Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. முடிவடையப் போகிறதா ஜெனிவா அத்தியாயம் ? எதிர்­வரும் 34 ஆவது ஜெனிவா கூட்டத் தொடரில் இலங்கை தொடர்­பாக மற்­று­மொரு பிரே­ரணை நிறை­வேற்­ றப்­ப­டாது விடின் அல்­லது கடந்த வருடம் நிறை­ வேற்­றப்­பட்ட பிரே­ரணை இன்னும் ஒரு வருட காலத்­திற்கு நீடிக்­கப்­ப­ டாது விடின் இலங்கை தொடர்­பான நீதிப் பொறி­ முறை விவ­காரம் அத்­ துடன் முற்றுப் பெற்று விடுமோ என்ற நிலை­ மையே காணப்­ப­டு­வ­தாக சட்ட ஆய்­வா­ளர்கள் சுட்­ டிக்­காட்­டு­கின்­றனர் நாட்டில் இன­வாத சக்­திகள் தலை­தூக்­கு­வதை காண முடி­கின்­றது. மறு­புறம் அர­சி­ய­ல­மைப்பு மாற்றம் அர­சியல் தீர்வு விவ­காரம், தேர்தல் முறை மாற்றம், வரவு – செல­வுத்­திட்ட வாக்­கெ­டுப்பு என பல்­வேறு பர­ப­ரப்­பான விட­யங்கள் இடம்­பெற…

  2. அதிகரித்து வரும் பெளத்த மதவாதம் இலங்கை அர­சி­ய­லா­னது ஒரு இரட்டைப் பிளவு கொண்­ட­தா­கவே எப்­பொ­ழுதும் இருந்து வந்­துள்­ளது என்­பதை சுதந்­தி­ரத்­திற்­குப் பின்­னுள்ள வர­லாற்றுப் புள்­ளிகள் எல்­லா­வற்­றிலும் காணக்­கூ­டிய ஒரு பொதுத்தன்­மை­யாகும். பௌத்த மத ஆதிக்கம், சிங்­களப் பேரி­ன­வாதம் என்ற இரு தண்­ட­வா­ளங்­களில் ஓடும் அர­சியல் தொடரூந்­தாக அல்­லது இரட்டைப் பிற­வி­க­ளாக இலங்கை இருந்­து­ வந்­துள்­ளது என்­ப­தனை சுதந்­தி­ரத்­திற்குப் பின்­னுள்ள அர­சியல் போக்­குகள் மூலம் அறிந்து கொள்ள முடியும் இலங்கை அர­சி­யலில் ஊடு­ருவிக் காணப்­படும் பௌத்த மத வாதமும் விகா­ரா­தி­ப­தி­களின் கடும் இன்று நேற்று உரு­வா­கிய ஒரு விட­ய­மல்ல. வர­லாற்றுக் க…

  3. மதவாதமும் அரசாங்கமும் தமி­ழர்­களின் தாயகப் பிர­தே­சத்­தையும், தாயகப் பிர­தே­சத்­திற்­கான உரிமைக் குர­லையும் இல்­லாமற் செய்­வ­தற்­கா­கவும், அந்த அர­சியல் கோரிக்­கையை முறி­ய­டிப்­ப­தற்­கா­க­வுமே வடக்­கிலும் கிழக்­கிலும் தமி­ழர்­க­ளு­டைய பூர்­வீகப் பிர­தே­சங்­களில் வலிந்து சிங்­களக் குடி­யேற்­றங்­களை அர­சுகள் தொடர்ச்­சி­யாக முன்­னெ­டுத்து வந்­தி­ருக்­கின்­றன. இலங்கை அர­சி­யலில் டிசம்பர் 8, 9, 10 ஆகிய மூன்று தினங்­களும் இந்த வரு­டத்தில் முக்­கி­யத்­துவம் பெற்­றி­ருக்­கின்­றன. சகிப்புத் தன்மை, விட்­டுக்­கொ­டுத்து இணைந்து வாழ்தல், மற்­ற­வர்­க­ளு­டைய உரி­மை­களை மதித்தல், சட்­டத்­தையும் ஒழுங்­கையும் நிலை­நாட்டி, நீதி­யான செயற்­பா­டு­களை ஊக்­…

