Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தயா

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    11015
  • Joined

  • Last visited

  • Days Won

    24

Everything posted by தயா

  1. இண்று பிறந்த நாளை கோண்டாடும் நிதர்சனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...!
  2. இண்று பிறந்த நாள் கொண்டாடும் ""கந்தப்பு" அண்ணாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்... :P கந்தப்பு அண்ணாக்கு மட்டும் ஒவ்வொரு நாளும் பிறந்த நாள்தான்...
  3. சாணக்கியன் அண்ணாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்...
  4. வாழ்த்து சொன்ன தூயவனுக்கும் வாழ்த்துக்கள்.... :P :P :P
  5. நேற்று பிறந்தநாள் கொண்டாடிய புத்தனுக்கும், குமாரசாமி அண்ணாவுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்....
  6. ஓய்வில்லாமல் ஓடி ஓடியே உழைக்கும் கால்களை கொண்ட அன்பு உறவுக்கு 04/08 அன்றய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..... :P :P :P ஓடுவதை நிறுத்தும் போது இப்படி ஒரு வண்டி வாங்கி குடும்ப, சகிதம் பவனி வர வாழ்த்துக்கள்...
  7. ஆரசியல் வாதிகளோடை உதுதான் தொடர்பு வைக்க கூடாது எண்டுறவை... கடைசியா கவுத்து புட்டியளே.... அப்பவே நினைச்சனான் அந்த பொப்கோணை என்ர கையிலை மணிக்கணக்காய் வைச்சிருக்க தரும்போதே... காலம் யாரை விட்டுது...??
  8. ஆகா கண்டு பிடிக்கலீயா ...? வீடு போனதும் அவரே வந்து சொல்லுவார்.... நான் சாந்த படுத்த இல்லை....:P அது இந்த விஸ்டா வுக்கும் எங்கட கீமானுக்கும் ஒத்து வருகுது இல்லை.... ஒரு எழுத்தை தட்டினால் சில சமயம் இரண்டாக பதியுது....! பிழை திருத்தாமல் போட்டது என் தப்புத்தான்....! :P
  9. நாசம்மா போச்சு என்னங்கப்பா என்னை இப்பிடி எல்லாருமா சேந்து கவுத்து புட்டியள்.......! இதுக்கு பிரதி உபகாரமாய் நான் உங்கள் எல்லாருக்கும் என்ன செய்ய முடியும் எண்டதை நீங்களே சொல்லிப்போடுங்கோ....! நாளைக்கு உங்களோடை எல்லாம் நான் எப்பிடி சண்டை பிடிக்கிறது...?? உங்களின் அன்புக்கு நண்றி சகோதரம்... அதோடை எல்லா சகோதரங்களுக்கும்....! இதை தவிர எனக்கு வேற எதை சொல்ல எண்டு வார்த்தை வர வில்லை..... இண்று மாலை சோமாலியா உறவையும் சந்தித்தேன் அதுவும் மகிழ்ச்சியாக அமைந்தது....
  10. இண்டைக்கு "கறுப்பு ஆடி" ஆகவே எனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ஒருவருக்கும் நண்றி கூட சொல்ல மாட்டேன்...! ஏனெண்டா நான் பிறந்த நாள் கொண்டாடி வருசக்கணக்காச்சு.... எண்டாலும் அன்புக்கு எல்லாருக்கும் நண்றி...
  11. உங்களுக்கு கிடைத்த தகவல் சரியானது அல்ல.. அந்த சமயம் நான் அங்குதான் வாய்க்கால் வளியில் தவள்ந்து திரிந்தேன்...! :P விமானத்தாக்குதலை தீவிரப்படுத்தவேண்டிய கௌரவப்பிரச்சினையில் இருக்கும் அரசு குறைந்து இருப்பதுக்கான காரணம் தான் தாங்க முடியாமல் இருக்கிறது....! மூதூருக்க புலிகள் வந்தார்கள் எண்டு ஆக்ரோசமாய் கொஞ்ச படைகளை மூதூருக்குள் கொண்டு போனவை, மாவிலாற்றையும் அப்பிடித்தான் பிடிச்சவை, வாகரையும் அப்பிடித்தான்.... விசயம் அப்பிடி இருக்க புலிகள் விமானத்தாலை அடிக்கினம் எண்டு விமானத்தாக்குதலை குறைப்பினம் எண்டு நீங்கள் சொன்னது நம்புறது மாதிரி இல்லை... எதிரிக்கு முன்னாலை இரைகளை நீட்டி பிடியுங்கோ எண்டு மாவோக்கள் சொன்னார்கள்... இதை புலிகள் நீண்டகாலத்துக்கு முன்னமே செய்ய தொடங்கிவிட்டார்கள்...!
