அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9274 topics in this forum
-
#தமிழ்தேசியம்: தேசியமா? தமிழ் தேசியமா? எது காலத்தின் கட்டாயம்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க (தமிழகத்தின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்ற முழக்கங்கள் அதிகரிக்கும் போதெல்லாம், தமிழ் தேசியம் என்ற கோஷமும் ஓங்கி ஒலிப்பது பல்வேறு காலகட்டங்களில் நடந்துகொண்டிருக்கிறது. சமீபத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடைபெற்ற போராட்டங்களின் தொடர்ச்சியாகவும் அத்தகைய கோஷங்கள் ஒலித்தன.…
-
- 0 replies
- 823 views
-
-
டொனால்ட் ட்ரம்பின் தடுமாற்றங்கள் மிகப்பெரிய மெகா வர்த்தக பிரமுகரான டொனால்ட் ட்ரம்ப் குடியரசுக்கட்சி அபேட்சகராக 2016 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டினார். தை 20ம் திகதி 2017ம் ஆண்டு ஜனாதிபதியாக பதவி ஏற்றார். பதவியேற்ற பின்னர் அமெரிக்க ஜனாதிபதி என்ற முறையில் அவரின் பேச்சுக்கள், செவ்விகள், டுவிட்டர் செய்திகள் அவரை வித்தியாசமானவராக அமெரிக்க ஜனாதிபதிகளின் பாரம்பரியத்தை விட்டு விலகியவராக காட்டின. சில சமயங்களில் அவரின் பேச்சுகள் ஏனைய அமைச்சர்களின் பேச்சுகட்கு முற்றிலும் மாறாக இருந்தன. ஜனாதிபதி ட்ரம்ப் கடந்த ஒரு வருடத்தை பூர்த்திசெய்துள்ள காலப்பகுதியில் அவரால் மேற்கொள்ளப்பட்ட …
-
- 0 replies
- 455 views
-
-
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பறிக்க முடியுமா? பா.கிருபாகரன் எதிர்க்கட்சித் தலைவர் ஒருவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டு அந்தப் பிரேரணை வெற்றிபெற்றாலும் அதன் மூலம் எதிர்க்கட்சித் தலைவரை பதவி நீக்க முடியாது. ஏனெனில் நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் எதிர்க்கட்சித் தலைவரை பதவி நீக்குவதற்கான வழிமுறைகள் அரசியலமைப்பு சட்டத்தில் இல்லை. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவந்து நாட்டையும் அரசியலையும் மக்களையும் குழப்பி பிரேரணையிலும் மண்கவ்விய மகிந்த ஆதரவு பொது எதிரணியினர், அடுத்தகட்டமாக எதிர்க்கட்சித…
-
- 0 replies
- 363 views
-
-
வடக்கும் மலையகமும் கைகோர்க்க வேண்டும் சிறுபான்மை மக்கள் இந்த நாட்டில் பல்வேறு நெருக்கீடுகளுக்கும் உள்ளாகி வருகின்றார்கள். இவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அதிகமுள்ளன. எனினும் இவற்றுக்கான தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதில் இழுபறி நிலையே இருந்து வருகின்றது. ஆட்சியாளர்கள் சிறுபான்மையினரின் பிரச்சினைகளுக்கு இதய சுத்தியுடன் தீர்வினைப் பெற்றுக்கொடுக்க முற்படுகின்றார்களா? என்பது கேள்விக்குறியாகி இருக்கின்றது. இந் நிலையில் சிறுபான்மையினர் தங்களுக்குள் முரண்பாடுகளை வளர்த்து கொண்டு பிரிந்திருக்காமல் ஒற்றுமையுடன் கைகோர்த்து உரிமைகளுக்காக குரல் கொடுக்க வேண்டிய ஒரு தேவை மேலெழுந்திருக்கின்…
-
- 0 replies
- 469 views
-
-
