Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. தொடரும் ஏமாற்றம் -செல்வரட்னம் சிறிதரன் நல்லாட்சிக்கான அரசாங்கம் என்றும் தேசிய அரசாங்கம் என்றும் சிறப்பாகக் குறிக்கப்பட்ட ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிகள் இணைந்த கூட்டு அரசாங்கத்தின் மீது தமிழ் மக்கள் வைத்திருந்த நம்பிக்கை சிதைந்து கொண்டிருக்கின்றது. அதேவேளை, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மீது தமிழ் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையும் படிப்படியாகக் குறைந்து செல்வது கவலைக்குரிய விடயமாகும். நல்லாட்சி அரசாங்கம் தேசிய நல்லிணக்கத்திற்கும், ஐக்கியத்திற்கும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும் அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது, குறிப்பாக த…

  2. கேப்பாபுலவு போராட்டக்களம் வலியுறுத்தும் பாடம் தமிழ் மக்களுக்கும் போராட்டங்களுக்கும் இடையில் அறுக்கவே முடியாத பெரும் பிணைப்பு உண்டு. உரிமைகளுக்காகவும் நீதிக்காகவும் குரல் எழுப்புகின்ற எந்தச் சனக்கூட்டத்துக்கும் போராட்டங்கள் தொடர்பிலான பிணைப்பு அடிப்படையானது; அறுக்கவே முடியாதது. ஆனால், போராட்டங்களை உரிமை மறுப்பாளர்களும் அநீதியின் கொடுங்கரங்களும் என்றைக்குமே இரசிப்பதில்லை; அனுமதிப்ப தில்லை. சுதந்திரத்துக்கு முந்தைய இலங்கையில் ஆரம்பித்துவிட்ட தமிழ் மக்களின் உரிமை மீட்புப் போராட்டங்கள், நாட்டின் 69 ஆவது சுதந்திர தினம் தாண்டியும் நீண்டு வருகின்றன. கொழும்பு, காலி முகத்திடலில் பெரும் இராணுவ அணிவகுப்புடன் வெற்றி…

  3. போரின் பின்னர் தேசியம் எப்படித் தகர்க்கப்படுகிறது ? : சபா நாவலன் 02/06/2017 இனியொரு... வடக்கும் கிழக்கும் இணைந்த பூர்வீகத் தமிழர்களின் தேசிய நிலம் வடக்கு என்ற எல்லைக்குள் மட்டும் குறுக்கப்பட்டு அதற்கு விக்னேஸ்வரன் என்பவரை நிர்வாகியாக நியமித்து வருடங்கள் கடந்துவிட்டன. வடக்கிலும் கிழக்கிலும் உள்ளூர் உற்பத்திகள் அழிக்கப்பட்டு பல் தேசிய வியாபார நிறுவனங்கள் எந்தத் தடங்கலுமின்றி மக்களின் வாழ்க்கையை ஆக்கிரமித்துக்கொள்கின்றன. பல் தேசிய நிறுவனங்களில் தங்கியிருக்கும் பல் பொருள் அங்காடிகள் ‘மூலைக் கடைகளை’ப் பிரதியீடு செய்ய ஆரம்பித்துவிட்டன. விவசாயம், மீன்பிடி, தொழிற் துறை என்ற அனைத்தும் மக்களிடமிருந்து பிடுங்கப்படுகின்றன. பெரு நிறுவனங்களுக்குச் சேவையாற்றக்கூடிய சிற…

