Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. புதிய அரசியல் யாப்பு தொடர்பில் மோடி -இந்தியாவின் நிலைப்பாடு என்ன? - யதீந்திரா இந்தியா ஒரு பிராந்திய சக்தி என்னும் வகையில் தனது அயல்நாடுகளின் உள்ளக விடயங்களை உன்னிப்பாக அவதானிப்பதுண்டு. அந்த அவதானங்களின் அடிப்படையில், தேவையேற்படுமிடத்து தலையீடு செய்வதும் உண்டு. தனது அயல்நாடுகளில் ஏற்படும் அரசியல் மாற்றங்கள் இந்தியாவின் கையை மீறிச் சென்றுவிடக் கூடாது என்பதில், இந்தியா எப்போதும் விழிப்பாகவே இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக தனது கொல்லைப்புறத்திலிருக்கும் இலங்கையில் ஏற்படும் மாற்றங்கள் உடனடியாகவே இந்தியாவை பாதிக்கக் கூடியது. இதுவரை, இந்த அடிப்படையில்தான் இந்தியாவின் நேரடி மற்றும் மறைமுக தலையீடுகள் இடம்பெற்றிருக்கின்றன. இனியும் அவ்வாறுதான் இருக்கும். இந்த இடத்த…

  2. http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2016-12-25#page-6

  3. நல்லிணக்கப் பொறிமுறை நம்பகம் பெறுமா? நல்­லி­ணக்கப் பொறி­மு­றைக்­கான கலந்­தா­லோ­சனைச் செய­ல­ணியின் அறிக்கை கடந்­த­வாரம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் கைய­ளிக்­கப்­ப­ட­வி­ருந்த போதிலும், கடைசி நேரத்தில் அந்த நிகழ்வு பிற்­போ­டப்­பட்­டது. இந்த அறிக்கை ஜன­வரி 3ஆம் திகதி ஜனா­தி­ப­தி­யிடம் கைய­ளிக்­கப்­படும், அதற்­கான வாய்ப்புக் கிடைக்­காது போனால், ஜன­வரி முதல்­வா­ரத்தில் பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­படும் என்று, நல்­லி­ணக்கப் பொறி­மு­றைக்­கான கலந்­தா­லோ­சனைச் செய­லணி கூறி­யி­ருக்­கி­றது. கலா­நிதி மனோ­கரி முத்­தெட்­டு­வே­க­மவை தலை­வ­ரா­கவும், கலா­நிதி பாக்­கி­ய­ சோதி சர­வ­ண­முத்­துவை செய­லா­ள­ரா­கவும் கொண்ட- மூவி­னங்­க­ளையும் பிர­த…

  4. பொருந்துமா பொருத்து வீடுகள்? நிலாந்தன் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு பொருத்து வீடுகளைக் கட்டிக் கொடுக்கப்போவதாக அரசாங்கம் அறிவித்திருக்கிறது. இது தொடர்பில் அமைச்சரவை தனது அங்கீகாரத்தை வழங்கி விட்டது. வரும் ஏழாம் திகதி இத்திட்டம் ஆரம்பிக்கப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை தமிழ்ப்பத்திரிகைகளில் இது தொடர்பாக ஒரு முழுப்பக்க விளம்பரம் பிரசுரிக்கப்பட்டுள்ளது. பொருத்து வீடுகளை தமிழ் மக்களின் பிரதிநிதிகளில் பெரும்பாலானவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. வடமாகாண சபை இது தொடர்பாக ஏற்கனவே தனது எதிர்ப்பை வெளிக்காட்டி விட்டது. முதலமைச்சர் இது தொடர்பாக மிக விரிவான விளக்கத்தைக் கொடுத்து விட்டார். அரசாங்கத்தோடு அதிகம் இணங்கிப்போகும் தம…