  4. காகிதத்தில் நினைவுகூறப்படும் மனித உரிமைப் பிரகடனம் -குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:- ஒரு மனிதனின் அடிப்படை உரிமை என்ன? தான் பிறந்த மண்ணில் தனக்கான உரிமைகளுடன் வாழ்தலே. ஒரு மனிதன் வாழும் உரிமையைப் பெறுவதும் மற்றவரை வாழ விடும் வகையில் நடப்பதுதான் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பிரகடனத்தின் அடிப்படை அம்சம். அப்படி பார்க்கும்போது ஈழ மண்ணில் பிறந்த எங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? நாங்கள் யாருடைய உரிமையையும் மறுப்பவர்களல்ல. ஆனால் எங்களுடைய உரிமைகள் இன்னொரு இனத்தால் மறுக்கப்படுகின்றன. இந்த இன உரிமை மறுப்பை இந்த நாளை பிரகடனப்படுத்திய ஐ.நா போன்ற அமைப்புக்களும் தடுத்து நிறுத்தாமல் மனித உரிமை மறுப்பை ஊக்குவித்து வருகின்றன. எல…

  5. புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கும் விட­யத்தில் காட்­டப்­படும் தாமதம் புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கும் செயற்­பாட்டில் தாம­தப்­போக்கு காட்­டப்­ப­டு­கின்­றதோ என்ற கேள்வி தற்­போது எழுந்­துள்­ளது. ஏனெனில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பாரா­ளு­மன்­றத்தில் நேற்று முன்­தினம் உரை­யாற்­றி­ய­போது புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் செயற்­பா­டு­களில் எந்­த­வொரு விட­யங்­களும் உறு­தி­ செய்­யப்­ப­ட­வில்லை. அனைத்தும் பேச்சு மட்­டத்­திலும் யோச­னைகள் முன்­மொ­ழி­யப்­பட்ட நிலை­யி­லுமே காணப்­ப­டு­கின்­றன என்று தெரி­வித்­தி­ருக்­கின்றார். புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வது தொடர்­பான செயற்­பாடுகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்ற நிலையில் அந்தச் செயற்­பா­…

  6.  மாவீரர் நாளும் பொது நினைவு நாளும் ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கான குறு வெளியொன்று தாயகத்தில் இம்முறை திறந்தது. அதன் பின்னரான கடந்த ஒரு வார காலத்தில் தமிழ்ச் சமூக, அரசியல், ஊடகப் பரப்பு குறிப்பிட்டளவான உரையாடல்களை நிகழ்த்தியிருக்கின்றது. அதில், தமிழ்த் தேசியப் போராட்டத்தில் உயிர்நீத்த அனைவரையும் நினைவுகூருவதற்கான பொது நாளொன்றின் அவசியம் பற்றிய உரையாடல் கவனம் பெற்றது. தமிழ்த் தேசியப் போராட்டத்தில் உயிர்நீத்தவர்களை பொதுவான நாளொன்றின் கீழ் நினைவுகூர வேண்டும் என்கிற கோரிக்கை இன்று எழுந்தது அல்ல. அது, 2000களின் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டளவில் எழுப்பப்பட்டது. விவாதிக்கப…

  7.  நம்பகத்தன்மையை மேலும் இழக்கிறது அரசாங்கம் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, ஒரு மேடையில் ஒலிவாங்கிகள் முன் உரையாற்றிக் கொண்டு இருக்கிறார். அவருடைய அலைபேசிக்கு ஓர் அழைப்பு வருகிறது. அது போன்ற சந்தர்ப்பத்தில் எவரும் தொலைபேசி அழைப்புக்கு பதில் அளிக்க முற்படாவிட்டாலும் பொலிஸ்மா அதிபர் அதற்குப் பதிலளிக்கிறார். மறுமுனையில் உள்ளவர் ஏதோ கூறுகிறார். “சரி கொடுங்கள்” என்கிறார் பொலிஸ்மா அதிபர். அதன் பின்னர் அவர், ஒலிவாங்கிகள் முன்னிலையிலேயே மரியாதையுடன் “சேர் சேர்” என்று பேசத் தொடங்குகிறார். “நிச்சயமாக இல்லை சேர், எனது அனுமதியின்றிக் கைது செய்ய வேண்டாம் என நான் எப்.சி.ஐ.டிக்கு உத்தரவிட்டுள்ளேன். நிச்சயம…

