எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3761 topics in this forum
-
26/04/2009, 18:25 [ வன்னிச் செய்தியாளர் செந்தமிழ்] ஐந்து முனை படை நடவடிக்கைக்கு படையினர் தயார்! ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படலாம்? சிறீலங்காப் படையினர் பாரிய படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள உள்ளதாக திட்டமிடப்பட்டுள்ளது. திங்கட்கிழமை அதிகாலை 2:00 மணியளவில் ஐந்து முனைகளில் சிறீலங்காப் படையினரின் முழுமையான படை பலத்துடன் பாரிய படை நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நந்திக்கடல், வட்டுவாகல், புதுக்குடியிருப்பு, வலைஞர்மடம், மாத்தளன் ஆகிய பகுதிகள் ஊடாக முள்ளிவாய்க்கால் பகுதியை மீட்கும் பாரிய நடவடிக்கை ஒன்று திட்டமிட்டுளளது. சிறீலங்காப் படையினரால் முன்னெடுக்கப்படவுள்ள பேரழிவு யுத்தம் தமிழினத்தை அடியோடு அழிக்கும் இறுதி யுத்தமாக இது கருதப்ப…
-
- 5 replies
- 2.6k views
-
-
[திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2009, 07:46 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு மாவட்டத்தின் கடற்கரையோரமாக உள்ள பாதுகாப்பு வலயத்துக்குள் பிரவேசிப்பதற்கு தரைவழியாகவும் கடல்வழியாகவும் பலமுனைத் தாக்குதலினை சிறிலங்கா படையினர் இன்று அதிகாலை தொடங்கியிருப்பதையடுத்து, தமிழீழ விடுதலைப் புலிகளும் கடுமையான எதிர்த் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இதனால் அந்தப்பகுதி பெரும் போர்க் களமாகியிருக்கின்றது. பாதுகாப்பு வலயத்தை சுற்றிவளைத்து முழு அளவிலான பாரிய தாக்குதல் ஒன்றுக்கான நகர்வுகளை சிறிலங்கா படையினர் நேற்று ஞாயிற்றுக்கிழமையே மேற்கொண்டிருந்தனர். பெருமளவு படையினரும் ஆயுத தளபாடங்கள் மற்றும் இராணுவ வாகனங்களும் முன்னணி நிலைகளுக்கு நேற்றே நகர்த்தப்பட்டதால் பாரிய தாக்குதல…
-
- 5 replies
- 2.6k views
-
-
Get Flash to see this player. http://www.vakthaa.tv/v/3914/peoples-waiti...r-food-27042009
-
- 1 reply
- 1.8k views
-
-
முல்லைத்தீவின் வடகிழக்கு கரையோரத்தில் சிறீலங்கா அரசினால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு பிரதேசத்தின் மீதான இறுதித் தாக்குதலை சிறீலங்கா இராணுவம் இன்று (27) அதிகாலை ஆரம்பித்துள்ளதாக வன்னி தகவல்கள் தெரிவிக்கின்றன. உக்கிரமான எறிகணை வீச்சுக்களுடன் இராணுவத்தின் முன்னனி படையணிகள் நகர்வை மேற்கொண்டுள்ளதுடன், அவர்களுக்கு ஆதரவாக கடற்படை கப்பல்களும் தாக்குதலை மேற்கொண்டு வருகின்றன. படையினரின் நகர்வுகளை எதிர்த்து விடுதலைப்புலிகள் கடுமையான எதிர்த்தாக்குதல்களை மேற்கொண்டு வரும் அதே சமயம் இராணுவத்தின் தாக்குதல்களில் சிக்கி பெருமளவான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், பெருமளவான மக்கள் காயமடைந்துள்ளதாகவும் ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப்புலிகளின் …
-
- 2 replies
- 2.5k views
-
-
-
- 0 replies
- 1.5k views
-
-
தமிழ்நாட்டு தேர்தலுக்கான இறுதியுத்தம் http://www.tamilsforobama.com/Final_War.html
-
- 0 replies
- 743 views
-
-
வவுனியா வைத்திய சவச்சாலையில் இடப்பற்றாக்குறை சடலங்களைப் பாதுகாத்து வைப்பதில் திண்டாட்டம். வீரகேசரி இணையம் 4/26/2009 11:24:45 AM - வவுனியா வைத்தியசாலைக்குத் தொடர்ச்சியாக இறந்தவர்களின் சடலங்கள் வந்து கொண்டிருப்பதாகவும், அங்கு நிலவுகின்ற இடப்பற்றாக்குறை காரணமாக சடலங்களை உறவினர்கள் அடையாளம் கண்டு, அவற்றைப் பொறுப்பேற்பதற்காக வரும் வரையில் வைத்துப் பராமரிப்பதில் சிரமங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இடம்பெயர்ந்து வருபவர்களுடன் கொண்டு வரப்படுகின்ற சடலங்கள், இவ்வாறு வரும்போது காயமடைந்து சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழப்போர், ஓமந்தை பகுதிக்கு வந்துள்ள மக்கள் மத்தியில் பல்வேறு காரணங்களினால் உயிரிழப்பவர்கள், இடைத்தங்கல் நிவாரண முகாம்களில் வயோதிப…
