எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3784 topics in this forum
-
மக்கள் பாதுகாப்பு வலயம் மீது சிறீலங்காப் படையினர் கொலைவெறித் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர் என வன்னிச் செய்திகள் தெரிவித்துள்ளன. மக்கள் பாதுகாப்பு வலயம் நோக்கி பல்குழல் வெடிகணைகள், ஆட்டிலறி எறிகணைகள், மோட்டார் எறிகணைகள், 50 கலிபர் நெடுந்தூரத் துப்பாக்கிக் சூடு, கனோன் ரக நெடுந்தூர பீரங்கிகள் மூலம் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. சனிக்கிழமை முதல் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை வரை சிறீலங்காப் படையினர் நடத்திய தாக்குதல்களில் 3200-க்கும் அதிகமான தமிழர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட தாக்குதல்களில் தமிழர்கள் பலர் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. சிறீலங்காப் படையினரின் தொடர் தாக்குதல்களினால் தகவல்களைச் …
-
- 0 replies
- 879 views
-
-
முள்ளிவாய்க்காலில் சுனிக்கிழமை இரவு முதல் இன்று வரை தொடரும் சிறிலங்கா இராணுவத்தின் அகோர தாக்குதலால் இதுவரை 1200 மக்களின் சடலங்கள் எண்ணப்பட்டுள்ளதாகவும் பலநூற்றுக் கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும், வன்னியில் மீட்புப் பணியாளர்களிடம் இருந்து வந்த செய்திகள் தெரிவிக்கின்றன. தடைசெய்யப்பட் நாசகார ஆயுதங்களைப் பாவித்து சிறிலங்கா இராணுவம் நடாத்திய இக்கொடூரத் தாக்குதலில் கொல்லப்பட்ட பலரின் உடலங்கள் இன்னும் மீட்கப்படாமலே இருப்பதாகவும், இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகும் எனவும் தெரியவருகிறது. ஞாயிறு மாலை 3 மணிவரை வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை 378 என்றும், காயப்பட்டவர்கள் 1122 க்கும் மேல் என்றும் வைத்தியசாலைப…
-
- 0 replies
- 1.6k views
-
-
வட்டுவாகல் பகுதியில் மக்கள் செறிவான பகுதியில் பகுதியில் அகோர தாக்குதல் 3200 மேல் மக்கள் பலி (இரண்டு நாள் தாக்குதலில்) Sri Lanka Army slammed safe zone from Sunday night to Monday morning with a barrage of shelling using all kinds of heavy weapons, killing more than 3200 civilians. 10 May 2009 Sunday Mullivaikkal East, Mullaitivu ‘Safe Zone’ ONGOING SHELLING The International Community, the United Nations, India, and the United States are have failed to act over the last 5 months, resulting in the death of over 10,000 civilians and 20,000 injured. The international community must immediately invoke the Responsibility to Protect (R2P) and in…
-
- 2 replies
- 2.1k views
-
-
பார்க்க மண்டை வெடிக்குது; ஏன் தான் நாங்கள் உயிர் வாழ்கின்றோமா. எமக்கு ஒரு பெயர் புலம்பெயர் தமிழர். என்ன தான் செய்ய முடிகிறது எம்மால்; கண்முன்னால் எரிகிறது ஈழம்
-
- 5 replies
- 3.8k views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் 'மக்கள் பாதுகாப்பு வலயம்' என சிறிலங்கா அரசாங்கம் புதிதாக அறிவித்துள்ள முள்ளிவாய்க்கால் பகுதி மீது சிறிலங்கா படையினர் இன்று இரவு மீண்டும் நடத்திய கொடூரமான எறிகணைத் தாக்குதல்களில் பெருந்தொகையான தமிழர்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் இருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. கொல்லப்பட்ட 48 பேரின் உடலங்கள் மீட்கப்பட்டுள்ள அதேவேளையில் அப்பகுதி தொடர்ந்தும் தீப்பற்றி எரிந்து வருவதால் மீட்புப் பணிகளைத் துரிதமாகச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது. முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்டிருக்கும் ஆழிப்பேரலை வீட்டுத் திட்டப் பகுதி மீது சிறிலங்கா படையினர் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7:00 மணியளவில் மீண்டும் கடுமையான எரிகுண்டுத் தாக்குதல்க…
-
- 0 replies
- 1.3k views
-
-
சர்வதேசத்தின் கண்கள் திறக்க போவதில்லை; மனித பேரவலம் நடைபெற்று கொண்டிருக்கிறது; உலக தமிழ் உறவுகளை சர்வதேச ஊடகங்களின் கவனத்தினை ஈர்ப்பதன் மூலம் உலகின் கண்களை திறக்க செய்யுமாறு செய்தியாளர் தற்பொழுது தெரிவித்தார்.