  12. இந்த தகவலை இலங்கை படைகளுக்கு குடுத்தவர்களாய் MI6 (பிரித்தானிய புலநாய்வாளர்கள்) என்கிறாகள்....! புலிகளிடம் என்னவகையான விமான எதிர்ப்பு பீரங்கிகள் இருக்கின்றன என்பது இலங்கை அரசுக்கு நன்கு தெரியும் என்பது புலிகளுக்கு தெரிந்து இருக்கின்றது...! அதனால் தான் கிட்டத்தட்ட என்ன வகையான ஆயுததால் தாக்கினேம் என்கிறார்கள்...! இருந்தால்ப்போல கிறீஸ் நாட்டுக்கு ஓடிப்போய் எதுக்காக உங்கள் ஜனாதிபதி புலிகளை தடை செய்ய சொல்லி கேட்டவர்... அதுக்கும் உள்த்துறை செயலர் அம்மா ஓம் எண்டும் சொன்னவர் எண்டு நினைக்கிறீயள்...???
  13. கள விதிகளுக்கு என்ன வந்தது உமக்கு என்பதுகும் என்ன வந்தது...??? புக்காரா விழுந்து சில மணிநேரங்களிலேயே கல்லுண்டாய் வெளியிலையும் வழுக்கியாற்று கரையிலையும் விமானத்தாக்குதல் நடந்தது அதுவும் மாலை நேரங்களிலையும்... புலிபாச்சல் நடந்து கொண்டு இருந்த போது சுண்ணாகம் பக்கமாய் உடைத்த இராணுவம் சண்டிலிப்பாயைக்கு வந்ததோடை இருட்டியதாலை சண்டை ஓய்ந்தது.... அப்ப விமானத்தாக்குதல் ஆரம்பிச்சுது... அடுத்த நாள் வட்டுக்கோட்டை ( அதுவும் வழுக்கியாற்று கரையிலை) சண்டிலிப்பாய் பகுதியில் தாக்குதல் நடத்த முன்னேறும் போது ஏற்கனவே இராணுவ கட்டுக்குள்ள வேவுப்பணிக்காக இருந்த போராளிகள் அறிவித்ததின் படி இராணுவம் பின்வாங்குகிறான் எண்று அறிந்து துரத்தி அடிக்க ஆரம்பித்தனர்...! அப்போதும் விமானத்தாக்குதல் நடந்தது....!
  14. அடி படும் இடம் வேணும் எண்டால் இராணுவத்தில் ஆட்லறி ரேஞ்சுக்குள் இருக்கும் இடமாக இருக்கலாம்... தானியங்கி தாக்குதல் நடத்தும் பீரங்கி வைகை எண்று புலிகள் சொல்வதால் அது கட்டாயல் ராடார் கட்டுப்பாட்டு தளத்தை கொண்டு இருக்கும்.... அது புலிகளிடம் இருப்பதால் கட்டாயம் இடம்விட்டு இடம் நகர்த்த கூடியதாக இருக்கும்... அப்படியானான் அந்த ராடாரின் தூரவீச்சு கிட்டத்தட்ட 20 கிலோமீற்றர்கள்....! இந்த ராடாரினால் விமான பறப்பு ஆய்வுக்காக அனுப்ப படும் கதிர்வீச்சு எங்கிருந்து வருகிறது என்பதை இராணுவம் அறியாது வைத்து இருக்கவேண்டும் எண்றால் இராணுவ காவலரனில் இருந்து குறைத்தது 20 கிலோமீற்றர் வரை விலக்கி வைக்க வேண்டும்....! மற்றது 24 மணிநேரமும் இயங்கு நிலையில் வைத்து இருக்கவும் கூடாது காரணம் கண்டு பிடிப்பதும் அதன்மீது ஆட்லறி தாக்குதல் நடத்துவதும் சுலபம்...! மிக்கின் மீது தாக்குதல் நடத்திய தானியக்க விமான எதிர்ப்பு ஆயுதம் பீரங்கியாக இருக்கும் பட்ச்சத்தில் அது ஆகக்கூடியது 35mm ராக இருக்கலாம்... அது 7000மீற்றர் துல்லியமாக துடும் திறனை கொண்டு இருப்பதே சந்தேகமானது...! இது சாதாரண பொது சனத்துக்கு தெரிந்த கதை.... விசயம் தெரிந்த அரச இராணுவம் இப்போ எங்கு தாக்குதல் நடத்தும் சாத்தியம் உண்டான பகுதிகள் எண்டு கண்டறிவது கடினம் என்கிறீரா..??