  8. மக்கள் எழுச்சிக்குப் பின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல்

  9. ஈழம் அடுத்தது என்ன? |

  10. தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இழப்பு ஈழத் தமிழர்களுக்கும் பேரிழப்பு- குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:- தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமின் இழப்பு தமிழக மக்களை மாத்திரமின்றி ஈழ மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி திடீரென ஏற்பட்ட உடல் நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக முதல்வர் டிசம்பர் 5ஆம் திகதி காலமானார் என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. தமிழக முதல்வர் மீண்டு வரவேண்டும் என்று கோடிக் கணக்கான தமிழக மக்களுடன் ஈழ மக்களும் வேண்டியிருந்தபோதும் அவரது மரணச் செய்தி எம்மை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. …

  11. பெரும்­பான்மை மக்­களின் ஆத­ர­வையும் பெற்­றுக்­கொள்­வதன் அவ­சியம் அர­சியல் தீர்வு தொடர்­பான விவ­காரம் தற்­போது மிகவும் பர­ப­ரப்­பான நிலையை அடைந்­தி­ருக்­கி­றது. குறிப்­பாக எவ்­வா­றான தீர்வுத் திட்­டத்தை முன்­வைப்­பது என்­பது தொடர்பில் சிக்­கல்கள் எழுந்­துள்­ளமை பர­வ­லாக பேசப்­ப­டு­கின்­றது. அதா­வது ஒற்­றை­யாட்சி முறை­மை­யி­லேயே அர­சியல் தீர்­வுக்­கான திட்டம் முன்­வைக்­கப்­ப­ட­வேண்­டு­மென தென்­னி­லங்­கையில் கடும்­போக்­கு­வா­திகள் உட்­பட பல­த­ரப்­பட்டோர் வலி­யு­றுத்தி வரு­கின்­றனர். மறு­புறம் சமஷ்­டி­மு­றை­மை­யி­லேயே இணைந்த வடக்கு, கிழக்கில் உச்­ச­பட்ச அதி­கா­ரப்­ப­கிர்­வுடன் தீர்வு முன்­வைக்­கப்­ப­ட­வேண்­டு­மென தமிழர் தரப்­பி­னரும் கோரிக்­கை­களை முன்­வைத்…

  12. வட மாகாண சபையின் கல்வி மீளாய்வு வழங்கும் படிப்­பி­னைகள் வட­மா­காண கல்வி அமைச்சு 2014 ஆம் ஆண்டில் ஒரு பிர­தான பணியைச் செய்­தது. இத்தகைய ஒரு பணியை ஏனைய மாகாண சபைகள் எதுவும் செய்­ய­வில்லை. அதி­காரப் பர­வ­லாக்கல் செயற்­பாட்டின் கார­ண­மாக அர­சியல் யாப்பின் 13 ஆவது திருத்­தத்­தின்­படி கல்வி தொடர்­பான பல அதி­கா­ரங்கள் மாகாண சபை­க­ளிடம் வழங்­கப்­பட்­டன. 350 தேசிய பாட­சா­லைகள் தவிர்ந்த ஏனைய 9700 பாட­சா­லை­களும் மாகாண சபை­களின் அதி­கா­ரத்தின் கீழ் வரு­கின்­றன. மத்­திய அரசு தேசியக் கல்விக் கொள்கை, பாட­சாலைக் கலைத் திட்டம், பாட­நூல்கள் போன்ற பல­வற்­றுக்குப் பொறுப்பு வகித்­தாலும் மாகா­ணங்­களின் கல்வி முன்­னேற்றம் மாகாண சபை­க­ளு­டைய பொறுப்­பாக உள்­ளது. …