  5. .ஈழத் தமிழன் வெட்கப்பட வேண்டிய ஒரு காணொளி

  6. ஜெயலலிதா இல்லாத தமிழகமும் இலங்கையும் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் கடந்த ஐந்தாம் திகதி மரணமடைந்ததை அடுத்து, தமிழக அரசியலில் ஒருவித நிலையற்ற தன்மை தென்படுகிறது. புதிய முதலமைச்சராக ஜெயலலிதாவின் நெருங்கிய சகாக்களில் ஒருவரான ஓ. பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டாலும், ஜெயலலிதா வகித்த அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் பதவிக்கு யார் நியமிக்கப்படப் போகிறார் என்பதைத் தமிழகத்தில், சகல அரசியல் கட்சிகளும் கூர்ந்து கவனித்து வருகின்றன. ஏனெனில், அக்கட்சியின் யாப்பின் பிரகாரம், அப்பதவி மிகவும் பலம் வாய்ந்ததாக இருக்கிறது. அந்தப் பதவியை வகிப்பவர் கட்சித் தலைவர் என்று கூறும் அளவுக்கு, அது அ…

  7. அலெப்போ: சிரிய யுத்தத்தின் திருப்புமுனை - தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ ஊடகங்கள் எதைச் சொல்லுகின்றன என்பதை விட எதைச் சொல்லாமல் தவிர்க்கின்றன என்பது முக்கியமானது. சொல்லாமல் தவிர்க்கப்படுகிற விடயங்களின் அரசியல் முக்கியத்துவம் பெரிது. எமக்குச் சொல்லப்படுபவை உண்மைகளா என்பதைத் தேடியறிய வேண்டிய கட்டாயத்தில் வாழ்கிறோம் என்பதை அண்மைய நிகழ்வுகள் மீண்டுமொருமுறை நினைவூட்டியுள்ளன. தகவல்களைப் பரப்பும் வழிகள் நவீனமயமாக்கப்பட்டுள்ள சூழலில், உண்மைக்கும் பொய்க்கும் இடையிலான இடைவெளி மெதுமெதுவாக இல்லாமல் போகிறது. பொய்கள் மெய்களாகப் பரப்பப்படுகையில், மெய்யைப் பொய்யென இலகுவில் நம்ப வைக்க முடிகிறது. இது ஆபத்தானது. இதை உணர மறுக்கும் சமூகங்கள், இதன்…

  8.  அலெப்போவும் சர்வதேச சமூகத்தின் ‘தோல்வியும்’ - கனகலிங்கம் கோபிகிருஷ்ணா சிரியாவின் அலெப்போவில் நடக்கும் பேரழிவை, உலகம் புறக்கணித்துக் கொண்டிருக்கிறது என்பது தான், உலக முஸ்லிம்களில் கணிசமானோரினதும் உலக மக்களில் சர்வதேச விவகாரங்கள் பற்றிய அக்கறை கொண்டோரினதும் குரலாக, அண்மைய சில வாரங்களாக இருந்து வந்தன. இவ்வாறு கவலைப்பட்டோருக்கு நிம்மதியளிப்பது போன்று, சிரியாவின் மிகப்பெரிய நகரமான அலெப்போவில், அந்நாட்டின் ஜனாதிபதி பஷார் அல்-அசாட்டுக்கு எதிராகப் போராடிவரும் போராளிகள், தங்களது பின்னடைவை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். நீண்ட இழுபறிக்குப் பின்னர், போராளிகளின் கட்டுப்…

  9. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாதை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தன்னுடைய ‘தனித்த’ அரசியல் பயணத்தை ஆரம்பித்து சுமார் ஏழு வருடங்களாகின்றன. ஆயுதப் போராட்டத்தின் இறுதிக் கட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையோடு கொள்கை ரீதியாக முரண்பட்டுக் கொண்டு வந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சில நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இன்னும் சில முக்கியஸ்தர்களையும் இணைத்துக் கொண்டு, 2010 பொதுத் தேர்தல்க் காலத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை நிறுவினார். இதன் பின்னர், தமிழ்த் தேசிய அரசியல் பற்றிய உரையாடல்களில் விரும்பியோ விரும்பாமலோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ‘மாற்று’ என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியே அடையாளப்படுத்தப்பட…

