Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. 2018 இல் ஸ்ரீலங்கா சு. கட்சி எதிர்கொள்ளும் ஆபத்துக்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதன் அரசியல் பாதையில் முக்கியமான திருப்பு முனையில் உள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முடிவில்லாப் பிரச்சினை இலங்கையின் ஜனநாயகத்திலும் தாக்கத்தை செலுத்துகிறது. ஒரு அரசியல் கட்சி என்ற வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனது தவறுகள் மற்றும் தோல்விகளுக்கு மத்தியில் இலங்கையில் பாராளுமன்ற ஜனநாயகத்தை நிறுவியதுடன் நாட்டில் அரசியல் கட்சி முறையையும் வலுப்படுத்தியுள்ளது. ஆனால் தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆயுட்கால பிரச்சினையை எதிர்கொள்கிறது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான அண்மைய நம்பிக்கையில்லா தீர்மான முடிவுகள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அதன் உள்ளார்ந்த பிரச…

  2. எதிரணியின் தவறுகளால் தமிழர்களுக்கு நன்மைகள்!! எதிரணியின் தவறுகளால் தமிழர்களுக்கு நன்மைகள்!! தலைமை அமைச்சருக்கு எதிரான நம்பிக்கை யில்லாத் தீர்மான விடயத்தில், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு விதித்­துள்ள நிபந்­த­னை­கள், நாட்­டின் தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­தல் விடுக்­கும் வகை­யில் அமைந்­துள்­ள­தாக கூட்டு எதி।­ர­ணி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் தெரி­வித்­துள்­ளமை ஆச்­ச­ரி­யத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றது. எதி­ர­ணி­யின் பக்­க­மி­ருந்து …

  3. பொன்சேகாவின் நெருக்கடியும் கோத்தாவுக்கு உள்ள சவாலும் கடந்­த­வாரம் நிகழ்ந்த அமைச்­ச­ரவை மாற்­றத்­தின்­போது, எதிர்­பார்ப்­புக்­கு­ரி­ய­தாக இருந்த சில விட­யங்­களில், பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சே­கா­வுக்­கு­ரிய பத­வியும் ஒன்­றாகும். பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சே­கா­வுக்கு, பிராந்­திய அபி­வி­ருத்தி அமைச்சர் பத­விக்குப் பதி­லாக, சட்டம் ஒழுங்கு அமைச்சுப் பதவி வழங்­கப்­படக் கூடும் என்ற எதிர்­பார்ப்பு பர­வ­லாகக் காணப்­பட்­டது. சட்டம் ஒழுங்கு அமைச்சர் பத­வியில் இருந்து, சாகல ரத்­நா­யக்க வில­கிய பின்னர், அந்தப் பதவி சரத் பொன்­சே­கா­வுக்கு வழங்­கப்­ப­டலாம் என்று எதிர்­பார்க்­கப்­பட்­டது என்­பதை விட, அவரை அந்தப் பத­விக்கு நிய­மிப்­பதே பொருத்தம் என…

  4. நாங்கள் தான் கொள்கைக்கு நேர்மையாக இருக்கின்றோம்- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

  5. ஜனாதிபிதியின் கொள்கை விளக்கமும் யதார்த்தமும் ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரை எதிர்வரும் 8 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. பாராளுமன்றில் ஜனாதிபதி ஆற்றவுள்ள உரையானது அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் பற்றிய கொள்கைப்பிரகடன உரையாகவே அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதியின் இந்தவுரையானது தமிழ் மக்களின் எதிர்பார்ப்பைப் பொறுத்தவரை முக்கியத்துவம் வாய்ந்த உரையாக எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் பிரச்சினைக்கு அரசியல் சாசன ரீதியில் தீர்வு காணுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தபோதும் அந்த முயற்சிகள் அண்மைக்காலமாக முடங்கிய நிலையில் தமிழ் மக்களுக்கான தீர்வு விடயத்துக்கு ஜனாதிபதி இவ்வுரையின் மூலம் ஏதாவது சமி…

