அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9217 topics in this forum
-
முடிவடையப் போகிறதா ஜெனிவா அத்தியாயம் ? எதிர்வரும் 34 ஆவது ஜெனிவா கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பாக மற்றுமொரு பிரேரணை நிறைவேற் றப்படாது விடின் அல்லது கடந்த வருடம் நிறை வேற்றப்பட்ட பிரேரணை இன்னும் ஒரு வருட காலத்திற்கு நீடிக்கப்ப டாது விடின் இலங்கை தொடர்பான நீதிப் பொறி முறை விவகாரம் அத் துடன் முற்றுப் பெற்று விடுமோ என்ற நிலை மையே காணப்படுவதாக சட்ட ஆய்வாளர்கள் சுட் டிக்காட்டுகின்றனர் நாட்டில் இனவாத சக்திகள் தலைதூக்குவதை காண முடிகின்றது. மறுபுறம் அரசியலமைப்பு மாற்றம் அரசியல் தீர்வு விவகாரம், தேர்தல் முறை மாற்றம், வரவு – செலவுத்திட்ட வாக்கெடுப்பு என பல்வேறு பரபரப்பான விடயங்கள் இடம்பெற…
-
- 0 replies
- 368 views
-
-
அதிகரித்து வரும் பெளத்த மதவாதம் இலங்கை அரசியலானது ஒரு இரட்டைப் பிளவு கொண்டதாகவே எப்பொழுதும் இருந்து வந்துள்ளது என்பதை சுதந்திரத்திற்குப் பின்னுள்ள வரலாற்றுப் புள்ளிகள் எல்லாவற்றிலும் காணக்கூடிய ஒரு பொதுத்தன்மையாகும். பௌத்த மத ஆதிக்கம், சிங்களப் பேரினவாதம் என்ற இரு தண்டவாளங்களில் ஓடும் அரசியல் தொடரூந்தாக அல்லது இரட்டைப் பிறவிகளாக இலங்கை இருந்து வந்துள்ளது என்பதனை சுதந்திரத்திற்குப் பின்னுள்ள அரசியல் போக்குகள் மூலம் அறிந்து கொள்ள முடியும் இலங்கை அரசியலில் ஊடுருவிக் காணப்படும் பௌத்த மத வாதமும் விகாராதிபதிகளின் கடும் இன்று நேற்று உருவாகிய ஒரு விடயமல்ல. வரலாற்றுக் க…
-
- 0 replies
- 2.7k views
-
-
மதவாதமும் அரசாங்கமும் தமிழர்களின் தாயகப் பிரதேசத்தையும், தாயகப் பிரதேசத்திற்கான உரிமைக் குரலையும் இல்லாமற் செய்வதற்காகவும், அந்த அரசியல் கோரிக்கையை முறியடிப்பதற்காகவுமே வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்களுடைய பூர்வீகப் பிரதேசங்களில் வலிந்து சிங்களக் குடியேற்றங்களை அரசுகள் தொடர்ச்சியாக முன்னெடுத்து வந்திருக்கின்றன. இலங்கை அரசியலில் டிசம்பர் 8, 9, 10 ஆகிய மூன்று தினங்களும் இந்த வருடத்தில் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. சகிப்புத் தன்மை, விட்டுக்கொடுத்து இணைந்து வாழ்தல், மற்றவர்களுடைய உரிமைகளை மதித்தல், சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டி, நீதியான செயற்பாடுகளை ஊக்…
-
- 0 replies
- 462 views
-
-
காகிதத்தில் நினைவுகூறப்படும் மனித உரிமைப் பிரகடனம் -குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:- ஒரு மனிதனின் அடிப்படை உரிமை என்ன? தான் பிறந்த மண்ணில் தனக்கான உரிமைகளுடன் வாழ்தலே. ஒரு மனிதன் வாழும் உரிமையைப் பெறுவதும் மற்றவரை வாழ விடும் வகையில் நடப்பதுதான் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பிரகடனத்தின் அடிப்படை அம்சம். அப்படி பார்க்கும்போது ஈழ மண்ணில் பிறந்த எங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? நாங்கள் யாருடைய உரிமையையும் மறுப்பவர்களல்ல. ஆனால் எங்களுடைய உரிமைகள் இன்னொரு இனத்தால் மறுக்கப்படுகின்றன. இந்த இன உரிமை மறுப்பை இந்த நாளை பிரகடனப்படுத்திய ஐ.நா போன்ற அமைப்புக்களும் தடுத்து நிறுத்தாமல் மனித உரிமை மறுப்பை ஊக்குவித்து வருகின்றன. எல…