  13. நல்லாட்சி அரசாங்கம் வெட்கப்பட வேண்டியதும் தலைகுனிய வேண்டியதுமான மற்றுமொரு சர்ச்சைக்குரிய விடயமே பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவின் "சேர்' போட்ட தொலைபேசி உரையாடல் நாடகமாகும். தொழில் தர்மமும் தார்மிகமும் சாகடிக்கப்பட்ட அம்சமாக கருதப்படுகிறது. வெட்கித் தலைகுனிய வேண்டிய விவகாரம் வெளியே எள்ளிநகையாடப்படுகின்றது. உள்ளகத்தே ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் தவறை ஒப்புக் கொள்கின்றனர். மூன்றாவது நம்பிக்கைக்கு உரியவர்களையும் பிரதமர் இழந்து விடுவாரோ என்கிற கேள்விகளும் உண்டு. புலமை புலப்பட்டதா? தொழில்வாண்மை புலப்படச் செய்யாத பொலிஸ்மா அதிபர் ஒரு தொலைபேசி அழைப்புக்கு பதிலளிப்பதில் தடுமாறியுள்ள தருணத்தை பாராளுமன்றம் மாத்திரமல்ல முழு நாடுமே பேசுகிறது. ஏற்கனவே ஜனாதிபதியின…

  14. வரலாற்றில் பிடல் காஸ்ரோவின் இடம் காலத்தின் சோதனைக்கு காஸ்ட்ரோவின் மரபு தாக்குப்பிடிக்குமா என்ற கேள்வி எழவே செய்கிறது. ஆனால், அவர் வரலாற்றின் சரியான பக்கத்திலேயே நின்றிருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. சோச­லிசம் அல்­லது மரணம் என்­பதே பிடல் காஸ்ட்­ரோவின் பிர­சித்தி பெற்ற அறை­கூவல். சோச­லி­சத்தைக் கைவிட மறுத்த அவரை 90 வயதில் மரணம் தழுவிக் கொண்­டது. பத்து வரு­டங்­க­ளுக்கு முன்னர் சுக­வீனம் கார­ண­மாக பத­வியில் இருந்து ஓய்வு பெற்றுக் கொண்ட கியூ­பாவின் முன்னாள் ஜனா­தி­பதி 2016 நவம்பர் 25 கால­மா­ன­தை­ய­டுத்து வர­லாற்றில் அவ­ருக்­கு­ரிய இடம் குறித்து பல்­வேறு வகை­யான விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­வதை உலக ஊட­கங்­களில் காணக்­கூ­…

  15. இலங்கை அர­சாங்­கத்­துக்கு கைகொ­டுப்­பாரா ட்ரம்ப்? அமெ­ரிக்க ஜனா­தி­பதித் தேர்­தலில் பெரும்­பான்­மை­யின வாதத்தை முன்­னி­றுத்தி, டொனால்ட் ட்ரம்ப் பெற்ற வெற்­றியை முன்­னு­தா­ர­ண­மாகக் கொண்டு, அடுத்­த­டுத்த தேர்­தல்­களை எதிர்­கொள்ள மஹிந்த ராஜபக் ஷ தரப்பு தயா­ராகி வரு­கின்ற நிலையில், அர­சாங்­கமோ நேர­டி­யாக டொனால்ட் ட்ரம்­புடன் கைகோர்ப்­ப­தற்­கான தயார்­ப­டுத்­தல்­களில் இறங்­கி­யுள்­ளது. சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் உறுப்­பி­னர்­களை சேர்த்துக் கொள்ளும் கூட்டம் ஒன்று அண்­மையில் காலியில் நடை­பெற்ற போது, உரை­யாற்­றி­யி­ருந்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பொறுப்­புக்­கூறல் மற்றும் மனித உரிமைக் குற்­றச்­சாட்­டு­களில் இருந்து இலங்­கையை விடு­…