  4. நிலப்பிரச்சினையும் எச்சரிக்கை மணியும் - கருணாகரன் “2020இல் இலங்கைத் திருநாடு” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதுக. “2020இல் இலங்கை என்று ஒரு நாடு, அநேகமா இருக்காது. இந்தக் குட்டி நாடு, இன்னும் குட்டி குட்டியாப் பிரிஞ்சு, ஒவ்வொரு துண்டிலும் சீனாவுடையதும் அமெரிக்காவுடையதும் ரஷ்யாவுடையதும் இந்தியாவினுடையதும் கொடிகள் பறந்து கொண்டிருக்கும். “இலங்கைக் கொடி எங்கும் பறக்காது. அப்படிப் பறந்தாலும், அது ஏதோ ஓர் ஒதுக்குப் புறத்தில்தான் அசைந்து கொண்டிருக்கும். பறக்கும் திராணியெல்லாம் அதற்கிருக்காது. இங்கே உள்ளவர்கள் எல்லாம், ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்குக் காரில் போகவும் விசா எடுக்கவும் எல்லையில் கடவு…

  5. வடமாகாண சபை அமைச்சர்கள் மீது சுமத்தப்படும் ஊழல் கூற்றச்சாட்டுக்கள் ! அபிவிருதிப் பணிகள் மந்தகதியில் நடைபெறுகின்றதா ? "தமிழ் பேசும் மக்களின் குரல்"

  6. பொசுங்கிய புரட்சிக் கனவு காணா­ம­லாக்­கப்­பட்­டோரின் உற­வு­களால் வவு­னி­யாவில் மேற்­கொள்­ளப்­பட்ட உண்­ணா­வி­ரதப் போராட்டம், நான்­கா­வது நாள், பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவான் விஜ­ய­வர்­த­ன­வினால் முடித்து வைக்­கப்­பட்­டமை பல­ருக்கு நிம்­ம­தியைக் கொடுத்­தி­ருக்­கி­றது. சில­ருக்கு ஏமாற்­றத்தை அளித்­தி­ருக்­கி­றது. சமூக ஊட­கங்­க­ளிலும், ஏனைய ஊட­கங்­க­ளிலும் பலரும் வெளி­யி­டு­கின்ற கருத்­துக்­களில், இருந்து ஏமாற்­றத்தின் தாக்­கத்தை உணர முடி­கி­றது. மேலும், பல­ரது மனோ­நி­லையை, ஆழ்­மன விருப்­பங்­களை புரிந்து கொள்ள முடி­கி­றது. வவு­னி­யாவில் காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வுகள் மேற்­கொண்ட போராட் டம், அர­சாங்­கத்­தினால் நிறுத்­தப்…

  7. தொலைந்து வரும் அதிகாரக் கனவு - கே.சஞ்சயன் மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் அதிகாரத்துக்குக் கொண்டு வரும் நோக்கில், அவருக்கு ஆதரவான கூட்டு எதிரணியினர் கடந்த மாதம் 27ஆம் திகதி நுகேகொடையில் பேரணி ஒன்றை நடத்தியிருந்தனர். இந்தப் பேரணியில், உரையாற்றிய மஹிந்த ராஜபக்ஷ, அரசாங்கத்துக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் இரண்டு எச்சரிக்கைகளை விடுத்திருந்தார். புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பது அவர் அரசாங்கத்துக்கு விடுத்த எச்சரிக்கை. இலங்கையில் துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலங்கள் எவற்றைக் கொள்வனவு செய்தாலும் அவை அரசுடமையாக்கப்படும் என்பது அவர் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விடுத…

  8. வடமாகாண சபையால் போர்க்குற்ற விசாரணைகளை நடாத்த முடியுமா? நிலாந்தன்:- February 5, 2017 1 Min Read ‘பன்னாட்டு சட்ட நிபுணர்களையும் நீதிபதிகளையும் வரவழைத்து வட மாகாண சபையே போர்க்குற்ற விசாரணையை நடாத்த முடியுமா? என்று ஆராயுங்கள். சட்ட ஏற்பாடுகள் அதற்கு இடம் கொடுக்குமா? என்பதைக் கண்டறியுங்கள். எமது மக்கள் நீதி பெற வேண்டுமானால் இதுவே ஒரே வழி’ இவ்வாறு கூறியிருக்கிறார் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன். மன்னார் வட்டக்கண்டல் படுகொலை நினைவு நிகழ்வில் கடந்த திங்கட்கிழமை உரையாற்றிய பொழுது அவர் மேற்கண்டவாறு கூறி இருக்கிறார். 32 ஆண்டுகளுக்கு முன் மன்னாரில் வட்டக்கண்டலில் 76 பொதுமக்கள் கொத்தாகப் படுகொலை செய்யப்பட்டார்கள். வடமாகாண சபையானது இனப்படுகொ…

