Everything posted by தயா
-
சில நாட்களில் இலங்கை அரசியலில் ஈடுபடவுள்ளார் -கே.பி
கிளிநொச்சி விடுப்பட்ட போது ஒரு கடிதம் வாங்கினவர்... இந்தியாவுடன் பேச அழைக்கிறார்கள் அனுமதி வேணும் எண்டு... அந்த கடிதத்தை வைத்து பிரகடனப்படுத்திக்கொண்டார்...
-
சில நாட்களில் இலங்கை அரசியலில் ஈடுபடவுள்ளார் -கே.பி
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=32079 & http://www.yarl.com/forum3/index.php?showtopic=72904
-
சில நாட்களில் இலங்கை அரசியலில் ஈடுபடவுள்ளார் -கே.பி
இன்னும் சில உண்மைகளையும் தெரிந்து கொண்டீர்கள் எண்றால் பூரணமாக இருக்கும்... இங்கை ஏற்படுத்த பட்ட அனைத்து குழப்பங்களுக்கும் காரண கர்த்தா யார், யாரால் திட்டமிட்டு குழப்பபட்டது, என்பனவும், அவர்களின் நீண்ட திட்டமிடல்களையும் புரிந்து கொள்ளலாம்...! யாழ் களத்துக்கு அடிக்கடி வருகை தரும் டி பி எஸ் ஜெ யில் இருந்து பலருடனும் KP யும் , இந்திய , இலங்கை உளவுப்பிரிவும் சேர்ந்து நடத்திய தமிழர்களை பிரிக்கும் வேலையை புரிந்து கொள்ளல் அவசியமானதும் கூட... http://www.pathivu.com/news/7319/60//d,article_full.aspx இந்த கட்டுரையில் இருப்பவை அனைத்தும் உண்மையானவை... ஆனால் இந்தக்கட்டுரை எனக்கு தெரிய யாழில் இரண்டு முறை வேறு வேறானவர்களால் இணைக்கப்பட்டு நிர்வாகத்தால் நீக்கப்பட்டு இருக்கிறது... காரணம் ஏதும் குறிப்பிடப்படவில்லை... ஆகவே நீங்கள் அங்கு போய் படித்துக்கொள்ளுங்கள்...
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஒரு வருட வயது போன கவலை நாள் வாழ்த்துக்கள் மச்சான்... கலைஞன்...
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சினா சீனா வுக்கு வாழ்த்துக்கள்... அதுவும் இண்டைக்கு பிறந்து இருந்தால்...
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் சினேகிதி.
-
முதலாவது தாக்குதல்
1983ம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகளால் இலங்கை இராணுவத்துக்கு எதிரான முதலாவது தாக்குதல் நிகழ்த்தபட்ட நாள்... 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டு இரண்டு வாகனங்களுக் அழிக்கப்பட்டன... லெப்ரினன் செல்லக்கிளி அம்மான் வீரச்சாவை அணைத்து கொண்டார்...!
-
டட்டி- செல்வா
டட்லி- செல்வா உடன்படிக்கை 1965 ல் கை எழுத்திடப்பட்ட நாள்.
-
இந்திய கடைசி நாள்.
தமிழீழத்தை விட்டு கடைசி இந்திய ஆக்கிரமிப்பு இராணுவ அணியும் 1990 ல் வெளியேறிய நாள் ஆகும்... இந்தியாவின் இரானுவத் தலையீடும், அதன் விளைவாக ஏற்பட்ட பேரழிவும், தமிழீழ மக்களுக்கு ஒரு நல்ல பாடத்தை புகட்டியுள்ளது. அதாவது, நான் எந்த அன்னிய சக்தியிலும் தங்கியிராது, எமது உரிமைகளை நாமே போராடி வெண்றெடுக்க வேண்டும் என்பதுதான் இந்தப்பாடம். - தேசியதலைவர் வே. பிரபாகரன் அவர்கள்.
-
தமிழீழ பாடல்கள்
சந்தோசமாய் இருக்கு இன்னும் ஒருத்தரும் வந்து புலம் பெயந்ததுகளுக்கு நல்லா படம் காட்டுகினம் எண்டு இன்னும் சொல்ல இல்லை...