  6. புன்னகை இராஜதந்திரத்தின் வெற்றி வடகொரிய அதிபர் கிம் இவ்வருட பிறப்பின் போது அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு வாழ்த்தொன்றை தெரிவித்து உலகை திடுக்கிட வைத்தார். அணு குண்டுகளை அழுத்தும் கருவி எனது மேசைமேல் உள்ளது. அழுத்தினால் அமெரிக்கா அழிந்துவிடும் என்றார். இதற்கு முன்னதாக வடகொரிய அதிபர் அணுஆயுத பரிசோதனைகளை தொடர்ச்சியாக பரீட்சித்துப் பார்ப்பதுவுமாக உலக சமாதானத்துக்கு ஊறுவிளைவிப்பவராக தென்பட்டார்.அமெரிக்க அதிபரும் கொரிய தீபகற்பப் பிரதேசத்தில் தாட் ஏவுகணை தாங்கி கப்பல்களை தயார் நிலையில் வைத்திருந்தார்.அமெரிக்க அதிபரும் தொடர்ச்சியான எச்சரிக்கைகளை விடுத்துக் கொண்டிருந்தார்.ஐ.நா. சபை மூலம் வடகொரியாவுக்கு எதிராக பொருளாதார தடைகளையும் ஏற்படுத்தியிருந்தார். கொரிய…

    • 1 reply
    • 772 views
  7. தொடர்ந்தும் மறுக்கப்படும் நீதி யுத்த மோதல்கள் இடம்­பெற்ற காலத்தில் மிக மோச­மான அடக்­கு­மு­றை­க­ளுக்கும் நெருக்­கு­தல்­க­ளுக்கும் ஆளா­கி­யி­ருந்த பத்­தி­ரிகை சுதந்­திரம் இப்­போது முன்­னேற்றம் அடைந்­தி­ருக்­கின்­றது. இதனை எவரும் மறுக்க முடி­யாது. அதே­வேளை யுத்­தத்தின் பின்னர் நிலை­மாறு கால நீதி பற்றிப் பேசப்­ப­டு­கின்ற சூழலில் இது போதியளவில் முன்­னேற்றம் அடை­ய­வில்லை என்­ப­தையும் மறுக்க முடி­யாது. இலங்­கையின் பத்­தி­ரிகை சுதந்­திரம் முன்­னைய ஆண்­டிலும் பார்க்க சிறிது முன்­னே­றி­யி­ருக்­கின்­றது என்­பதை ஆர்.எஸ்.எப். என்ற அமைப்பு அகில உல­க­ளா­விய தனது ஊடக சுதந்­திர நிலைமை குறித்த வரு­டாந்த மதிப்­பீட்டு அறிக்­கையில் குறிப்­பிட்­டி­ருக்­கின்­றது. ஊடக…

  8. ஜனாதிபதி தேர்தலில் மோதிக்கொள்ளப்போவது யார்? ஜனா­தி­பதித்தேர்தல் 2020 ஆம் ஆண்டு நடக்­குமா? அல்­லது நிறை­வேற்று ஜனா­தி­பதி முறைமை நீக்­கப்­ப­டுமா? போன்ற கேள்­வி­க­ளுக்கு இது­வரை சரி­யான பதில்கள் கிடைக்­காமல் இருக்­கின்ற சூழலில் அடுத்த ஜனா­தி­பதித்தேர்­தலில் என்ன நடக்­கப்­போ­கின்­றது என்­பது குறித்து தற்­போது அனைத்துத் தரப்­பி­னரும் சிந்­திக்க ஆரம்­பித்து விட்­டனர். அதா­வது அடுத்த ஜனா­தி­பதித்தேர்­தலை இலக்­கு­வைத்து தற்­போது அர­சியல் காய்­ந­கர்த்­தல்­களை அர­சி­யல் ­கட்­சிகள் ஆரம்­பித்து விட்­டதை காண முடி­கின்­றது. ஜனா­தி­பதித்தேர்தல் நிச்­ச­ய­மாக நடக்கும் என்ற நம்­பிக்­கையில் ஒரு சாரார் அடுத்த கட்ட அர­சியல் நட­வ­டிக்கை தொடர்பில் காய்­ந­கர்த்­தல்­கள…