-
- 0 replies
- 3k views
-
-
அனைத்துத் தமிழரிற்காகவும் தமிழரின் பெயரில் ஆனது தான் எமது போராட்டம் என்ற அடிப்படைக்கமைய, எமது போராட்த்தின் இன்றைய தேவை குறித்த ஒரு பார்வையாக அமைகிறது இப்பதிவு. காலிமுகத்திடலில் சத்தியாக்கிரகம் இருந்தவர்களின் பிடரிகளைப் பொல்லுகள் பிளந்தபோதும், 1956(150 தமிழ் உயிர்கள்), 1958(300 தமிழ் உயிர்கள்), 1977(300 தமிழ் உயிர்கள்), 1981(பல்லாயிரம் தமிழ் நூல்கள்;), 1983 (3000 தமிழ் உயிர்கள்) என சிங்கள வெறியாட்டங்கள் தொடர்ந்தபோதும், நிராயுதபாணிகளாக, ஏதிலிகளாக, மோட்டார் வண்டியின் மின் விளக்கைப் பார்த்த முயல்களாக தமிழர்கள்--எமக்கு முந்திய சந்ததியினர்--நின்றபோது, ஆயதப் போராட்டத்தின் தேவை மட்டும் அன்றி அது வீரியம் பெற்று வளரவேண்டியதன் அவசியமும் நன்குணரப்பட்டது. உணர்வு செயலாக்கப்பட்டு, …
-
- 6 replies
- 2.3k views
-
-
232 pictures http://eelamhomeland.com/gallery/thumbnails.php?album=38 Video http://www.eelamhomeland.com/eelamclipz/mu...p?vid=6b915970a
-
- 1 reply
- 1.6k views
-
-
Source Link: Situation Report [May10]: Situation Report [May10]: A day written by blood in Vanni : ACT Immediatly - More Photos
-
- 0 replies
- 2.2k views
-
-
இலங்கை அரசின் இன்றைய தாக்குதலில் 3000 க்கும் அதிகமான அப்பாவித் தமிழ் மக்கள் உயிர்ப் பலி... நோற்று இரவு ஏழு மணியிலிருந்து இன்று காலை ஏழுமணிவரை தாயகநேரம் மிகமோசமான கனரக ஆயுததத்தாக்குதல் மக்கள் பகுதிகளைநோக்கி நடாத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து அறிவித்துள்ளனர். கொத்துக்குண்டுகள், கனோன் மற்றும் பல்குழல் ஏறிகணைத்தாக்குதல்கள் பெரும் அளவில் நடாத்தப்பட்டுள்ளது. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=29311 More than 2,000 civilians slaughtered in a single night in 'safety zone' [TamilNet, Sunday, 10 May 2009, 02:55 GMT] Indiscriminate barrage of shelling by the Sri Lanka Army (SLA) on the 'safety zone' starting from Saturday night to Sunday morning …
-
- 19 replies
- 5.4k views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
இதே படம் நாளை பிணமாக போடும் பொது சர்வதேசம் மகிழும்; ஐநா மகிழும்; கடைசியாக இந்த மக்களை பாருங்கள் Source Link: Situation Report [May 09]: Heavy fighting reported;165 000 lives in risk
-
- 0 replies
- 3.7k views
-
-
வன்னியிலும், முல்லைத்தீவிலும் எந்த அடிப்படைத் தேவைகளுமின்றி அகதிகளாயும், இலங்கை ராணுவத்தின் குண்டு வீச்சுக்களால் கொல்லப்பட்டும், படுகாயமுற்றும் சிதறிக் கொண்டிருக்கும் ஈழத்தமிழ் மக்களின் துயரத்தை அங்கிருந்து தப்பித்தவறி வரும் புகைப்படங்கள் மூலம் நாம் அறிவோம். அங்கே எந்தப் பன்னாட்டு சேவை அமைப்பும் நுழையக் கூடாது என்பதில் ராஜபக்ஷே அரசு உறுதியாக இருக்கிறது. போர் தொடர்பாக இலங்கை ராணுவம் கூறும் செய்திகளைத்தான் நம்பவேண்டும் என உத்தரவு போடுகிறார் ராணுவ அமைச்சர் கோத்தாய ராஜபக்ஷே. மேலும் இந்தப் போரை மூன்று ஆண்டுகளுக்கு முன் துவங்கியிருக்காவிட்டால் இந்நேரம் ஈழம் மலர்ந்திருக்கும் என்றும் அந்த அபயாத்தை தற்போது வென்று விட்டதாகவும் கூவுகிறார். போர் நடக்கும் பகுதிகளின் இன்னும் ஐம்பத…
-
- 3 replies
- 1.2k views
-
-
Get Flash to see this player. Courtesy:TamilNational.Com
-
- 0 replies
- 2.5k views
-
-