  10. இதுதான் நல்­லி­ணக்­கமா? சிறை­யி­ல­டைக்­கப்­பட வேண்­டிய மதத்தலை­வர்­களை அர­சாங்கம் பாரா­ளு­மன்­றத்­திற்கும் ஜனா­தி­பதி மாளி­கைக்கும் அழைத்து கௌர­வப்­ப­டுத்­து­கி­றதா என இப் பத்­தியில் இரு வாரங்­க­ளுக்கு முன்னர் கேள்­வி­யெ­ழுப்­பி­யி­ருந்தோம். ஆனால் தற்­போது அரசின் செயற்­பா­டுகள் அதை விட ஒரு­படி மேலே போய் அடா­வ­டித்­தனம் புரி­கின்ற பிக்­கு­களை அமைச்­சர்கள் அவர்­க­ளது கால­டிக்கே சென்று சந்­திக்­கின்ற அள­வுக்கும் ஜனா­தி­பதி மாளி­கைக்கு அழைத்து அவர்­க­ளது ஆலோ­ச­னை­களைப் பெற்றுக் கொள்­கின்ற நிலைக்கும் வந்­தி­ருக்­கி­றது. அடுத்த கட்­ட­மாக இந்த பிக்­கு­க­ளுக்கு தேசி­யப்­பட்­டியல் எம்.பி. பதவி கொடுத்து அமைச்­ச­ர­வைக்கு அழைத்து அழ­கு­பார்த்­தாலும் ஆச்­ச­ரி­யப்­ப­…

  11. இறுபக்கிப்பிடிப்பாரா அல்ஹீசைன் ரொபட் அன்டனி நீதி­ வ­ழங்கும் செயற்­பாட்டில் எவ்­வா­றான பொறி­மு­றையை இலங்கை முன்­வைக்கப் போகின்­றது என்­பதே சர்­வ­தே­சத்தின் எதிர்­பார்ப்­பாக இருக்­கின்­றது. அந்த வகையில் ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் முன்­வைக்கப்போகும் அறிக்கை ஆர்­வத்­துக்­கு­ரிய விட­ய­மாக மாறி­யுள்­ளது. அதா­வது ஐ.நா.மனித உரிமை ஆணை­யாளர் இலங்­கைக்கு மேலும் கால அவ­கா­சத்தை வழங்­கப்­போ­கி­றாரா? அல்­லது இலங்கை தொடர்பில் மற்­று­மொரு பிரே­ர­ணை­கொண்­டு­வ­ரு­வ­தற்­கான வழியை ஏற்­ப­டுத்தப் போகி­றாரா? மிகவும் பர­ப­ரப்­பாக இடம்­பெறும் என எதிர்­பார்க்­கப்­படும் ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் 34 ஆவது கூட்டத் தொடர் எதிர்­வரும் 2017 ஆம் ஆண்டு மார்ச…

  12. சரிவடைந்து செல்லும் தீர்வுக்கான சாத்தியம் இவையெல்லாவற்றையும் உற்று நோக்குகின்ற போது தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றக்கூடிய விதத்தில் அரசியல் சாசனம் கொண்டுவரப்படுமா? அவ்வாறு இல்லையாயின் தமிழ் மக்களின் எதிர்கால நிலைமைகளும் நகர்வுகளும் எவ்வாறு இருக்கப் போகின்றன? யுத்­த­கா­லத்தில் இலங்கை அர­சாங்­கத்­துக்கும் விடு­தலைப் புலி­க­ளுக்­கு­மி­டையில் இடம்­பெற்ற பேச்­சு­வார்த்­தை­களின் போது, இல்­லாத எதிர்ப்பும் கண்­ட­னங்­களும் புதிய அர­சியல் சாசனம் உரு­வாகும் இவ்­வே­ளையில் காணப்­ப­டு­வதும் காட்­டப்­ப­டு­வதும் இலங்கை அர­சி­யலின் நெருக்­கடிப் போக்­கு­களை தெளி­வா­கவே விளக்­கு­கி­றது. புதிய அர­சியல் யாப்பு தொடர்பில் இன்னும் தெளி­வான முடி­…