    • 1 reply
    • 489 views
  9. ஆட விரும்பாதவனுக்கு நிலம் கோணல் இந்­தியா கொடுத்த வாக்கை மீறக் கூடாது என அண்­மையில் சம்­பந்தன் அழுத்­த­மாகக் கூறி­யி­ருந்தார் அல்­லவா? அது சூரி­ய­நா­ரா­ய­ணனின் தளம்பல் கருத்­து­க­ளுக்குப் பதி­லா­கவே அமைந்­தி­ருந்­தது. இதைத்தான் நான் சென்ற கட்­டு­ரையில் இப்­போ­தைக்கு 13 ஆம் ஷரத்­து­ வி­ட­யத்தில் ஓய்ந்து இருந்­த­போதும் அதை இப்­போதும் இந்­தியா உயிர்ப்­பி­லேயே வைத்­தி­ருக்­கி­றது. அதன் உயிர்ப்பை அழிக்க இட­ம­ளிக்­கா­தி­ருக்­கி­றது எனக் குறிப்­பிட்­டி­ருந்தேன். சம்­பந்­தனின் கருத்தை எதிர்த்து பேரி­ன­வா­தத்தின் பிதா மகன்­மாரில் ஒரு­வ­ரான குண­தாச அம­ர­சே­கர என்ன கூறு­கிறார் தெரி­யுமா? 13 ஆம் ஷரத்தை வலுப்­ப­டுத்தி இந்­தி­யாவை நாடி, சம்­பந்தன் ஈழத்தை…

  10. தவிர்க்க முடியாத சிக்கலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு…! சிவ.கிருஸ்ணா- வடக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் முடிவடைய இன்னும் 4 மாதங்களே உள்ளது. உடனடியாகவே வடக்கு மாகாண சபை மற்றும் ஏற்கனவே பதவிக் காலம் முடிவடைந்துள்ள ஏனைய மாகாண சபைகளுக்குமான தேர்தல் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்திருக்கின்றது. மைத்திரி – ரணில் கூட்டரசாங்கத்தினால் தேர்தல் திருத்தச் சட்ட மூலம் கொண்டு வரப்பட்டு அதன் அடிப்படையில் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல் முறை நாட்டின் ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளையும் ஆட்டம் காண வைத்துள்ளதுடன், பல்வேறு குழப்பங்களையும் ஏற்படுத்தியுள்ளது. ஊழலை ஒழிப்பதாக கூறும் நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட தேர்தல் திருத்தம் ஆட்…

  11. ஐ.தே.க மறுசீரமைப்பு தேர்தல் வெற்றிக்கு உதவாது அரசாங்கமும் ஆளும் கட்சியிலுள்ள இரண்டு பங்காளிக் கட்சிகளும், கடந்த சில வாரங்களாகக் குறிப்பாக, உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடைபெற்ற பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி முதல், நாட்டு மக்களை முற்றாக மறந்து விட்டன போலும். அவற்றுக்குள்ளே தோன்றியுள்ள பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளவே, அவற்றுக்கு நேரம் போதாது போல்தான் தெரிகிறது. அவ்வாறு இருக்க, அரசாங்கத்தினதும் அவ்விரண்டு கட்சிகளினதும் தலைவர்கள், எவ்வாறு மக்களைப் பற்றிச் சிந்திக்கப் போகிறார்கள்? நீண்ட காலமாக, அரசாங்கத்துக்குள் நிலவி வந்த முரண்பாடுகள், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை அடுத்து, மோதலாக மாறி, பிளவாகவும் மாறி வருகிறது. அரசாங்கத்திலிருந்த ஜ…