  9. யாழ்ப்பாணத்தில் அதிர்ச்சிக்குள்ளாக்கும் சம்பவம்

  10. சந்தி சிரிக்கும் முஸ்லிம் அரசியல் ! - பைஸ் - உண்­மையில் இங்கு கவலை என்­ன­வெனில் முஸ்லிம் சமூகம் இன்று ஏரா­ள­மான பிரச்­சி­னை­களை எதிர்­நோக்­கி­யுள்­ளது. அவற்­றுக்குத் தீர்வு காணவோ அல்­லது அவை பற்றி சண்டை பிடிக்­கவோ எவரும் முன்­வ­ர­வில்லை. மாறாக தத்­த­மது தனிப்­பட்ட நலன்­க­ளுக்­காக போரா­டு­வ­தி­லேயே அனை­வரும் கண்­ணுங்­க­ருத்­து­மாக இருக்கிறார்கள். தனி நபர் விடயங்களில் காட்டும் அக்கறையை சமூக விவகாரங்களில் காட்டினால், அவற்றுக்காக சண்டை பிடித்திருந்தால் இன்று எவ்வளவோ உரிமைகளை சமூகம் வென்றெடுத்திருக்கும். இலங்கை முஸ்­லிம்­களின் அர­சியல் உரி­மை­களை வென்­றெ­டுக்கும் நோக்கில் ஆரம்­பிக்­கப்­பட்ட முஸ்லிம் தனித்­துவக் கட்­சியின் இன்­றைய நிலை சந்தி ச…

  11. டொனால்ட் ட்ரம்பும் இலங்கையின் அரசியலமைப்பு சீர்திருத்தமும் ராஜபக் ஷவின் அர­சி­யலும் கொள்­கை­களும் கண்­ட­னத் துக்­குள்­ளா­ன­வை­யாக இருக் காமல் கவர்ச்­சி­யா­ன­வை­யாக இருக்­கக்­கூடும். தற்­போ­தைய அமெ­ரிக்க அர­சாங்கம் ராஜபக் ஷ அர­சாங்­கத்தை கண்­டிக் கின்ற அதே­வே­ளையில் விடு த­லைப்­பு­லி­களை எவ்­வாறு இவர்கள் அழித்­தொ­ழித்­தார்கள் என்­பதை கற்­றுக்­கொள்ள முயற்­சிக்­கக்­கூடும் என்று நான் நம்­பு­கிறேன் அமெ­ரிக்­காவின் 45 ஆவது ஜனா­தி­ப­தி­யாக டொனால்ட் ட்ரம்ப் ஜன­வரி 20 பத­வி­யேற்­றுக்­கொண்டார். அமைச்­ச­ரவை உறுப்­பி­னர்கள் நிய­ம­னமும் உயர்­மட்ட நிர்­வாகப்பத­வி­க­ளுக்­கான நிய­ம­னங்­களும் செய்­யப்­பட்டு அவ­ரது அர­சாங்கம் இயங்க ஆரம்­பித்­தி­ருக்­…