-
- 1 reply
- 482 views
-
-
புதிய அரசியலமைப்பு உருவாக்கும் விடயத்தில் காட்டப்படும் தாமதம் புதிய அரசியலமைப்பு உருவாக்கும் செயற்பாட்டில் தாமதப்போக்கு காட்டப்படுகின்றதோ என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. ஏனெனில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் உரையாற்றியபோது புதிய அரசியலமைப்பை உருவாக்கும் செயற்பாடுகளில் எந்தவொரு விடயங்களும் உறுதி செய்யப்படவில்லை. அனைத்தும் பேச்சு மட்டத்திலும் யோசனைகள் முன்மொழியப்பட்ட நிலையிலுமே காணப்படுகின்றன என்று தெரிவித்திருக்கின்றார். புதிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் அந்தச் செயற்பா…
-
- 0 replies
- 357 views
-
-
மாவீரர் நாளும் பொது நினைவு நாளும் ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கான குறு வெளியொன்று தாயகத்தில் இம்முறை திறந்தது. அதன் பின்னரான கடந்த ஒரு வார காலத்தில் தமிழ்ச் சமூக, அரசியல், ஊடகப் பரப்பு குறிப்பிட்டளவான உரையாடல்களை நிகழ்த்தியிருக்கின்றது. அதில், தமிழ்த் தேசியப் போராட்டத்தில் உயிர்நீத்த அனைவரையும் நினைவுகூருவதற்கான பொது நாளொன்றின் அவசியம் பற்றிய உரையாடல் கவனம் பெற்றது. தமிழ்த் தேசியப் போராட்டத்தில் உயிர்நீத்தவர்களை பொதுவான நாளொன்றின் கீழ் நினைவுகூர வேண்டும் என்கிற கோரிக்கை இன்று எழுந்தது அல்ல. அது, 2000களின் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டளவில் எழுப்பப்பட்டது. விவாதிக்கப…
-
- 0 replies
- 487 views
-
-
நம்பகத்தன்மையை மேலும் இழக்கிறது அரசாங்கம் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, ஒரு மேடையில் ஒலிவாங்கிகள் முன் உரையாற்றிக் கொண்டு இருக்கிறார். அவருடைய அலைபேசிக்கு ஓர் அழைப்பு வருகிறது. அது போன்ற சந்தர்ப்பத்தில் எவரும் தொலைபேசி அழைப்புக்கு பதில் அளிக்க முற்படாவிட்டாலும் பொலிஸ்மா அதிபர் அதற்குப் பதிலளிக்கிறார். மறுமுனையில் உள்ளவர் ஏதோ கூறுகிறார். “சரி கொடுங்கள்” என்கிறார் பொலிஸ்மா அதிபர். அதன் பின்னர் அவர், ஒலிவாங்கிகள் முன்னிலையிலேயே மரியாதையுடன் “சேர் சேர்” என்று பேசத் தொடங்குகிறார். “நிச்சயமாக இல்லை சேர், எனது அனுமதியின்றிக் கைது செய்ய வேண்டாம் என நான் எப்.சி.ஐ.டிக்கு உத்தரவிட்டுள்ளேன். நிச்சயம…
-
- 0 replies
- 323 views
-
-
மக்கள் எழுச்சிக்குப் பின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல்
-
- 0 replies
- 309 views
-
-
-