  12. மாநில சுயாட்சியை முன்வைத்து மோடிக்கு எதிர்ப்பு அணி? தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், சென்னையில் தி.மு.க தலைவர் கருணாநிதியைச் சந்தித்து உடல் நலம் விசாரித்து விட்டுப் பின்னர், அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலினுடன், மதிய உணவுடன் கூடிய ஆலோசனையை நடத்தியிருக்கிறார். மத்தியில் ஆளுங்கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கின்ற நேரத்தில் எல்லாம், மத்திய அரசாங்கத்துக்கும் மாநில அரசாங்கத்துக்கும் இடையிலான உறவு, பெரும்பாலான மாநிலங்களில் சர்ச்சைக்குள்ளாகும். குறிப்பாக, மாநிலங்களின் அதிகாரங்கள், மத்திய அரசாங்கத்தால் கைப்பற்றப்படும் நிகழ்வுகள் அரங்கேறும். அதிலும் குறிப்பா…

  13. ஆடைகளும் நிர்வாணங்களும் ஒரு கதை சொல்லவா? ‘முஸ்லிம் பாடசாலையொன்று உள்ளது. அங்கு தமிழர் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஆசிரியரொருவர், சேலையுடுத்திக் கொண்டு கடமைக்காக வருகிறார். அப்போது, அந்தப் பெண் ஆசிரியரைக் குறித்த பாடசாலையின் அதிபர் அழைத்து, “உங்கள் ஆடை முறை சரியில்லை. நீங்கள் இங்கு சேலை உடுத்திக் கொண்டு வர முடியாது. இது முஸ்லிம் பாடசாலை என்பதால், எங்களுக்கென்று இங்கு ஒரு கலாசாரம் உள்ளது. எனவே, இங்கு கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியைகள் உடுத்தியுள்ளமை போன்று, நீங்களும் ஹபாயா அணிந்துதான் வர வேண்டும். முடியாது விட்டால், எங்காவது இந்துக் கல்லூரியொன்றுக்கு இடமாற்றம் பெற்றுக் கொண்டு சென்று விடுங்கள்” என்று கூறுகிறார். இப்போது, த…

    • 7 replies
    • 2.2k views
  14. கூட்­ட­மைப்பின் மே தின பிர­க­ட­னமும் மேற்­கொள்ளவேண்­டிய நட­வ­டிக்­கையும் தமிழ் மக்­களின் இறை­யாண்மை, சுய­நிர்­ணய உரிமை என்ற அடிப்­ப­டையில் சமஷ்டி கட்­ட­மைப்பில் தேசிய இனங்­களின் தன்­னாட்சி உரி­மையை உறு­திப்­ப­டுத்தும் வகையில் புதிய அர­சி­யல்­யாப்பு அமை­ய­வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு கோரிக்கை விடுத்­துள்­ள­துடன் இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு இவ்­வாண்­டுக்குள் காணப்­ப­ட­வேண்டும் என்று அர­சாங்­கத்­தி­டமும் அர­சியல் கட்­சி­க­ளி­டமும் இந்­தியா உள்­ளிட்ட சர்­வ­தேச சமூ­கத்­தி­டமும் வேண்­டுகோள் விடுத்­தி­ருக்­கின்­றது. தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்­பா­னது வடக்கில் யாழ்ப்­பாணம் மற்றும் கிளி­நொச்சி ஆகி­ய­ ப­கு­தி­க­ளிலும் கிழக்கில…

  15. “உங்கள் எளிமையும், மனித வாஞ்சையும் உங்களை எங்கள் சனங்களின் ஜனாதிபதி ஆக்கிவிடாது” குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் மைத்திரிபால சிறிசேன குறித்து மகிந்த ராஜபக்சவின் தரப்பினர் கடுமையான விமர்சனம் செய்தனர். மைத்திரபால சிறிசேன ஈழத்தையே வழங்கப்போகிறார் என்றும் தென்னிலங்கையில் அவர்கள் பிரச்சாரம் செய்தனர். அப்போது தமிழ் மக்களின் இன்றைய முதன்மைப் பிரதிநிதியான இரா. சம்பந்தன் கூறுகையில் மைத்திரிபால சிறிசேனவை ஒரு நெல்சன் மண்டேலா ஆக்கும் முயற்சியிலும் ஒரு மகாத்மா காந்தி ஆக்கும் முயற்சியிலும் இறங்கியிருப்பதாகவும் அவருக்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்றுக் கொடுக்கக்கூடிய முன்னுதாரணமான நடவடிக்கைகளில் தாமும் அரசும் ஈடுபடுவ…