  16. கருணா கைது பின்னணி என்ன? விடு­தலைப் புலி­களின் முன்னாள் தள­ப­தியும், மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்­கத்தில் பிரதி அமைச்­ச­ராக இருந்­த­வரும், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் முன்னாள் உப தலை­வ­ரு­மான கருணா எனப்­படும், விநா­ய­க­மூர்த்தி முர­ளி­தரன், கடந்த வாரம் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருக்­கிறார். விடு­தலைப் புலிகள் இயக்­கத்தில் முதன்­மை­யான தள­ப­தி­களில் ஒரு­வ­ராக இருந்த கேர்ணல் கருணா, 2004ஆம் ஆண்டு, புலிகள் அமைப்பை உடைத்துக் கொண்டு வெளி­யே­றினார். அப்­போது கரு­ணா­வுக்கு, ஐ.தே.க. அர­சாங்­கமும், அதற்குப் பின்னர் வந்த மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்­கமும், இரா­ணுவப் புல­னாய்வுப் பிரிவும் போது­மான பாது­காப்பை வழங்­கி­யி…

  17. காஸ்ட்ராேவும் தமிழரின் உரிமை போராட்டமும் கியூ­பாவின் முன்னாள் ஜனா­தி­ப­தியும், உலகப் புகழ்­பெற்ற புரட்­சி­யா­ள­ரு­மான பிடல் காஸ்ட்­ரோவின் மரணம், உல­கெங்கும் அதிர்­வ­லை­களை ஏற்­ப­டுத்­தி­யதைப் போலவே, தமி­ழர்கள் மத்­தி­யிலும் அதன் தாக்கம் உண­ரப்­பட்­டி­ருக்­ கி­றது. ஏனென்றால், இரு­பதாம் நூற்­றாண்டின் பின் அரைக் காலப் பகு­தியில் தமி­ழர்கள் மத்­தியில் காஸ்ட்ரோ மிகவும் பிர­ப­ல­மான ஒரு­வ­ராகத் திகழ்ந்­தவர். தனி­நாடு கோரிப் போராட்டம் நடத்­திய தமிழ் அமைப்­பு­களால் முன்­னு­தா­ரணம் கொண்ட தலை­வர்­களில் ஒரு­வ­ராகப் பார்க்­கப்­பட்­டவர். அதனால் தான், பிடல் காஸ்ட்­ரோவின் மரணம் உல­கெங்கும், ஏற்­ப­டுத்­திய தாக்­கத்தைப் போலவே, தமி­ழர்கள் மத்­தி­யிலும் பலத்…

  18. மாவீரர் நாள் விவகாரத்தில் அரசின் சாதகமான சமிக்ஞை! முள்­ளி­வாய்க்கால் பேர­ழி­வுக்குப் பின்னர், முதல்­மு­றை­யாக, மாவீரர் நாள், வடக்கில் பெரு­மெ­டுப்­பிலும், கிழக்கில் ஓர­ள­வுக்கும் வெளிப்­ப­டை­யாக அனுஷ்­டிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. போர் முடி­வுக்கு வந்த பின்னர், புலி­ களின் அத்­தனை அடை­யா­ளங்­க­ளை யும் அழிப்­பதில் கவனம் செலுத்­திய, மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்கம், முதலில் கைவைத்­தது மாவீரர் துயி­லு­மில்­லங்­களின் மீது தான். ஏனென்றால், அவை ஒவ்­வொரு ஆண் டும் மாவீரர் நாளன்று மக்­களை ஈர்த்துக் கொள்ளும் வசீ­க­ரத்தைக் கொண்­டி­ருந்­தன. புலிகள் இருந்­தா­லென்ன, இல்­லா­விட்­டா­லென்ன, அவர்கள் அழைத்­தா­லென்ன அழைக்­காது போனா­லென்ன, மாவீரர் நாள…