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்திட்டீங்கள் அதுக்கு பிறகுதானே பிரச்சினைகள்....! அதை சிறப்பாய் களிக்க எண்டு சொன்னான் எண்டு எஸ்கேப் ஆகத்தான் ஆசை... ஆனா உண்மை அது இல்லை... ( எழுத்து பிழை.... ) இப்பவும் மாத்தேல்லை.....
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கோயிலை ஒளிக்கிறீயள் கண்ட கண்ட கோதாரிகளை எல்லாம் ஒழிக்கிறியள் வயசு போட்டுது எண்டு காட்டுற பிறந்த நாளை ஒழிக்க மாட்டியளே...?? என்ர பிறந்த நாளுக்கு என்னை சோக மாக்கினது காணாது என்டு அருவியை கூட சோகத்திலை குளிப்பாட்டி போட்டியளே இது நன்னாவா இருக்கு..?? எண்டாலும் எனக்கு வாழ்த்து சொன்ன அருவிக்கு பிறநாள் வாழ்த்துக்கள் ஐயா... சிறப்பான வாழ்வு உங்களுக்கு இன்னும் அமைய வேண்டும்... கொஞ்சம் லேட் அதுக்கு மன்னிச்சு போடுங்கோ..! ஈழத்திருமுகன் அண்ணாவுக்கும் வயது போன விழா வாழ்த்துக்கள்....
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இண்று பிறந்த நாளை கோண்டாடும் நிதர்சனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இண்று பிறந்த நாள் கொண்டாடும் ""கந்தப்பு" அண்ணாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்... :P கந்தப்பு அண்ணாக்கு மட்டும் ஒவ்வொரு நாளும் பிறந்த நாள்தான்...
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சாணக்கியன் அண்ணாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்...
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்து சொன்ன தூயவனுக்கும் வாழ்த்துக்கள்.... :P :P :P
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நேற்று பிறந்தநாள் கொண்டாடிய புத்தனுக்கும், குமாரசாமி அண்ணாவுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்....
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஓய்வில்லாமல் ஓடி ஓடியே உழைக்கும் கால்களை கொண்ட அன்பு உறவுக்கு 04/08 அன்றய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..... :P :P :P ஓடுவதை நிறுத்தும் போது இப்படி ஒரு வண்டி வாங்கி குடும்ப, சகிதம் பவனி வர வாழ்த்துக்கள்...
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஆரசியல் வாதிகளோடை உதுதான் தொடர்பு வைக்க கூடாது எண்டுறவை... கடைசியா கவுத்து புட்டியளே.... அப்பவே நினைச்சனான் அந்த பொப்கோணை என்ர கையிலை மணிக்கணக்காய் வைச்சிருக்க தரும்போதே... காலம் யாரை விட்டுது...??
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஆகா கண்டு பிடிக்கலீயா ...? வீடு போனதும் அவரே வந்து சொல்லுவார்.... நான் சாந்த படுத்த இல்லை....:P அது இந்த விஸ்டா வுக்கும் எங்கட கீமானுக்கும் ஒத்து வருகுது இல்லை.... ஒரு எழுத்தை தட்டினால் சில சமயம் இரண்டாக பதியுது....! பிழை திருத்தாமல் போட்டது என் தப்புத்தான்....! :P
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நாசம்மா போச்சு என்னங்கப்பா என்னை இப்பிடி எல்லாருமா சேந்து கவுத்து புட்டியள்.......! இதுக்கு பிரதி உபகாரமாய் நான் உங்கள் எல்லாருக்கும் என்ன செய்ய முடியும் எண்டதை நீங்களே சொல்லிப்போடுங்கோ....! நாளைக்கு உங்களோடை எல்லாம் நான் எப்பிடி சண்டை பிடிக்கிறது...?? உங்களின் அன்புக்கு நண்றி சகோதரம்... அதோடை எல்லா சகோதரங்களுக்கும்....! இதை தவிர எனக்கு வேற எதை சொல்ல எண்டு வார்த்தை வர வில்லை..... இண்று மாலை சோமாலியா உறவையும் சந்தித்தேன் அதுவும் மகிழ்ச்சியாக அமைந்தது....