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இழப்பு ஈழத் தமிழர்களுக்கும் பேரிழப்பு- குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:- தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமின் இழப்பு தமிழக மக்களை மாத்திரமின்றி ஈழ மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி திடீரென ஏற்பட்ட உடல் நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக முதல்வர் டிசம்பர் 5ஆம் திகதி காலமானார் என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. தமிழக முதல்வர் மீண்டு வரவேண்டும் என்று கோடிக் கணக்கான தமிழக மக்களுடன் ஈழ மக்களும் வேண்டியிருந்தபோதும் அவரது மரணச் செய்தி எம்மை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. …
-
- 0 replies
- 831 views
-
-
பெரும்பான்மை மக்களின் ஆதரவையும் பெற்றுக்கொள்வதன் அவசியம் அரசியல் தீர்வு தொடர்பான விவகாரம் தற்போது மிகவும் பரபரப்பான நிலையை அடைந்திருக்கிறது. குறிப்பாக எவ்வாறான தீர்வுத் திட்டத்தை முன்வைப்பது என்பது தொடர்பில் சிக்கல்கள் எழுந்துள்ளமை பரவலாக பேசப்படுகின்றது. அதாவது ஒற்றையாட்சி முறைமையிலேயே அரசியல் தீர்வுக்கான திட்டம் முன்வைக்கப்படவேண்டுமென தென்னிலங்கையில் கடும்போக்குவாதிகள் உட்பட பலதரப்பட்டோர் வலியுறுத்தி வருகின்றனர். மறுபுறம் சமஷ்டிமுறைமையிலேயே இணைந்த வடக்கு, கிழக்கில் உச்சபட்ச அதிகாரப்பகிர்வுடன் தீர்வு முன்வைக்கப்படவேண்டுமென தமிழர் தரப்பினரும் கோரிக்கைகளை முன்வைத்…
-
- 0 replies
- 444 views
-
-
வட மாகாண சபையின் கல்வி மீளாய்வு வழங்கும் படிப்பினைகள் வடமாகாண கல்வி அமைச்சு 2014 ஆம் ஆண்டில் ஒரு பிரதான பணியைச் செய்தது. இத்தகைய ஒரு பணியை ஏனைய மாகாண சபைகள் எதுவும் செய்யவில்லை. அதிகாரப் பரவலாக்கல் செயற்பாட்டின் காரணமாக அரசியல் யாப்பின் 13 ஆவது திருத்தத்தின்படி கல்வி தொடர்பான பல அதிகாரங்கள் மாகாண சபைகளிடம் வழங்கப்பட்டன. 350 தேசிய பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய 9700 பாடசாலைகளும் மாகாண சபைகளின் அதிகாரத்தின் கீழ் வருகின்றன. மத்திய அரசு தேசியக் கல்விக் கொள்கை, பாடசாலைக் கலைத் திட்டம், பாடநூல்கள் போன்ற பலவற்றுக்குப் பொறுப்பு வகித்தாலும் மாகாணங்களின் கல்வி முன்னேற்றம் மாகாண சபைகளுடைய பொறுப்பாக உள்ளது. …
-
- 0 replies
- 1.1k views
-
-
நல்லாட்சி அரசாங்கம் வெட்கப்பட வேண்டியதும் தலைகுனிய வேண்டியதுமான மற்றுமொரு சர்ச்சைக்குரிய விடயமே பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவின் "சேர்' போட்ட தொலைபேசி உரையாடல் நாடகமாகும். தொழில் தர்மமும் தார்மிகமும் சாகடிக்கப்பட்ட அம்சமாக கருதப்படுகிறது. வெட்கித் தலைகுனிய வேண்டிய விவகாரம் வெளியே எள்ளிநகையாடப்படுகின்றது. உள்ளகத்தே ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் தவறை ஒப்புக் கொள்கின்றனர். மூன்றாவது நம்பிக்கைக்கு உரியவர்களையும் பிரதமர் இழந்து விடுவாரோ என்கிற கேள்விகளும் உண்டு. புலமை புலப்பட்டதா? தொழில்வாண்மை புலப்படச் செய்யாத பொலிஸ்மா அதிபர் ஒரு தொலைபேசி அழைப்புக்கு பதிலளிப்பதில் தடுமாறியுள்ள தருணத்தை பாராளுமன்றம் மாத்திரமல்ல முழு நாடுமே பேசுகிறது. ஏற்கனவே ஜனாதிபதியின…
-
- 0 replies
- 423 views
-
-