  16. அரசியல் ரீதியான சிக்கலை ஏற்படுத்தியிருக்கும் ‘வெசாக்’ பி.மாணிக்கவாசகம் வெசாக் பண்டிகை நாட்டின் பல பகுதிகளிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டிருக்கின்றது. இது பௌத்த மதத்தின் முக்கியமான பண்டிகையாகும். உலக நாடுகளில் பௌத்தர்கள் வாழும் இடங்களில் இது சிறப்பாகக் கொண்டாடப்;படுகின்றது. இலங்கையில் அதிக முக்கியத்துவம் மிக்கதாகக் கருதப்படுகின் இது. அரசாங்க பண்டிகையாக மிகப் பரந்த அளவில் கொண்டாடப்படுகின்றது. ஆனால், அந்தக் கொண்டாட்டம் பௌத்த மதக் கலாசாரத்தைப் பின்பற்றி அதனை, பேணி பாதுகாக்கும் வகையில் அமைந்துள்ள போதிலும், அது எல்லையைக் கடந்து அதனை சிறப்படையச் செய்கின்ற ஒரு நடவடிக்கையாக அமைந்திருக்கின்றது. நாட்டின் பிரதான மதத்தவர்கள…

  17. முள்ளிவாய்க்காலில் தரித்து நிற்கும் தமிழர் அரசியல் முல்லைத்தீவு, ஒட்டுசுட்டானைச் சேர்ந்த முன்னாள் போராளியொருவர், புற்றுநோய்த் தாக்கத்துக்குள்ளாகி, நேற்று முன்தினம் திங்கட்கிழமை உயிரிழந்திருக்கின்றார். கடந்த காலத்தில், பெரும் கவனத்தைப் பெற்றிருந்த முன்னாள் போராளிகளின் தொடர் மரணங்கள், இன்றைக்குப் பெட்டிச் செய்திகளாகச் சுருங்கிவிட்டன. பரபரப்புக்காக மாத்திரம், முன்னாள் போராளிகளின் பிரச்சினைகளைக் கையிலெடுக்கும் தரப்புகளும் அந்தப் பரபரப்பு அடங்கியதும், அவர்களை அப்படியே கைவிட்டு, இன்னொரு பரபரப்பைத் தேடிச் சென்றுவிடுகின்றன. மாய்மாலங்களைத் தாண்டிப் பேசினால், முன்னாள் போராளிகள் தொடர்பிலான உரையாடல்…

  18. நல்லிணக்கமோ பக்கத்தில்; தமிழர்களோ துக்கத்தில் இலங்கைத் தீவின் பல்லின மக்கள் பலவகையாகப் பண்டிகைகளைச் சிறப்பாகக் கொண்டாடினாலும், புதுவருடத்துக்குத் தனியிடம் உண்டு. தமிழ், சிங்கள புதுவருடப் பிறப்பு என்றே, விழித்துக் கூறப்படுகின்றது. நாட்டின் இரு தேசிய இனங்கள் கொண்டாடும், ஒரு விழாவாகும். சிங்கள மக்கள் வாழும் பிரதேசங்களில் வருடப் பிறப்பு, பெருமெடுப்பில் கொண்டாடப்பட்டது. அவர்கள், பெரும் மகிழ்வுடனும் உற்சாகத்துடனும் புதுவருடத்தை வரவேற்றனர்; விருப்புடன் கொண்டாடினர். மறுவளமாக, அதே புதுவருடக் கொண்டாட்டங்கள் தமிழர் பிரதேசங்களில் சிறப்பாகக் களை கட்டவில்லை. முக்கியமாகப் புதுவருடத்தைக் கொண்டாடும் வகையி…

