகாப்டர் மோதி விபத்துக்குள்ளானதில் கோபி ப்ரையன்ட், அவரது மகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். இதற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வரும் செவ்வாய்கிழமை லேக்கர்ஸ் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் கிளிப்பர்ஸ் இடையே ஸ்டேபிள்ஸ் சென்டரில் (Staples Center) நடக்க போட்டியை அமெரிக்க தேசிய கூடைப்பந்து கழகம் ரத்து செய்துள்ளது. h…

    • 0 replies
    • 351 views
  19. நியூசிலாந்துக்கு எதிரான 4ஆவது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி சூப்பர் ஓவர் முறையில் அசத்தல் வெற்றி பெற்றது. வெல்லிங்டனில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையேயான 4ஆவது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்களை சேர்த்தது. அதிகப்பட்சமாக மணிஷ் பாண்டே 50 ரன்களும், கே.எல். ராகுல் 39 ரன்களும் விளாசினர். பின்னர் 166 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு நியூசிலாந்து அணி விளையாடியது. துவக்க ஆட்டக்காரர் குப்தில் ((guptil)) 4 ரன்னில் வெளியேறிய போதிலும், 2ஆவது விக்கெட்டுக்கு கைகோர்த்த மன்ரோ 64 ரன்களும…

    • 0 replies
    • 572 views
  20. கிரிக்கெட் விளையாட்டுக்கு மீளும் குமார் சங்கக்கார By Mohamed Azarudeen - இலங்கையின் கிரிக்கெட் காதலர்களுக்கு, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் குமார் சங்கக்கார கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதைப் பார்ப்பதற்கான சந்தர்ப்பம் மீண்டும் கிடைத்திருக்கின்றது. கடந்த பருவகாலத்திற்கான இங்கிலாந்தின் உள்ளூர் கவுண்டி தொடரில் சம்பியன் பட்டம் வென்ற எசெக்ஸ் கிரிக்கெட் கழகம், கிரிக்கெட் விளையாட்டின் சட்டதிட்டங்களை உருவாக்கும் மெர்லிபோன் கிரிக்கெட் கழகத்துடன் (MCC) சம்பிரதாய கிரிக்கெட் போட்டியொன்றில் விளையாடவுள்ளது. நான்கு நாட்கள் …

    • 0 replies
    • 568 views
  21. 26 அணிகள் பங்கேற்கும் உள்ளூர் முதல்தர கிரிக்கெட் போட்டிகள் இன்று ஆரம்பம் By Mohammed Rishad - இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்பருவகாலத்துக்கான (2019/20) உள்ளூர் முதல்தர கழகங்களுக்கிடையிலான Major A மற்றும் Major B கிரிக்கெட் போட்டித் தொடர்கள் இன்று (31) முதல் இடம்பெறவுள்ளன. நான்கு நாட்களைக் கொண்டதாக A மற்றும் B பிரிவுகளாக நடைபெறவுள்ள இம்முறை போட்டித் தொடரானது எதிர்வரும் ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதன்படி, மேஜர் ஏ பிரிவுக்கான போட்டிகள் 2 குழுக்களாக நடைபெறவுள்ளதுடன், அதில் இடம்பிடித்துள்ள 14 அண…

    • 0 replies
    • 534 views
  22. இலங்கையை பிரதிபலித்து பாகிஸ்தானில் நடைபெற்ற சர்வதேச கிக் பொக்சிங் குத்துச்சண்டை போட்டியில் வவுனியாவை சேர்ந்த ஏழு வீரர்கள் கலந்து கொண்டு ஏழு பதக்கங்களை இலங்கைக்கு பெற்றுக்கொடுத்துள்ளனர். பாகிஸ்தான் லாகூரில் அமைந்துள்ள கடாபி விளையாட்டு மைதானத்தின் உள்ளக விளை யாட்டு அரங்கில் கடந்த 23 ஆம் திகதி தொடக்கம் 26 ஆம் திகதி வரை நடைபெற்ற சர்வதேச கிக் பொக்சிங் குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்ட வடக்கு மாகாண ஏழு குத்துச் சண்டை வீரர்கள் இலங்கைக்கு நான்கு தங்கப்பதக்கங்களையும் மூன்று வெள்ளி பதக்கங்களையும் பெற்றுக் கொடுத்துள்ளனர். வடக்கு மாகாண கிக் பொக் சிங் குத்துச்சண்டை பயிற்று விப்பாளரும் வடக்கு மாகாண ஏழாம் அறிவு தற்காப்பு கலை சங்கத்தின் தலைவருமான எஸ். நந்தகுமாரினால் பயிற்…

    • 0 replies
    • 301 views
  23. வெற்றிப் பயணத்தை தொடரும் லிவர்பூல் By Mohamed Shibly - வெஸ்ட் ஹாம் யுனைடட் அணிக்கு எதிரான போட்டியில் 2-0 என வெற்றியீட்டிய லிவர்பூல் 30 ஆண்டுகளில் தனது முதல் ப்ரீமியர் லீக் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை மேலும் அதிகரித்துக் கொண்டது. அந்த அணி ப்ரீமியர் லீக் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் நடப்புச் சம்பியன் மன்செஸ்டர் சிட்டியை விடவும் 19 புள்ளிகள் இடைவெளியுடன் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. லிவர்பூல் அணி கழக உலகக் கிண்ணத்தை வெல்லும் பரபரப்பில் இருந்ததன் காரணமாக கடந்த டிசம்பர் மாதத்தில் ஒத்திவைக்கப்பட்ட போட்டியாக இலங்கை நேரப்படி இன்று அ…

    • 0 replies
    • 554 views
  24. இங்கிலாந்து குழாத்திலிருந்து நீக்கப்பட்ட ஜொப்ரா ஆர்ச்சர் By A.Pradhap - தென்னாபிரிக்க அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடருக்கான இங்கிலாந்து கிரிக்கெட் குழாத்திலிருந்து வேகப் பந்துவீச்சாளர் ஜொப்ரா ஆர்ச்சர் நீக்கப்பட்டுள்ளார். ஜொப்ரா ஆர்ச்சர் தென்னாபிரிக்காவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியில் மாத்திரம் விளையாடியிருந்தார். எனினும், குறித்த தொடரை இங்கிலாந்து அணி 3-1 என கைப்பற்றியிருந்தது. இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று T20I போட்டிகள் கொண்…

    • 0 replies
    • 321 views
  25. பரபரப்பான சுப்பர் ஓவரில் இந்தியா வெற்றி: சொந்த மண்ணில் தொடரை இழந்தது நியூஸிலாந்து! by : Anojkiyan நியூஸிலாந்து கிரிக்கெட் அணிக்கெதிரான மூன்றாவது ரி-20 போட்டியில், இந்தியா அணி பரபரப்பான சுப்பர் ஓவரில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை இந்தியா அணி 3-0 என்ற கணக்கில் கைபற்றியுள்ளது. ஹெமில்டன் மைதானத்தில் இன்று நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இந்தியா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. …

    • 2 replies
    • 709 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.