கொள்கையற்ற கூட்டுக்கள் உள்ளூராட்சித் தேர்தலில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈ.பி.ஆர்.எல்.எவ். போன்றன இணைந்த ஒரு கூட்டணி உருவாகும் என்று பரவலான எதிர்பார்ப்பு ஒன்று காணப்பட்டது. ஆனால் திடீரென, சுரேஸ் பிரேமச்சந்திரன், ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் கூட்டணி வைத்துக் கொண்டார். ஈ.பி.ஆர்.எல்.எவ்., தமிழர் விடுதலைக் கூட்டணி, ஜனநாயக தமிழரசுக் கட்சி, புனர்வாழ்வு அளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி, ஈரோஸ் உள்ளிட்ட சில கட்சிகளை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவறான பா…
-
- 0 replies
- 377 views
-
-
விக்னேஸ்வரனின் கூட்டணி: காத்திருக்கும் சவால்கள் வடக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் சுருங்கத் தொடங்க, தமிழ்த் தேசிய அரசியலில் பரபரப்புத் தொற்றிக் கொள்ள ஆரம்பித்திருக்கிறது. ஏனென்றால், வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் பரவலாக எதிர்பார்ப்புக்குரியதொன்றாக மாறியிருக்கிறது. வடக்கு மாகாண சபையில் ஆட்சியமைக்கப் போவது யார் என்பது, இலங்கையில் மாத்திரமன்றி, வெளியுலகினாலும் உன்னிப்பாக அவதானிக்கப்படுகின்ற விடயம். ஏனென்றால், வடக்குடன் பல்வேறு நாடுகள் பல்வேறு தொடர்புகளை வைத்திருக்கின்றன. இலங்கையின் ஏனைய 8 மாகாணங்களையும் விட வடக்கின் மீது தான் சர்வதேச கவனம் குவிந்திருக்கிறது. வ…
-
- 0 replies
- 518 views
-
-
#தமிழ்தேசியம்: வாழ்வுரிமையை முன்னிறுத்துவது தேசிய இன அரசியல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க (தமிழகத்தின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்ற முழக்கங்கள் அதிகரிக்கும் போதெல்லாம், தமிழ் தேசியம் என்ற கோஷமும் ஓங்கி ஒலிப்பது பல்வேறு காலகட்டங்களில் நடந்துகொண்டிருக்கிறது. சமீபத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடைபெற்ற போராட்டங்களின் தொடர்ச்சியாகவும் அத்தகைய கோஷங்கள் ஒலித்தன. இ…
-
- 0 replies
- 714 views
-
-
தமிழர்களுக்கு இப்பொழுது தேவைப்படுவது விக்னேஸ்வரன் என்ற குத்துச்சண்டை வீரன்தான் – நிலாந்தன்.. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஓரு பதிலை மிகச் சாதாரணமாக வாராந்தக் கேள்வி பதில் ஒன்றிற்கூடாக ஏன் விக்னேஸ்வரன் சொன்னார்? அவரிடமிருந்து அந்த பதிலை வரவழைப்பதற்காக பலரும் பல மாதங்களாக முயன்று வந்தார்கள். ஒரு மாற்று அணியை உருவாக்க வேண்டுமென்று இதய சுத்தியோடு உழைத்த பலரும் அவரிடம் அந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறார்கள். 2009ற்குப் பின்னரான தமிழ் அரசியலை பொருத்தமான ஒரு தடத்தில் ஏற்ற வேண்டுமென்று முயற்சித்த பலரும் அவரிடமிருந்து அந்த பதிலை எதிர்பார்த்தார்கள். இப்படிப்பட்ட தரப்புக்களுக்கெல்லாம் ரஜனிகாந்தைப் போல பதில் கூறிய விக்னேஸ்வரன் அவருடைய மாணவரும் இப்பொழ…
-
- 0 replies
- 428 views
-
-