  19. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையும் சமஷ்டியும் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறையை இல்­லா­ம­லாக்கும் ஒரு பிரே­ர­ணையை மக்கள் விடு­தலை முன்­னணி வெகு­வி­ரைவில் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­க­வுள்­ள­தாகக் கூறப்­ப­டு­கி­றது. எனினும் இச்­செ­யற்­பாட்டை ஆட்­சே­பித்து முன்னாள் எம்.பி.யும் கூட்டு எதி­ர­ணியின் முக்­கி­யஸ்­த­ரு­மான கெஹெ­லிய ரம்­புக்­வெல்ல மாகா­ண­ ச­பை­களை இரத்துச் செய்­தா­லன்றி நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறையை நீக்­கு­வது சாத்­தி­ய­மல்ல என்­கிறார். இதற்­கான கார­ணத்தை அவர் தெரி­விக்­கையில் யாப்பின் 13 ஆம் ஷரத்தை நீக்­கா­மல்­அதைச் செய்­வது ஆபத்து என்­கிறார். இதை 20 ஆம் ஷரத்­தாக மக்கள் விடு­தலை முன்­னணி கொண்டு வரு­வது பற்றி கூட்டு எத…

  20. விக்னேஸ்வரன் என்ற ஒரு நீதிபதி ஒரு தலைவராக மாறுவாரா? யாழ் மாநகரசபையை கைப்பற்றுவதற்கு எத்தகையதோர் உத்தியை கூட்டமைப்பு பயன்படுத்தியதோ அதைத்தான் வேலணை பிரதேச சபையைக் கைப்பற்றுவதற்கு ஈ.பி.டி.பியும் பயன்படுத்தியது. பின்னர் அதே உத்தியைப் பயன்படுத்தி நெடுந்தீவில் கூட்டமைப்பு ஈ.பி.டி.பியை தோற்கடித்தது. வவுனியாவில் ஈ.பி.ஆர்.எல்.எவ்வும் அதே உத்திக்கூடாகத்தான் அதிகாரத்தைக் கைப்பற்றியது. மன்னாரிலும், மாந்தையிலும் ஏனைய கட்சிகளும் அதே உத்தியைக் கையாண்டுதான் பிரதேச சபைகளைக் கைப்பற்றின. தாம் அப்படி எந்தவோர் உத்தியையும் கையாளவில்லையென்று கூட்டமைப்பு கூறுகின்றது. ஆனால் அது தொடர்பில் கூட்டமைப்பு முக்கியஸ்தர்கள் தங்களோடு உரையாடியதாக ஈ.பி.டி.பி கூறுகிறது. கிளிநொச…

  21. சம்பந்தனின் தோல்வி யதீந்திரா கொழும்பிலிருந்து வெளிவரும் சிலோன் டுடே என்னும் ஆங்கிலப் பத்திரிகையில் சம்பந்தனை புகழ்ந்து ஒரு கட்டுரை வெளிவந்திருக்கிறது. ‘சம்பந்தன் சேர் பொன்னம்பலம் இராமனாதனின் மறு உருவம்’ என்பது அந்தக் கட்டுரையின் தலைப்பு. இராமனாதன் எவ்வாறு தமிழ் மக்களின் தலைவராக மட்டும் தன்னை கருதி செயற்பட்டிருக்கவில்லையோ அதைப் போன்றுதான் சம்பந்தனும் முழு நாட்டிற்குமான தலைவராகவே செயற்பட்டு வருகிறார் என்று அந்தக் கட்டுரையாளர் சம்பந்தனின் தலைமைத்துவ ஆற்றலை பாராட்டியிருக்கிறார். அந்தக் கட்டுரையாளர் குறிப்பிடுவது போன்று சம்பந்தன் தற்போது தான் பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ் தேசிய இனத்திற்கான தலைவராக செயற்படவில்லை என்பது முற்றிலும் சரியான ஒரு…