  13. முறையற்ற செயற்பாட்டை நியாயப்படுத்திய நடவடிக்கை சட்டம் எல்­லோ­ருக்கும் பொது­வா­னது என்று கூறு­கின்­றார்கள். ஆனால், எந்­த­வொரு சட்­டமும், இன­வா­தத்­தையும் மத­வா­தத்­தையும் கிளப்பி மக்கள் மத்­தியில் அமை­தி­யின்­மையை ஏற்­ப­டுத்­தி­யுள்ள பௌத்த மத குருக்­க­ளுக்கு எதி­ராகப் பாய்­வ­தில்லை. அவர்­க­ளையும், அவர்­க­ளு­டைய செயற்­பா­டு­க­ளையும் அந்தச் சட்­டங்கள் கைகட்டி வாய்­பொத்தி பார்த்துக் கொண்­டி­ருப்­ப­தையே காண முடி­கின்­றது. நாட்டில் பௌத்த மதத் தலை­வர்கள் அர­சியல் மதம் பிடித்து மனம் போன போக்கில் போய்க் கொண்­டி­ருக்­கின்­றார்கள். பல சந்­தர்ப்­பங்­களில் மதம் பிடித்த யானையைப் போன்று வெறி­யோடு நடந்து கொள்­வதை மக்கள் காணக்­கூ­டி­ய­தாக உள்­ளத…

  14. வடகிழக்கில் பௌத்த விகாரைகள், புத்தர்சிலைகள், இராணுவத்திற்கு இணையானவை! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:- கடந்த சில நாட்களின் முன்னர், ஈழத்தில் மத முரண்பாடுகளைத் தூண்டும் சில நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக வடக்கு கிழக்கில் பெத்த விகாரைகளை அமைத்து தங்கியுள்ள சில பிக்குகளே வன்முறையை தூண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இலங்கைத் தீவில் இரத்தம் சிந்துவதற்குக் காரணமாக இருந்த பேரினவாத மதவாத மேலாதிக்க வன்முறைவெறி, அழிவற்று, பலமாகவும் சட்டப் பாதுகாப்போடும் வன்முறைப் பசியோடும் இருக்கிறது என்பதை இந்த நிகழ்வுகள் உணர்த்துகின்றன. அண்மையில் மட்டக்களப்பு நகரில் மத – இனக் கலவரம் ஒன்று ஏற்பட…

  15. கச்சத்தீவில் பறிபோகும் உரிமைகளை தமிழக அரசு வேடிக்கை பார்க்கலாகாது! கச்சத்தீவு புதிய அந்தோணியார் ஆலயம் | படம்: மயூரப்பிரியன் ஒப்பந்த ஷரத்துகள், கச்சத்தீவில் உள்ள நம்முடைய பாரம்பரிய உரிமைகளை உறுதிசெய்பவை கச்சத்தீவு அந்தோணியார், தங்களின் கடல் பாதுகாவலர்களில் ஒருவர் என்பது நம்பிக்கை. வருடம் முழுவதும் மீன்பிடித் தொழில் வளமாக இருக்க வேண்டியும் உயிர்ப் பாதுகாப்புக்கு நன்றி பாராட்டியும் பங்கேற்கும் நிகழ்வாக அந்தோணியார் ஆலயத் திருவிழாவை நம்மவர்கள் பாவிக்கிறார்கள்! கச்சத்தீவில் புதிய அந்தோணியார் கோயில் திறப்பு விழா (டிசம்பர் 23) இன்று நடக்கிறது. ரூ.1 கோடியில் புதிய ஆலயத்தைக் கட்டியிருக்கிறது இலங்கைக் …