வரலாற்றில் பிடல் காஸ்ரோவின் இடம் காலத்தின் சோதனைக்கு காஸ்ட்ரோவின் மரபு தாக்குப்பிடிக்குமா என்ற கேள்வி எழவே செய்கிறது. ஆனால், அவர் வரலாற்றின் சரியான பக்கத்திலேயே நின்றிருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. சோசலிசம் அல்லது மரணம் என்பதே பிடல் காஸ்ட்ரோவின் பிரசித்தி பெற்ற அறைகூவல். சோசலிசத்தைக் கைவிட மறுத்த அவரை 90 வயதில் மரணம் தழுவிக் கொண்டது. பத்து வருடங்களுக்கு முன்னர் சுகவீனம் காரணமாக பதவியில் இருந்து ஓய்வு பெற்றுக் கொண்ட கியூபாவின் முன்னாள் ஜனாதிபதி 2016 நவம்பர் 25 காலமானதையடுத்து வரலாற்றில் அவருக்குரிய இடம் குறித்து பல்வேறு வகையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருவதை உலக ஊடகங்களில் காணக்கூ…
-
- 0 replies
- 296 views
-
-
இலங்கை அரசாங்கத்துக்கு கைகொடுப்பாரா ட்ரம்ப்? அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பான்மையின வாதத்தை முன்னிறுத்தி, டொனால்ட் ட்ரம்ப் பெற்ற வெற்றியை முன்னுதாரணமாகக் கொண்டு, அடுத்தடுத்த தேர்தல்களை எதிர்கொள்ள மஹிந்த ராஜபக் ஷ தரப்பு தயாராகி வருகின்ற நிலையில், அரசாங்கமோ நேரடியாக டொனால்ட் ட்ரம்புடன் கைகோர்ப்பதற்கான தயார்படுத்தல்களில் இறங்கியுள்ளது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை சேர்த்துக் கொள்ளும் கூட்டம் ஒன்று அண்மையில் காலியில் நடைபெற்ற போது, உரையாற்றியிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைக் குற்றச்சாட்டுகளில் இருந்து இலங்கையை விடு…
-
- 1 reply
- 424 views
-
-
கருணா கைது பின்னணி என்ன? விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதியும், மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கத்தில் பிரதி அமைச்சராக இருந்தவரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் உப தலைவருமான கருணா எனப்படும், விநாயகமூர்த்தி முரளிதரன், கடந்த வாரம் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கிறார். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முதன்மையான தளபதிகளில் ஒருவராக இருந்த கேர்ணல் கருணா, 2004ஆம் ஆண்டு, புலிகள் அமைப்பை உடைத்துக் கொண்டு வெளியேறினார். அப்போது கருணாவுக்கு, ஐ.தே.க. அரசாங்கமும், அதற்குப் பின்னர் வந்த மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கமும், இராணுவப் புலனாய்வுப் பிரிவும் போதுமான பாதுகாப்பை வழங்கியி…
-
- 0 replies
- 684 views
-
-
காஸ்ட்ராேவும் தமிழரின் உரிமை போராட்டமும் கியூபாவின் முன்னாள் ஜனாதிபதியும், உலகப் புகழ்பெற்ற புரட்சியாளருமான பிடல் காஸ்ட்ரோவின் மரணம், உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதைப் போலவே, தமிழர்கள் மத்தியிலும் அதன் தாக்கம் உணரப்பட்டிருக் கிறது. ஏனென்றால், இருபதாம் நூற்றாண்டின் பின் அரைக் காலப் பகுதியில் தமிழர்கள் மத்தியில் காஸ்ட்ரோ மிகவும் பிரபலமான ஒருவராகத் திகழ்ந்தவர். தனிநாடு கோரிப் போராட்டம் நடத்திய தமிழ் அமைப்புகளால் முன்னுதாரணம் கொண்ட தலைவர்களில் ஒருவராகப் பார்க்கப்பட்டவர். அதனால் தான், பிடல் காஸ்ட்ரோவின் மரணம் உலகெங்கும், ஏற்படுத்திய தாக்கத்தைப் போலவே, தமிழர்கள் மத்தியிலும் பலத்…