  12. விடிவே கிடைக்காதா ? ரொபட் அன்­டனி ஐ.நா.செயற்­கு­ழுவின் முக்­கிய பரிந்­து­ரைகள் *பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றை­யொன்று சர்­வ­தேச நீதி­ப­திகள், வழக்­க­றி­ஞர்கள், சட்­டத்­த­ர ­ ணிகள் மற்றும் விசா­ர­ணை­யா­ளர்­களைக் கொண்டு முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்டும். * எக்­கா­ரணம் கொண்டும் இந்த விசா­ரணை செயற்­பாட்டில் இரா­ணு­வப்­ப­டை­யினர் பங்­க­ளிப்பு செய்யவோ தலை­யி­டவோ முடி­யாது. *உட­ன­டி­யாக பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை நீக்­கி­விட்டு சர்­வ­தேச தரத்­திற்­குட்­பட்ட சட்­ட­ மொன்றை அறி­மு­கப்­ப­டுத்­த­ வேண்டும். *பாதிக்­கப்­பட்­டோரின் சங்­கங்கள், சிவில் சமூக நிறு­வ­னங்­க­ளுடன் இணைந்து உண்­மை­யை ­கண்­ட­றியும் நிறு­வ­னத்தை உரு­வாக்­க­வேண்டும். * ஹெபியஸ்…

  13. அரசியல் தீர்வை குழப்பும் முயற்சியா? நாட்டில் இடம்­பெற்ற யுத்த குற்றம் மனித உரிமை மீறல் தொடர்பில் சர்­வ­தேச விசா­ர­ணை­யொன்று தேவை­யென்ற அழுத்தம் வலி­மைப்­பட்டு வரு­கின்ற நிலையில் முன்னாள் போரா­ளிகள் இன்­னும்­ செ­யற்­ப­டு­கி­றார்கள். வெளி­நாட்­ட­ளவில் இயங்கிக் கொண்­டி­ருக்­கி­றார்கள் என்­றெல்லாம் கூறு­வது போக்கை திசை­த் தி­ருப்பும் ஒரு ராஜ­தந்­திர உபா­ய­மா­கவே கரு­தப்­பட வேண்டும். கடந்த அர­சாங்­கத்தால் புனர்­வாழ்வு அளிக்­கப்­பட்டு விடு­தலை செய்­யப்­பட்­டி­ருக்கும் 12 ஆயிரம் முன்னாள் புலி­களைக் கைது செய்­யுங்கள். இவர்கள் சர்­வ­தேச அமைப்­பு­க­ளு­டனும் ஏனைய புரட்­சி­கர செயற்­பாட்­டா­ளர்­க­ளு­டனும் செயற்­பட்டு வரு­கின்­றார்கள் என கடு­…

  14. வடிவம் மாறும் போராட்டம் யுத்தம் நடைபெற்ற காலத்தில் இருந்தே கடத்தப்பட்டவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பிரச்சினை எரியும் பிரச்சினையாக இருந்து வந்திருக்கின்றது. இந்த நல்லாட்சியில் அமைச்சராகப் பதவி வகிக்கின்ற மனோ கணேசன் யுத்த மோதல்கள் உச்சகட்டத்தில் இடம்பெற்ற காலப்பகுதியில் வெள்ளைவேன்களில் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களுக்காக உரத்து குரல் எழுப்பியிருந்தார். அதற்காக அவருக்கு மிக மோசமான உயிரச்சுறுத்தல் ஏற்பட்டிருந்தது. எந்த நேரத்திலும் அவரும் வெள்ளை வேனில் கடத்தப்படலாம், எந்த நேரத்திலும் அவருடைய உயிருக்கு மோசம் ஏற்படலாம் என்ற பயங்கரமான ஒரு சூழலில் அவர் காணாமல் போனவர்களைக் கண்டு பிடிப்பதற்காகச் செயற்பட்டிருந்தார். காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதற்காக அவரும…

  15. சர்ச்சைக்குரிய உரை மீண்டும் ஆட்சிக்கு மகிந்த ராசபக்ச - கருணா |

  16. சுமந்திரனைக் கொல்ல முயற்சி: என்ன தான் நடக்கும்? - கனகலிங்கம் கோபிகிருஷ்ணா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனைக் கொல்வதற்கு முயன்றார்கள் என்ற குற்றச்சாட்டில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்ற செய்தி, அண்மையில் வெளியானது. பல்வேறு மட்டங்களிலும் இது, பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்தச் செய்தியின்படி, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு அவர் செல்லும் வழியில், அவரைக் கொல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும், எனினும் இரண்டு தடவைகள் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளிலிருந்து அவர், அதிர்ஷ்டவசமாகத் தப்பிக் கொண்டார் என்று…