உள்ளூராட்சி மன்றங்களின் தோல்விக்கான காரணங்கள் கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலைத்தொடர்ந்து சபைகளுக்கான மேயர்கள் நகர முதல்வர்கள் மற்றும் தவிசாளர்கள் உப நிலைப்பதவியாளர்கள் உத்தியோக பூர்வமாக தெரிவு செய்யப்பட்டு உள்ளூராட்சிசபைகள் இயங்கு நிலை பெறத்தொடங்கியுள்ளதை பத்திரிகை செய்திகளிலும் அறிக்கைகள் விடுக்கப்படுவதைக்கொண்டும் அறிந்து கொண்டிருக்கிறோம். புதிய பதவிகளை ஏற்றுக்கொண்டவர்கள் ஆர்வத்துடனும்விசுவாசத்துடனும் செயற்படப்போவதாகவும் தங்கள் அதிகாரத்துக்கு உட்பட்ட சபைகளை உயர்ந்த தரத்துக்கும் வளர்ச்சி நிலைக்கும் ஆளாக்கப்போவதாகவும் ஆர்வத்துடன் அற…
-
- 0 replies
- 2.6k views
-
-
ஏமாற்றத்தின் உச்சக்கட்டம் ரொபட் அன்டனி தேசிய அரசியலில் நெருக்கடி நிலை நீடிக்கின்ற நிலையில் நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இரண்டு பிரதான கட்சிகளும் தமது கட்சிகளை பலப்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுவருவதை காண முடிகின்றது. ஒருபுறம் சிறிலங்கா சுதந்திரக் கட்சி பல பிரிவுகளாக பிளவுபட்டு சிதறிக் கிடக்கிறது. அதேபோன்று ஐக்கிய தேசியக் கட்சியும் உள்ளக ரீதியில் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்தித்து வருகிறது. இவ்வாறு தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இரண்டு பிரதான கட்சிகளும் பாரிய நெருக்கடிகளையும் சிக்கல்களையும் அரசியல் ரீதியில் எதிர்நோக்கியுள்ள நிலையில் எங்கே தமத…
-
- 0 replies
- 570 views
-
-
மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டங்கள் அவசியம் - பேராசிரியர் சூரியநாராயன் விசேட செவ்வி (பகுதி - I ) சென்னைப் பல்கலைக்கழகத்தின் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய கற்கைகள் மையத்தின் நிறுவுனரும் முன்னநாள் இயக்குநரும் இந்திய பாதுகாப்பு சபையின் முன்னாள் உறுப்பினரும் இலங்கை விவகாரங்கள் தொடர்பாக நீண்ட அனுபவம் கொண்டவருமான ஓய்வுபெற்ற சிரேஷ்ட பேராசிரியர் சூரியநாராயன் இலங்கைத் தேசிய இனப்பிரச்சினை, அதுகுறித்த இந்தியாவின் கரிசனை, பூகோளச் சூழல் நிலைகள், தெற்காசிய பிராந்தியத்தில் சமகால நிகழ்வுகள், சிறுபான்மை பிரதிநிதிகள் மற்றும் தேசின இனங்கள் அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலான விடங்கள் குறித்து விசேட செவ்வியொன்றை வழங்கினார். அச்செவ்வியின்…
-
- 1 reply
- 902 views
-
-
#தமிழ்தேசியம்: சாதியை ஒழிக்காமல் தமிழ்த் தேசியம் சாத்தியமா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க (தமிழகத்தின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்ற முழக்கங்கள் அதிகரிக்கும் போதெல்லாம், தமிழ் தேசியம் என்ற கோஷமும் ஓங்கி ஒலிப்பது பல்வேறு காலகட்டங்களில் நடந்துகொண்டிருக்கிறது. சமீபத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடைபெற்ற போராட்டங்களின் தொடர்ச்சியாகவும் அத்தகைய கோஷங்கள் ஒலித்தன. இந…
-
- 0 replies
- 1.6k views
-
-