  15. உமக்கு யார் சொன்னது...?? விமானங்கள் வர இல்லை அடிக்க இல்லை எண்டு...??? சண்டிலிப்பாய் சந்தியிலையும் வட்டுக்கோட்டையிலையும் கல்லுண்டாய் வெளியிலையும் பங்கர் வெட்டிக்குடுக்க போய் அடிவாங்கின சனத்தை கேட்டால் சொல்லுமே...! அடுத்த நாள் பின்வாங்கி பொன்னாலை பாலத்தடியிலை நிலை எடுக்கிறதுக்கு முன்னமும் அடிச்சவன்...!
  16. மிக் விழ இல்லை, அதை சுடவும் இல்லை.சரி இருக்கட்டும்....! முன்னம் மாதிரி ஏன் இப்ப அடிக்கடி குண்டு வீச வன்னிக்கு போறதில்லை எண்டு ஒருக்கா கேட்டு சொல்லுறீரோ...?? இலங்கை அரசாங்கம் சொல்லுறதை நாங்கள் நம்புறம்... இல்லை திடீர் எண்டு சமாதானம். போர் நிறுத்தம் பற்றி ஞானம் பிரந்திட்டுதோ..?? அப்ப நீங்கள் சொல்லுற விசயம் எல்லாம் ஆதாரத்தோட கொண்டு வந்துதான் எண்டுறீயள்....! உங்கட கற்பனைக்கு இடம் குடுக்கிறது இல்லை எண்டு ஒரு ஸ்ரேற்மன்ற் குடுத்து இருக்கிறியள்.... ! இங்கை இருக்கிரவை ஆதாரம் கேட்க்க வசதியான அறிக்கை... நல்லது..! :P :P :P
  17. உந்த MIG 27 ஐ SLR கொண்டு திரியுற இந்தியா வேண்டாம் எண்டு பாவனையில் இருந்து விலக்கி விட்டுது...! முக்கிய காரணம் பராமரிப்பு செலவும் தொழில் நுட்ப கோளாறுகளும் அதிகமாம்.... அடிக்கடி இந்தியாவில் விழுந்து நொருங்கியதில் MIG 27 தான் அதிகம்...! ஆகவே உந்த தொழில் நுட்பம் கூடிய மாட்டை கட்டி அவிழ்க்க, வித்த உக்கிறேன் காறந்தான் வந்து இருப்பான்...! அதுசரி உந்த மிக்கின் விலை 2500 கோடி ரூபாய்களாமே உண்மையா...???
  18. ஏன் " மிக் 27 வன்னியில் தற்கொலை" எண்டு போட்டால் விளங்காதோ....? ( என்ன கோதாரியை நீங்கள் சொன்னாலும் பச்சா பலிக்காது) இது தான் கடைசி சந்தர்ப்பம். சமாதானம் எண்டு கத்திக்கொண்டு மன்னார் பக்கமாய் ஓடிப்போய் ஆமிக்காறனின்ர மரநிழலுக்கை போய் நில்லுங்கோ எண்டு கொண்டு வருவினம்....!
  19. மதனுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....
  20. ராஜாதி ராஜ, ராஜகுலோத்துங்க, வீர மன்னர் ஹரிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்....! :P :P :P பிறந்த நாளுக்கு நாட்டு மக்களுக்கு விருந்து வைக்கலாமா மன்னா...??? :wink:
  21. முகத்தாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்... இப்ப இருக்கிற இடத்தில புதுசா வீடுகட்டி பொன்னம்மாக்காவிடம் வாங்கிக்கட்டாமல் இருக்க கோணேச்சரத்தான் அருள் தருவாராக.... :wink:
  22. பிறந்த நாள் வாழ்த்துக்கள் மதன்....! கல்யாணச்சாப்பாட்டை போடுற வயசு வந்திருக்கும் எண்டு நம்புறன்... :wink: :P :P
  23. கந்தப்பூவுக்கு இன்னிய பிரந்த நாள் வாழ்த்துக்கள்....! அது சரி நடிகைகள் மாதிரி வயசை சொல்லுறதில்லை எண்டு ஏதாவது கொள்கை வச்சிருக்கிறீங்களோ... எத்தினையாவது இது..??
  24. முன்னதான வாழ்த்துக்கள் வசி........... :P :P :P
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.