  17.  வடக்கிலும் தெற்கிலும் அதிகாரப் போட்டிகளே தீர்வுக்கு முட்டுக்கட்டை அரசாங்கத்தின் பிரதான பங்காளிகளான ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான பனிப்போர், வெளியில் தெரியும் அளவுக்கு உக்கிரமடைந்து வருவதை அவதானிக்க முடிகிறது. அது, எந்த அளவுக்கு என்றால் கட்சித் தலைவர்களிடையே சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெறும் அளவுக்கு நிலைமைகள் மோசமாகியுள்ளன. இரு கட்சிகளுக்கிடையே ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகளுக்குத் தீர்வு காணும் வகையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிற…

  18.  சுமந்திரன் மீதான கொலை முயற்சிகள்: கதைகளைக் கடத்தல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் மீதான கொலை முயற்சிகள் தொடர்பிலான தகவல்கள், கடந்த மூன்று மாத காலப்பகுதியில் இரண்டாவது தடவையாக வெளியாகியிருக்கின்றன. கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் ஆறாம் திகதி, தமிழரசுக் கட்சியின் கிளை அலுவலகம் சாவகச்சேரியில் திறந்து வைக்கப்பட்டது. அந்த நிகழ்வில் நன்றியுரை ஆற்றிய, வடக்கு மாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன், சுமந்திரன் மீதான கொலை முயற்சி தொடர்பில் முதன்முறையாகத் தகவல் வெளியிட்டார். கடந்த வருடத்தின் ஆரம்பத்தில் தென்மராட்சிப் பகுதியில் மீட்கப்பட்ட தற்…

  19. காத்தான்குடி படுகொலை நியாயமானதா? இன்று காத்தான்குடி பள்ளிவாசலில் அப்போதைய முன்னாள் கிழக்கு மாகாண தளபதியாக இருந்த கருணா, கரிகாலன் தலைமையிலான விடுதலைப்புலிகள் முஸ்லிம் மக்களை வெட்டி கொலைசெய்தனர். ஆனால் அது ஜீரணிக்க முடியாத, மனிதநேயத்தை நேசிப்போர் ஏற்றுகொள்ள கூடியதல்ல. காலங்கள் கடந்தாலும் அதற்கு விடுதலைப்புலிகள் மன்னிப்பு கோரினர். ஆனால் கருணா, கரிகாலன் அவர்கள் அத்தகைய கொலைகளை செய்ய முடிவெடுத்தது ஏன் என இந்த கட்டுரையை #வாசியுங்கள். திராய்க்கேணி படுகொலைகள் (Thiraikkerney massacre) என்பது 1990 ஆம் ஆண்டு ஆகத்து 6 ஆம் நாள் இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் திராய்க்கேணி என்னும் தமிழ்க் கிராமம் ஒன்றில் இடம்பெற்ற படுகொலை நிகழ்வைக் குறிக்கும். சிறப்பு…

  20. கிழக்கு பல்கலைக்கழக முற்றுகைப் போராட்டம் பட்டக் கல்விப் பாரம்பரியத்துக்கு கறுப்புப்புள்ளி - கந்தையா இலட்சுமணன் எதனையும் கொடுத்துத்தான் வாங்கியாக வேண்டும் என்பது காலம் காலமாக இருக்கின்ற பாரம்பரியமும் அனுபவமுமாகும். கல்விக் கூடங்கள் என்றால் அங்கு பணிவும் கௌரவமும் மரியாதையும் என்றுதான் மறுபெயர். ஆனால் இன்றைய காலகட்டம் அதற்கு நேர் எதிர் என்றே பதிய வேண்டியிருக்கிறது. கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம், 18ஆம் திகதி பல்கலைக்கழகத்தின் நிருவாகக் கட்டடமான ‘செனற் கட்டத் தொகுதி’யை உபவேந்தர் நாட்டிலில்லாத வேளையில், மாணவர்கள் முற்றுகையிட்டதிலிருந்து ஆரம்பிக்கப்பட்டது. இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களி…