-
- 0 replies
- 337 views
-
-
மாவீரர் நாள் விவகாரத்தில் அரசின் சாதகமான சமிக்ஞை! முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர், முதல்முறையாக, மாவீரர் நாள், வடக்கில் பெருமெடுப்பிலும், கிழக்கில் ஓரளவுக்கும் வெளிப்படையாக அனுஷ்டிக்கப்பட்டிருக்கிறது. போர் முடிவுக்கு வந்த பின்னர், புலி களின் அத்தனை அடையாளங்களை யும் அழிப்பதில் கவனம் செலுத்திய, மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கம், முதலில் கைவைத்தது மாவீரர் துயிலுமில்லங்களின் மீது தான். ஏனென்றால், அவை ஒவ்வொரு ஆண் டும் மாவீரர் நாளன்று மக்களை ஈர்த்துக் கொள்ளும் வசீகரத்தைக் கொண்டிருந்தன. புலிகள் இருந்தாலென்ன, இல்லாவிட்டாலென்ன, அவர்கள் அழைத்தாலென்ன அழைக்காது போனாலென்ன, மாவீரர் நாள…
-
- 0 replies
- 251 views
-
-
. மாவீரர் தினம் விடுதலைப் புலிகள் இல்லாத சூழலில் முதலாவது மாவீரர் நாள் மிக இயல்பாகக் கொண்டாடப்பட்டுள்ளmaveeraraது. குறிப்பாக வன்னியில். இந்த மாவீர்நாள் கொண்டாட்டங்களைப் பற்றி ஏராளமான பதிவுகளும் அபிப்பிராயங்களும் தமிழ், சிங்களப் பொதுவெளியில் பகிரப்படுகின்றன. அதிகமானவை தமிழில்தான். எல்லாப் பதிவுகளையும் தொகுத்துப் பார்த்தால் இலங்கை அரசியற் போக்கும் தமிழ்ச்சமூகத்தின் இன்றைய நிலையும் எப்படி என்பது தெரியும். முதலில் இதைச் சற்றுப் பின்னோக்கிப் பார்க்கலாம். ஏனென்றால், இந்த மாவீர்நாள் கொண்டாட்டத்துக்கான சாதகமான சூழல் உருவாகியது கடந்த மே மாதத்தில். இந்த நிலையை உருவாக்கியது தற்போதைய அரசாங்கமே தவிர, வேறு யாருமல்ல. இதற்குக் காரண காரியங்கள் உண்டு. தன்னுடைய நலன்…
-
- 0 replies
- 446 views
-
-
இம்முறை தாயகத்தில் மாவீரர்நாள் ஒரு வெகுசன நிகழ்வாகவும் அனுஷ்டிக்கப்பட்டது. அரசியல்வாதிகளின் நிகழ்வாகவும் அனுஷ்டிக்கப்பட்டது. மே பதினெட்டுக்குப்பின் தாயகம் தமிழகம் டயஸ்பொறா ஆகிய மூன்று தரப்புக்களும் ஒரே நாளில் ஒரு விடயத்துக்காக உணர்வுபூர்வமாக ஒன்று திரண்ட மிக அரிதான நிகழ்வுகளில் அதுவும் ஒன்று. தாயகத்தில் அதை ஒரு வெகுசன நிகழ்வாக ஒழுங்குபடுத்திய அரசியல்வாதிகளே அதைத் தங்களுடைய நிகழ்வாகவும் வடிவமைத்திருந்தார்கள் என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். கடந்த ஏழாண்டுகாலப் பகுதிக்குள் தமிழ் மக்கள் துணிந்து காலடிகளை முன்வைத்த மற்றொரு நிகழ்வு அது. கடந்த ஏழு ஆண்டுகளில் தாயகத்தில் முதன்முதலாக ஒரு வெகுசன நிகழ்வாக அனுட்டிக்கப்பட்ட மாவீரர் நாள் இது. மாற்றத்தின் விரிவை தமிழ் மக்கள் வ…
-
- 0 replies
- 588 views
-
-