-
- 0 replies
- 841 views
-
-
இலங்கை : மருத்துவமனைகளில் அனைவருமே மனநோயாளிகளாக மாறும் அவலம் on 25-04-2009 19:58 செய்திகள், இலங்கை ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்படும் பலர் பித்துப்பிடித்தவர்களாக உள்ளனர்; மருத்துவர்கள் தெரிவிப்பு : மோதல் பகுதியிலிருந்து வெளியேறியுள்ள பல்லாயிரக் கணக்கானவர்களில் பெருந்தொகையானோர் மோசமான படுகாயங்களுடனும் நோயுடனும் ஆஸ்பத்திரிகளுக்கு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரும்போது சிலர் வாகனங்களில் இறந்துவிடுகின்றனர். அத்துடன், தமது அன்புக்குரியவர்கள் தமது கண்முன்னால் கொல்லப்படுவதைக் கண்ட பலர் நினைவாற்றல் அற்றவர்களாக பித்துப்பிடித்தவர்களாக இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். காயமடைந்து முக்கால்வாசிப் பேர் குண்டுவெடிப்பினால் காய…
-
- 0 replies
- 1.2k views
-
-
26/04/2009, 08:27 [ வன்னிச் செய்தியாளர் செந்தமிழ்] வன்னியில் இன்று ஞாயிற்றுக் கிழமை காலை 15 தடவைகள் வான் தாக்குதல்! சிறீலங்கா வான்படையினர் இடம்பெயர்ந்த மக்கள் மீது அகோர வான்வழித் தாக்குதலைத் தொடர்ச்சியாக நடத்தி வருகின்றனர். இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7:55 மணிக்கும் 8:25 மணிக்கும் இடையில் நான்கு பறப்புகளை மேற்கொண்ட சிறீலங்கா மிகையொலி யுத்த வானூர்த்திகள் 12 தடவைகள் குண்டுகளை குண்டு வீச்சுக்களை நடத்தின. இதேபோன்று முற்பகல் 9.55 மணிக்கும் 10.05 மணிக்கும் இடையில் மூன்று தடவைகளை குண்டுத் தாக்குதல்கைள நடத்தியுள்ளன. பதிவு
-
- 0 replies
- 929 views
-
-
வன்னியில் இருந்து திரு மரியநாயகம் அவர்கள் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 0 replies
- 1.5k views
-
-
புதுமாத்தளன் பகுதியில் சில நிமிடங்கள் காணொளி Get Flash to see this player. http://www.virakesari.lk/vira/video/video.asp?key_c=411
-
- 0 replies
- 2.9k views
-
-
பரந்தனில் இருந்து முல்லைத்தீவு வரையான நீண்டபிரதேசத்தில் கடும்போர் இடம்பெற்றமைக்கான அடையாளங்களே காணப்படுகின்றன. கட்டடங்கள் எவையும்இன்றி மனித நடமாட்டமே இல்லாத வெளியாக, வனாந்தரப் பிரதேசமாக அது காட்சியளிக்கிறது. அங்கு சென்று திரும்பிய வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவர் வன்னி நிலைமையை மேற்கண்டவாறு வர்ணித்தார். வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுச் செய்தியாளர்கள் அடங்கிய 40பேர் நேற்று களமுனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கிளிநொச்சி, புதுக்குடியிருப்பு, புதுமாத்தளன் ஆகிய பகுதிகளுக்கு செய்தியாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு இடம்பெற்ற சண்டை தொடர்பாக படைஅதிகாரிகள் செய்தியாளர்களிடம் விவரித்து விளக்கங்களையும் கூறினர். மக்கள் பாதுகாப்பு வலயப் பிரதேசத்தில் இருந்து வெளியேறி வ…
-
- 0 replies
- 1.5k views
-
-
-
- 2 replies