  21. இலங்கை மீது குவி­கி­றதா ட்ரம்பின் கவனம்? அமெ­ரிக்­காவின் 45 ஆவது ஜனா­தி­ப­தி­யாக டொனால்ட் ட்ரம்ப், கடந்த 20ஆம் திகதி பத­வி­யேற்ற போது, அமெ­ரிக்க கடற்­ப­டையின் வழி­காட்டல் ஏவு­கணை நாச­காரி கப்­ப­லான யுஎஸ்எஸ் ஹொப்பர் கொழும்புத் துறை­மு­கத்தில் தரித்து நின்­றது. டொனால்ட் ட்ரம்ப் பத­வி­யேற்பு நிகழ்வு முன்­கூட்­டியே திட்­ட­மி­டப்­பட்ட ஒன்று என்­பது போலவே, யுஎஸ்எஸ்.ஹொப்­பரின் இந்தப் பய­ணமும், முன்­கூட்­டியே திட்­ட­மி­டப்­பட்ட ஒன்று தான். அமெ­ரிக்­காவில் ஜனா­தி­பதி ஒருவர் பத­வி­யேற்­கின்ற போது, கொழும்புத் துறை­மு­கத்தில் அமெ­ரிக்க போர்க்­கப்பல் ஒன்று தரித்து நின்ற முதல் நிகழ்­வாக இது அமைந்­தி­ருந்­தது. இலங்­கைக்கும் அமெ­ரிக்­கா­வு…

  22.  திருகோணமலை: செல்லாக் காசா? - கே.சஞ்சயன் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தைச் சுற்றி கடந்த பல வாரங்களாகக் காணப்பட்ட பரபரப்பு சற்று அடங்கத் தொடங்கியுள்ள நிலையில், திருகோணமலைத் துறைமுக விவகாரம் முன்னுக்கு வரத் தொடங்கியிருக்கிறது. திருகோணமலைத் துறைமுகத்தை இந்தியாவுக்கு வழங்கி, அபிவிருத்தி செய்யும் திட்டம் தொடர்பாக இந்தியாவுடன் நடத்தப்படும் பேச்சுக்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், விரைவில் இந்த உடன்பாடு இறுதி செய்யப்படும் என்றும், இந்த விவகாரத்துக்கு பிள்ளையார் சுழியைப் போட்டு வைத்திருந்தார் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா. இந்திய வெளிவிவகார அமைச்சின் அனுசரணையில் ப…

  23. காணாமல்போனோர் பிரச்சினை : தீர்வுகாணுமா அரசாங்கம்? ஜல்­லிக்­கட்டு நடத்த அனு­மதி வழங்க வேண்டும் என்று சென்னை மெரீனா கடற்­க­ரையில் அமைதிப் போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்த மாண­வர்கள் மீது நடத்­தப்­பட்ட தாக்­கு­த­லுக்கு யார் காரணம்? யார் தாக்­குதல் நடத்­து­மாறு உத்­த­ர­விட்­டது? தாக்­கு­தலின் பின்­ன­ணியில் விஷ­மிகள் உள்­ள­னரா? அல்­லது முதல்வர் ஓ. பன்­னீர்­செல்­வத்­துக்கு எதி­ரான சக்­தி­களா? என்­பது போன்ற கேள்­விகள் மக்­க­ளிடம் எழுந்­துள்­ளன. ஜல்­லிக்­கட்டு நடத்த வேண்டும் என்று கோரி தமி­ழகம் முழுதும் 8 தினங்­க­ளுக்கு மேல் போராட்­டங்கள் இடம்­பெற்­றன. இந்தப் போராட்டம் சென்­னையில் மட்­டு­மன்றி வெளி மாவட்­டங்­க­ளிலும் பர­வ­லாக இடம்­பெற்று, ஒரு மக்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.