  22. கடப்பாடுகளை மறந்த அரசு உள்­ளூ­ராட்சித் தேர்தல் நடந்து கிட்­டத்­தட்ட மூன்று மாதங்கள் ஆகப் போகின்ற நிலை­யிலும், கொழும்பு அர­சியல் அரங்கில் தோன்­றிய கொந்­த­ளிப்பு இன்­னமும் அடங்­கு­வ­தாகத் தெரி­ய­வில்லை. உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கும், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கும் ஏற்­பட்ட பின்­ன­டைவு, கூட்டு அர­சாங்­கத்தின் நிலையை கேள்­விக்­குள்­ளாக்­கி­யது. இரண்டு கட்­சி­க­ளுக்­குள்­ளேயும், உள்­மு­ரண்­பா­டு­களைத் தோற்­று­வித்­தது. இது கட்­சிகள் சார்ந்து உரு­வா­கிய பிரச்­சினை. அதே­வேளை, கூட்டு அர­சாங்­கத்தைக் கவிழ்ப்­ப­தற்கு எடுக்­கப்­பட்ட முயற்­சிகள், பிர­த­ம­ருக்கு எதி­ராக கொண்டு வரப்­பட்ட நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரண…

  23. தக்கவைப்பாரா ஜனாதிபதி? லண்­டனில் நடந்த கொமன்வெல்த் தலை­வர்­களின் உச்­சி­மா­நாட்டில் பங்­கேற்று விட்டுத் திரும்­பி­யி­ருக்­கிறார் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன. இந்த மாநாட்டில் பங்­கேற்­ப­தற்­காக, புத்­தாண்­டுக்கு அடுத்த நாளே- அதா­வது ஏப்ரல் 15ஆம் திகதி கொழும்பில் இருந்து புறப்­பட்டுச் சென்ற ஜனா­தி­பதி, 23 ஆம் திகதி தான் நாடு திரும்­பி­யி­ருந்தார். முன்னர் அர­சி­யல்­வா­திகள் புத்­தாண்டை இலங்­கையில் கொண்­டா­டு­வ­தற்கே விரும்­பு­வார்கள். குடும்­பத்­துடன் புத்­தாண்டைக் கொண்­டாடும் வழக்கம் சிங்­க­ள­வர்­க­ளிடம் உள்­ளது. மத மற்றும் பாரம்­ப­ரிய சடங்­குகள், விளை­யாட்டு விழாக்கள் என்று புத்­தாண்டு களை­கட்­டு­வது வழக்கம். ஆனால் இ…

  24. விக்னேஸ்வரனின் முதல் சவால் வடக்கு மாகாணசபைத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், போட்டியிடத் தமக்கு அழைப்பு வராது என்றும், எனவே புதிய கட்சி ஒன்றை உருவாக்கி அல்லது கூட்டணி ஒன்றை உருவாக்கிப் போட்டியிடும் வாய்ப்புகள் இருப்பதாகவும், அறிக்கை ஒன்றை வெளியிட்டு விட்டு, இந்தியாவுக்குச் சென்றிருந்தார் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன். இந்த அறிவிப்புக்காக, பல மாதங்களாக காத்திருந்த ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், தமக்குள் சண்டையை ஆரம்பித்து விட்டன. முதலமைச்சரின் அறிக்கை வெளியானதும், கருத்து வெளியிட்ட ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், “முதலமைச்சர்…

  25. தமிழர்களின் போராட்டத்தை புறமொதுக்கிவிட முடியாது அர­சி­யல் தீர்­வுக்­கான முயற்­சி­க­ளில் அரசு தொடர்ந்­தும் பாரா­மு­க­மாக இருக்­கு­மா­யின், வடக்­குக் கிழக்­கில் அரச நிர்­வா­கத்தை முடக்­கு­வ­தற்­கான போராட்­டம் முன்­னெ­டுக்­கப்ப ­டுமென நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், கூட்­ட­மைப்­பின் பேச்­சா­ள­ரு­மான எம். ஏ. சுமந்­தி­ரன் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளமை அரசியல் அரங்கில் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. கூட்­ட­மைப்­புக்கு தமிழ் மக்­கள்மீது சிறி­தும் அக்­க­றை­யில்லை, அர­சு­டன் ஒட்­டி­யி­ருந்து கொண்டு சுக­போ­கத்தை அனு­ப­வித்­துக் கொண்டி­ருக்­கி­றார்­கள் என்­றெல்­லாம் கூறி­…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.