வன்னியில் சிறிலங்கா படையினர் மருத்துவமனைகளை இலக்கு வைத்து கடந்த 15.12.2008 தொடக்கம் 02.05.2009 வரையான காலப்பகுதியில் மேற்கொண்ட தாக்குதல்கள், அதனால் ஏற்பட்ட சேத விபரங்களை மனித உரிமை கண்காணிப்பகம் பட்டியலிட்டு வெளியிட்டுள்ளது. இத்தகவல்களை மனித உரிமைகள் கண்காணிப்பகம் உதவி பிரதிநிதிகள், சாடசியங்கள் மூலமாக இந்த விபரங்களை திரட்டியுள்ளது. விபரங்கள் 15.12.2008 ல் முல்லைத்தீவு பொது மருத்துவமனை மீது மேற்கொள்ளப்பட்ட எறிகணைத்தாக்குதலில் 02 நோயாளிகள் காயம், விடுதி, மருத்துவ உபகரணங்கள் சேதமடைந்தன. 19.12.2008 ல் முல்லைத்தீவு பொது மருத்துவமனை மீது முற்பகல் 11.30 மணியளவில் 05 எறிகணைகள் ஏவப்பட்டன. இதில் மருத்துவமனை கட்டிடம், விடுதி, சத்திர சிகிச்சைப்பிரிவு, மருத்…
-
- 0 replies
- 986 views
-
-
பாதுகாப்பு வலயம் என தன்னால் பிரகடனப்படுத்தப்பட்ட பகுதி மீது சிறீலங்கா அரச பயங்கரவாதம் 08.05.2009 அன்று மேற்கொண்ட தாக்குதலில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அவலக் காட்சி ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 0 replies
- 945 views
-
-
Source Link: Situation Report [May08]: Heavy shelling; shells explode among civilians waiting for food, more than 100 killed today
-
- 0 replies
- 3.6k views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்கா படையினர் நடத்திய பீரங்கித் தாக்குதல்களில் நிவாரணம் பெற காத்திருந்த 32 பேர் உட்பட 134 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 199 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 1.4k views
-
-
Source Link: Situation Report [May07]: Heavy shelling and cluster bombing reported
-
- 0 replies
- 4k views
-
-
Get Flash to see this player. http://www.vakthaa.tv/play.php?vid=4045
-
- 3 replies
- 2.7k views
-
-
07.05.2009இ 15:26 வன்னி செய்தியாளர் செந்தமிழ் வன்னியில் 48 மணி நேரத்திற்குள் 162 பேர் படுகொலை 251 பேர் படுகாயம் - தவிட்டை உண்ணும் மக்கள் வன்னியில் கடந்த 48 மணி நேரத்திற்குள் தமிழர்கள் 162 பேரின் உயிர்களை சிறீலங்கா படையினர் பறித்துஇ இனவழிப்பை தொடர்ந்து அரங்கேற்றி வருகின்றனர். இன்றும் (வியாழக்கிழமை) சிறீலங்கா படையினர் கடுமையான தாக்குதலை தொடுத்து பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்களை கடுமையான அவலத்திற்குள் தள்ளியுள்ளனர். தொடர்ச்சியாகப் பதுங்ககழிகளில் அடைக்கலம் புகுந்துள்ள மக்கள் தமது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாது அல்லல்பட்டு வருகின்றனர். இதனிடையே நேற்றும்இ நேற்று முன்னாளும் சிறீலங்கா படையினர் மேற்கொண்ட வான் தாக்குதல்இ பல்குழல…
-
- 0 replies
- 1.1k views
-
-
Dear Friends, There is a video circulating on the internet titled “Battle at Kruger.” Some Australian tourists filmed a lion attack on a baby buffalo, but the buffalo herd counter-attacked and rescued the baby. We thought this was a good allegory for Tamils in Eelam being rescued by Tamils in Tamil Nadu, so we doctored it to make it tell the story. Additionally, it supports Ms. Jayalalitha in her campaign. Get Flash to see this player. To see the video, go to: http://www.tamilsforobama.com/TN_Jaya.html We hope you like it. Thank you. Sincerely, Tamils for Obama P.S. Mr. Vijaya …
-
- 0 replies
- 2.4k views
-
-
Please read and forward this link to your MPs, UNO, Medias………… Etc. http://my.telegraph.co.uk/chandradavid/blo...dom_of_vultures Thank you.
-
- 2 replies
- 2.2k views
-
-
Source Link: Situation Report [May06]: Famine death imminent, air strike continued
-
- 2 replies
- 1.6k views
-
-
40 தொகுதியிலும் வெல்வோம் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 0 replies
- 797 views
-