  19. . மாவீரர் தினம் விடுதலைப் புலிகள் இல்லாத சூழலில் முதலாவது மாவீரர் நாள் மிக இயல்பாகக் கொண்டாடப்பட்டுள்ளmaveeraraது. குறிப்பாக வன்னியில். இந்த மாவீர்நாள் கொண்டாட்டங்களைப் பற்றி ஏராளமான பதிவுகளும் அபிப்பிராயங்களும் தமிழ், சிங்களப் பொதுவெளியில் பகிரப்படுகின்றன. அதிகமானவை தமிழில்தான். எல்லாப் பதிவுகளையும் தொகுத்துப் பார்த்தால் இலங்கை அரசியற் போக்கும் தமிழ்ச்சமூகத்தின் இன்றைய நிலையும் எப்படி என்பது தெரியும். முதலில் இதைச் சற்றுப் பின்னோக்கிப் பார்க்கலாம். ஏனென்றால், இந்த மாவீர்நாள் கொண்டாட்டத்துக்கான சாதகமான சூழல் உருவாகியது கடந்த மே மாதத்தில். இந்த நிலையை உருவாக்கியது தற்போதைய அரசாங்கமே தவிர, வேறு யாருமல்ல. இதற்குக் காரண காரியங்கள் உண்டு. தன்னுடைய நலன்…

  20. இம்முறை தாயகத்தில் மாவீரர்நாள் ஒரு வெகுசன நிகழ்வாகவும் அனுஷ்டிக்கப்பட்டது. அரசியல்வாதிகளின் நிகழ்வாகவும் அனுஷ்டிக்கப்பட்டது. மே பதினெட்டுக்குப்பின் தாயகம் தமிழகம் டயஸ்பொறா ஆகிய மூன்று தரப்புக்களும் ஒரே நாளில் ஒரு விடயத்துக்காக உணர்வுபூர்வமாக ஒன்று திரண்ட மிக அரிதான நிகழ்வுகளில் அதுவும் ஒன்று. தாயகத்தில் அதை ஒரு வெகுசன நிகழ்வாக ஒழுங்குபடுத்திய அரசியல்வாதிகளே அதைத் தங்களுடைய நிகழ்வாகவும் வடிவமைத்திருந்தார்கள் என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். கடந்த ஏழாண்டுகாலப் பகுதிக்குள் தமிழ் மக்கள் துணிந்து காலடிகளை முன்வைத்த மற்றொரு நிகழ்வு அது. கடந்த ஏழு ஆண்டுகளில் தாயகத்தில் முதன்முதலாக ஒரு வெகுசன நிகழ்வாக அனுட்டிக்கப்பட்ட மாவீரர் நாள் இது. மாற்றத்தின் விரிவை தமிழ் மக்கள் வ…

  21. எட்டாக்கனியாக மாறும் பாதிக்கப்பட்டோருக்கான நீதி ரொபட் அன்­டனி பொறுப்­புக்­கூறல் பொறி­ முறை என்­பது மிகவும் உணர்­வு­பூர்­வ­மான மற்றும் மிக இல­குவில் தீப்­பற்­ றிக்­கொள்­ளக்­ கூ­டிய விவ­கா­ர­மான ஒரு விடயம் என்­பதை நாம் அனை­வரும் ஏற்­றுக்­கொள்­ள­வேண்டும். இந்த விட­யத்தை மிகவும் கவ­ன­மா­கவும் பொறுப் ­பு­ட­னுமே அனைத்து தரப்­பி­னரும் அணு­க­ வேண்டும். இந்த விடயம் தீப்­பற்­றிக்­கொண்டால் அர­சாங்­கத்தின் இருப்­ புக்கே பாத­கத்தை ஏற்­ப ­டுத்தும் என்­பதை புரிந்­ து­கொண்டே இந்த விட ­யத்தை நாங்கள் அணு­க­வேண்டும் "தம்பி.. அர­சி­ய­ல­மைப்பு வரை­பைக்­காட்டி பொறுப்­புக்­கூறல் செயற்­பாட்டை இல்­லாமல் செய்யும் செயற்­பாட்­டையே முன்­னெ­டுக்­கி­றாங்கள், போற…