  16. இந்திய கொல்லைப்புறத்தில் அகலக் கால் பதிக்கிறது சீனா இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் 8ஆம் திகதி, ரூபா 500 மற்றும் ரூபா 1000 நாணயத்தாள்கள் செல்லுபடியற்றன என அறிவிக்கப்பட்டதன் பின்னர், நாட்டின் பொருளாதாரத்தை எண்ணியல் (டிஜிற்றல்) மற்றும் பணமில்லா பொருளாதாரமாக மாற்றுவதற்கான இந்தியாவின் முயற்சி தொடர்பில் பெரும்பாலான இந்தியர்கள் கவனத்தைக் குவித்திருந்தனர். இந்தத் தருணத்தில், இதற்கு ஒப்பான முக்கியத்துவம் கொண்ட இந்தியாவின் மூலோபாயத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கும் செய்தி ஊடகங்களில் ஓரங்கட்டப்பட்டிருந்தது. சீனா, தனது அதிகரித்து வரும் பூகோள நலன்களை விரிவுபடுத்தும் அதேவேளையில், இந்தியப் பிராந்தியத்த…

  17.  ஒரு பண்பாட்டுச் சிதைவுக்கு துணைபோகக் கூடாது - கருணாகரன் விடுதலைப்புலிகள் இல்லாத சூழலில், போர் முடிந்து ஏழு ஆண்டுகளின் பின்னர், கடந்த மாதம் 27 ஆம் திகதி நிகழ்ந்திருக்கும் மாவீரர் நாள் நிகழ்வு, அது முடிந்து ஒரு மாதம் கடந்துவிட்டபோதிலும், அந்த நிகழ்வின் அரசியல் பரிமாணம் மிகவும் விசாலமாகக் காணப்படுகின்றது. அந்த நிகழ்வையொட்டி, தமிழ் மக்களிடத்தில், குறிப்பாக மாவீரர் குடும்பங்களிடத்தில் ஏற்பட்டிருக்கும் உணர்நிலைகளும் அபிப்பிராயங்களும் சர்ச்சைகளையும் விவாதங்களையும் உண்டாக்கியுள்ளது. இந்தக் கட்டுரை அவற்றைப் பற்றிய கவனத்தையே ஈர்க்கிறது. மாவீரர்நாள் கொண்டாட்டங்கள் எத…

  18. பேசப்படும் எல்லாவித சமாதானங்களும் உரிமைகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளாய் அல்லாமல் ஒடுக்குமுறைகளை நிலைநிறுத்துவதற்கான வழிமுறைகளாய் உள்ளன. உலகிலுள்ள அனைத்து நாடுகளும் சர்வதேச அரசியல் சக்கரத்தில் சூழலும் அலகுகளாகவே உள்ளன. இன்றைய சர்வதேச அரசியல் ஒழுங்கானது “நல்லிணக்கம்” என்ற ஓர் அழகிய, கவர்ச்சிகரமான, இனிமையான வார்த்தைக்கு ஊடாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது கண்டத்திற்குக் கண்டம், பிராந்தியத்திற்குப் பிராந்தியம் சூழல் சார்ந்த நுணுக்கமான வேறுபாடான வார்த்தைகளால் அழைக்கப்பட்டாலும் அடிப்படையில் மேற்படி “நல்லிணக்கம்” என்ற பொதுப் பொருளே அதிலுண்டு. இத்தகைய சர்வதேச அரசியல் கோட்பாட்டை அதற்குரிய பரிமாணத்தில் புரிந்து கொள்ளாமல் எந்தொரு நாடும் உள்நாட்டு ரீதியாகவோ அன்றி வெளிநாட்டு …

  19. கொல்லைப் புறத்தைச் சுற்றிவளைக்கும் சீனா – என்ன செய்யப் போகிறது இந்தியா? இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் 8ஆம் நாள், ரூபா 500 மற்றும் ரூபா 1000 நாணயத்தாள்கள் செல்லுபடியற்றன என அறிவிக்கப்பட்டதன் பின்னர், நாட்டின் பொருளாதாரத்தை எண்ணியல் (டிஜிற்றல்) மற்றும் பணமில்லா பொருளாதாரமாக மாற்றுவதற்கான இந்தியாவின் முயற்சி தொடர்பில் பெரும்பாலான இந்தியர்கள் கவனத்தைக் குவித்திருந்தனர். இந்தத் தருணத்தில், இதற்கு ஒப்பான முக்கியத்துவம் கொண்ட இந்தியாவின் மூலோபாயத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கும் செய்தி ஊடகங்களில் ஓரங்கட்டப்பட்டிருந்தது. சீனா, தனது அதிகரித்து வரும் பூகோள நலன்களை விரிவுபடுத்தும் அதேவேளையில், இந்தியப் பிராந்தியத்தைத் தனது அதிகாரத்திற்குள் கொண்டு வர…