- 2.4k views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்காலில் இடம்பெயர்ந்த மக்கள் வாழ்ந்துவந்த குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படை நடத்திய குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் 174 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 212 பேர் படுகாயமடைந்துள்ளனர். Get Flash to see this player. http://www.tamilntt.com/newsvideoview.php?nid=334 www.tamilntt.com
-
- 0 replies
- 2.2k views
-
-
வன்னியிலிருந்து ஒரு இளைஞனின் நெஞ்சை கனக்க வைக்கும் குரல் செவிடாகி போனவர்களை உலுக்குமா
-
- 3 replies
- 1.9k views
-
-
மகிந்த அரசின் கொடூரத்தை வெளிப்படுத்தும் மக்கள் Get Flash to see this player. நன்றி புலிகளின் குரல்
-
- 1 reply
- 2.2k views
-
-
-
இந்தியாவின் கொழும்பு பயணத்தின் பின்னர் - வன்னியில் பொது மக்கள் மீது கடும் தாக்குதல் திகதி: 25.04.2009 // தமிழீழம் // [வன்னியன்] நேற்றைய தினம் கொழும்பிற்கு இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவசங்கர் மேனன் ஆகியோர் சென்று திரும்பியதன் பின்னர் இன்று வன்னியில் கடுமையான தாக்குதல்களை சிறிலங்கா மேற்கொண்டுள்ளது. இதுவரை எமக்கு கிடைத்த செய்திகளின் படி இன்று காலையில் இருந்து கடுமையான விமானத் தாக்குதல்கள் மக்கள் குடியிருப்புக்கள் மீது மேற்கொள்ளப்பட்டதாக தெரியவருகின்றது. குறைந்தது 16 தடவைகள் விமானங்கள் வன்னிப் பகுதி மீது கடுமையான தாக்குதலை இதுவரை நடத்தியுள்ளன. அத்துடன், தரை வழியான தாக்குதல்களும் மிக மோசமாக நடத்தப்பட்ட…
-
- 0 replies
- 854 views
-
-
-
- 0 replies
- 3.3k views
-
-
தமிழர்கள் நடத்தப்போகும் போரை வரலாறு வீரவரலாறாகவே பதிவு செய்யும் - திரு.யோகி அவர்கள் Get Flash to see this player. http://www.tamilkathir.com/news/1486/58//d,view_audio.aspx
-
- 0 replies
- 5k views
-
-
ஸ்ரீலங்கா படையினர் இன்று மக்கள் மீது நடத்திய செறிவான ஆட்டிலெறித்தாக்குதலில் 197பேர் கொல்லப்பட்டுள்ளனர்.வலயர்மடத
-
- 0 replies
- 1.1k views
-
-
இன்றைய தாக்குதலில் பலர் பலி; நூற்று கணக்கில் மக்கள் காயம்.மக்கள் வலைஞர் மடம் பகுதியில் இருந்து மக்கள் முள்ளிவாய்க்கால். மக்கள் விரைவாக வெளியேறுவதால் முதியோர்களை கைவிட்டு செல்கின்றனர்.தமிழ் நேஷனல் நிருபரிடம் பேசிய போது மக்கள் இவ்வவளவு இடர்ப்பாட்டின் மத்தியிலும் சேவை புரியும் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.மேலாக விடுதலை புலிகளின் மருத்துவ பிரிவிற்கும் நன்றிகளை தெரிவித்தனர். நீங்களும் நன்றி தெரிவிக்க Courtesy:TamilNational.Com
-
- 0 replies
- 2.6k views
-
-
கடந்த 3 மாத காலத்தில் மட்டும் 6500 பேர் சாவு 14000 பேர் காயம் ஐநா அறிக்கை;இலங்கையில் உள்ள வெளிநாட்டு பிரதிநிதிகளிடம் ஐநா அறிவிப்பு Courtesy:TamilNational.Com - UN NEWS
-
- 1 reply
- 1k views
-
-
-
- 1 reply
- 1.9k views
-
-
வன்னியில் தமிழர் கொலைகளை நிறுத்த இந்தியா வலியுறுத்து. அவசர உயர் மட்டக் கூட்டத்தில் முடிவு [23 ஏப்ரல் 2009, வியாழக்கிழமை 7:05 மு.ப இலங்கை] வன்னியில் தமிழ்ப் பொதுமக்கள் படுகொலை செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும். அப்பாவித் தமிழர்கள் தொடர்ந்து கொலை செய்யப்படுவது குறித்து இந்தியா கவலை அடை கின்றது. அதேவேளை பொதுமக்களைப் பணயக் கைதிகளாகப் பிடித்து வைக்கும் காட்டுமிராண் டித்தனத்தை விடுதலைப் புலிகள் நிறுத்த வேண்டும். இவ்வாறு நேற்றிரவு புதுடில்லியில் நடைபெற்ற அரசாங்க உயர் மட்டத்தினரின் அவசர கூட்டத்தில் கருத்துத் தெரிவிக்கப்பட்டது. இலங்கையில் தமிழ்ப் பொதுமக்கள் தொடர்ந்து கொலை செய்யப்படுவது குறித்து நாங்கள் மிகவும் மனவருத்தம் அடைகின்றோம். இந்தப் படுகொலைகள்…
-
- 5 replies
- 2.8k views
-