திசைமாறி தடுமாறும் தமிழர் தரப்பு அரசியல் தமிழர் தரப்பு அரசியல் திசைமாறிய பாதையில் பயணிக்கத் தொடங்கியிருக்கின்றதோ என்று எண்ணத் தோன்றியிருக்கின்றது. தமிழர் தாயகப் பிரதேசங்களாகிய வடக்கிலும் கிழக்கிலும் நிலவுகின்ற அரசியல் நிலைமைகளே இவ்வாறு சிந்திக்கச் செய்திருக்கின்றன. அரசியலில் சுய அரசியல் நலன்களை மாத்திரமே முதன்மைப்படுத்தியிருக்கின்ற போக்கு தலையெடுத்திருக்கின்றது. குறிப்பாக யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் படிப்படியாகத் தலை நிமிர்த்தியுள்ள கட்சி அரசியல் நலன்பேணும் தன்மை இதற்கு இந்த சுய அரசியல் நலன்சார்ந்த செற்பாடுகளுக்கு உத்வேகம் அளித்திருப்பதைக் காண முடிகின்றது. கட்ச…
-
- 0 replies
- 270 views
-
-
#தமிழ்தேசியம்: சம்ஸ்கிருத எதிர்ப்பில்தான் வாழ்கிறதா தமிழ்த் தேசியம்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைARUN SANKAR இந்தியா பல மொழிகளின் தேசம். மொழிவாரி மாநிலங்களின் உருவாக்கத்துக்குப் பின், ஒவ்வொரு மாநிலமுமே ஒரு மொழிவழித் தேசிய இனத்துக்குச் சொந்தமானது என்று பொதுவாகக் கூறலாம். தமிழ்நாட்டில் தமிழர், கேரளத்தில் மலையாளி, ஆந்திரத்திலும் தெலங்கானாவிலும் தெலுங்கர், கர…
-
- 1 reply
- 867 views
- 1 follower
-
-
குறிப்பால் உணர்த்தல் அண்மைக்காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக, இன வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த நிலையில், இம்முறை வசந்த காலத்தில், நுவரெலியாவுக்கு சுற்றுலாச் சென்றோரின் தொகை மிகவும் வீழ்ச்சியடைந்திருந்தது. குறிப்பாக, முஸ்லிம்கள் வழமைபோல, நுவரெலியாவுக்குச் செல்லவில்லை என்பது வெள்ளிடைமலை. நாடெங்கிலுமுள்ள முஸ்லிம்கள், கூட்டிணைந்து மேற்கொண்ட இந்நடவடிக்கை, வெற்றியளித்துள்ளதாகப் பரவலாகப் பேசப்படுகின்ற சமகாலத்தில், “இது ஒரு வேண்டத்தகாத நிலைப்பாடு” என்றும் சிலர், அபிப்பிராயம் வெளியிட்டு வருகின்றனர். அதாவது, நியூட்டனின் இரண்டாம் விதி வேலை செய்யத் தொடங்கி இருக்கின்றது. கடந்த சில மாதங்களுக்…
-
- 0 replies
- 307 views
-
-
மகிந்தவின் ராஜதந்திர நகர்வு பயனளிக்குமா? ‘‘ஐ. தே. கட்சியின் புனரமைப்பு ஏப்ரல் 30ஆம் திகதிக்குப் பிற்போடப்பட்டுள் ளது’’ எனத் தெரிவிக்கின்றன அச்சு ஊடகங்கள். ‘‘சுதந்திரக் கட்சி, இந்தக் கூட்டு அரசில் இருந்து வெளியேறிவிட வேண்டும். அது குறித்த இறுதி முடிவு மேற்கொள்ள கட்சியின் மத்திய செயற்குழு மீண்டும் கூடவுள்ளது.’’ என்பது ஒரு சில பத்திரிகைகளது தலைப்புச் செய்தி. இவற்றைவிட, ‘ சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் அனைவரும் அமைச்சரவைக் கூட்டத்தைப் புறக்கணிப்பர்.’ என்ற தலைப்புச் செய்தியும் சில பத்திரிகைகளில் பிரசுரமாகியிருந்தது. …
-
- 0 replies
- 474 views
-
-