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இண்டைக்கு "கறுப்பு ஆடி" ஆகவே எனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ஒருவருக்கும் நண்றி கூட சொல்ல மாட்டேன்...! ஏனெண்டா நான் பிறந்த நாள் கொண்டாடி வருசக்கணக்காச்சு.... எண்டாலும் அன்புக்கு எல்லாருக்கும் நண்றி...
-
மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
உங்களுக்கு கிடைத்த தகவல் சரியானது அல்ல.. அந்த சமயம் நான் அங்குதான் வாய்க்கால் வளியில் தவள்ந்து திரிந்தேன்...! :P விமானத்தாக்குதலை தீவிரப்படுத்தவேண்டிய கௌரவப்பிரச்சினையில் இருக்கும் அரசு குறைந்து இருப்பதுக்கான காரணம் தான் தாங்க முடியாமல் இருக்கிறது....! மூதூருக்க புலிகள் வந்தார்கள் எண்டு ஆக்ரோசமாய் கொஞ்ச படைகளை மூதூருக்குள் கொண்டு போனவை, மாவிலாற்றையும் அப்பிடித்தான் பிடிச்சவை, வாகரையும் அப்பிடித்தான்.... விசயம் அப்பிடி இருக்க புலிகள் விமானத்தாலை அடிக்கினம் எண்டு விமானத்தாக்குதலை குறைப்பினம் எண்டு நீங்கள் சொன்னது நம்புறது மாதிரி இல்லை... எதிரிக்கு முன்னாலை இரைகளை நீட்டி பிடியுங்கோ எண்டு மாவோக்கள் சொன்னார்கள்... இதை புலிகள் நீண்டகாலத்துக்கு முன்னமே செய்ய தொடங்கிவிட்டார்கள்...!
-
மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
இந்த தகவலை இலங்கை படைகளுக்கு குடுத்தவர்களாய் MI6 (பிரித்தானிய புலநாய்வாளர்கள்) என்கிறாகள்....! புலிகளிடம் என்னவகையான விமான எதிர்ப்பு பீரங்கிகள் இருக்கின்றன என்பது இலங்கை அரசுக்கு நன்கு தெரியும் என்பது புலிகளுக்கு தெரிந்து இருக்கின்றது...! அதனால் தான் கிட்டத்தட்ட என்ன வகையான ஆயுததால் தாக்கினேம் என்கிறார்கள்...! இருந்தால்ப்போல கிறீஸ் நாட்டுக்கு ஓடிப்போய் எதுக்காக உங்கள் ஜனாதிபதி புலிகளை தடை செய்ய சொல்லி கேட்டவர்... அதுக்கும் உள்த்துறை செயலர் அம்மா ஓம் எண்டும் சொன்னவர் எண்டு நினைக்கிறீயள்...???
-
மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
கள விதிகளுக்கு என்ன வந்தது உமக்கு என்பதுகும் என்ன வந்தது...??? புக்காரா விழுந்து சில மணிநேரங்களிலேயே கல்லுண்டாய் வெளியிலையும் வழுக்கியாற்று கரையிலையும் விமானத்தாக்குதல் நடந்தது அதுவும் மாலை நேரங்களிலையும்... புலிபாச்சல் நடந்து கொண்டு இருந்த போது சுண்ணாகம் பக்கமாய் உடைத்த இராணுவம் சண்டிலிப்பாயைக்கு வந்ததோடை இருட்டியதாலை சண்டை ஓய்ந்தது.... அப்ப விமானத்தாக்குதல் ஆரம்பிச்சுது... அடுத்த நாள் வட்டுக்கோட்டை ( அதுவும் வழுக்கியாற்று கரையிலை) சண்டிலிப்பாய் பகுதியில் தாக்குதல் நடத்த முன்னேறும் போது ஏற்கனவே இராணுவ கட்டுக்குள்ள வேவுப்பணிக்காக இருந்த போராளிகள் அறிவித்ததின் படி இராணுவம் பின்வாங்குகிறான் எண்று அறிந்து துரத்தி அடிக்க ஆரம்பித்தனர்...! அப்போதும் விமானத்தாக்குதல் நடந்தது....!