  22. மாவீரர் தினமும் வடக்கும் கிழக்கும் அடக்­கு­மு­றை­களும் ஆதிக்க கெடு­பி­டி­களும் எங்கு இறுகிப் போகின்­றதோ அங்­கெல்லாம் முரண்­பா­டு­களும் மோதல்­களும் புரட்சி உணர்­வு­களும் வெடித்து வெளிக்­கி­ளம்­பு­கின்­றன என்­ப­தற்கு வடக்கில் இம்­முறை அமை­தி­யா­கவும் அடக்­க­மா­கவும் நினைவு கொள்­ளப்­பட்ட மாவீரர் தினம் சிறந்த உதா­ர­ண­மாகும். ஆயிரம் ஆயிரம் அக்­கி­னிப்­பந்­து­க­ளாக, எரி நட்­சத்­தி­ரங்­க­ளாக துருவ தார­கை­க­ளாக எமது விடு­தலை வானை அழ­கு­ப­டுத்­திய, இனத்தின் இருப்­புக்­காக இன்­னு­யிர்­களை ஈகம் செய்த மாவீ­ரர்­க­ளுக்கு அஞ்­சலி செலுத்த அணி திர­ளுங்கள் என வடக்கின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான சிறீ­தரன் மாவீரர் தினத்தை முன்­னிட்டு பாரா­ளு­மன்றில் அ…

  23. நம்­பிக்­கை­ வீணடிக்கப்படுமா? இனப்­பி­ரச்­சி­னைக்கு எத்­த ­கைய தீர்வு காணப்­படும் என்­பது தெளி­வில்லை. ஆயினும், ஒரே கல்லில் இரண்டு மாங்­காய்­ களை வீழ்த்­து­கின்ற தந்­தி­ரோ­ பாய ரீதியில் அர­சாங்கம் செயற் ­பட முற்­பட்­டி­ருக்­கின்­றதோ என்ற சந்­தே­கமும் எழுந்­தி­ருக்­கின்­றது. ஏதோ ஒரு வகையில் - இரா ­ஜ­தந்­திர வியூ­கங்­களின் மூலம் அர­சியல் ரீதி­யாக அழுத்­தங்­ களைப் பிர­யோ­கித்து, தான் விரும்­பு­கின்ற முறையில் ஓர் அர­சியல் தீர்வை வழங்கி இனப் ­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு கண்­டு­ வி­டலாம் என்ற போக்கில் அர­ சாங்கம் செயற்­பட முற்­பட்­டி­ருப் ­பதை உணர முடி­கின்­றது. நாட்டில் உறு­தி­யான அர­சியல் போக்கை ஏற்­ப­டுத்தி சமா­தா­னத்­தையும், ஐக்­கி…

  24. முன்னாள் வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் புதிய கட்சியான ஶ்ரீலங்கா மக்கள் முன்னணி (ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன) இலங்கை அரசியலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இப்போது அரசியல் அவதானிகள் மத்தியில் எழுந்துள்ள முக்கியமானதொரு கேள்வியாகும். இரு பிரதான அரசியல் கட்சிகளையும் விட்டு கடந்த காலங்களில் வெளியேறி புதிய கட்சிகளை அமைத்துக் கொண்டவர்கள் தங்கள் நோக்கங்களில் வெற்றிபெற முடியாத நிலையில் மீண்டும் தாய்க்கட்சிகளுடனேயே இணைந்து கொண்டதை இலங்கையின் அரசியல் வரலாற்றில் பல தடவைகள் கண்டிருக்கின்றோம். இந்த வரலாற்று அனுபவங்களின் தொடர்ச்சியாக ஶ்ரீலங்கா மக்கள் முன்னணிக்கும் அதே கதிதான் நேரும் என்று கூறுவதற்கு நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நி…

  25. புது வெளிச்சம்// பாராளுமன்றத்தில் சுமத்திரனின் உரை // கருணாவின் கைது

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.