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு யார் காரணம்? சிறிலங்காவில் 1983ல் இடம்பெற்ற ‘கறுப்பு ஜூலை’ கலவரத்தின் போது சிறிலங்கா அரசாங்கத்தால் தலைமை தாங்கப்பட்ட சிங்களக் காடையர்கள் மற்றும் சிங்கள அடிவருடிகளால் பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அனைத்துலக சமூகத்தின் அழுத்தங்கள் காரணமாக இன மோதல்களைக் கைவிட்டு நாட்டில் அமைதியை ஏற்படுத்த வேண்டிய நிலை சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஏற்பட்டது. நாட்டில் யுத்தம் முடிவடைந்த பின்னரும் 2014ல், அளுத்கம கலவரம் இடம்பெற்றது. சிங்களக் காடையர்களால் மேற்கொள்ளப்பட்ட இக்கலவரத்தில் சில முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். சிங்கள பௌத்த அதிகாரத்துவத்தை முன்னுரிமைப்படுத்தி மகிந்த ராஜபக்ச குடும்பம் நாட்டை ஆட்சி செய்த நிலைய…
-
- 0 replies
- 526 views
-
-
கூட்டமைப்புக்கு மாற்றாக ஓர் அணியை இந்தியா அனுமதிக்குமா? முக்கியமான தருணத்தில், முதலமைச்சர் விக்னேஸ்வரனின் இந்தியப் பயணம், பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. வடக்கு மாகாணசபைத் தேர்தலில், புதியதோர் அரசியல் கட்சியின் ஊடாக அல்லது புதியதோர் அரசியல் கூட்டணியின் ஊடாக, போட்டியிடுவதற்கான சமிக்ஞைகளை வெளிப்படுத்தும், கேள்வி-பதில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு விட்டே, அவர் இந்தியாவுக்குச் சென்றிருந்தார். இரண்டு வாரங்கள் இந்தியாவில் தங்கியிருந்து, ஆன்மீகப் பயணத்தை மேற்கொள்வதாகக் கூறியிருந்தாலும், அதைப் பலரும் நம்பத் தயாராக இருக்கவில்லை என்பதே உண்மை. வடக்கு மாகாணசபைத் தேர்தலில், கூ…
-
- 0 replies
- 415 views
-
-
அடாவடியினதும் அராஜகத்தினதும் கதை: இஸ்ரேல்@70 சில தேசங்களின் இருப்பு என்றென்றைக்குமானது அல்ல; அநீதியின் பெயரால் நிறுவப்பட்ட அரசுகள் அச்சத்துடனேயே வாழச் சபிக்கப்பட்டன. எவ்வளவு இராணுவ பலம் இருந்தாலும், உலகின் வலிய நாடுகளின் ஆதரவு இருந்தாலும் அநீதியின் வழியில் பயணப்படும் நாடுகளுக்கு, அமைதியான வாழ்வு என்றைக்கும் சாத்தியமல்ல. இன்று இஸ்ரேல், தனது உருவாக்கத்தின் 70ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. இஸ்ரேலின் கதையை இங்கு சொல்வதற்கு முக்கிய காரணமொன்றுண்டு. இஸ்ரேலிய விடுதலையைப் போலவே, தமிழர்களும் தமிழீழத்தை வென்றெடுக்கலாம் என்ற நம்பிக்கை காலங்காலமாக தமிழ்ச் சமூகத்தில் வளர்க்கப்பட்டு…
-
- 0 replies
- 787 views
-
-
கூட்டு அரசைப்பலம் இழக்கச் செய்யும் மகிந்தவின் வியூகங்கள்!! கூட்டு அரசைப்பலம் இழக்கச் செய்யும் மகிந்தவின் வியூகங்கள்!! கூட்டு அரசு இந்த வருட ஆரம்பத்திலிருந்து பல விதமான அரசியல் நெருக்கடிகளுக்குள் சிக்கித்தவித்துக் கொண்டிருக்கின்றது. அரச தலைவரான மைத்திரிபால சிறி சேன, தலைமை அமைச்சரான ரணில் விக்கிரமசிங்க ஆகியோரது தலைமையிலான இரு பெரும் தேசியக் கட்சிகள் கூட்டுச் சேர்ந்து 40 மாதங்கள் காலமாக கூட்டு அரசை நா…
-
- 0 replies
- 488 views
-
-
#தமிழ்தேசியம்: தமிழ்நாட்டின் இன்றைய தேவை என்ன தேசியம்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க (தமிழகத்தின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்ற முழக்கங்கள் அதிகரிக்கும் போதெல்லாம், தமிழ் தேசியம் என்ற கோஷமும் ஓங்கி ஒலிப்பது பல்வேறு காலகட்டங்களில் நடந்துகொண்டிருக்கிறது. சமீபத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடைபெற்ற போராட்டங்களின் தொடர்ச்சியாகவும் அத்தகைய கோஷங்கள் ஒலித்தன. இந்த நி…