  20. பயங்கரவாதம் என்ற வீண் பிடிவாதம் - காரை துர்க்கா நாட்டில் புலிப் பயங்கரவாதிகளால் முப்பது வருட காலமாக முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகள் 2009 ஆம் ஆண்டு மே மாதத்துடன் ஒழிக்கப்பட்டுள்ளன. புலிப்பிரிவினைவாத இயக்கம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. முப்பது வருட இருண்ட யுகத்திலிருந்த வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். தற்போது தமிழ் மக்கள் பெரும் உவகையுடன் வாழ்கின்றனர். தென் பகுதி அரசியல்வாதிகளின் இவ்வாறான சொல்லாடலைத் தமிழ் மக்கள், கடந்த ஏழு எட்டு வருடங்களாகக் சகிப்புத் தன்மையுடன் கடந்து வந்துள்ளனர் என்பது, கடந்த நவம்பர் 27 ஆம் திகதி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அன்றைய தினம் வடக்கு, கிழக்கில் உள்ள துயிலும் இல்லங்கள…

  21. தடுமாற்றமான அணுகுமுறைகளினால் வாய்ப்புக்களைத் தவறவிடும் அரசாங்கம் இலங்­கையில் இது­கா­ல­வ­ரையில் பத­வியில் இருந்த அர­சாங்­கங்­களில் முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜபக் ஷ தலை­மை­யி­லான அர­சாங்­கத்தைப் போன்று வேறு எந்­த­வொரு அர­சாங்­க­முமே படு­மோ­ச­மான ஊழல் மோச­டிகள், எதேச்­சா­தி­காரம், அதி­கார துஷ்­பி­ர­யோகம், சட்­டத்தின் ஆட்சி சீர் குலைவு, குடும்ப அர­சியல் ஆதிக்கம் மற்றும் உரிமை மீறல்­க­ளுடன் கூடு­த­லான அள­வுக்கு அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­ட­தில்லை. அந்தக் கெடு­திகள் எல்­லா­வற்­றையும் இல்­லா­தொ­ழித்து ஜன­நா­ய­கத்தை மீட்­டெ­டுத்து புதி­ய­தொரு அர­சியல் கலா­சா­ரத்தை அறி­முகம் செய்து நல்­லாட்­சியை ஏற்­ப­டுத்தப் போவ­தாக நாட்டு மக்­க­ளுக்கு வா…

  22. முள்­ளி­வாய்க்­காலும் பிடல்­காஸ்ட்­ரோவும் மண்­ணு­லகில் சில மனி­தர்கள் மர­ணித்­தாலும் அவர்கள் விட்டுச் சென்ற தடங்கள் கால ஏட்டில் அழிக்­க­மு­டி­யாத கல்­வெட்­டு­க­ளா­கி­விடு­கின்­றன. அந்த வகையில் 638 கொலை­ முயற்­சி­களை முறி­ய­டித்த கொரில்­லா­ வீரர், அமெ­ரிக்க எதிர்ப்பின் சிற்பி பிடல் காஸ்ட்ரோ மிகவும் சிறந்த முன்­னு­தா­ரணம். பிடல்காஸ்ட்ரோ என்­பது இந்த நூற்­றண்டின் தலைவர் மட்­டு­மன்று கடந்த 50 வரு­டங்­க­ளுக்கு மேல் அமெ­ரிக்­காவை கதி­க­லங்­க­டிக்க வைத்­திடும் ஓர் மந்­தி­ரச்சொல். அமெ­ரிக்­காவில் பல தேர்­தல்கள் இடம் பெற்­று­மு­டிந்­து­விட்­டன. ஆனாலும் அத்­தனை அதி­பர்­க­ள‌தும் ஒட்­டு­மொத்த முயற்­சியே பிடல்காஸ்ட்ரோவை ஒழிப்­ப­தா­கவே அமைந்து இருந்­தது…