எட்டாக்கனியாக மாறும் பாதிக்கப்பட்டோருக்கான நீதி ரொபட் அன்டனி பொறுப்புக்கூறல் பொறி முறை என்பது மிகவும் உணர்வுபூர்வமான மற்றும் மிக இலகுவில் தீப்பற் றிக்கொள்ளக் கூடிய விவகாரமான ஒரு விடயம் என்பதை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும். இந்த விடயத்தை மிகவும் கவனமாகவும் பொறுப் புடனுமே அனைத்து தரப்பினரும் அணுக வேண்டும். இந்த விடயம் தீப்பற்றிக்கொண்டால் அரசாங்கத்தின் இருப் புக்கே பாதகத்தை ஏற்ப டுத்தும் என்பதை புரிந் துகொண்டே இந்த விட யத்தை நாங்கள் அணுகவேண்டும் "தம்பி.. அரசியலமைப்பு வரைபைக்காட்டி பொறுப்புக்கூறல் செயற்பாட்டை இல்லாமல் செய்யும் செயற்பாட்டையே முன்னெடுக்கிறாங்கள், போற…
-
- 0 replies
- 307 views
-
-
மாவீரர் தினமும் வடக்கும் கிழக்கும் அடக்குமுறைகளும் ஆதிக்க கெடுபிடிகளும் எங்கு இறுகிப் போகின்றதோ அங்கெல்லாம் முரண்பாடுகளும் மோதல்களும் புரட்சி உணர்வுகளும் வெடித்து வெளிக்கிளம்புகின்றன என்பதற்கு வடக்கில் இம்முறை அமைதியாகவும் அடக்கமாகவும் நினைவு கொள்ளப்பட்ட மாவீரர் தினம் சிறந்த உதாரணமாகும். ஆயிரம் ஆயிரம் அக்கினிப்பந்துகளாக, எரி நட்சத்திரங்களாக துருவ தாரகைகளாக எமது விடுதலை வானை அழகுபடுத்திய, இனத்தின் இருப்புக்காக இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த அணி திரளுங்கள் என வடக்கின் பாராளுமன்ற உறுப்பினரான சிறீதரன் மாவீரர் தினத்தை முன்னிட்டு பாராளுமன்றில் அ…
-
- 0 replies
- 430 views
-
-
நம்பிக்கை வீணடிக்கப்படுமா? இனப்பிரச்சினைக்கு எத்த கைய தீர்வு காணப்படும் என்பது தெளிவில்லை. ஆயினும், ஒரே கல்லில் இரண்டு மாங்காய் களை வீழ்த்துகின்ற தந்திரோ பாய ரீதியில் அரசாங்கம் செயற் பட முற்பட்டிருக்கின்றதோ என்ற சந்தேகமும் எழுந்திருக்கின்றது. ஏதோ ஒரு வகையில் - இரா ஜதந்திர வியூகங்களின் மூலம் அரசியல் ரீதியாக அழுத்தங் களைப் பிரயோகித்து, தான் விரும்புகின்ற முறையில் ஓர் அரசியல் தீர்வை வழங்கி இனப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டு விடலாம் என்ற போக்கில் அர சாங்கம் செயற்பட முற்பட்டிருப் பதை உணர முடிகின்றது. நாட்டில் உறுதியான அரசியல் போக்கை ஏற்படுத்தி சமாதானத்தையும், ஐக்கி…
-
- 0 replies
- 278 views
-
-
முன்னாள் வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் புதிய கட்சியான ஶ்ரீலங்கா மக்கள் முன்னணி (ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன) இலங்கை அரசியலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இப்போது அரசியல் அவதானிகள் மத்தியில் எழுந்துள்ள முக்கியமானதொரு கேள்வியாகும். இரு பிரதான அரசியல் கட்சிகளையும் விட்டு கடந்த காலங்களில் வெளியேறி புதிய கட்சிகளை அமைத்துக் கொண்டவர்கள் தங்கள் நோக்கங்களில் வெற்றிபெற முடியாத நிலையில் மீண்டும் தாய்க்கட்சிகளுடனேயே இணைந்து கொண்டதை இலங்கையின் அரசியல் வரலாற்றில் பல தடவைகள் கண்டிருக்கின்றோம். இந்த வரலாற்று அனுபவங்களின் தொடர்ச்சியாக ஶ்ரீலங்கா மக்கள் முன்னணிக்கும் அதே கதிதான் நேரும் என்று கூறுவதற்கு நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நி…
-
- 1 reply
- 426 views
-
-
புது வெளிச்சம்// பாராளுமன்றத்தில் சுமத்திரனின் உரை // கருணாவின் கைது
-
- 0 replies
- 459 views
-