-
- 1 reply
- 1.4k views
-
-
காணி விடுவிப்புக்காக நன்றி சொல்லும் மனநிலை, ஓர் அரசியல் தோல்வி வலிகாமம் வடக்கில், இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள பொது மக்களின் காணிகளில் ஒரு தொகுதி (638 ஏக்கர்), கடந்த வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டது. கால்நூற்றாண்டுகளுக்கும் மேலாக முகாம்களிலும், அடுத்தவர் வீடுகளிலும் அகதி வாழ்க்கைக்கு வலிந்து தள்ளப்பட்ட மக்களுக்கு, தமது சொந்த வீடு, வளவைக் காணுதல் என்பது பெரும் கனவு. யாராவது, எப்படியாவது தங்களது காணிகளை மீட்டுத்தந்துவிட மாட்டார்களா? என்று ஒவ்வொரு நாளும் ஏங்கித் தவிக்கிறார்கள்; போராடிச் சாய்கிறார்கள். அப்படியான நிலையில், இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கப்படும் தமது காணிகளை நோக்கிச் செல்லும்…
-
- 0 replies
- 412 views
-
-
#தமிழ்தேசியம்: திராவிடக் கட்சிகளுக்கு பங்காளியா, பகையாளியா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க (தமிழகத்தின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்ற முழக்கங்கள் அதிகரிக்கும் போதெல்லாம், தமிழ் தேசியம் என்ற கோஷமும் ஓங்கி ஒலிப்பது பல்வேறு காலகட்டங்களில் நடந்துகொண்டிருக்கிறது. சமீபத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடைபெற்ற போராட்டங்களின் தொடர்ச்சியாகவும் அத்தகைய கோஷங்கள் ஒலித்தன. இந…
-
- 0 replies
- 683 views
-
-
முஸ்லிம் அரசியல்: கூர் மழுங்கிய கருவிகள் “ஒரு மரத்தை வெட்டுவதற்கு, எனக்கு ஆறு மணி நேரம் வழங்கப்பட்டால், அதில் நான்கு மணி நேரத்தைக் கோடாரியைத் தீட்டுவதற்கே பயன்படுத்திக் கொள்வேன்” என்று ஆபிரஹாம் லிங்கன் சொன்னார். எல்லாச் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கும் கருவிகள் தேவையாக இருக்கின்றன. கருவிகள் என்பவை ‘ஆயுதங்களாக’ மட்டும் இருப்பதில்லை. ஒரு தேர்தலில் வெற்றி பெறுவதற்குப் ‘பிரசாரம்’ என்பது மிக முக்கியமான கருவியாகும். அரசியலில் வெற்றி பெறுவதற்கும், வெற்றிகரமாக அரசியலை மேற்கொள்வதற்கும் கருவிகள் அவசியமாகும். ஆனாலும் அரசியலரங்கில் கணிசமானோர, கூர் மழுங்கிய கருவிகளை வைத்துக் கொண்டுதான், கட்சிகளையும் அதனூடாக அரசிய…
-
- 0 replies
- 454 views
-
-
#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க (தமிழகத்தின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்ற முழக்கங்கள் அதிகரிக்கும் போதெல்லாம், தமிழ் தேசியம் என்ற கோஷமும் ஓங்கி ஒலிப்பது பல்வேறு காலகட்டங்களில் நடந்துகொண்டிருக்கிறது. சமீபத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடைபெற்ற போராட்டங்களின் தொடர்ச்சியாகவும் அத்தகைய கோஷங்கள் ஒலித்தன.…
-
- 1 reply
- 2.4k views
-