  23. எட்­காவை எதிர்க்கும் எதி­ரணியின் பின்­னணி என்ன? இலங்­கைக்கும் இந்­தி­யா­வுக்கும் இடையில் எட்கா எனப்­படும், பொரு­ளா­தார, தொழில்­நுட்ப ஒத்­து­ழைப்பு உடன்­பாட்டை செய்து கொள்ளும் முயற்­சிகள் இரண்டு நாடு­களின் தரப்­பிலும் தீவி­ர­மாக மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. இந்­தி­யா­வுடன் எட்கா உடன்­பாட்டைச் செய்து கொள்­வ­தற்கு, இலங்­கையில் பல்­வேறு தரப்­பி­னரும் கடும் எதிர்ப்பைத் தெரி­வித்து வரு­கின்­றனர். இந்த உடன்­பாடு கையெ­ழுத்­தி­டப்­பட்டால், சேவைத் துறைக்குள் இந்­திய நிபு­ணர்கள் நுழைந்து விடு­வார்கள் என்றும், இந்­தியத் தொழி­லா­ளர்கள் படை­யெ­டுத்து வரு­வார்கள் என்றும் பய­மு­றுத்­து­கின்­றனர். எட்கா உடன்­பாட்டின் பிர­தான அம்­சங்கள் என்ன- அத…

  24. சிக்கலில் முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் காங்­கி­ரஸின் உயர்­பீடக் கூட்டம் மிகுந்த பர­ப­ரப்­பு­டனும், எதிர்­பார்ப்­புக்­க­ளுக்கு மத்­தி­யிலும் கடந்த .14ஆம் திகதி இரவு கட்­சியின் தலை­மை­ய­கத்தில் நடை­பெற்­றது. ஹஸன­லிக்கு அதி­கா­ரங்­க­ளுடன் கூடிய செய­லாளர் பதவி வழங்­கப்­பட வேண்டும் என்று பெரும்­பாலான உறுப்­பி­னர்கள் கேட்டுக் கொண்­ட­தா­கவும், அவரைத் தூக்கி வீச நினைப்­பது அவர் இக்­கட்­சிக்கு செய்த அர்ப்­ப­ணிப்­புக்கு நன்றி தெரி­விப்­ப­தாக இருக்­கா­தெ­னவும் இந்த உயர்­பீடக் கூட்­டத்தில் கருத்­துக்கள் முன் வைக்­கப்­பட்­டுள்­ளன. இதனால், ஹஸன­லிக்கு அதி­கா­ரங்கள் கொண்ட செய­லாளர் பதவி வழங்க வேண்­டு­மென்ற தீர்­மானம் எடுக்கும் சூழல் ஏற்­பட்­டுள்­ளது. ஆயினும், ஏற்­…

  25. இராணுவத்தை காப்பாற்றுவதில் அக்கறை காட்டும் அரசாங்கம் குற்­றச்­சாட்­டுகள் மற்றும் போர் தொடர்­பான ஐ.நாவின் பரிந்­து­ரைகள் விட­யங்­களில், சர்­வ­தேச சமூ­கத்தின் ஆத­ர­வில்­லாமல், இலங்கைப் படைகள் தமது பெயரைக் காப்­பாற்றிக் கொள்­வது மிகவும் கடி­ன­மா­னது.” இந்தக் கருத்தை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னதான் கடந்த வாரம் கூறி­யி­ருந்தார். சபு­கஸ்­கந்­தையில் உள்ள பாது­காப்புச் சேவைகள் கட்­டளை மற்றும் அதி­கா­ரிகள் கல்­லூ­ரியின் பட்­ட­ம­ளிப்பு விழாவில் உரை­யாற்­றி­ய­போதே அவர் இந்த விட­யத்தைக் குறிப்­பிட்­டி­ருந்தார். இப்­போ­தெல்லாம், ஜனா­தி­பதி, பிர­தமர் மற்றும் பாது­காப்புத் துறை­சார்ந்த உயர்­நிலைப் பிர­மு­கர்கள் படை அதி­கா­ரி­க­ளைய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.